You are on page 1of 1478

# Translation of the meanings of the Noble Qur'an

# Language: Tamil

# Translation ID: tamil_omar

# Source: https://quranenc.com

# URL: https://quranenc.com/en/browse/tamil_omar

# Last update: 2022-07-31 10:28:17 (v1.0.2-excel.1)

# Check for updates: https://quranenc.com/check/tamil_omar/v1.0.2-


excel.1

# PLEASE DON'T REMOVE THIS IMPORTANT INFORMATION!


‫مقـدمة‬

‫احلمد هلل رب العاملني والصالة والسالم على نبينا حممد وعلى آله وصحبه أمجعني أما بعد‪.‬‬

‫فالقرآن الكريم كالم اهلل‪ ،‬املعجزة الباقية واحلجة القائمة على اإلنس واجلن أمجعني‪ ،‬وهو املصدر األول لإلسالم‪،‬‬

‫وفيه غاية الكمال والعظمة واإلعجاز والبيان‪ ،‬وبه تقوم احلجة على املكلفني‪ ،‬وقد أمرنا اهلل سبحانه بإبالغه‬

‫للناس‪ ،‬قال تعاىل على لسان النيب صلى اهلل عليه وسلم‪ ....( :‬وَأُوحِيَ إِلَيَّ هَذَا الْقُرْآنُ لِأُنذِرَكُم بِهِ وَمَن‬

‫بَلَغَ‪ ،) ...‬وقال تعاىل)هَذَا بَالغٌ لِلنَّاسِ وَلِيُنْذَرُوا بِهِ ‪ ،( ....‬ويقول تعاىل )يَا أَيُّهَا الرَّسُولُ بَلِّغْ مَا أُنْزِلَ إِلَيْكَ‬

‫مِنْ رَبِّكَ وَإِنْ لَمْ تَفْعَلْ فَمَا بَلَّغْتَ رِسَالَتَهُ ‪ ،) ....‬وقال تعاىل‪( :‬وَجَاهِدْهُمْ بِهِ جِهَادًا كَبِريًا)‪ ،‬وقال رسول‬

‫اهلل صلى اهلل عليه وسلم‪( :‬بلغوا عين ولو آية) رواه البخاري‪ ،‬وقال صلى اهلل عليه وسلم (خريكم من تعلم‬

‫القرآن وعلمه) رواه البخاري‪.‬‬

‫وحيث أن الناطقني بغري اللغة العربية يف هذا الزمان يزيدون على تسعني يف املئة من البشرية‪ ،‬فلن حيصل‬

‫البالغ ويتحقق إيصال نور القرآن الكريم ومعانيه وحججه وبراهينه وإعجازه للناطقني بغري العربية‪ ،‬إال بإجياد‬

‫ترمجات متقنة بلغاهتم‪.‬‬

‫ونظراً ألن العمل على ترمجات معاني القرآن الكريم فيه ضعف وقصور كبري‪ ،‬ومل يعط حقه من العناية يف كثري‬

‫من اللغات‪ ،‬وللقيام بشيء من الواجب‪ ،‬فقد بادر مركز رواد الرتمجة بالشراكة مع موقع دار اإلسالم‬

‫(‪ )www.islamhouse.com‬التابع جلمعية الدعوة وتوعية اجلاليات بالربوة بتنفيذ مبادرة للعناية‬

‫بالقرآن الكريم وبيان معانيه ونشرها‪ ،‬من خالل جمموعة من املشاريع باللغات اليت هتدف إىل توفري ترمجات‬

‫متقنة وموثوقة ملعاني القرآن الكريم بلغات العامل‪ ،‬ثم طباعتها وإتاحتها جماناً‪ ،‬ونشرها على موقع موسوعة‬

‫القرآن الكريم (‪)www.quranenc.com‬‬

‫ويطيب لنا أن نقدم هذه الرتمجة اجلديدة ملعاني القرآن الكريم باللغة التاميلية‪ ،‬خدمة للناطقني هبذه اللغة‪،‬‬

‫وحنمد اهلل سبحانه أن يسَّر ووفق إلمتام هذا اإلجناز الذي نرجو أن يكون خالصاً لوجهه الكريم وأن ينفع به‪،‬‬

‫ونشكر كل من قام بأي جهد إلجناز هذا املشروع الكبري‪.‬‬


‫وقبل اخلتام فإننا لندرك أن ترمجة معاني القرآن الكريم ‪ -‬مهما بلغت دقتها‪ -‬ستكون قاصرة عن أداء املعاني‬

‫العظيمة اليت يدل عليها النص القرآني املعجز‪ ،‬وأن املعاني اليت تؤديها الرتمجة إمنا هي حصيلة ما بلغه علم‬

‫فريق العمل يف فهم كتاب اهلل الكريم‪ ،‬ومعلوم أنه يعرتيها ما يعرتي كل عمل بشري‪.‬‬

‫وحيث نسعى دائماً إىل التطوير املستمر للرتمجات‪ ،‬فنأمل حال وجود أي مالحظات إرساهلا من خالل نافذة‬

‫املالحظات املوجود أمام كل آية ضمن هذه الرتمجة يف موقع موسوعة القرآن الكريم‬

‫(‪ ،)www.quranenc.com‬وألي مقرتحات أو استفسارات أخرى ميكن مراسلتنا عرب الربيد‬

‫اإللكرتوني‪info@quranenc.com :‬‬

‫ونسأل اهلل العون و التوفيق و السداد‪ ،‬و صالح النية والعمل‪ ،‬وصلى اهلل على نبينا حممد‬
முன்னுரை

அகிலங்களின் இறைவன் அல்லாஹ்விற்கக எல்லாப் புகழும்! சாந்தியும்


சமாதானமும் நமது நபி முஹம்மத் அவர்கள் மீ தும், அவர்களின்
கிறளயார், அவர்களின் கதாழர்கள் அறனவர் மீ தும் நிலவட்டும். ஆக,

கண்ணியமான குர்ஆன், அல்லாஹ்வின் கபச்சாகும்; என்றும்


நீடித்திருக்கும் அற்புதமாகும்; மனிதர்கள், ஜின்கள் அறனவருக்கும்
உறுதியான ஆதாரமாகும். இஸ்லாமிய மார்க்க சட்டங்களுக்கு முதல்
பிைப்பிடமாகும். அதில் முழுறம, மகத்துவம், அற்புதம், விளக்கம்
எல்லாம் இருக்கிைது. இறத மக்கள் எல்கலாருக்கும் எடுத்துச்
சசால்லும்படி அல்லாஹ் நமக்கு ஏவி இருக்கிைான். அல்லாஹு தஆலா
கூறுகிைான்: இந்த குர்ஆன் எனக்கு வஹ்யி அைிவிக்கப்படுகிைது, அதன்
மூலம் உங்கறளயும் இது சசன்று கசருகிை மக்கறளயும் நான்
எச்சரிப்பதற்காக. (அல்குர்ஆன் 6:19) இன்னும், அல்லாஹு தஆலா
கூறுகிைான்: இ(வ்கவதமான)து, மக்களுக்கு எடுத்துச் சசால்லப்படும்
சசய்தியாகும். இதன் மூலம் அவர்கள் எச்சரிக்கப்படுவதற்காக.
(அல்குர்ஆன் 14:52) இன்னும், அல்லாஹு தஆலா கூறுகிைான்: ரஸூகல
உமது இறைவனிடமிருந்து உமக்கு இைக்கப்பட்டறத நீ எடுத்துச்
சசால்வராக!ீ நீர் இப்படி சசய்யவில்றல என்ைால் அவனது
தூதுத்துவத்றத நீ எடுத்துறரத்தவராக ஆக மாட்டீர். (அல்குர்ஆன் 5:67)
இன்னும் அல்லாஹு தஆலா கூறுகிைான்: இதன் மூலம் அவர்களிடம்
சபரிய கபார் சசய்வராக!
ீ (அல்குர்ஆன் 25:52) ரஸூலுல்லாஹ்
ஸல்லல்லாஹு அறலஹி வஸல்லம் கூைினார்கள்: என்னிடமிருந்து
மக்களுக்கு (இந்த மார்க்கத்றத) எடுத்துச் சசால்லுங்கள்! அது ஒரு
வசனமாக இருப்பினும் சரிகய! (புகாரி-3461) கமலும், நபி ஸல்லல்லாஹு
அறலஹி வஸல்லம் கூைினார்கள்: உங்களில் சிைந்தவர் குர்ஆறன
தானும் கற்று, பிைருக்கும் கற்பிப்பவர் ஆவார். (புகாரி-5027)

இந்த காலத்தில் அரபி சமாழி அல்லாத கவறு சமாழி கபசுபவர்கள்


மக்களில் சதான்னூறு சதவதத்திற்கு
ீ அதிகமாக இருக்கிைார்கள்.
அவர்களுக்சகல்லாம் கண்ணியமான குர்ஆறன கசர்ப்பிப்பகதா,
குர்ஆனின் ஒளிறயயும், அதன் கருத்துகறளயும், ஆதாரங்கறளயும்,
பிைறர வாயறடக்க சசய்கிை அதன் இலக்கிய நயத்றதயும், அரபி
சமாழி அல்லாத கவறு சமாழி கபசுகவாருக்கு கசர்ப்பிப்பது என்பது
முடியாது, அவரவர்களின் சமாழிகளில் அதன் தர்ஜமாக்கறள சரியாக
ஏற்பாடு சசய்வதன் மூலகம தவிர.

கண்ணியமிகு குர்ஆன் உறடய கருத்துகறள சமாழிசபயர்த்து


சவளியிடுவதில் பலவனமும்ீ சபரிய குறைகளும் நிகழ்ந்துள்ளன. பல
சமாழிகளில் அதற்குரிய முழுறமயான முக்கியத்துவம் கவனிப்பு
சகாடுக்கப்பட வில்றல என்பதாலும் இந்த கடறமறய நிறைகவற்ை
கவண்டும் என்பதாலும் மர்கஸ் ருவாதுத் தர்ஜமா என்ை நிறுவனம்,
தாருல் இஸ்லாம் என்ை நிறுவனத்துடன் இறணந்து கண்ணியமிகு
குர்ஆனுக்கு முக்கியத்துவம், கவனம் சகாடுப்பது என்ை இந்த நல்ல
சசயறல விறரந்து நிறைகவற்றுவது, அதன் சபாருள்கறள
சமாழிசபயர்த்து சவளியிடுவதற்கு விறரந்து சசயல்படுகிைது.
ஆதாரப்பூர்வமான, மிக சரியான, சமாழி அடிப்பறடயில் நன்கு
முன்கனற்ைமறடந்த பல சமாழிசபயர்ப்புகறள குர்ஆனுக்கு
உருவாக்குவதும், அறத பதிப்பிப்பதும், இலவசமாக வினிகயாகம்
சசய்வதும், www.quranenc.com என்ை இறணயதளத்தில் அறத பரப்புவதும்
எங்கள் திட்டங்களில் முக்கியமானதாகும். தாருல் இஸ்லாம் – இஸ்லாம்
ஹவுஸ் என்பது ரப்வாவில் உள்ள அறழப்புப் பணி, இன்னும் சவளி
நாட்டவருக்கான விழிப்புணர்வு கூட்டுைவு அலுவலகத்திற்கு
சசாந்தமானதாகும்.

தமிழ் சமாழி கபசுகவாருக்கு கசறவ சசய்யும் விதமாக கண்ணியமிகு


குர்ஆனின் கருத்துகறள தமிழ் சமாழியில் சமாழிசபயர்ப்பு சசய்யப்பட்ட
இந்த தர்ஜமாறவ சவளியிடுவது எங்களுக்கு மிக்க மகிழ்ச்சி
அளிக்கிைது. இந்த சசயல் திட்டத்றத நிறைகவற்ை அல்லாஹ்தான்
எங்களுக்கு வாய்ப்பளித்து, அறத எங்களுக்கு எளிதாக்கியும் தந்தான்.
இந்த பணி அவனது திருமுகத்றத மட்டும் நாடி சசய்யப்பட்டதாக
இருக்க கவண்டும்; இதன் மூலம் அல்லாஹ் நற்பலன் அளிக்க
கவண்டும் என்று நாம் நல்லாதரவு றவக்கிகைாம். இந்த சபரிய
திட்டத்றத சசயல்வடிவம்படுத்த எந்சதந்த வறகயில் யாசரல்லாம்
உறழத்தார்ககளா அவர்கள் அறனவருக்கும் நாங்கள் நன்ைி
சசலுத்துகிகைாம்.

இறுதியாக, கண்ணியமிகு குர்ஆனின் சபாருள்களின் சமாழிசபயர்ப்பு


எவ்வளவுதான் நுணுக்கமாக இருந்தாலும் குர்ஆனின் கநரடி வாசகம்
அைிவிக்கக்கூடிய சபாருள்கறள தருவதில் குறைவுள்ளதாககவ
இருக்கும். சமாழிசபயர்ப்பு தரக்கூடிய சபாருள்கள், கருத்துகள் அந்த
பணிறய கமற்சகாண்ட பிரிவினர் அல்லாஹ்வின் கவதத்றத எப்படி
புரிந்தார்ககளா அறத அவர்களின் சமாழியில் வழங்கி இருக்கிைார்கள்.
அவ்வளவுதான். ஆககவ, மனித பணிகளில் என்ன நிகழுகமா அது
அவர்களின் இந்த சமாழிசபயர்ப்பிலும் நிகழும் என்பது அைியப்பட்கட
ஒன்கை.

சதாடர்ந்து, சமாழிசபயர்ப்புகறள முன்கனற்றுவதில் நாங்கள் முயற்சி


சசய்து வருகிகைாம். ஆககவ, உங்களுக்கு ஏகதனும் அபிப்ராயங்கள்,
கருத்துகள், திருத்தங்கள் இருப்பின், www.quranenc.com என்ை இறணய
தளத்தில் இடம் சபற்றுள்ள இந்த சமாழிசபயர்ப்பின் ஒவ்சவாரு
வசனத்திற்கும் முன்பும் இருக்கக்கூடிய கருத்து சதரிவிப்பதற்கான
படிவம் மூலம் நீங்கள் அறத அனுப்பித் தர கவண்டும் என்று நாங்கள்
ஆறசப்படுகிகைாம். இதுகபாக, கவறு ஏதும் விளக்கங்கள்,
முன்சமாழிவுகள் உங்களிடம் இருந்தால் info@quranenc.com என்ை எங்கள்
ஈசமயில் வழியாக எங்களுக்கு நீங்கள் சதரியப்படுத்தலாம்.

இன்னும், நாங்கள் அல்லாஹ்விடம் உதவிறயயும், நல்லருறளயும்,


சரியான சசயறலயும், எண்ணமும் சசயலும் சீர்சபை கவண்டும்
என்பறதயும் கவண்டுகிகைாம். அல்லாஹ் நமது நபி முஹம்மத்
அவர்கள் மீ து ஸலவாத் – கருறண சபாழிவானா
ஸூரா பாதிஹா 1 ‫الفاتحة‬

ஸூரா பாதிஹா ‫الفاتحة‬

‫ٱلر ۡح َٰهم ِن َه‬


1. கபரருளாளன் கபரன்பாளன் ١ ‫يم‬ ِ ‫ِب ۡس ِم َه‬
ِ ِ‫ٱلرح‬ ‫ٱّلل َه‬
அல்லாஹ்வின் சபயரால்.

2. புகழ் (அறனத்தும்)
‫ّلل هر َِب ٱل َٰهۡعله ِم ه‬
‫ي‬ ِ ‫ٱل هۡح ۡم ُد ِ َه‬
அகிலத்தார்களின் இறைவன்
அல்லாஹ்விற்கக உரியது!

‫الر ْح َٰم ِن َه‬


3. (அவன்,) கபரருளாளன் ‫الرحِ ْي ِم‬ ‫َه‬
கபரன்பாளன்;

4. கூலி (சகாடுக்கப்படும் தீர்ப்பு) ‫الدیْ ِن‬


ِ َ ‫َٰملِكِ یه ْو ِم‬
நாளின் அதிபதி!

5. (அல்லாஹ்கவ!) உன்றனகய ‫ِي‬


ُ ْ ‫اك ن ه ْس هتع‬
‫اك ن ه ْع ُب ُد هواِی َه ه‬
‫اِی َه ه‬
வணங்குகிகைாம். இன்னும்
உன்னிடகம உதவி கதடுகிகைாம்.

6. (அல்லாஹ்கவ!) நீ எங்கறள ‫الص هر هاط ال ُْم ْس هت ِق ْي هم‬


َِ ‫اِ ْه ِدنها‬
கநரான பாறதயில் கநர்வழி
நடத்து!

