Professional Documents
Culture Documents
காட்டு புறாவின் சத்தம் கேட்கிறதே
காட்டு புறாவின் சத்தம் கேட்கிறதே
சொல்லிடுவேன்
மறவாமல் நினைத்தீரையா
கனவெல்லாம்என்றும் உம்மையே காண்கிறேன் மனதார நன்றி சொல்வேன்
நினைவெல்லாம் என்றும் உம்மையே சுற்றுதே இரவும் பகலும் எனை நினைத்து
நீரின்றி நானும் இல்லை இதுவரை நடத்தினீரே
நீர்தானே எந்தன் எல்லை நன்றி நன்றி ஐயா ஆ…. ஆ….
என்றென்றும் எந்தன் நாவால் உம்மையே கோடி கோடி நன்றி ஐயா
பாடுவேன் 1 எபிநேசர் நீர்தானையா
இதுவரை உதவினீரே
பூரண அழகு உள்ளவரும் நீர்தானே எல்ரோயீ எல்ரோயீ என்னையும் கண்டீரே
உமக்கு நிகராய் யாரும்இங்கு இல்லையே எப்படி நான் நன்றி சொல்வேன்
நீர் எந்தன் ஜீவன்தானே 2 பெலவீன நேரங்களில் பெலன் தந்தீரையா
நான் உந்தன் சாயல்தானே சுகமானேன் சுகமானேன்
என்றென்றும் எந்தன் மூச்சு உந்தன் பெயர் தழும்புகளால் சுகமானேன்