Professional Documents
Culture Documents
Erfedsr
Erfedsr
அது வேறு ஒன்றும் இல்லை, நீங்கள் வேறு ஒருவருடன் பேசும் பொழுது, உங்கள் உடலின் நிலை,
சைகைகள் மற்றும் கண்ணின் அசைவுகள் அனைத்தையும் குறிப்பதே உடல் மொழி ஆகும்.
உடல்மொழி குறித்து விஞ்ஞானம் என்ன கூறுகின்றதென்றால், ஒருவரது உடல் மொழி, அவர் தன்னைப்
பற்றி எப்படி உணர்ந்து வைத்துள்ளார் என்பதை வெளிப்படுத்துகின்றது என்பது தான்.
3. ஒரு நபருடன் பேசும் போது உங்கள் கால்கள் அகண்டு அல்லது கோணலாக இல்லாமல் நேராக
இருக்கிறது எனில், அவர் உங்களுக்கு பிடித்த நபராக இருப்பார்.
5. ஒரு நபருடன் பேசும் போது உங்கள் கால்கள் வேறு திசையில், எதிர் திசையில் திரும்பிக்
கொள்கிறது எனில், அவர்கள் மீது உங்களுக்கு கோபம் இருக்கும் அல்லது பிடிக்காத நபராக
இருப்பார்கள்.
6. மிகவும் வேகமாக பேசுவோர் அல்லது கைகளை வேகமாக ஆட்டி, ஆட்டி பேசுவோர், மாறி,
மாறி செய்கைகள் செய்துக் கொண்டே இருப்பவர்கள் பொறுமை இல்லாத நபர்களாக
இருப்பார்கள்.
9. பேசும் போது அதிகமாக மூக்கின் அருகே கைகளை கொண்டு போய் பேசும் உடல்மொழி
நீங்கள் பொய் கூறுகிறீர்கள் என்று வெளிப்படுத்தும் அறிகுறி ஆகும்.
10. பேசும் போது அடிக்கடி புருவங்களை உயர்த்தி, தலையை ஆட்டிக் கொண்டே பேசுவது, நீங்கள்
எதையோ கூற வந்து தடுமாறுகிறீர்கள் அல்லது கூற வரும் செய்தியை சரியாக கூற
தயங்குகிறீர்கள் என்று வெளிப்படுத்தும் உடல் மொழியாக இருக்கிறது.
11. கைகளை மேசை மீது ஊனி அமர்ந்து இருப்பது நீங்கள் தன்னம்பிக்கை இன்றி / பதட்டத்துடன்
இருப்பதை வெளிப்படுத்தும் உடல்மொழி.
இவை தவிர நாம் அன்றாடம் செய்யும் சில செயல்களிலும் 2–3 அர்த்தங்கள் உள்ளன. உதாரணமாக,
கைக்குலுக்குவதில் தொடங்கி, சிரித்தல், உள்ளங்கை மற்றும் விரல் போன்றவற்றின் அசைவுகளிலும்
உள்ள சில கருத்துக்களையும் பார்ப்போம்.
கை குலுக்குதல்:
பார்த்ததும் கை குலுக்குவது மேல் நாட்டு பழக்கம் என்றாலும், எங்கும் பரவி இருக்கும் பழக்கம். மனித
உளவியலை ஆராயும் ஆராய்ச்சியாளர்கள் கை குலுக்கும் உடல் மொழியை மூன்று மூன்று வகையாக
சொல்கிறார்கள்
சிரித்தல்:
(அனுபவம் அல்ல) 😜
மன அழுத்தத்தையும் கவனிக்கலாம்…
கால்களைக் கவனிக்கவும்…
ஒருவர் கால் மீது கால் போட்டு அமர்ந்து கொண்டு முட்டி மீது கைவைத்திருக்கிறார் என்றால்,
"ஆள விடு சாமி..! உன் கேள்விக்கு பதில் சொல்ல என்னால முடியலை..." என்று சொல்லாமல்
சொல்கிறார் என்று அர்த்தம்.
ஒரு பாதம் நேராகவும் இன்னொரு பின்னங்கால் தூக்கி விரலால் மட்டும் தரையில் தொட்டு
நின்று சிலர் புகைப்படம் எடுக்க நிற்பார்கள்.அது அவர்கள் இயல்பாகவும் மகிழ்ச்சியாகவும்
இருப்பதை குறிக்கிறது.
அதுவே கால்கள் மேலே தூக்கி நின்றால் அந்த நபர் ஆர்வமில்லாமல் இருக்கிறார் என்று
அர்த்தம்.