7. (அது,) நீ ۬‫هْی‬ ‫ِص هر هاط الَه ِذیْ هن ا هن ْ هع ْم ه عله‬


அருள்புரிந்தவர்களுறடய பாறத. ‫ت ه ْ ِ ْۦ‬
அவர்கள் (உன்னால்) ْ ِ ْ ‫هْی ال هْم ْغ ُض ْو ِب عهله‬
‫هْی هو هَل‬ ِْ‫غ‬
ககாபிக்கப்பட்டவர்களும் அல்லர். ‫ِين‬ ‫َه‬
‫الضٓا لَ ْ ه‬
வழிசகட்டவர்களும் அல்லர்.
ஸூரா பகரா 2 ‫البقرة‬

ஸூரா பகரா ‫البقرة‬

‫ٱلرِنَٰمۡح ه‬ ‫ه‬
‫ٱَّللِ ه‬
‫ٱلرحِي ِم‬ ‫ِمۡسِب‬

1. அலிஃப் லாம் மீ ம்.


‫ال َٓٓم‬

۬‫ب۬ فِ ْي ۛ ِه‬
ۛ‫ب هَل هریْ ه‬
2. இதுதான் - (ஏக இறைவனாகிய
அல்லாஹ், வானவர் ஜிப்ரீல் மூலமாக ُ ‫ِك الْ ِك َٰت‬‫َٰذ ل ه‬
இறுதி இறைத்தூதர் முஹம்மத்
‫ُه ًدی لَِل ُْم َهت ِق ْ ه‬
‫ي‬
ஸல்லல்லாஹு அறலஹி வஸல்லம்
அவர்கள் மீ து இைக்கிய இறுதி) -
கவதமாகும். இதில் அைகவ சந்கதகம்
இல்றல. (இது,)
இறையச்சமுள்ளவர்களுக்கு
கநர்வழிகாட்டக் கூடியதாகும்.

ِ ‫الَه ِذیْ هن یُ ْؤ ِم ُن ْو هن ِبا لْ هغ ْي‬


3. அவர்கள் (இந்த மார்க்கத்தில்
‫ب‬
கூைப்பட்ட) மறைவானறத நம்பிக்றக
சகாள்வார்கள். இன்னும், சதாழுறகறய ‫الصلَٰوةه هوم َهِما‬
‫هو یُ ِق ْي ُم ْو هن َه‬
நிறல நிறுத்துவார்கள். இன்னும், நாம்
அவர்களுக்கு வழங்கியதிலிருந்து தர்மம் ْ ُ َٰ ‫هر هزق‬
‫ْٰن یُ ْن ِفق ُْو هن‬
சசய்வார்கள்.

‫هوالَه ِذیْ هن یُ ْؤ ِم ُن ْو هن ِب هما ا ُن ْ ِز هل‬


4. இன்னும், அவர்கள் உமக்கு
இைக்கப்பட்டறதயும், உமக்கு முன்னர்
இைக்கப்பட்டறதயும் நம்பிக்றக ‫ك هو هما ا ُن ْ ِز هل ِم ْن ق ْهبلِ ه‬
‫ك‬ ‫اِل ْهي ه‬
சகாள்வார்கள். இன்னும் மறுறம
(வாழ்க்றக)றய அவர்கள் உறுதி(யாக ‫اَلَٰخِ هر ِة ُه ْم یُ ْوقِ ُن ْو هن‬
ْ ‫هو ِب‬
நம்பிக்றக) சகாள்வார்கள்.

‫ك ع َٰهل ُه ًدی َِم ْن‬


5. அவர்கள் தங்கள் இறைவனின்
கநர்வழியில் இருக்கிைார்கள். இன்னும்,
‫ا ُول َٰ ِٓى ه‬
அவர்கள்தான் சவற்ைியாளர்கள் ‫ك ُه ُم‬
‫َهر ِب َ ِه ْم هوا ُول َٰ ِٓى ه‬
ஆவார்கள்.
‫ال ُْم ْفلِ ُح ْو هن‬
ஸூரா பகரா 3 ‫البقرة‬

‫اِ َهن الَه ِذیْ هن هكف ُهر ْوا هس هوٓاء‬


6. நிச்சயமாக எவர்கள் (மன முரண்டாக)
நிராகரித்தார்ககளா அவர்கறள நீர்
எச்சரித்தாலும், அல்லது அவர்கறள நீர்
ْ ِ ْ ‫عهله‬
‫هْی هءا هنْذ ْهر هت ُه ْم ا ْهم ل ْهم‬
எச்சரிக்கவில்றலசயன்ைாலும் (அது)
அவர்கள் மீ து சமம்தான். அவர்கள் ‫ُت ْن ِذ ْر ُه ْم هَل یُ ْؤ ِم ُن ْو هن‬
நம்பிக்றகசகாள்ள மாட்டார்கள்.

‫اّلل ع َٰهل قُل ُْو ِب ِه ْم‬


7. அவர்களின் உள்ளங்கள் மீ தும்,
அவர்களின் சசவியின் மீ தும் அல்லாஹ்
ُ ََٰ ‫هخ هت هم‬
முத்திறரயிட்டான். இன்னும், ‫هوع َٰهل هس ْمع ِِه ْم هوع َٰهل‬
அவர்களின் பார்றவகள் மீ தும்
திறரயிருக்கிைது. இன்னும், அவர்களுக்கு ‫او ؗة َهو ل ُهه ْم‬
‫ِش ه‬
‫ار ِه ْم غ ه‬
ِ ‫ا هب ْ هص‬
(மறுறமயில்) சபரிய தண்டறன உண்டு.
‫عهذهاب هع ِظ ْيم‬

‫اس هم ْن یَهق ُْو ُل َٰا هم َهنا‬


ِ ‫هو ِم هن ال َهن‬
8. இன்னும், “நாங்கள் அல்லாஹ்றவயும்
இறுதிநாறளயும் நம்பிக்றக
சகாண்கடாம்” எனக் கூறுபவர்களும் ‫اَلخِ ِر هو هما‬ ِ ََٰ ‫ِب‬
َٰ ْ ‫اّلل هو ِبا ل هْي ْو ِم‬
மக்களில் இருக்கிைார்கள். ஆனால்,
அவர்கள் நம்பிக்றகயாளர்ககள இல்றல. ‫ي‬
‫ُه ْم ِب ُم ْؤ ِم ِن ْ ه‬

‫اّلل هوالَه ِذیْ هن‬


9. அவர்கள் அல்லாஹ்றவயும்
நம்பிக்றகயாளர்கறளயும்
‫یُ َٰخ ِد ُع ْو هن ََٰ ه‬
ஏமாற்றுகிைார்கள். ஆனால், அவர்கள் ‫َٰا هم ُن ْوا هو هما یه ْخ هد ُع ْو هن اِ َهَل‬
தங்கறளத் தாகம தவிர (பிைறர)
ஏமாற்ைவில்றல. இன்னும், (இறத) ‫ا هنْف هُس ُه ْم هو هما یه ْش ُع ُر ْو هن‬
அவர்கள் உணர மாட்டார்கள்.

‫ِف ْ قُل ُْو ِب ِه ْم َم ههرض‬


10. அவர்களின் உள்ளங்களில் ஒரு
(சந்கதக) கநாய் இருக்கிைது. எனகவ,
அவர்களுக்கு அல்லாஹ் (சந்கதக) ‫اّلل هم هر ًضا هو ل ُهه ْم‬
ُ ََٰ ‫ف ههزا هد ُه ُم‬
கநாறய அதிகப்படுத்தினான். இன்னும்,
அவர்கள் சபாய் கூறுபவர்களாக ٌۢ ‫عهذهاب ا هل ِْي‬
‫م۬ ِب هما ك هان ُ ْوا‬
இருக்கின்ை காரணத்தால்
‫یه ْك ِذبُ ْو هن‬
துன்புறுத்தக்கூடிய தண்டறன
அவர்களுக்கு உண்டு.
ஸூரா பகரா 4 ‫البقرة‬

‫هواِذها ق ِْي ه‬
11. இன்னும், பூமியில் விஷமம்
‫ل ل ُهه ْم هَل ُتف ِْس ُد ْوا‬
(குழப்பம், கலகம், பாவம்) சசய்யாதீர்கள்
என்று அவர்களுக்குக் கூைப்பட்டால், ‫ِف ْاَل ْهر ِض قها ل ُْوا ا ِن َه هما ن ه ْح ُن‬
“நாங்கசளல்லாம் சீர்திருத்தவாதிகள்தான்”
என்று கூறுகிைார்கள். ‫ُم ْصلِ ُح ْو هن‬

‫ا ههَل ا ِن َه ُه ْم ُه ُم ال ُْمف ِْس ُد ْو هن‬


12. அைிந்து சகாள்ளுங்கள்! “நிச்சயமாக
அவர்கள்தான் விஷமிகள்.” எனினும்,
அவர்கள் (அறத) உணர மாட்டார்கள். ‫ِن َهَل یه ْش ُع ُر ْو هن‬
ْ ‫هو لَٰك‬

‫هواِ هذا ق ِْي ه‬


‫ل ل ُهه ْم َٰا ِم ُن ْوا هك هما‬
13. இன்னும், “(இந்த தூதறர
உண்றமயாக பின்பற்ைிய) மக்கள் (-
நபித்கதாழர்கள்) நம்பிக்றக சகாண்டது ‫اس قها ل ُْوا ا هن ُ ْؤ ِم ُن‬
ُ ‫َٰا هم هن ال َهن‬
கபான்று (நீங்களும்) நம்பிக்றக
சகாள்ளுங்கள்” என்று அவர்களுக்குக் ‫ٓاء ا ههَل‬ َُ ‫هك هما َٰا هم هن‬
ُ ‫السف ههه‬
ْ ‫ٓاء هو لَٰك‬ َُ ‫اِ ن َه ُه ْم ُه ُم‬
கூைப்பட்டால், “அைிவனர்கள்
ீ நம்பிக்றக
‫ِن‬ ُ ‫السف ههه‬
சகாண்டது கபான்று நாங்கள் நம்பிக்றக
சகாள்கவாமா?” என்று கூறுகிைார்கள். ‫َهَل یه ْعل ُهم ْو هن‬
அைிந்து சகாள்ளுங்கள்! “நிச்சயமாக
அவர்கள்தான் அைிவனர்கள்.”
ீ எனினும்,
அவர்கள் (அறத) அைிய மாட்டார்கள்.

‫هواِذها لهقُوا الَه ِذیْ هن َٰا هم ُن ْوا قها ل ُْوا‬


14. இன்னும், அவர்கள்
நம்பிக்றகயாளர்கறள சந்தித்தால்,
“நாங்கள் நம்பிக்றக சகாண்கடாம்” என்று ‫َٰا هم َهنا۬ هواِذها هخل ْهوا ا ِ َٰل‬
கூறுகிைார்கள். அவர்கள் தங்கள்
(தறலவர்களாகிய மனித) ‫ٰن قها ل ُْوا ا ِنَها‬ ْ ِ ِ ‫هش َٰي ِط ْي‬
‫هم هعك ُْم اِ ن َه هما ن ه ْح ُن‬
றஷத்தான்களிடம் சசன்று
(அவர்களுடன்) தனிறமயில்
இருந்தாகலா, “நிச்சயமாக நாங்கள் ‫ُم ْس هت ْه ِز ُء ْو هن‬
உங்களுடன் இருக்கிகைாம்.
நாங்கசளல்லாம் (அவர்கறள) ககலி
சசய்பவர்கள்தான்” என்று கூறுகிைார்கள்.

‫هّلل یه ْس هت ْه ِزئُ ِب ِه ْم‬


15. அல்லாஹ் அவர்கறள ககலி
சசய்கிைான். இன்னும், அவர்களுறடய
ُ ََٰ ‫ا‬
அட்டூழியத்தில் அவர்கள் கடுறமயாக ‫هو یه ُم َُد ُه ْم ِف ْ ُط ْغ هيا ن ِِه ْم‬
அட்டூழியம் சசய்பவர்களாக அவர்கறள
விட்டுறவக்கிைான். ‫یه ْع هم ُه ْو هن‬
ஸூரா பகரா 5 ‫البقرة‬

‫ك الَه ِذیْ هن ا ْش ه ه‬
16. அவர்கள் எத்தறககயார் என்ைால்
‫َت ُوا‬ ‫ا ُول َٰ ِٓى ه‬
கநர்வழிக்குப் பதிலாக வழிககட்றட
விறலக்கு வாங்கினார்கள். ஆககவ, ْ ‫الضلَٰله هة ِبا ل ُْه َٰدی ف ههما هر ِب هح‬
‫ت‬ ‫َه‬
அவர்களின் வியாபாரம்
இலாபமறடயவில்றல. இன்னும், ‫ار ُت ُه ْم هو هما ك هان ُ ْوا‬
‫َِت هج ه‬
‫ُم ْه هت ِدیْ هن‬
அவர்கள் கநர்வழி சபற்ைவர்களாக
இருக்கவில்றல.

‫همثهل ُُه ْم هك همث ِهل الَه ِذی‬


17. அவர்களின் உதாரணம் சநருப்றப
மூட்டியவர்களின் உதாரணத்றதப்
கபாலாகும். அது, அவர்கறளச்
‫ارا فهل َههما ا ههض ه‬
‫ٓاء ْت‬ ً ‫اس هت ْوق ههد ن ه‬
ْ
சுற்ைியுள்ளறத சவளிச்சமாக்கியகபாது
அல்லாஹ் அவர்களின் ஒளிறய ‫اّلل ِب ُن ْو ِر ِه ْم‬
ُ ََٰ ‫ب‬
‫هما هح ْولهه هذ هه ه‬
‫هو هت هر هك ُه ْم ِف ْ ُظل َُٰمت َهَل‬
கபாக்கிவிட்டான். இன்னும், அவன்
அவர்கறள இருள்களில் - அவர்கள்
(எறதயும்) பார்க்க முடியாதவர்களாக - ‫یُ ْب ِص ُر ْو هن‬
விட்டுவிட்டான்.

18. (அவர்கள்) சசவிடர்கள், ஊறமகள், ٌۢ َ ‫ُص‬


‫م بُكْم ُع ْم ف ُهه ْم هَل‬
குருடர்கள் ஆவார்கள். ஆககவ, அவர்கள்
(கநர்வழிக்கு) திரும்ப மாட்டார்கள். ‫یه ْر ِج ُع ْو هن‬

‫ا ْهو هك هص ِ َيب َِم هن َه‬


19. அல்லது, (அவர்களின் உதாரணம்)
‫الس همٓا ِء فِ ْي ِه‬
வானத்திலிருந்து சபாழியும் மறழறயப்
கபாலாகும். அதில் இருள்களும் இடியும் ‫ُظل َُٰمت َهو هرعْد َهوب ه ْرق‬
மின்னலும் இருக்கின்ைன. இடி
முழக்கங்களால் மரணத்றதப் பயந்து ْ ‫یه ْج هعل ُْو هن ا ههص ِاب هع ُه ْم ِف‬
‫َٰاذها ن ِِه ْم َِم هن َه‬
அவர்கள் தங்கள் விரல்கறளத் தங்கள்
‫الص هوا ِع ِق‬
காதுகளில் ஆக்கிக் சகாள்கிைார்கள்.
இன்னும், அல்லாஹ் ‫اّلل ُمحِ ْي ٌۢط‬
ُ ََٰ ‫هحذ ههر ال هْم ْو ِت هو‬
நிராகரிப்பாளர்கறளச் சூழ்ந்திருக்கிைான்.
‫ِبا لْ َٰك ِف ِر یْ هن‬

ْ ‫یهكها ُد ال ه‬
20. மின்னல் அவர்களின் பார்றவகறளப்
‫َْب ُق یه ْخ هط ُف‬
பைிக்க சநருங்குகிைது. அது அவர்களுக்கு
சவளிச்சம் தரும்கபாசதல்லாம் அதில்
‫ار ُه ْم كُلَه هما ا ههض ه‬
‫ٓاء ل ُهه ْم‬ ‫ا هبْ هص ه‬
அவர்கள் நடந்து சசல்கிைார்கள்.
அவர்கள் மீ து இருள் சூழ்ந்தால் நின்று ‫َم ههش ْوا فِ ْي ِه۬ هواِذها ا ْهظل ههم‬
விடுகிைார்கள். அல்லாஹ் நாடினால்
ஸூரா பகரா 6 ‫البقرة‬

ْ ِ ْ ‫عهله‬
அவர்களின் சசவிப்புலறனயும்
‫اّلل‬
ُ ََٰ ‫ٓاء‬
‫هام ْوا هو ل ْهو هش ه‬
ُ ‫هْی ق‬
அவர்களின் பார்றவகறளயும் திட்டமாக
கபாக்கிவிடுவான். நிச்சயமாக அல்லாஹ் ‫ب ِب هس ْمع ِِه ْم‬‫له هذ هه ه‬
எல்லாப் சபாருள் மீ தும்
கபராற்ைலுறடயவன் ஆவான். ‫اّلل ع َٰهل‬
‫ار ِه ْم اِ َهن ََٰ ه‬
ِ ‫هوا هب ْ هص‬
ْ ‫ل ه‬
‫َشء قه ِدیْر‬ َِ ُ‫ك‬

ُ ‫َٰیاهی َ هُها ال َهن‬


21. மக்ககள! நீங்கள் (உண்றமயான)
‫اس ا ْع ُب ُد ْوا هربَهك ُُم‬
இறையச்சமுள்ளவர்களாக ஆகுவதற்கு
உங்கறளயும் உங்களுக்கு ‫ی هخله هقك ُْم هوالَه ِذیْ هن ِم ْن‬ْ ‫الَه ِذ‬
முன்னிருந்தவர்கறளயும் பறடத்த
உங்கள் இறைவறன வணங்குங்கள். ‫ق ْهبلِك ُْم ل ههعلَهك ُْم هت َهتق ُْو هن‬

ْ ‫الَه ِذ‬
‫ی هج هع ه‬
22. அவன் பூமிறய உங்களுக்கு
‫ض‬
‫ل لهك ُُم ْاَل ْهر ه‬
விரிப்பாகவும், வானத்றத முகடாகவும்
ஆக்கினான். இன்னும், வானத்தி(ன் ‫ٓاء‬
ً ‫ٓاء ِب هن‬ ‫ف هِرا ًشا َهو َه‬
‫الس هم ه‬
கமகத்தி)லிருந்து (மறழ) நீறர
இைக்கினான். ஆக, அதன் மூலம் ‫ٓاء‬
ً ‫الس همٓا ِء هم‬‫َهوا هن ْ هز هل ِم هن َه‬
‫فها ه ْخ هر هج ِبه ِم هن الثَه هم َٰر ِت‬
உங்களுக்கு (பல விதமான)
கனிகளிலிருந்து உணறவ உற்பத்தி
சசய்(து சகாடுத்)தான். ஆககவ, (இந்த ِ ََٰ ِ ‫ِر ْزقًا لَهك ُْم ف ههل هت ْج هعل ُْوا‬
‫ّلل‬
உண்றமறய) நீங்கள் அைிந்தவர்களாக
இருக்கும் நிறலயில், அல்லாஹ்விற்கு ‫ا هن ْ هدا ًدا َهوا هن ْ ُت ْم هت ْعل ُهم ْو هن‬
நிகரானவர்கறள (-சபாய்யான இறண
சதய்வங்கறள) ஏற்படுத்தாதீர்கள்.

‫هواِ ْن ُكنْ ُت ْم ِف ْ هریْب َم َهِما‬


23. நாம் நம் அடிறம மீ து இைக்கிய
(கவதத்)தில் (அது இறைவனிடமிருந்து
இைக்கப்பட்டது என்பதில்) நீங்கள் ‫ن ه َهزلْ هنا ع َٰهل هع ْب ِدنها فها ْ ُت ْوا‬
சந்கதகத்தில் இருந்தால், அது கபான்ை
ஓர் அத்தியாயத்றதக் சகாண்டு ‫ِب ُس ْو هرة َِم ْن َِم ْثلِه هوا ْد ُع ْوا‬
ِ ََٰ ‫ٓاء ُك ْم َِم ْن ُد ْو ِن‬
வாருங்கள். இன்னும், அல்லாஹ்
‫اّلل‬ ‫ُش هه هد ه‬
அல்லாத உங்கள் ஆதரவாளர்கறளயும்
(உங்கள் உதவிக்காக) நீங்கள் அறழத்துக்
‫اِ ْن ُكنْ ُت ْم َٰص ِدق ْ ه‬
‫ِي‬
சகாள்ளுங்கள்! நீங்கள்
உண்றமயாளர்களாக இருந்தால் (இறத
சசய்து காட்டுங்கள்).
ஸூரா பகரா 7 ‫البقرة‬

‫فها ِ ْن لَه ْم هتف هْعل ُْوا هو له ْن هتف هْعل ُْوا‬


24. ஆக, நீங்கள் (அப்படி ஒரு கவதத்றத)
உருவாக்கவில்றலசயன்ைால், - நீங்கள்
‫فهاتَه ُقوا ال َهن ه‬
(அப்படி) உருவாக்ககவ முடியாது - (நரக)
ْ ِ َ‫ار ال‬
‫ت هوق ُْو ُد هها‬ ‫ه‬
சநருப்றப அஞ்சுங்கள். மக்களும்
கற்களும் அதன் எரிசபாருள் ஆவார்கள். ‫ارةُ۬ اُع َهِد ْت‬
‫اس هوالْحِ هج ه‬ ُ ‫ال َهن‬
‫لِلْ َٰك ِف ِر یْ هن‬
அது நிராகரிப்பாளர்களுக்காக
தயாரிக்கப்பட்டுள்ளது.

‫هوبه ِ َش ِر الَه ِذیْ هن َٰا هم ُن ْوا هو هع ِملُوا‬


25. இன்னும் (நபிகய!) எவர்கள்
நம்பிக்றக சகாண்டு நற்சசயல்கறளச்
சசய்தார்ககளா அவர்களுக்கு நற்சசய்தி ‫ت ا َههن ل ُهه ْم هج َنَٰت‬
ِ ‫الصلِ َٰح‬
ََٰ
கூறுவராக!
ீ “நிச்சயமாக அவர்களுக்கு
சசார்க்கங்கள் உண்டு. அவற்ைின் கீ ழ் ‫ی ِم ْن هت ْح ِت هها ْاَلهن ْ َٰه ُر‬ْ ‫هت ْج ِر‬
‫كُلَه هما ُر ِزق ُْوا ِم ْن هها ِم ْن ث ههم هرة‬
ஆறுகள் ஓடும். அவற்ைிலிருந்து
(ஏகதனும்) ஒரு கனி உணவாக
‫ی‬ْ ‫َِر ْزقًا قها ل ُْوا َٰهذها الَه ِذ‬
அவர்களுக்கு
வழங்கப்படும்கபாசதல்லாம் இது,
முன்னர் நமக்கு வழங்கப்பட்டதுதான் ‫ُر ِزقْ هنا ِم ْن ق ْهب ُل هوا ُ ُت ْوا ِبه‬
என்று அவர்கள் கூறுவார்கள். இன்னும்
(பார்றவக்கு) ஒகர விதமாகத்
‫اب ًها هو ل ُهه ْم فِ ْي هها‬
ِ ‫ُم هت هش‬
கதான்ைக்கூடியதாககவ அது (-கனி) ‫ا ه ْز هواج َم هُط َه ههر ۬ة َهو ُه ْم ِف ْي هها‬
அவர்களிடம் சகாண்டு வரப்படும்.
இன்னும், தூய்றமயான மறனவிகளும் ‫َٰخلِ ُد ْو هن‬
அவற்ைில் அவர்களுக்கு உண்டு.
இன்னும், அவர்கள் அவற்ைில்
நிரந்தரமாக தங்கி இருப்பார்கள்.”

‫اّلل هَل یه ْس هت ْح ا ْهن‬


26. சகாசு இன்னும் (அற்பத்தில்) அதற்கு
கமலுள்ளறதயும் கூட உதாரணமாக
‫اِ َهن ََٰ ه‬
கூறுவதற்கு நிச்சயமாக அல்லாஹ் ‫یَه ْض ِر هب همثه ًل َمها به ُع ْو هض ًة ف ههما‬
சவட்கப்பட மாட்டான். ஆக,
நம்பிக்றகயாளர்கள் நிச்சயமாக அது ‫ف ْهوق ههها فها ه َمها الَه ِذیْ هن َٰا هم ُن ْوا‬
‫ف ههي ْعل ُهم ْو هن ا هن َه ُه ال هْح َُق ِم ْن‬
தங்கள் இறைவனிடமிருந்து (கூைப்பட்ட)
உண்றமதான் என அைிவார்கள். ஆக,
நிராகரிப்பாளர்கள் - அல்லாஹ் இந்த ‫َهر ِب َ ِه ْم هوا ه َمها الَه ِذیْ هن هكف ُهر ْوا‬
உதாரணத்தின் மூலம் என்ன நாடினான்?
என்று - (ககலியாக) கூறுவார்கள். இதன் ‫اّلل‬
ُ ََٰ ‫ف ههيق ُْول ُْو هن هما ذها ا ههرا هد‬
மூலம் அதிகமாகனாறர அவன் வழி
َُ ‫ِب َٰهذها همثه ًل یُ ِض‬
ً ْ ‫ل ِبه هك ِث‬
‫ْیا‬
தவை சசய்கிைான். இன்னும், இதன்
ஸூரா பகரா 8 ‫البقرة‬

ً ْ ‫ی ِبه هك ِث‬
மூலம் அதிகமாகனாறர அவன் கநர்வழி
‫ْیا هو هما‬ ْ ‫َهو یه ْه ِد‬
நடத்துகிைான். இன்னும், பாவிகறளத்
தவிர இதன் மூலம் அவன் வழி தவை ‫ي‬‫ل ِبه اِ َهَل الْف َِٰس ِق ْ ه‬
َُ ‫یُ ِض‬
சசய்ய மாட்டான்.

27. (பாவிகளாகிய) அவர்கள்


ِ ََٰ ‫الَه ِذیْ هن یه ْنق ُُض ْو هن هع ْه هد‬
‫اّلل‬
அல்லாஹ்வின் உடன்படிக்றகறய, அது
உறுதியாகிவிட்ட பின்னர் ْ ٌۢ ‫ِم‬
‫ن به ْع ِد مِیْثهاقِه هو یهق هْط ُع ْو هن‬
முைிக்கிைார்கள். இன்னும், எது
கசர்க்கப்பட கவண்டும் என்று அல்லாஹ் ‫اّلل ِبه ا ْهن یَ ُْو هص ه‬
‫ل‬ ُ ََٰ ‫هما ا ههم هر‬
ஏவினாகனா அறத (-இரத்த உைறவ)த்
‫هو یُف ِْس ُد ْو هن ِف ْاَل ْهر ِض‬
துண்டிக்கிைார்கள். இன்னும், பூமியில்
விஷமம் (குழப்பம், கலகம், பாவம்) ‫ك ُه ُم ال َْٰخ ِس ُر ْو هن‬
‫ا ُول َٰ ِٓى ه‬
சசய்கிைார்கள். அவர்கள்தான்
நஷ்டவாளிகள் ஆவார்கள்.

28. (நீங்கள்) அல்லாஹ்றவ எப்படி


ِ ََٰ ‫هك ْي هف هت ْكف ُُر ْو هن ِب‬
‫اّلل‬
நிராகரிக்கிைீர்கள்? நீங்கள்
இைந்தவர்களாக இருந்தீர்ககள! அவன் ‫هو ُكنْ ُت ْم ا ْهم هوا ًتا فها ه ْح هيا ُك ْم‬
உங்கறள உயிர்ப்பித்தான். பிைகு, அவன்
உங்கறள மரணிக்கச் சசய்கிைான். பிைகு, ‫ث َهُم یُ ِمیْ ُتك ُْم ث َهُم یُ ْح ِی ْيك ُْم‬
அவன் உங்கறள உயிர்ப்பிப்பான். பிைகு,
‫ث َهُم اِل ْهي ِه ُت ْر هج ُع ْو هن‬
அவனிடகம நீங்கள் (மறுறமயில்)
திரும்பக்சகாண்டு வரப்படுவர்கள்.

ْ ‫ُه هوالَه ِذ‬


‫ی هخل ه هق لهك ُْم َمها ِف‬
29. அவன்தான் பூமியிலுள்ள
அறனத்றதயும் உங்களுக்காகப்
பறடத்தான். பிைகு, வானத்திற்கு கமல் ‫اس هت َٰوی‬
ْ ‫ْاَل ْهر ِض هج ِم ْي ًعا ث َهُم‬
(தனது கண்ணியத்திற்குத் தக்கவாறு)
உயர்ந்தான். ஆக, அவற்றை ஏழு ‫ىه َهن هس ْب هع‬ ‫اِ هل َه‬
ُ ‫الس همٓا ِء ف ههس ََٰو‬
َ ِ ُ ‫هس َٰم َٰوت هو ُه هو ِبك‬
வானங்களாக அவன் அறமத்தான்.
அவன் எல்லாப் சபாருறளயும் ْ ‫ل ه‬
‫َشء‬
நன்கைிந்தவன் ஆவான். ‫عهلِ ْيم‬

ْ‫ُك لِل هْمل َٰ ٓ ِى هك ِة اِ ِ َن‬


30. இன்னும் (நபிகய!) “நிச்சயமாக நான்
பூமியில் ஒரு பிரதிநிதிறய
‫هواِذْ قها هل هربَ ه‬
பறடக்கப்கபாகிகைன்” என உம் ‫هجاعِل ِف ْاَل ْهر ِض هخلِ ْي هف ًة‬
இறைவன் வானவர்களுக்கு கூைிய
சமயத்றத நிறனவு கூர்வராக. ீ (அதற்கு) ‫قها ل ُْوا ا ه هت ْج هع ُل فِ ْي هها هم ْن‬
ஸூரா பகரா 9 ‫البقرة‬

அவர்கள் கூைினார்கள்: “அதில் விஷமம்


‫ك‬
ُ ‫یَُف ِْس ُد فِ ْي هها هو یه ْس ِف‬
சசய்து, அதிகமாக இரத்தம் சிந்தக்
கூடியவர்கறள அதில் நீ பறடக்(கப் ُ‫ٓاء هون ه ْح ُن ن ُ هس َبِح‬
‫الد هم ه‬
َِ
கபா)கிைாயா? நாங்ககளா உன்றனப்
புகழ்ந்து துதித்து வருகிகைாம். இன்னும், ‫هك قها هل‬
‫ِب هح ْم ِد هك هونُق َ ِهد ُس ل ه‬
‫اِ ِ َنْ ا ه ْعل ُهم هما هَل هت ْعل ُهم ْو هن‬
உன்றனப் பரிசுத்தப்படுத்துகிகைாம்.”
(அதற்கு) அவன் கூைினான்: “நீங்கள்
அைியாதவற்றை நிச்சயமாக நான்
அைிகவன்.”

‫ٓاء كُل َه هها‬


‫هوعهل َه هم َٰا هد هم ْاَل ْهس هم ه‬
31. இன்னும், அவன் எல்லா
(சபாருள்களின்) சபயர்கறளயும்
ஆதமுக்கு கற்பித்தான். பிைகு, அவற்றை ‫ث َهُم هع هر هض ُه ْم ع ههل ال هْمل َٰ ٓ ِى هك ِة‬
அந்த வானவர்களுக்கு முன்
சமர்ப்பித்தான். இன்னும், “நீங்கள் ‫فهقها هل ا هنٌۢ ْ ِبـ ُ ْو ِنْ ِبا ه ْس همٓا ِء‬
உண்றமயாளர்களாக இருந்தால்
இவற்ைின் சபயர்கறள எனக்கு ‫َٰه ُؤ هاَل ِء اِ ْن ُكنْ ُت ْم َٰص ِدق ْ ه‬
‫ِي‬
அைிவியுங்கள்” என்று கூைினான்.

32. அவர்கள் கூைினார்கள்: “நீ மகாத்


‫ك هَل عِل هْم له هنا‬
‫قها ل ُْوا ُس ْب َٰح هن ه‬
தூயவன். நீ எங்களுக்குக்
கற்பித்தவற்றைத் தவிர எங்களுக்கு ‫ت‬ ‫اِ َهَل هما عهل َه ْم هت هنا ا ِن َه ه‬
‫ك ا هن ْ ه‬
அைகவ அைிவு இல்றல. நிச்சயமாக
நீதான் நன்கைிந்தவன், மகா ஞானவான்.” ‫ال هْعلِ ْي ُم ال هْح ِك ْي ُم‬

‫قها هل َٰیاَٰ هد ُم ا هنٌۢ ْ ِب ْئ ُه ْم‬


33. அவன் கூைினான்: “ஆதகம!
அவற்ைின் சபயர்கறள அவர்களுக்கு
அைிவிப்பீராக!” ஆக, அவர்களுக்கு ‫ٓاى ِه ْم فهل َههما ا هنٌۢ ْ هبا ه ُه ْم‬ ِ ‫ِبا ه ْس هم‬
அவற்ைின் சபயர்கறள அவர்
அைிவித்தகபாது, அவன் கூைினான்: ِ ‫ِبا ه ْس هم‬
‫ٓاى ِه ْم قها هل ا هل ْهم اهقُ ْل‬

‫لَهك ُْم اِ ِ َنْ اهعْل ُهم غ ْهي ه‬


“வானங்கள் இன்னும் பூமியில்
‫ب‬
மறைந்திருப்பவற்றை நிச்சயமாக நான்
அைிகவன். இன்னும், நீங்கள் ‫لس َٰم َٰو ِت هو ْاَل ْهر ِض هوا ه ْعل ُهم‬ ‫ا َه‬
சவளிப்படுத்துவறதயும் நீங்கள்
மறைத்திருந்தறதயும் நான் அைிகவன் ‫هما ُت ْب ُد ْو هن هو هما ُكنْ ُت ْم‬
என்று உங்களுக்கு நான்
கூைவில்றலயா?”
‫هت ْك ُت ُم ْو هن‬
ஸூரா பகரா 10 ‫البقرة‬

ْ ‫هواِذْ قُلْ هنا لِل هْمل َٰ ٓ ِى هك ِة‬


34. இன்னும் (நபிகய!) ஆதமுக்கு சிரம்
‫اس ُج ُد ْوا‬
பணியுங்கள் என வானவர்களுக்கு நாம்
கூைிய சமயத்றத நிறனவு கூருவராக! ீ ‫َل هد هم ف ههس هج ُد ْوا اِ َهَل اِبْلِی ْ هس‬
َٰ ِ
ஆக, இப்லீறஸத் தவிர (மற்ை
அறனவரும்) சிரம் பணிந்தார்கள். அவன் ‫هان ِم هن‬ ‫اس هتك ه ؗ ه‬
‫َْب هوك ه‬ ْ ‫ا َٰهب هو‬
‫الْ َٰك ِف ِر یْ هن‬
மறுத்தான். இன்னும்,
சபருறமயடித்தான். இன்னும்,
நிராகரிப்பாளர்களில் அவன்
ஆகிவிட்டான்.

‫هوقُلْ هنا َٰیاَٰ هد ُم ا ْس ُك ْن ا هن ْ ه‬


35. இன்னும், நாம் கூைிகனாம்: “ஆதகம!
‫ت‬
நீரும் உம் மறனவியும் சசார்க்கத்தில்
தங்கி இருங்கள்! இன்னும் நீங்கள் ‫ك ال هْج َهن هة هوك هُل ِم ْن هها‬
‫هو هز ْو ُج ه‬
இருவரும் அதில் நாடிய விதத்தில்
தாராளமாக சாப்பிடுங்கள். ஆனால், இந்த ‫ث شِ ْئ ُت هما هو هَل‬
ُ ‫هرغ ًهدا هح ْي‬
மரத்றத நீங்கள் இருவரும்
‫هتق هْربها َٰه ِذهِ َه‬
‫الش هج هرةه فه هتك ُْونها‬
சநருங்காதீர்கள். (அப்படி சநருங்கினால்)
அநியாயக்காரர்களில் நீங்கள் இருவரும் ‫ي‬ ََٰ ‫ِم هن‬
‫الظلِ ِم ْ ه‬
ஆகிவிடுவர்கள்.”

36. ஆக, றஷத்தான் அவ்விருவறரயும் ‫فها ه هزلَه ُه هما ا َه‬


‫لش ْي َٰط ُن هع ْن هها‬
(அல்லாஹ்வின் கட்டறளக்கு) மாறு
சசய்ய தூண்டி அதிலிருந்து ‫فها ه ْخ هر هج ُه هما م َهِما ك هانها فِ ْي ِه‬
அகற்ைினான். ஆக, அவ்விருவரும்
இருந்த (சசார்க்கத்)திலிருந்து ‫هو ُقلْ هنا ا ْه ِب ُط ْوا به ْع ُضك ُْم‬
‫ل هِب ْعض عه ُد َو هو لهك ُْم ِف‬
அவ்விருவறரயும் அவன்
சவளிகயற்ைினான். இன்னும், நாம்
கூைிகனாம்: “நீங்கள் இைங்குங்கள். ‫ْاَل ْهر ِض ُم ْس هتقهر َهو هم هتاع اِ َٰل‬
உங்களில் சிலர் சிலருக்கு
எதிரியாவர்கள்.
ீ இன்னும், உங்களுக்குப் ‫حِ ْي‬
பூமியில் வசிக்குமிடமும் ஒரு காலம்
வறர இன்பமும் உண்டு.”

‫فه هتله ََٰق َٰا هد ُم ِم ْن َهر ِب َه كهلِ َٰمت‬


37. ஆக, ஆதம் (பாவமன்னிப்புத் கதட
சில) வாக்கியங்கறளத் தம்
இறைவனிடமிருந்து சபற்ைார். ‫اب عهل ْهي ِه اِ نَهه ُه هو‬
‫فه هت ه‬
(அவற்றைக் கூைி பாவமன்னிப்புத்
கதடினார்.) ஆககவ, அவன் அவறர ‫الرحِ ْي ُم‬
‫اب َه‬ ُ ‫ال َهت َهو‬
மன்னித்தான். நிச்சயமாக அவன்தான்
ஸூரா பகரா 11 ‫البقرة‬

தவ்பாறவ (-பாவ மன்னிப்புத்


கதடியவரின் பிரார்த்தறனறய) அதிகம்
அங்கீ கரிப்பவன், மகா கருறணயாளன்
ஆவான்.

38. நாம் கூைிகனாம்: “நீங்கள்


‫قُلْ هنا ا ْه ِب ُط ْوا ِم ْن هها هج ِم ْي ًعا‬
அறனவரும் இதிலிருந்து இைங்குங்கள்.
ஆக, என்னிடமிருந்து உங்களுக்கு
ْ َِ ‫فها ِ َمها یهاْتِی ه َهنك ُْم َم‬
‫ِن ُه ًدی‬
கநர்வழி நிச்சயமாக வரும். ஆக,
எவர்கள் என் கநர்வழிறயப் ‫ف ههم ْن هت ِب هع ُه هد ه‬
‫ای ف ههل هخ ْوف‬
பின்பற்ைினார்ககளா அவர்கள் மீ து
அச்சமில்றல. இன்னும், அவர்கள் ْ ِ ْ ‫عهله‬
‫هْی هو هَل ُه ْم یه ْح هزن ُ ْو هن‬
கவறலப்பட மாட்டார்கள்.

‫هوالَه ِذیْ هن هكف ُهر ْوا هو هك َهذبُ ْوا‬


39. இன்னும், எவர்கள் நிராகரித்து, நம்
வசனங்கறளப் சபாய்ப்பித்தார்ககளா
அவர்கள் நரகவாசிகள் ஆவார்கள்.
ِ ‫ب ال َهن‬
‫ار‬ ‫ِباَٰ َٰی ِت هنا ا ُول َٰ ِٓى ه‬
ُ ‫ك ا ه ْص َٰح‬
அவர்கள் அதில் நிரந்தரமாக தங்கி
இருப்பார்கள்.” ‫ُه ْم فِ ْي هها َٰخلِ ُد ْو هن‬

‫ل اذْ ُك ُر ْوا‬
‫ن اِ ْس هرٓا ِءیْ ه‬
ْ ِ ‫َٰی هب‬
40. இஸ்ராயீலின் சந்ததிககள! உங்கள்
மீ து நான் அருள் புரிந்த என் அருறள
‫ن ِْع هم ِ ه‬
நிறனவு கூருங்கள். இன்னும், எனது ‫ت عهل ْهيك ُْم‬ ْ ِ َ‫ت ال‬
ُ ‫ت ا هن ْ هع ْم‬ ‫ه‬
உடன்படிக்றகறய நிறைகவற்றுங்கள்.
நான் உங்கள் உடன்படிக்றகறய ‫ی ا ُْو ِف‬
ْ ‫هوا ْهوف ُْوا ِب هع ْه ِد‬
நிறைகவற்றுகவன். இன்னும்,
என்றனகய நீங்கள் பயப்படுங்கள்.
‫هار هه ُب ْو ِن‬ ‫ِب هع ْه ِد ُك ْم هواِی َه ه‬
ْ ‫ای ف‬

‫هو َٰا ِم ُن ْوا ِب هما ا هن ْ هزل ُْت ُم هص َ ِدقًا‬


41. இன்னும், உங்களிடமுள்ளறத
உண்றமப்படுத்தக்கூடியதாக நான்
இைக்கிய (இவ்கவதத்)றத நம்பிக்றக ‫لَ هِما هم هعك ُْم هو هَل هتك ُْون ُ ْوا ا َههو هل‬
சகாள்ளுங்கள்! இன்னும் இறத
நிராகரிப்பவர்களில் முதலாமவர்களாக ْ ِ َٰ‫َت ْوا ِباَٰی‬
‫ت‬ ُ ‫ك هافِر ِبه هو هَل هت ْش ه‬
‫ث ههم ًنا قهلِ ْي ً ؗل هواِی َه ه‬
நீங்கள் ஆகிவிடாதீர்கள்! இன்னும், என்
‫ای فهاتَهق ُْو ِن‬
வசனங்களுக்குப் பகரமாக (அவற்ைில்
கூைப்பட்ட சட்டங்கறள மறைப்பதற்காக
அல்லது, மாற்றுவதற்காக) சசாற்ப
ஸூரா பகரா 12 ‫البقرة‬

கிரயத்றத வாங்காதீர்கள்! இன்னும்,


நீங்கள் என்றனகய அஞ்சுங்கள்!

‫هو هَل هتلْ ِب ُسوا ال هْح َهق ِبا ل هْبا ِط ِل‬


42. இன்னும், உண்றமறய சபாய்யுடன்
கலக்காதீர்கள்! இன்னும், நீங்கள்
அைிந்தவர்களாக இருக்கும் நிறலயில் ‫هو هت ْك ُت ُموا ال هْح َهق هوا هن ْ ُت ْم‬
உண்றமறய மறைக்காதீர்கள்!
‫هت ْعل ُهم ْو هن‬

‫الصلَٰوةه هو َٰا ُتوا‬


‫هواهق ِْي ُموا َه‬
43. இன்னும், (இஸ்லாறம ஏற்று
முஸ்லிம்களுடன்) சதாழுறகறய
நிறலநிறுத்துங்கள்! இன்னும், ஸகாத்றத ‫ار هك ُع ْوا هم هع‬
ْ ‫الز َٰكوةه هو‬
‫َه‬
சகாடுங்கள்! இன்னும், (சதாழுறகயில்)
குனி(ந்து பணி)பவர்களுடன் (கசர்ந்து) ‫ِي‬
‫الر ِكع ْ ه‬
ََٰ
குனி(ந்து பணி)யுங்கள்.

‫ا ه هتا ْ ُم ُر ْو هن ال َهن ه‬
44. நீங்ககளா கவதத்றத ஓதுபவர்களாக
‫َْب‬
ِ َ ِ ‫اس ِبا ل‬
இருக்கும் நிறலயில் உங்கறள நீங்கள்
மைந்துவிட்டு, மக்களுக்கு (மட்டும்) ‫هو هتنْ هس ْو هن ا هنْف هُسك ُْم هوا هن ْ ُت ْم‬
நன்றமறய ஏவுகிைீர்களா? நீங்கள்
சிந்தித்து புரியமாட்டீர்களா? ‫ب اهف ههل‬
‫هت ْتل ُْو هن الْ ِك َٰت ه‬
‫هت ْع ِقل ُْو هن‬

45. இன்னும், நீங்கள் சபாறுறமயாக


‫َب‬
ِ ْ ‫الص‬
‫اس هتعِیْ ُن ْوا ِب َه‬
ْ ‫هو‬
இருந்தும் சதாழுதும் (அல்லாஹ்விடம்)
உதவி ககாருங்கள். இன்னும், நிச்சயமாக ‫ْیة اِ َهَل‬
‫الصلَٰو ِة هواِ ن َه هها لهك ِهب ْ ه‬
‫هو َه‬
அது (-சதாழுறக) பளுவானதுதான்,
உள்ளச்சமுறடகயார் மீ கத தவிர. ‫ع ههل ال َْٰخ ِشع ْ ه‬
‫ِي‬

‫الَه ِذیْ هن یه ُظ َُن ْو هن ا هن َه ُه ْم َمُل َٰ ُق ْوا‬


46. (உள்ளச்சமுறடய) அவர்கள்
“நிச்சயமாக அவர்கள் தங்கள்
இறைவறன சந்திப்பார்கள் என்றும் ‫هر ِب َ ِه ْم هوا هن َه ُه ْم اِل ْهي ِه َٰر ِج ُع ْو هن‬
அவனிடகம நிச்சயமாக அவர்கள்
திரும்புவார்கள்” என்றும் நம்புவார்கள்.

‫ل اذْ ُك ُر ْوا‬
‫ن اِ ْس هرٓا ِءیْ ه‬
ْ ِ ‫َٰی هب‬
47. இஸ்ராயீலின் சந்ததிககள! நான்
உங்கள் மீ து அருள்புரிந்த என்
‫ن ِْع هم ِ ه‬
அருறளயும் நிச்சயமாக நான் ‫ت عهل ْهيك ُْم‬ ْ ِ َ‫ت ال‬
ُ ‫ت ا هن ْ هع ْم‬ ‫ه‬
உலகத்தார்கறளவிட உங்கறள
ஸூரா பகரா 13 ‫البقرة‬

‫هوا ِ َهنْ ف َههضلْ ُتك ُْم ع ههل‬


கமன்றமப்படுத்தியறதயும் நீங்கள்
நிறனவு கூருங்கள்.

‫ال َْٰعله ِم ْ ه‬
‫ي‬

ْ ‫هوا تَهق ُْوا یه ْو ًما َهَل هت ْج ِز‬


48. இன்னும், ஒரு நாறள அஞ்சுங்கள்!
‫ی‬
(அதில்) ஓர் ஆன்மா (கவறு) ஓர்
ஆன்மாவுக்கு எறதயும் பலனளிக்காது. ‫ن ه ْفس هع ْن ن هَ ْفس هش ْيـًا َهو هَل‬
இன்னும் அதனிடமிருந்து பரிந்துறர
ஏற்கப்படாது. இன்னும் அதனிடமிருந்து ‫یُق هْب ُل ِم ْن هها هشفها هعة َهو هَل‬
மீ ட்புத் சதாறக வாங்கப்படாது. இன்னும்
‫یُ ْؤ هخ ُذ ِم ْن هها عه ْدل هو هَل ُه ْم‬
அவர்கள் (எவராலும்) உதவி சசய்யப்பட
மாட்டார்கள். ‫یُ ْن هص ُر ْو هن‬

‫هواِذْ ن ه َهجیْ َٰنك ُْم َِم ْن َٰا ِل‬


49. இன்னும், ஃபிர்அவ்னுறடய
கூட்டத்திடமிருந்து நாம் உங்கறளக்
காப்பாற்ைிய சமயத்றத நிறனவு ‫ف ِْر هع ْو هن یه ُس ْو ُم ْونهك ُْم ُس ْٓو هء‬
கூருங்கள். அவர்கள் உங்களுக்கு தீய
தண்டறனயால் கடும் சிரமம் (-துன்பம்) ‫هاب یُذ ِهب َ ُح ْو هن‬
ِ ‫ال هْعذ‬
தந்தார்கள். உங்கள் ஆண் பிள்றளகறள
‫ٓاء ُك ْم هو یه ْس هت ْح ُي ْو هن‬
‫ا هبْ هن ه‬
அறுத்தார்கள். இன்னும், உங்கள் சபண்
(பிள்றள)கறள வாழ விட்டார்கள். ‫ٓاء ُك ْم هو ِف ْ َٰذ لِك ُْم به هاَلء‬
‫ن هِس ه‬
இன்னும், அதில் - உங்கள்
இறைவனிடமிருந்து - ஒரு சபரிய ‫َِم ْن َهر ِب َك ُْم هع ِظ ْيم‬
கசாதறன இருந்தது.

‫هواِذْ ف ههرقْ هنا ِبك ُُم ال هْب ْح هر‬


50. இன்னும், உங்களுக்காக நாம் கடறல
பிளந்த சமயத்றத நிறனவு கூருங்கள்.
ஆக, உங்கறளக் காப்பாற்ைிகனாம். ‫فها هن ْ هجیْ َٰنك ُْم هواهغ هْر ْق هنا َٰا هل‬
இன்னும் நீங்கள் பார்த்துக்
சகாண்டிருக்கும் நிறலயில் ‫ف ِْر هع ْو هن هوا هن ْ ُت ْم هت ْن ُظ ُر ْو هن‬
ஃபிர்அவ்னுறடய கூட்டத்தாறர நாம்
மூழ்கடித்கதாம்.

51. இன்னும், மூஸாவிற்கு நாம் நாற்பது


‫ِي‬
‫هواِذْ َٰوعه ْدنها ُم ْو َٰس ا ْهربهع ْ ه‬
இரவுகறள வாக்களித்த சமயத்றத
நிறனவு கூருங்கள். பிைகு, நீங்ககளா ‫ل ْهيله ًة ث َهُم ا َهت هخ ْذ ُت ُم الْ ِع ْج ه‬
‫ل‬
அநியாயக்காரர்களாக ஆகிவிட்ட
நிறலயில் - நீங்கள் ஒரு ْ ٌۢ ‫ِم‬
‫ن به ْع ِده هوا هن ْ ُت ْم َٰظلِ ُم ْو هن‬
ஸூரா பகரா 14 ‫البقرة‬

காறளக்கன்றை அவருக்குப் பின்னர்


(சதய்வமாக) எடுத்துக் சகாண்டீர்கள்.

ْ ٌۢ ‫ث َهُم هعف ْهونها هع ْنك ُْم َِم‬


52. பிைகு, நீங்கள் நன்ைி
‫ن به ْع ِد‬
சசலுத்துவதற்காக அதன் பின்னர்
உங்கறள நாம் மன்னித்கதாம். ‫ِك ل ههعلَهك ُْم هت ْش ُك ُر ْو هن‬
‫َٰذ ل ه‬

53. இன்னும், நீங்கள் கநர்வழி


‫ب‬ ‫هواِذْ َٰا هتیْ هنا ُم ْو هس الْ ِك َٰت ه‬
சபறுவதற்காக மூஸாவிற்கு
கவதத்றதயும், பிரித்தைிவிக்கக்கூடிய ‫هان ل ههعلَهك ُْم هت ْه هت ُد ْو هن‬
‫هوالْف ُْرق ه‬
சட்டத்றதயும் நாம் சகாடுத்தறத
நிறனவு கூருங்கள்.

54. இன்னும், மூஸா தன்


‫هواِذْ قها هل ُم ْو َٰس لِق ْهومِه َٰیق ْهو ِم‬
சமுதாயத்திற்கு, “என் சமுதாயகம!
நீங்கள் காறளக்கன்றை(த் சதய்வமாக) ‫اِ نَهك ُْم هظل ْهم ُت ْم ا هنْف هُسك ُْم‬
எடுத்துக் சகாண்டதால் நிச்சயமாக
நீங்கள் உங்கள் ஆன்மாக்களுக்கு தீங்கு ‫ِباتَِ هخا ِذ ُك ُم الْ ِع ْج ه‬
‫ل فه ُت ْوب ُ ْوا‬
சசய்தீர்கள். எனகவ, (பாவத்றத விட்டு
‫ار ِىك ُْم فها ْق ُتل ُْوا‬
ِ ‫اِ َٰل به‬
விலகி) மன்னிப்புக் ககாரி உங்கறளப்
பறடத்தவனின் பக்கம் திரும்புங்கள். ‫ا هنْف هُسك ُْم َٰذ لِك ُْم هخ ْْی لَهك ُْم‬
இன்னும், உங்க(ளில் காறளக் கன்றை
வணங்கியவர்க)ளுறடய உயிர்கறளக் ‫ار ِىك ُْم فه هت ه‬
‫اب‬ ِ ‫ِع ْن هد به‬
சகால்லுங்கள். அது, உங்கறளப்
பறடத்தவனிடம் உங்களுக்குச் ُ ‫عهل ْهيك ُْم اِ نَهه ُه هو ال َهت َهو‬
‫اب‬
சிைந்ததாகும்” என்று கூைிய சமயத்றத ‫الرحِ ْي ُم‬
‫َه‬
நிறனவு கூருங்கள். ஆககவ, (நீங்கள்
உங்களில் காறளக் கன்றை
வணங்கியவர்கறளக் சகான்ைவுடன்
அல்லாஹ்) உங்கறள மன்னித்தான்.
நிச்சயமாக அவன்தான் தவ்பாறவ (-பாவ
மன்னிப்புத் கதடியவரின்
பிரார்த்தறனறய) அதிகம்
அங்கீ கரிப்பவன், மகா கருறணயாளன்.

‫هواِذْ قُلْ ُت ْم َٰی ُم ْو َٰس له ْن ن َُ ْؤ ِم هن‬


55. இன்னும் மூஸாகவ! “அல்லாஹ்றவ
நாம் கண்கூடாக காணும் வறர உம்றம
நம்பிக்றக சகாள்ளகவ மாட்கடாம்” ‫هك هح ََٰت ن ه هری ََٰ ه‬
ً‫اّلل هج ْه هرة‬ ‫ل ه‬
என்று நீங்கள் கூைியறத நிறனவு
ஸூரா பகரா 15 ‫البقرة‬

ََٰ ‫فها ه هخ هذ ْتك ُُم‬


‫الص ِع هق ُة هوا هن ْ ُت ْم‬
கூருங்கள். ஆக, நீங்கள் பார்க்கின்ை
நிறலயில் சபரும் சப்தம் உங்கறளப்
பிடித்தது. (நீங்கள் இைந்து விட்டீர்கள்.) ‫هت ْن ُظ ُر ْو هن‬

ْ ٌۢ ‫ث َهُم به هع ْث َٰنك ُْم َِم‬


56. பிைகு, நீங்கள் நன்ைி
‫ن به ْع ِد‬
சசலுத்துவதற்காக உங்கள்
மரணத்திற்குப் பின்னர் உங்கறள ‫هم ْو ِتك ُْم ل ههعلَهك ُْم هت ْش ُك ُر ْو هن‬
(உயிர்ப்பித்து) நாம் எழுப்பிகனாம்.

‫هو هظلَهلْ هنا عهل ْهيك ُُم الْ هغ هم ه‬


57. இன்னும், உங்கள் மீ து கமகத்றத
‫ام‬
நிழலிடும்படிச் சசய்கதாம். இன்னும்,
மன்னு ஸல்வா (உண)றவ உங்களுக்கு ‫هوا هن ْ هزلْ هنا عهل ْهيك ُُم ال هْم َهن‬
இைக்கி சகாடுத்கதாம். நாம் உங்களுக்கு
வழங்கிய நல்லவற்ைிலிருந்து நீங்கள் ِ ‫السل َْٰوی كُل ُْوا ِم ْن هط ِی َ َٰب‬
‫ت‬ ‫هو َه‬
புசியுங்கள். அவர்கள் நமக்குத்
‫هما هر هزقْ َٰنك ُْم هو هما هظل ُهم ْونها‬
தீங்கிறழக்கவில்றல. எனினும்,
(அவர்கள்) தங்களுக்குத் தாகம
ْ ‫هو لَٰك‬
‫ِن ك هان ُ ْوا ا هنْف هُس ُه ْم‬
தீங்கிறழப்பவர்களாக இருந்தனர்.
‫یه ْظلِ ُم ْو هن‬

58. இன்னும் நாம் (உங்களுக்கு) கூைிய


ِ‫هواِذْ قُلْ هنا ا ْد ُخل ُْوا َٰه ِذه‬
சமயத்றத நிறனவு கூருங்கள்: நீங்கள்
இந்த ஊரில் நுறழயுங்கள்! ஆக, அதில் ُ ‫الْق ْهر یه هة فهكُل ُْوا ِم ْن هها هح ْي‬
‫ث‬
நீங்கள் நாடிய விதத்தில் தாராளமாகப்
புசியுங்கள்! (அதன்) வாசலில் தறல ‫شِ ْئ ُت ْم هرغ ًهدا َهوا ْد ُخل ُوا‬
குனிந்தவர்களாக நுறழயுங்கள்!
‫اب ُس َهج ًدا َهوق ُْول ُْوا حِ َهطة‬
‫ال هْب ه‬
இன்னும், (எங்கள்) பாவச்சுறம
நீங்கட்டும் எனக் கூறுங்கள்! (அப்படி ‫ن َه ْغف ِْر لهك ُْم هخ َٰط َٰيك ُْم‬
நீங்கள் சசய்தால்) உங்கள் குற்ைங்கறள
உங்களுக்கு மன்னிப்கபாம். இன்னும், ‫ي‬
‫َنیْ ُد ال ُْم ْح ِس ِن ْ ه‬
ِ ‫هو هس ه‬
நல்லைம் புரிகவாருக்கு (நன்றமறய
கமலும்) அதிகப்படுத்துகவாம்.

‫ف ههب َهد هل الَه ِذیْ هن هظل ُهم ْوا ق ْهو ًَل‬


59. ஆக, (அந்த) அநியாயக்காரர்கள்
தங்களுக்கு எது கூைப்பட்டகதா அறத
கவறு வார்த்றதயாக மாற்ைி(க் ‫ی ق ِْي ه‬
‫ل ل ُهه ْم‬ ْ ‫هْی الَه ِذ‬
‫غ ْه‬
கூைி)னார்கள். எனகவ, அவர்கள்
(அல்லாஹ்வின் கட்டறளறய) ‫فها هن ْ هزلْ هنا ع ههل الَه ِذیْ هن هظل ُهم ْوا‬
ஸூரா பகரா 16 ‫البقرة‬

‫ِر ْج ًزا َِم هن َه‬


மீ றுபவர்களாக இருந்த காரணத்தால்
‫الس همٓا ِء ِب هما ك هان ُ ْوا‬
(அந்த) அநியாயக்காரர்கள் மீ து
வானத்திலிருந்து நாம் தண்டறனறய ‫یه ْف ُسق ُْو هن‬
இைக்கிகனாம்.

‫هواِ ِذ ا ْس هت ْس َٰق ُم ْو َٰس لِق ْهومِه‬


60. இன்னும், மூஸா தனது
சமுதாயத்திற்குத் தண்ண ீர் கதடிய
சமயத்றத நிறனவு கூருங்கள். “நீர் உம் ‫اض ِر ْب ِب َ هع هص ه‬
‫اك‬ ْ ‫فه ُقلْ هنا‬
தடியால் கல்றல அடிப்பீராக!” எனக்
கூைிகனாம். அதிலிருந்து பன்னிரண்டு ‫ال هْح هج هر فها ن ْ هف هج هر ْت ِم ْن ُه‬
ஊற்றுகள் பீைிட்டன. மக்கள் எல்லாம்
‫ا ثْنه هتا هع ْش هرةه عهیْ ًنا ق ْهد عهلِ هم‬
தங்களது நீர் அருந்தும் பகுதிறய
திட்டமாக அைிந்தார்கள். அல்லாஹ் ‫ل ا ُنهاس َم ْهش هرب ه ُه ْم كُل ُْوا‬ َُ ُ ‫ك‬
சகாடுத்த உணவிலிருந்து புசியுங்கள்!
பருகுங்கள். இன்னும், (பூமியில்) ِ ََٰ ‫هوا ْش هرب ُ ْوا ِم ْن َِر ْز ِق‬
‫اّلل هو هَل‬
விஷமம் (கலகம், குழப்பம், பாவம்)
சசய்தவர்களாக இருந்த நிறலயில்
‫هت ْعثه ْوا ِف ْاَل ْهر ِض ُمف ِْس ِدیْ هن‬
பூமியில் எல்றல மீ ைி விஷமம்
சசய்யாதீர்கள்.

‫هواِذْ قُلْ ُت ْم َٰی ُم ْو َٰس له ْن ن َه ْص ِ ه‬


61. இன்னும், “மூஸாகவ! ஒகர ஓர்
‫َب‬
உணறவ (மட்டும் சாப்பிட்டு வாழ்வதில்)
நாங்கள் அைகவ சபாறுறமயாக இருக்க ‫ع َٰهل هط هعام َهواحِ د فها ْدعُ له هنا‬
மாட்கடாம். ஆககவ, உம் இறைவனிடம்
எங்களுக்காக பிரார்த்திப்பீராக. பூமி ُ ‫هك یُ ْخ ِر ْج له هنا م َهِما ُت ٌۢن ْ ِب‬
‫ت‬ ‫هربَ ه‬
ِ ‫ن به ْقلِ هها هوقِثَه‬
ْ ٌۢ ‫ض ِم‬
விறளவிக்கும் அதன் கீ றர, அதன்
‫ٓاى هها‬ ُ ‫ْاَل ْهر‬
சவள்ளரிக்காய், அதன் ககாதுறம, அதன்
பருப்பு, அதன் சவங்காயத்றத ‫هوف ُْوم هِها هوعه هد ِس هها هوبه هصلِ هها‬
எங்களுக்காக அவன் சவளியாக்குவான்”
என நீங்கள் கூைியறத நிறனவு ْ ‫قها هل ا ه هت ْس هت ْب ِدل ُْو هن الَه ِذ‬
‫ی‬

ْ ‫ُه هوا ه ْد َٰن ِبا لَه ِذ‬


கூருங்கள். “சிைந்ததற்குப் பதிலாகத்
தாழ்ந்தறத மாற்ைிக் சகாள்கிைீர்களா?
‫ی ُه هو هخ ْْی‬
ஒரு நகரத்தில் இைங்குங்கள். நீங்கள் ‫اِ ْه ِب ُط ْوا م ِْص ًرا فها ِ َهن لهك ُْم َمها‬
ககட்டது நிச்சயமாக உங்களுக்கு
(அங்கக) உண்டு” என அவர் கூைினார். ُ ِ ْ ‫ت عهله‬
‫هْی‬ ْ ‫هسا هلْ ُت ْم هو ُض ِربه‬
இன்னும், இழிவும் வழ்ச்சியும்
ீ அவர்கள்
மீ து விதிக்கப்பட்டன. அல்லாஹ்வின் ُ ‫ال َِذلَه ُة هوال هْم ْس هك هن ُة هوب ه‬
‫ٓاء ْو‬
ககாபத்திலும் அவர்கள் சார்ந்து
‫ِك‬ ِ ََٰ ‫ِب هغ هضب َِم هن‬
‫اّلل َٰذ ل ه‬
விட்டார்கள். அது, நிச்சயமாக அவர்கள்
ஸூரா பகரா 17 ‫البقرة‬

ِ ‫ِبا هن َه ُه ْم ك هان ُ ْوا یه ْكف ُُر ْو هن ِباَٰ َٰی‬


அல்லாஹ்வுறடய வசனங்கறள
‫ت‬
நிராகரிப்பவர்களாகவும், நியாயமின்ைி
நபிமார்கறள சகாறல ‫ْی‬ ‫اّلل هو یه ْق ُتل ُْو هن النَه ِب َ ه‬
ِ ْ ‫ي ِب هغ‬ ِ ََٰ
சசய்பவர்களாகவும் இருந்த
காரணத்தினாலாகும். அது, அவர்கள் ‫ال هْح َِق َٰذ ل ه‬
‫ِك ِب هما هع هص ْوا‬
பாவம் சசய்த காரணத்தினாலும்,
‫هوك هان ُ ْوا یه ْع هت ُد ْو هن‬
இன்னும், அவர்கள் (அல்லாஹ்வின்
கட்டறளறய) மீ றுபவர்களாக இருந்த
காரணத்தினாலும் ஆகும்.

‫اِ َهن الَه ِذیْ هن َٰا هم ُن ْوا هوالَه ِذیْ هن‬


62. நிச்சயமாக நம்பிக்றகயாளர்கள்,
யூதர்கள், கிைித்தவர்கள், ஸாபியிகள் -
(இவர்களில்) எவர் அல்லாஹ்றவயும், ‫ي‬ ََٰ ‫هها ُد ْوا هوال َهن َٰص َٰری هو‬
‫الص ِب ِـ ْ ه‬
இறுதி நாறளயும் (உண்றமயாககவ)
நம்பிக்றக சகாண்டு நன்றம ِ ََٰ ‫هم ْن َٰا هم هن ِب‬
‫اّلل هوال هْي ْو ِم‬
சசய்தார்ககளா, அவர்களுக்கு அவர்களின்
கூலி அவர்களின் இறைவனிடத்தில்
‫اَلخِ ِر هو هعم ه‬
‫ِل هصلِ ًحا فهل ُهه ْم‬ َٰ ْ
உண்டு. இன்னும், அவர்கள் மீ து ‫ا ْهج ُر ُه ْم ِع ْن هد هر ِب َ ِه ْم هو هَل‬
பயமுமில்றல. அவர்கள்
கவறலப்படவும் மாட்டார்கள். ْ ِ ْ ‫هخ ْوف عهله‬
‫هْی هو هَل ُه ْم‬
‫یه ْح هزن ُ ْو هن‬

‫هواِذْ ا ه هخ ْذنها مِیْثهاقهك ُْم‬


63. இன்னும், உங்களுக்கு கமல்
மறலறய உயர்த்தி, உங்கள்
உறுதிசமாழிறய நாம் வாங்கிய ‫الط ْو هر‬
َُ ‫هو هرف ْهع هنا ف ْهوقهك ُُم‬
சமயத்றத நிறனவு கூருங்கள். “நீங்கள்
இறையச்சமுள்ளவர்களாக ஆகுவதற்காக ‫ُخ ُذ ْوا هما َٰا هتیْ َٰنك ُْم ِبق َهُوة‬
‫َهواذْ ُك ُر ْوا هما فِ ْي ِه ل ههعلَهك ُْم‬
நாம் உங்களுக்குக் சகாடுத்த
(தவ்ராத்)றத பலமாகப் (பற்ைிப்)
பிடியுங்கள். இன்னும், அதில் ‫هت َهتق ُْو هن‬
உள்ளவற்றை நிறனவு கூருங்கள்.

ْ ٌۢ ‫ث َهُم هت هولَهی ْ ُت ْم َِم‬


64. பிைகு, அதன் பின்னர் புைக்கணித்து
‫ِك‬
‫ن به ْع ِد َٰذل ه‬
விட்டீர்கள். ஆக, உங்கள் மீ து
அல்லாஹ்வின் அருளும் அவனின் ِ ََٰ ‫فهل ْهو هَل ف ْهض ُل‬
‫اّلل عهل ْهيك ُْم‬
கருறணயும் இல்றலசயன்ைால் நீங்கள்
நஷ்டவாளிகளில் ஆகியிருப்பீர்கள். ‫هو هر ْح هم ُته له ُكنْ ُت ْم َِم هن‬
‫ال َْٰخ ِس ِر یْ هن‬
ஸூரா பகரா 18 ‫البقرة‬

‫هو لهق ْهد عهلِ ْم ُت ُم الَه ِذیْ هن‬


65. இன்னும், சனிக்கிழறமகளில்
உங்களில் (நமது கட்டறளக்கு மாறு
சசய்து) எல்றல மீ ைியவர்கறள ‫ت‬
ِ ‫الس ْب‬
‫ا ْع هت هد ْوا ِم ْنك ُْم ِف َه‬
திட்டமாக நீங்கள் அைிவர்கள்.
ீ ஆக,
சிறுறமப்பட்டவர்களாக குரங்குகளாக ً‫فه ُقلْ هنا ل ُهه ْم ُك ْون ُ ْوا ق هِر هدة‬
ஆகிவிடுங்கள் என அவர்களுக்கு நாம்
‫ي‬
‫َٰخ ِس ِـ ْ ه‬
கூைிகனாம்.

ً ‫ف ههج هعلْ َٰن هها نهكه‬


‫اَل لَ هِما به ْ ه‬
66. ஆக, அறத (-குரங்குகளாக
‫ي‬
மாற்ைப்பட்டறத) அதற்கு முன்னால்
(அவர்கள் சசய்த) பாவங்களுக்கும் ‫یه هدیْ هها هو هما هخلْف ههها هو هم ْوع هِظ ًة‬
அதற்கு பின்னால் (வருபவர்கள்
சசய்கின்ை அது கபான்ை) ‫لَِل ُْم َهت ِق ْ ه‬
‫ي‬
பாவங்களுக்கும் (முன்னுதாரணமான)
தண்டறனயாகவும்,
இறையச்சமுள்ளவர்களுக்கு ஓர்
உபகதசமாகவும் ஆக்கிகனாம்.

67. இன்னும், “ஒரு பசுறவ நீங்கள்


‫هواِذْ قها هل ُم ْو َٰس لِق ْهومِه اِ َهن‬
அறுப்பதற்கு நிச்சயமாக அல்லாஹ்
உங்கறள ஏவுகிைான்” என மூஸா தன் ‫اّلل یها ْ ُم ُر ُك ْم ا ْهن هتذْبه ُح ْوا‬
‫ََٰ ه‬
சமுதாயத்திற்கு கூைிய சமயத்றத
நிறனவு கூருங்கள். (அதற்கு) அவர்கள், ‫بهق ههرةً قها ل ُْوا ا ه هت َهت ِخ ُذنها ُه ُز ًوا‬
“(மூஸாகவ!) நீர் எங்கறள ககலியாக
‫اّلل ا ْهن ا ه ُك ْو هن‬
ِ ََٰ ‫قها هل ا ه ُع ْو ُذ ِب‬
எடுத்துக் சகாள்கிைீரா?” எனக்
கூைினார்கள். “அைிவனர்களில்
ீ நான்
‫ِم هن ال َْٰج ِهلِ ْ ه‬
‫ي‬
ஆகுவறத விட்டு அல்லாஹ்விடம்
பாதுகாப்புத் கதடுகிகைன்” என அவர்
கூைினார்.

‫ي لَه هنا‬
68. “எங்களுக்காக உம் இறைவனிடம்
பிரார்த்திப்பீராக! அ(ந்த மாட்டின் வய)து
‫قها لُوا ا ْدعُ له هنا هربَ ه‬
ْ َِ ‫هك یُ هب‬
என்னசவன்று எங்களுக்கு அவன் ‫هما ِِهه قها هل اِ نَهه یهق ُْو ُل اِ ن َه هها‬
விவரிப்பான்” எனக் கூைினார்கள்.
“நிச்சயமாக அது கிழடும் அல்லாத, ‫هارض هو هَل ِب ْكر‬ ِ ‫بهق ههرة َهَل ف‬
இளங்கன்றும் அல்லாத அதற்கு
‫ِك فها ف هْعل ُْوا‬ ‫ي َٰذ ل ه‬ ٌۢ ‫هع هو‬
‫ان به ْ ه‬
மத்தியில் நடுத்தரமான ஒரு பசு என
நிச்சயமாக அவன் கூறுகிைான். எனகவ, ‫هما ُت ْؤ هم ُر ْو هن‬
ஸூரா பகரா 19 ‫البقرة‬

நீங்கள் ஏவப்படுவறதச் சசய்யுங்கள்”


என (மூஸா) கூைினார்.

‫ي لَه هنا‬
69. (மூஸாவின் சமுதாயத்தினர்)
கூைினார்கள்: “எங்களுக்காக உம்
‫قها لُوا ا ْدعُ له هنا هربَ ه‬
ْ َِ ‫هك یُ هب‬
இறைவனிடம் பிரார்த்திப்பீராக! அதன் ‫هما ل ْهون ُ هها قها هل اِ نَهه یهق ُْو ُل‬
நிைம் என்ன என்று அவன் எங்களுக்கு
விவரிப்பான்.” (மூஸா) கூைினார்: ‫ٓاء فهاقِع‬ ُ ‫اِ ن َه هها بهق ههرة هصف هْر‬
‫لَه ْون ُ هها هت ُس َُر ال َن َِٰظ ِر یْ هن‬
“நிச்சயமாக அது மஞ்சள் நிைமான பசு.
அதன் நிைம் தூய்றமயானது
(கலப்பற்ைது). பார்றவயாளர்கறள அது
மகிழ்விக்கும்” என்று நிச்சயமாக அவன்
கூறுகிைான்.

‫ي لَه هنا‬
70. (மூஸாவின் சமுதாயத்தினர்)
கூைினார்கள்: “எங்களுக்காக உம்
‫قها لُوا ا ْدعُ له هنا هربَ ه‬
ْ َِ ‫هك یُ هب‬
இறைவனிடம் பிரார்த்திப்பீராக! அது எது ‫هما ِِهه اِ َهن ال هْبق ههر هت َٰش هب هه‬
(கவறலக்கு பயன்படுத்தப்பட்டதா,
இல்றலயா)? என எங்களுக்கு அவன் ‫اّلل‬ ‫عهلهیْ هنا هواِ نَها اِ ْن هش ه‬
ُ ََٰ ‫ٓاء‬
விவரிப்பான். மாடுகள் (பல வறககளாக
‫ل ُهم ْه هت ُد ْو هن‬
இருப்பதால் அவற்ைில் எறத நாங்கள்
அறுக்க கவண்டும் என்பதில் அறவ)
எங்களுக்கு குழப்பமாக (சந்கதகமாக)
இருக்கின்ைன. நிச்சயமாக நாங்கள்
அல்லாஹ் நாடினால் திட்டமாக கநர்வழி
சபறுகவாம்.”

‫قها هل اِ نَهه یهق ُْو ُل اِ ن َه هها بهق ههرة َهَل‬


71. (மூஸா) கூைினார்: “நிச்சயமாக அது
நிலத்றத உழுவதற்கு
பயன்படுத்தப்படாத, (விறள) நிலத்திற்கு ‫ض هو هَل‬
‫ْی ْاَل ْهر ه‬
ُ ْ ‫هذ ل ُْول ُت ِث‬
நீர் இறைக்காத பசுவாகும். (அது)
குறையற்ைதாகும். அதில் வடு அைகவ ‫هت ْس ِق ال هْح ْر هث ُم هسل َه همة َهَل‬

‫شِ هي هة فِ ْي هها قها لُوا الْـ َٰ هن ِج ْئ ه‬


இல்றல” என்று அவன் கூறுகிைான்.. “நீர்
‫ت‬
இப்கபாதுதான் உண்றமறயக் சகாண்டு
வந்தீர்” என அவர்கள் கூைினார்கள். ஆக, ‫ِبا ل هْح َِق فهذهبه ُح ْو هها هو هما‬
(பல ககள்விகளுக்குப் பின்னர்) அவர்கள்
அறத அறுத்தார்கள். ஆனால், (அறத) ‫ك ها ُد ْوا یهف هْعل ُْو هن‬
விறரவாக சசய்ய அவர்கள்
சநருங்கவில்றல.
ஸூரா பகரா 20 ‫البقرة‬

72. இன்னும் நீங்கள் ஓர் உயிறரக்


‫هواِذْ قه هتلْ ُت ْم نهف ًْسا فها َد هَٰر ْء ُت ْم‬
சகான்று பிைகு, அ(றத யார் சகான்ைார்
என்ப)தில் நீங்கள் தர்க்கித்தறத நிறனவு ‫اّلل ُم ْخ ِرج َمها‬
ُ ََٰ ‫فِ ْي هها هو‬
கூருங்கள். நீங்கள் மறைத்திருந்தறத
அல்லாஹ் சவளியாக்கக் கூடியவன் ‫ُكنْ ُت ْم هت ْك ُت ُم ْو هن‬
ஆவான்.

‫اض ِرب ُ ْوهُ ِب هب ْع ِض هها‬


73. ஆக, “அதில் சில
(பாகத்)றதக்சகாண்டு (இைந்த) அவறர
ْ ‫فه ُقلْ هنا‬
அடியுங்கள்” எனக் கூைிகனாம். ‫اّلل ال هْم ْو َٰٰت‬ ‫هكذَٰ ل ه‬
ِ ْ ُ‫ِك ی‬
ُ ََٰ ‫ح‬
இவ்வாறுதான், இைந்தவர்கறள
அல்லாஹ் உயிர்ப்பிப்பான். இன்னும், ‫هو یُ ِر یْك ُْم َٰا َٰی ِته ل ههعلَهك ُْم‬
நீங்கள் சிந்தித்து புரிவதற்காக தன்
‫هت ْع ِقل ُْو هن‬
அத்தாட்சிகறள அவன் உங்களுக்குக்
காண்பிப்பான்.

ْ ٌۢ ‫ت قُل ُْوبُك ُْم َِم‬


74. பிைகு, உங்கள் உள்ளங்கள் அதற்குப்
‫ن به ْع ِد‬ ْ ‫ث َهُم ق ههس‬
பின்னர் இறுகி விட்டன. ஆக, அறவ
கற்கறளப் கபால் அல்லது இறுக்கத்தால் ‫ار ِة ا ْهو‬ ‫ِك فه ِ ه‬
‫ه ك ها لْحِ هج ه‬ ‫َٰذ ل ه‬
(அவற்றைவிட) மிகக்
கடினமானறவயாக உள்ளன. இன்னும் ‫ا ه هش َُد ق ْهس هوةً هواِ َهن ِم هن‬
நிச்சயமாக கற்களில் நதிகள் பீைி(ட்டு
‫ار ِة ل ههما یه هت هف َهج ُر ِم ْن ُه‬
‫الْحِ هج ه‬
ஓ)டக்கூடியறவயும் திட்டமாக உண்டு.
இன்னும் நிச்சயமாக பிளந்து ‫ْاَلهن ْ َٰه ُر هواِ َهن ِم ْن هها ل ههما‬
அதிலிருந்து நீர் சவளிகயைக் கூடியதும்
‫ه‬
திட்டமாக அவற்ைில் உண்டு. இன்னும் ُ ‫یه َهش َق ُق ف ههي ْخ ُر ُج ِم ْن ُه ال هْم‬
‫ٓاء‬
நிச்சயமாக அல்லாஹ்வுறடய பயத்தால்
(கமலிருந்து கிகழ உருண்டு)
‫هواِ َهن ِم ْن هها ل ههما یه ْه ِب ُط ِم ْن‬
விழக்கூடியதும் திட்டமாக அவற்ைில் ‫اّلل‬ ِ ََٰ ‫هخ ْش هي ِة‬
ُ ََٰ ‫اّلل هو هما‬
உண்டு. நீங்கள் சசய்வறதப் பற்ைி
அல்லாஹ் கவனமற்ைவனாக இல்றல. ‫ِب هغا فِل هع َهما هت ْع همل ُْو هن‬

‫ا هفه هت ْط هم ُع ْو هن ا ْهن یَُ ْؤ ِم ُن ْوا لهك ُْم‬


75. உங்களுக்காக அவர்கள்
நம்பிக்றகயாளர்களாக ஆகுவறத நீங்கள்
ஆறசப்படுகிைீர்களா? திட்டமாக
ْ ُ ْ ‫هان فه ِر یْق َم‬
‫ِٰن‬ ‫هوق ْهد ك ه‬
அவர்களில் ஒரு பிரிவினர்
இருக்கிைார்கள். அவர்கள் ِ ََٰ ‫یه ْس هم ُع ْو هن ك هل َٰ هم‬
‫اّلل ث َهُم‬
அல்லாஹ்வுறடய கபச்றச
சசவியுறுகிைார்கள். பிைகு, அறத
ஸூரா பகரா 21 ‫البقرة‬

ْ ٌۢ ‫یُ هح َِرف ُْونهه ِم‬


அவர்கள் சிந்தித்து புரிந்த பின்னர்
‫ن به ْع ِد هما‬
அவர்ககளா (தாம் சசய்வது பாவம்
என்பறத) அைிந்தவர்களாக இருந்த ‫هع هقل ُْوهُ هو ُه ْم یه ْعل ُهم ْو هن‬
நிறலயில் அறத தவைாக
மாற்றுகிைார்கள்.

‫هواِ هذا لهقُوا الَه ِذیْ هن َٰا هم ُن ْوا قها ل ُْوا‬


76. இன்னும் அவர்கள்
நம்பிக்றகயாளர்கறளச் சந்தித்தால்
“(நாங்களும்) நம்பிக்றக சகாள்கிகைாம்” ‫َٰا هم هَنا۬ هواِذها هخ هل به ْع ُض ُه ْم اِ َٰل‬
எனக் கூறுகிைார்கள். அவர்களில் சிலர்
(மற்ை) சிலருடன் தனி(றமயில் சந்தி)த்து ‫به ْعض قها ل ُْوا ا ه ُت هح َ ِدث ُْون ه ُه ْم‬

ُ ََٰ ‫ِب هما فه هتحه‬


விட்டால் (அந்த சிலர் தங்கறள
‫اّلل عهل ْهيك ُْم‬
சந்தித்தவர்களிடம்) கூறுகிைார்கள்:
“உங்கள் இறைவனுக்கு முன் அறதக் ‫ٓاج ُْو ُك ْم ِبه ِع ْن هد هر ِب َك ُْم‬
َ ‫ل ُِي هح‬
சகாண்டு அவர்கள் உங்களிடம்
தர்க்கிப்பதற்காக அல்லாஹ் உங்களுக்கு ‫اهف ههل هت ْع ِقل ُْو هن‬
சதரிவித்தறத அவர்களுக்கு நீங்கள்
அைிவிக்கிைீர்களா? நீங்கள் சிந்தித்து புரிய
மாட்டீர்களா?”

77. அவர்கள் இரகசியமாகப்


‫اّلل یه ْعل ُهم‬
‫ا ههو هَل یه ْعل ُهم ْو هن ا َههن ََٰ ه‬
கபசுவறதயும் சவளிப்பறடயாக
கபசுவறதயும் நிச்சயமாக அல்லாஹ் ‫هما یُ ِس َُر ْو هن هو هما یُ ْعلِ ُن ْو هن‬
நன்கைிவான் என்பறத (அவர்கள்) அைிய
மாட்டார்களா?

ْ ُ ْ ‫هوم‬
‫ِٰن ا ُ َِم َُي ْو هن هَل یه ْعل ُهم ْو هن‬
78. இன்னும், எழுதப் படிக்கத்
சதரியாதவர்களும் அவர்களில் உண்டு.
வண்ீ நம்பிக்றககறளத் தவிர ِ ‫ب اِ َهَل ا ههم‬
‫ان َه هواِ ْن ُه ْم‬ ‫الْ ِك َٰت ه‬
கவதத்(தில் உள்ள)றத அவர்கள்
அைியமாட்டார்கள். இன்னும் அவர்கள் ‫اِ َهَل یه ُظ َُن ْو هن‬
(வணாகச்)
ீ சந்கதகிக்கிைார்ககள தவிர
(உறுதியான கல்வியைிவு அவர்ளுக்கு)
இல்றல.

‫ف ههو یْل لَِل َه ِذیْ هن یه ْك ُت ُب ْو هن‬


79. ஆககவ, தங்கள் கரங்களால்
(கற்பறனயாக) புத்தகத்றத எழுதி, பிைகு
அறதக் சகாண்டு சசாற்பக் கிரயத்றத ‫ب ِباهیْ ِدیْ ِه ْم ث َهُم‬
‫الْ ِك َٰت ه‬
வாங்குவதற்காக, “இது
அல்லாஹ்விடமிருந்து (வந்த
ஸூரா பகரா 22 ‫البقرة‬

கவதமாகும்)” என்று கூறுபவர்களுக்குக்


ِ ََٰ ‫یهق ُْول ُْو هن َٰهذها ِم ْن ِع ْن ِد‬
‫اّلل‬
ககடுதான்! ஆக, அவர்களின் கரங்கள்
எறத எழுதியகதா அதனால் ‫َت ْوا ِبه ث ههم ًنا قهلِ ْي ًل‬
ُ ‫ل هِي ْش ه‬
அவர்களுக்குக் ககடுதான்! இன்னும்,
அவர்கள் (இதன் மூலம்) எறத ‫ت‬ ْ ‫ف ههو یْل لَه ُه ْم َم َهِما هك هت هب‬
‫ا هیْ ِدیْ ِه ْم هو هویْل لَه ُه ْم َم َهِما‬
சம்பாதிக்கிைார்ககளா அதனாலும்
அவர்களுக்குக் ககடுதான்!
‫یهك ِْس ُب ْو هن‬

‫ار اِ َهَل‬
ُ ‫هوقها ل ُْوا له ْن هت هم َهس هنا ال َهن‬
80. இன்னும், அவர்கள் கூறுகிைார்கள்:
“எண்ணப்பட்ட (சில) நாட்கறளத் தவிர,
நரக சநருப்பு எங்கறள அைகவ ‫اما َم ْهع ُد ْو هدةً قُ ْل‬
ً ‫ا هی َه‬
தீண்டாது.” (அதற்கு நபிகய!) நீர்
கூறுவராக:
ீ “அல்லாஹ்விடம் (அவ்வாறு ِ ََٰ ‫ا ه َهت هخ ْذ ُت ْم ِع ْن هد‬
‫اّلل هع ْه ًدا‬
ஏகதனும்) ஓர் உடன்படிக்றகறய
(நீங்கள்) ஏற்படுத்திக் சகாண்டீர்களா?
‫اّلل هع ْه هده ا ْهم‬
ُ ََٰ ‫ل یَُ ْخلِ هف‬ْ ‫فه ه‬
(அப்படிசயனில்) அல்லாஹ் தன் ِ ََٰ ‫هتق ُْول ُْو هن ع ههل‬
‫اّلل هما هَل‬
உறுதிசமாழிறய அைகவ மாற்ை
மாட்டான். அல்லது நீங்கள் அைியாதறத ‫هت ْعل ُهم ْو هن‬
அல்லாஹ்வின் மீ து (சபாய்யாக)
கூறுகிைீர்களா?

‫به َٰل هم ْن هك هس ه‬
‫ب هس ِی َ هئ ًة‬
81. அவ்வாைன்று! எவர்கள் தீறமறயச்
சம்பாதித்து, இன்னும் அவர்களுறடய
பாவம் அவர்கறளச் சூழ்ந்து ‫ت ِبه هخ ِط ْيٓـ ه ُته‬
ْ ‫َهوا ههح هاط‬
சகாண்டகதா அவர்கள் நரகவாசிகள்
ஆவார்கள். அதில் அவர்கள் நிரந்தரமாக ِ ‫ب ال َهن‬
‫ار ُه ْم‬ ‫فهاُول َٰ ِٓى ه‬
ُ ‫ك ا ه ْص َٰح‬
தங்கி இருப்பார்கள்.
‫فِ ْي هها َٰخلِ ُد ْو هن‬

‫هوالَه ِذیْ هن َٰا هم ُن ْوا هو هع ِملُوا‬


82. இன்னும், எவர்கள் நம்பிக்றக
சகாண்டு, நற்காரியங்கறளச்
சசய்தார்ககளா அவர்கள்
ُ ‫ك ا ه ْص َٰح‬
‫ب‬ ‫ت ا ُول َٰ ِٓى ه‬
ِ ‫الصلِ َٰح‬
ََٰ
சசார்க்கவாசிகள் ஆவார்கள்! அவர்கள்
அதில் நிரந்தரமாக தங்கி இருப்பார்கள். ‫ال هْج َهن ِة ُه ْم فِ ْي هها َٰخلِ ُد ْو هن‬
ஸூரா பகரா 23 ‫البقرة‬

ْ ِ ‫اق به‬
‫هواِذْ ا ه هخ ْذنها مِیْثه ه‬
83. இன்னும், (யூதர்ககள!) “நீங்கள்
‫ن‬
அல்லாஹ்றவத் தவிர வணங்காதீர்கள்;
சபற்கைாருக்கும், உைவினர்களுக்கும், ‫ل هَل هت ْع ُب ُد ْو هن اِ َهَل‬
‫اِ ْس هرٓا ِءیْ ه‬
அனாறதகளுக்கும், ஏறழகளுக்கும்
நன்றம (-உதவி உபகாரம்) சசய்யுங்கள்; ‫اّلل هو ِبا ل هْوال هِدیْ ِن اِ ْح هسانًا‬
‫ََٰ ه‬
மக்களிடம் அழகியறதக் கூறுங்கள்;
‫َهو ِذی الْق ُْر َٰب هوالْی ه َٰت َٰم‬
சதாழுறகறய நிறல நிறுத்துங்கள்;
ஸகாத்றத சகாடுங்கள்” என்று (உங்கள்
ِ ‫ي هوق ُْول ُْوا لِل َهن‬
‫اس‬ ِ ْ ‫هوال هْم َٰس ِك‬
மூதாறதகளாகிய) இஸ்ராயீலுறடய
சந்ததிகளின் உறுதிசமாழிறய நாம் ‫الصلَٰوةه‬
‫ُح ْس ًنا َهواهق ِْي ُموا َه‬
‫الز َٰكوةه ث َهُم هت هولَهیْ ُت ْم‬
வாங்கிய சமயத்றத நிறனவு கூருங்கள்.
பிைகு, உங்களில் குறைவானவர்கறளத்
‫هو َٰا ُتوا َه‬
தவிர (மற்ை அறனவரும் இந்த ‫اِ َهَل قهلِ ْي ًل َِم ْنك ُْم هوا هن ْ ُت ْم‬
ஒப்பந்தத்திலிருந்து) திரும்பிவிட்டீர்கள்.
இன்னும் நீங்கள் (எப்கபாதும் ‫َم ُْع ِر ُض ْو هن‬
அல்லாஹ்வின் கட்டறளகறள)
புைக்கணிப்பவர்கள் ஆவர்கள்.

‫هواِ ْذ ا ه هخ ْذنها مِیْثهاقهك ُْم هَل‬


84. இன்னும், நீங்கள் உங்கள்
(மக்களுறடய) இரத்தங்கறள
ஓட்டாதீர்கள்; உங்கள் இல்லங்கறள ‫ٓاء ُك ْم هو هَل‬
‫هت ْس ِفك ُْو هن ِد هم ه‬
விட்டு உங்க(ள் மக்க)றள
சவளிகயற்ைாதீர்கள் என்று நாம் ‫ُت ْخ ِر ُج ْو هن ا هنْف هُسك ُْم َِم ْن‬
உங்களின் உறுதிசமாழிறய வாங்கிய
‫ار ُك ْم ث َهُم اهق هْر ْر ُت ْم هوا هن ْ ُت ْم‬
ِ ‫ِدیه‬
சமயத்றத நிறனவு கூருங்கள். பிைகு,
நீங்ககள சாட்சிகளாக இருக்கும் ‫هت ْش هه ُد ْو هن‬
நிறலயில் (அறத) ஒப்புக்சகாண்டு
உறுதிப்படுத்தின ீர்கள்.

‫ث َهُم ا هن ْ ُت ْم َٰه ُؤ هاَل ِء هت ْق ُتل ُْو هن‬


85. (இவ்வாறு ஒப்பந்தத்றத நீங்கள்
உறுதிப்படுத்திய) பிைகு, நீங்கள் உங்(கள்
மக்)கறளக் சகால்கிைீர்கள். இன்னும், ‫ا هنْف هُسك ُْم هو ُت ْخ ِر ُج ْو هن‬
உங்களில் ஒரு பிரிவினறர அவர்களின்
இல்லங்களிலிருந்து ‫ار ِه ْؗم‬
ِ ‫فه ِر یْقًا َِم ْنك ُْم َِم ْن ِدیه‬
சவளிகயற்றுகிைீர்கள். அவர்களுக்கு
எதிராக பாவமாகவும் அநியாயமாகவும்
‫اَلِث ِْم‬ ْ ِ ْ ‫هت َٰظ هه ُر ْو هن عهله‬
ْ ‫هْی ِب‬
உதவுகிைீர்கள். ஆனால், அவர்கள் ‫ان هواِ ْن یَها ْ ُت ْو ُك ْم‬
ِ ‫هوال ُْع ْد هو‬
றகதிகளாக உங்களிடம் வந்தால் மீ ட்புத்
சதாறக சகாடுத்து அவர்கறள ‫ا َُٰس َٰری ُتف َُٰد ْو ُه ْم‬
ஸூரா பகரா 24 ‫البقرة‬

‫هو ُه هو ُم هح َهرم عهل ْهيك ُْم‬


மீ ட்கிைீர்கள். அவர்கறள (அவர்களின்
இல்லங்களிலிருந்து) சவளிகயற்றுவகதா
உங்கள் மீ து தடுக்கப்பட்டதாகும். நீங்கள் ‫اج ُه ْم اهفه ُت ْؤ ِم ُن ْو هن‬ ُ ‫اِ ْخ هر‬
கவதத்தில் சிலவற்றை நம்பிக்றக
சகாண்டு, சிலவற்றை ‫ب هو هت ْكف ُُر ْو هن‬ ِ ‫ِب هب ْع ِض الْ ِك َٰت‬
‫ٓاء هم ْن‬ ُ ‫ِب هب ْعض ف ههما هج هز‬
நிராகரிக்கிைீர்களா? ஆக, உங்களில்
அ(த்தறகய காரியத்)றதச்
சசய்பவர்களின் கூலி இவ்வுலக ‫ِك ِم ْنك ُْم اِ َهَل‬
‫یَهف هْع ُل َٰذ ل ه‬
வாழ்க்றகயில் இழிறவத் தவிர (கவறு)
இல்றல. மறுறம நாளிகலா, (அவர்கள்) َُ ‫خِ ْزی ِف ال هْح َٰيو ِة‬
‫الدنْ هيا‬
மிகக் கடுறமயான தண்டறனயின்
பக்கம் மீ ண்டும் சகாண்டு
‫هو یه ْو هم الْ ِق َٰي هم ِة یُ هردَ ُْو هن اِ َٰل‬
வரப்படுவார்கள். நீங்கள் சசய்வறதப் ‫اّلل‬ ِ ‫ا ه هش َ ِد ال هْعذ‬
ُ ََٰ ‫هاب هو هما‬
பற்ைி அல்லாஹ் கவனமற்ைவனாக
இல்றல. ‫ِب هغا فِل هع َهما هت ْع همل ُْو هن‬

‫ك الَه ِذیْ هن ا ْش ه ه‬
86. அவர்கள் எத்தறககயார் என்ைால்
‫َت ُوا‬ ‫ا ُول َٰ ِٓى ه‬
மறுறமக்குப் பதிலாக இவ்வுலக
வாழ்க்றகறய வாங்கினார்கள். எனகவ, ‫اَلَٰخِ هر ؗ ِة‬ َُ ‫ال هْح َٰيوةه‬
ْ ‫الدنْ هيا ِب‬
அவர்கறள விட்டு (நரக) தண்டறன
இகலசாக்கப்படாது. இன்னும், அவர்கள் ‫هاب‬
ُ ‫ٰن ال هْعذ‬ُ ُ ْ ‫ف ههل یُ هخ َهف ُف هع‬
உதவி சசய்யப்பட மாட்டார்கள்.
‫هو هَل ُه ْم یُ ْن هص ُر ْو هنن‬

87. திட்டவட்டமாக நாம் மூஸாவிற்கு


கவதத்றதக் சகாடுத்கதாம். இன்னும்,
‫ب‬ ‫هو لهق ْهد َٰا هتیْ هنا ُم ْو هس الْ ِك َٰت ه‬
அவருக்குப் பின்னர் சதாடர்ச்சியாக(ப் ‫الر ُس ِؗل‬ ْ ٌۢ ‫هوقه َهفیْ هنا ِم‬
َُ ‫ن به ْع ِده ِب‬
பல) தூதர்கறள அனுப்பிகனாம்.
இன்னும், மர்யமுறடய மகன் ‫هو َٰا هتیْ هنا ع ِْي هس ا ب ْ هن هم ْر یه هم‬
ஈஸாவிற்குத் சதளிவான
‫ت هوا هیَه ْد َٰن ُه ِب ُر ْو ِح‬
ِ ‫ال هْب ِی َ َٰن‬
அத்தாட்சிகறளக் சகாடுத்கதாம்.
இன்னும், அவறர (ஜிப்ரீல் எனும்)
‫الْق ُُد ِس اهفهكُلَه هما هج ه‬
‫ٓاء ُك ْم‬
பரிசுத்த ஆத்மாறவக் சகாண்டு
ٌۢ ‫ر ُسو‬
‫ل ِب هما هَل هت ْه َٰوی‬
பலப்படுத்திகனாம். ஆக, (நம்) தூதர் ْ ‫ه‬
எவரும் உங்களிடம் உங்கள் மனங்கள்
விரும்பாதறத சகாண்டு
‫َْب ُت ْم‬ ْ ‫ا هنْف ُُسك ُُم‬
ْ ‫اس هتك ه‬
வந்தகபாசதல்லாம் நீங்கள் ‫فه هف ِر یْقًا هك َهذبْ ُت ْؗم هوفه ِر یْقًا‬
சபருறமயடித்(து மறுத்)தீர்களல்லவா?
ஆக, (அத்தூதர்களில்) சிலறர நீங்கள் ‫هت ْق ُتل ُْو هن‬
ஸூரா பகரா 25 ‫البقرة‬

சபாய்ப்பித்தீர்கள். இன்னும், சிலறரக்


சகாறல சசய்தீர்கள்.

‫هوقها ل ُْوا قُل ُْوبُ هنا غُلْف به ْل‬


88. இன்னும், “எங்கள் உள்ளங்கள்
திறரயிடப்பட்டுள்ளன” என்று
‫ه‬
(பரிகாசமாக) அவர்கள் கூைினார்கள். ‫اّلل ِب ُك ْف ِر ِه ْم‬ ُ ُ ‫لَ هع ه‬
ُ ََٰ ‫ٰن‬
மாைாக, அவர்களுறடய நிராகரிப்பின்
காரணமாக அல்லாஹ் அவர்கறளச் ‫فه هقلِ ْي ًل َمها یُ ْؤ ِم ُن ْو هن‬
சபித்தான். ஆக, மிகக் குறைவாககவ
அவர்கள் நம்பிக்றக சகாள்வார்கள்.

‫ٓاء ُه ْم ِك َٰتب َِم ْن‬


89. இன்னும், அவர்களிடமுள்ள
(கவதத்)றத உண்றமப்படுத்தக்கூடிய ‫هو ل َههما هج ه‬
ஒரு கவதம் அல்லாஹ்விடமிருந்து ‫اّلل ُم هص َ ِدق لَ هِما هم هع ُه ْم‬
ِ ََٰ ‫ِع ْن ِد‬
அவர்களுக்கு வந்தகபாது, - அவர்ககளா,
நிராகரித்தவர்களுக்கு எதிராக (இந்த ‫هوك هان ُ ْوا ِم ْن ق ْهب ُل‬
‫یه ْس هت ْف ِت ُح ْو هن ع ههل الَه ِذیْ هن‬
கவதத்தின் சபாருட்டால்
அல்லாஹ்விடம்) சவற்ைிறய
கதடுபவர்களாக (இதற்கு) முன்னர்
‫هكف ُهر ْو ۬ا فهل َههما هج ه‬
‫ٓاء ُه ْم َمها‬
இருந்தார்கள். ஆக, அவர்கள்
அைிந்திருந்த (இந்த கவதமான)து ‫هع هرف ُْوا هكف ُهر ْوا ِب ؗه فهل ْهع هن ُة‬
அவர்களிடம் (இப்கபாது) வந்தகபாது
அறத (அவர்கள்) நிராகரித்தார்கள். ஆக,
‫اّلل ع ههل الْ َٰكف ِِر یْ هن‬
ِ ََٰ
நிராகரிப்பவர்கள் மீ து அல்லாஹ்வின்
சாபம் உண்டாகுக!

‫َت ْوا ِبه ا هنْف هُس ُه ْم‬


90. அல்லாஹ் தனது அடியார்களில்,
தான் நாடியவர் மீ து (கவதம் எனும்) தன் ‫ِبئ هْس هما ا ْش ه ه‬
அருறள இைக்குவறதப் பற்ைி ُ ََٰ ‫ا ْهن یَه ْكف ُُر ْوا ِب هما ا هن ْ هز هل‬
‫اّلل‬
சபாைாறமப்பட்டு, அல்லாஹ் இைக்கிய
(இவ்கவதத்)றத அவர்கள் நிராகரித்து, ‫اّلل ِم ْن‬
ُ ََٰ ‫َُن هل‬
َِ ‫به ْغ ًيا ا ْهن یَ ه‬

ُ ‫ف ْهضلِه ع َٰهل هم ْن یَه هش‬


‫ٓاء ِم ْن‬
தங்கறள எதற்குப் பகரமாக
விற்ைார்ககளா அது (மிகக்) சகட்டதாக
இருக்கிைது. (தவ்ராத்றத ‫ٓاء ْو ِب هغ هضب ع َٰهل‬
ُ ‫ع هِبا ِده ف ههب‬
சசயல்படுத்தாததால் அவர்கள் மீ திருந்த
அல்லாஹ்வின்) ககாபத்திற்கு கமல் ‫هضب هو لِلْ َٰك ِف ِر یْ هن عهذهاب‬
‫غ ه‬
(குர்ஆறனயும் இந்த நபிறயயும்
நிராகரித்து கமலும் அல்லாஹ்வின்)
‫َم ُِه ْي‬
ககாபத்திற்குரியவர்களாக அவர்கள்
ஸூரா பகரா 26 ‫البقرة‬

ஆகிவிட்டார்கள். இன்னும், (முஹம்மத்


நபிறய) நிராகரிப்பவர்களுக்கு இழிவு
தரக்கூடிய தண்டறன உண்டு.

‫هواِذها ق ِْي ه‬
91. இன்னும், “அல்லாஹ் இைக்கிய
‫ل ل ُهه ْم َٰا ِم ُن ْوا ِب هما‬
(இவ்கவதத்)றத நீங்கள் நம்பிக்றக
சகாள்ளுங்கள்” என அவர்களுக்குக் ‫اّلل قها ل ُْوا ن ُ ْؤ ِم ُن ِب هما‬
ُ ََٰ ‫ا هن ْ هز هل‬
கூைப்பட்டால், “எங்கள் (நபிமார்கள்) மீ து
இைக்கப்பட்டறத (மட்டுகம) நாங்கள் ‫ا ُن ْ ِز هل عهلهیْ هنا هو یه ْكف ُُر ْو هن ِب هما‬
நம்பிக்றக சகாள்கவாம்” எனக்
‫ٓاءه هو ُه هوال هْح َُق ُم هص َ ِدقًا‬
‫هو هر ه‬
கூறுகிைார்கள். அதற்குப் பின்னால்
இைக்கப்பட்ட (இந்த கவதத்)றத ‫لَ هِما هم هع ُه ْم قُ ْل فهلِ هم‬
நிராகரிக்கிைார்கள். அதுகவா
அவர்களிடமுள்ள (தவ்ராத்)றத ‫اّلل ِم ْن‬ ‫هت ْق ُتل ُْو هن ا هنٌۢ ْ ِب هي ه‬
ِ ََٰ ‫ٓاء‬
உண்றமப்படுத்தக்கூடிய உண்றமயா(ன
கவதமா)கும். (நபிகய!) கூறுவராக:
ீ ‫ق ْهب ُل اِ ْن ُكنْ ُت ْم َُم ْؤ ِم ِن ْ ه‬
‫ي‬
“(உங்கள் கவதத்றத உண்றமயாககவ)
நம்பிக்றக சகாண்டவர்களாக நீங்கள்
இருந்தால் (உங்களுக்கு அனுப்பப்பட்ட)
அல்லாஹ்வுறடய தூதர்கறள (இதற்கு)
முன்னர் எதற்காகக் சகாறல
சசய்தீர்கள்?”

‫ٓاء ُك ْم َم ُْو َٰس‬


92. இன்னும், திட்டவட்டமாக மூஸா
சதளிவான அத்தாட்சிகளுடன் ‫هو لهق ْهد هج ه‬
உங்களிடம் வந்தார். பிைகு, அவர் (தனது ‫ت ث َهُم ا تَه هخ ْذ ُت ُم‬ ِ ‫ِبا ل هْب ِی َ َٰن‬
இறைவன் குைிப்பிட்ட கநரத்தில்
அவறன சந்திக்க) சசன்ைதற்குப் பின்னர் ‫ن به ْع ِده هوا هن ْ ُت ْم‬ْ ٌۢ ‫ل ِم‬‫الْ ِع ْج ه‬
- நீங்ககளா அநியாயக்காரர்களாக இருந்த
‫َٰظلِ ُم ْو هن‬
நிறலயில் - ஒரு காறளக் கன்றை(த்
சதய்வமாக) எடுத்துக் சகாண்டீர்கள்.

‫هواِ ْذ ا ه هخ ْذنها مِیْثهاقهك ُْم‬


93. இன்னும், உங்களுக்கு கமல்
மறலறய நாம் உயர்த்தி, “உங்களுக்கு
நாம் சகாடுத்தறதப் பலமாகப் ‫الط ْو هر‬
َُ ‫هو هرف ْهع هنا ف ْهوقهك ُُم‬
பிடியுங்கள் (பின்பற்றுங்கள்);
சசவிசாயுங்கள்” என உங்கள் ‫ُخذ ُْوا هما َٰا هتیْ َٰنك ُْم ِبق َهُوة‬
உறுதிசமாழிறய நாம் வாங்கிய
‫اس هم ُع ْوا قها ل ُْوا هس ِم ْع هنا‬
ْ ‫َهو‬
சமயத்றத நிறனவு கூருங்கள்.
ஸூரா பகரா 27 ‫البقرة‬

ْ ‫هو هع هصیْ هنا هوا ُ ْش ِرب ُ ْوا ِف‬


சசவியுற்கைாம் (என்று நாவாலும்);
மாறுசசய்கதாம் என்று (உள்ளத்தாலும்
அவர்கள்) கூைினார்கள். அவர்களுறடய ‫ل ِب ُك ْف ِر ِه ْم‬ ‫قُل ُْو ِب ِه ُم الْ ِع ْج ه‬
நிராகரிப்பின் காரணமாக அவர்களுறடய
உள்ளங்களில் காறளக் கன்றுறடய ‫قُ ْل ِبئ هْس هما یها ْ ُم ُر ُك ْم ِبه‬
கமாகம் (- அறத வணங்க
‫اِیْ هما نُك ُْم اِ ْن ُكنْ ُت ْم‬
கவண்டுசமன்ை ஆறச) மிறகத்து
விட்டது. “நீங்கள் நம்பிக்றகயாளர்களாக ‫ي‬
‫َُم ْؤ ِم ِن ْ ه‬
இருந்தால், உங்கள் நம்பிக்றக
உங்களுக்கு எறத ஏவுகிைகதா அது மிகக்
சகட்டது” என்று (நபிகய!) கூறுவராக!

‫ت لهك ُُم َه‬ ْ ‫قُ ْل اِ ْن ك هان ه‬


94. (நபிகய!) கூறுவராக:
ீ “(யூதர்ககள!)
‫ار‬
ُ ‫الد‬
அல்லாஹ்விடம் (சசார்க்கம் என்ை)
மறுறம வடு ீ (மற்ை) மக்களுக்கு அன்ைி ‫اّلل هخا ل هِص ًة‬
ِ ََٰ ‫ْاَلَٰخِ هرةُ ِع ْن هد‬
(விகசஷமாக) உங்களுக்கு மட்டும் என்று
இருந்தால், நீங்கள் (உங்கள் ِ ‫َِم ْن ُد ْو ِن ال َهن‬
‫اس فه هت هم َهن ُوا‬
சகாள்றகயில்) உண்றமயாளர்களாக
இருந்தால் மரணத்றத விரும்புங்கள்.” ‫ال هْم ْو هت اِ ْن ُكنْ ُت ْم َٰص ِدق ْ ه‬
‫ِي‬

‫هو له ْن یَه هت هم َهن ْوهُ ا هب ه ً ٌۢدا ِب هما‬


95. ஆனால், அவர்களது கரங்கள்
முற்படுத்தியவற்ைின் காரணத்தால்
அறத அவர்கள் ஒருகபாதும் அைகவ ‫اّلل‬ ْ ‫ق َههد هم‬
ُ ََٰ ‫ت ا هیْ ِدیْ ِه ْم هو‬
விரும்பகவ மாட்டார்கள். இன்னும்
அல்லாஹ் அநியாயக்காரர்கறள ‫ي‬ ََٰ ‫م ِب‬
‫الظلِ ِم ْ ه‬ ٌۢ ‫عهلِ ْي‬
நன்கைிந்தவன் ஆவான்.

‫هو له هت ِج هدن َه ُه ْم ا ْهح هر ه‬


ِ ‫ص ال َهن‬
96. இன்னும் (நபிகய! சபாதுவாக எல்லா)
‫اس‬
மக்கறள விடவும் (குைிப்பாக)
இறணறவப்பவர்கறள விடவும் (உலக) ‫ع َٰهل هح َٰي ۛوة۬ هو ِم هن الَه ِذیْ هن‬
வாழ்க்றகயின் மீ து
கபராறசக்காரர்களாக அவர்கறள (- ‫ا ه ْش هر ُك ْو ۛ ۬ا یه هودَُ ا ههح ُد ُه ْم ل ْهو‬
யூதர்கறள) நிச்சயமாக நீர் காண்பீர்!
‫یُ هع َهم ُر ا هل هْف هس هنة هو هما‬
அவர்களில் ஒருவர், “அவர் ஆயிரம்
ஆண்டு(கள்) உயிகராடு இருக்க
ِ ‫ُه هو ِب ُم هز ْح ِزحِ ه ِم هن ال هْعذ‬
‫هاب‬
கவண்டுகம?” என்று விரும்புவார். அவர்
(நீண்ட காலம்) வயது நீட்டிக்கப்படுவது
(அல்லாஹ்வின்) தண்டறனயிலிருந்து
ஸூரா பகரா 28 ‫البقرة‬

ُ ََٰ ‫ا ْهن یَ هُع َهم هر هو‬


அவறரத் தப்ப றவக்கக்கூடியதில்றல.
‫اّلل به ِص ْْیٌۢ ِب هما‬
அல்லாஹ், அவர்கள் சசய்வறத உற்று
கநாக்குபவன் ஆவான். ‫یه ْع همل ُْو هن‬

‫َب یْ ه‬ ‫قُ ْل هم ْن ك ه‬
97. (நபிகய!) கூறுவராக:
ீ “(உங்களில்) யார்
‫ل‬ ِ ْ ‫هان عه ُد ًَوا لَِ ِج‬
ஜிப்ரீலுக்கு எதிரியாக ஆகிவிட்டார்?
ஆக, நிச்சயமாக (ஜிப்ரீலாகிய) அவர் ‫فها ِنَهه ن ه َهزلهه ع َٰهل قهل ِْب ه‬
‫ك ِباِذْ ِن‬
அல்லாஹ்வின் அனுமதியுடன் அறத -
அதற்கு முன்னுள்ள (கவதத்)றத ‫اّلل ُم هص َ ِدقًا لَ هِما به ْ ه‬
‫ي یه هدیْ ِه‬ ِ ََٰ
உண்றமப்படுத்தக்கூடியதாகவும்,
கநர்வழியாகவும், ‫هو ُه ًدی هوب ُ ْش َٰری لِل ُْم ْؤ ِم ِن ْ ه‬
‫ي‬
நம்பிக்றகயாளர்களுக்கு
நற்சசய்தியாகவும் - உமது உள்ளத்தின்
மீ து இைக்கினார்.”

‫ّلل هو همل َٰ ٓ ِى هك ِته‬ ‫هم ْن ك ه‬


98. எவர்கள் அல்லாஹ்விற்கும்,
ِ ََٰ َِ ‫هان عه ُد ًَوا‬
அவனுறடய வானவர்களுக்கும்,
அவனுறடய தூதர்களுக்கும், ‫ل هو ِم ْيكَٰى ه‬
‫ل‬ ‫َب یْ ه‬
ِ ْ ‫هو ُر ُسلِه هو ِج‬
ஜிப்ரீலுக்கும், மீ கா(யீ)லுக்கும் எதிரிகளாக
ஆகிவிட்டார்ககளா (அவர்கள் ‫اّلل عه ُد َو لَِلْ َٰك ِف ِر یْ هن‬
‫فها ِ َهن ََٰ ه‬
நிராகரிப்பாளர்களாக ஆகிவிட்டார்கள்.)
ஆக, நிராகரிப்பாளர்களுக்கு நிச்சயமாக
அல்லாஹ் எதிரி ஆவான்.

‫هو لهق ْهد ا هن ْ هزلْ هنا اِل ْهي ه‬


99. இன்னும், (நபிகய!) திட்டவட்டமாக
‫ك َٰا َٰیت‬
சதளிவான வசனங்கறள நாம் உமக்கு
இைக்கிகனாம். ஆனால், அவற்றை ‫به ِی َ َٰنت هو هما یه ْكف ُُر ِب هها اِ َهَل‬
நிராகரிக்க மாட்டார்கள், பாவிகறளத்
தவிர. ‫الْف َِٰسق ُْو هن‬

‫ا ههوكُلَه هما َٰع هه ُد ْوا هع ْه ًدا ن َه هبذهه‬


100. இன்னும், அவர்கள் (தங்கள்
நபியிடம்) ஓர் உடன்படிக்றக சசய்த
கபாசதல்லாம் அவர்களில் ஒரு கூட்டம்
ْ ُ ْ ‫فه ِر یْق َم‬
‫ِٰن به ْل ا ه ْكث ُهر ُه ْم‬
அறத (நிறைகவற்ைாது) தூக்கி
எைியவில்றலயா? மாைாக, அவர்களில் ‫هَل یُ ْؤ ِم ُن ْو هن‬
அதிகமாகனார் நம்பிக்றக சகாள்ள
மாட்டார்கள்.
ஸூரா பகரா 29 ‫البقرة‬

‫ٓاء ُه ْم هر ُس ْول َِم ْن‬


101. இன்னும், அவர்களிடமுள்ள
(கவதத்)றத உண்றமப்படுத்தக்கூடிய ‫هو ل َههما هج ه‬
ஒரு தூதர் அல்லாஹ்விடமிருந்து ‫اّلل ُم هص َ ِدق لَ هِما هم هع ُه ْم‬
ِ ََٰ ‫ِع ْن ِد‬
அவர்களிடம் வந்தகபாது, கவதம்
சகாடுக்கப்பட்டவர்களில் ஒரு கூட்டம் ‫ن ه هب هذ فه ِر یْق َِم هن الَه ِذیْ هن ا ُْو ُتوا‬
அல்லாஹ்வுறடய (இந்த) கவதத்றத
‫ٓاء‬ ِ ََٰ ‫ب‬
‫اّلل هو هر ه‬ ‫ب۬ ِك َٰت ه‬ ‫الْ ِك َٰت ه‬
(நம்பிக்றக சகாள்ளாமல் அறத) -
அவர்கள் அைியாதது கபால் - தங்கள் ‫ُظ ُه ْو ِر ِه ْم كهاهن َه ُه ْم هَل یه ْعل ُهم ْو هن‬
முதுகுகளுக்குப் பின்னால் எைிந்தார்கள்.
‫ؗ‬

102. இன்னும், (யூதர்கள்)


‫ي‬ ‫هوا تَه هب ُع ْوا هما هت ْتلُوا َه‬
ُ ْ ‫الش َٰي ِط‬
ஸுறலமானுறடய ஆட்சியில்
றஷத்தான்கள் ஓதியவற்றைப் ‫ع َٰهل ُملْكِ ُسل ْهي َٰم هن هو هما‬
பின்பற்ைினார்கள். ஸுறலமான்
நிராகரிக்கவில்றல. எனினும் ‫هكف ههر ُسل ْهي َٰم ُن هو لَٰك َه‬
‫ِن‬
றஷத்தான்கள்தான் நிராகரித்தார்கள்.
‫ي هكف ُهر ْوا یُ هعلَِ ُم ْو هن‬ ‫َه‬
‫الش َٰي ِط ْ ه‬
(அவர்கள்) மனிதர்களுக்கு
சூனியத்றதயும் பாபிகலானில் ஹாரூத், ‫الس ْح هر هو هما ا ُن ْ ِز هل‬َِ ‫اس‬ ‫ال َهن ه‬
மாரூத் (என்ை இரு) வானவர்களுக்கு
இைக்கப்பட்ட (மந்திரத்)றதயும் ِ ْ ‫ع ههل ال هْملهك‬
‫هي ِب هبا ِب هل‬
கற்றுக்சகாடுத்தார்கள்.
அவ்விருவானவர்ககளா,
‫ار ْو هت هو هما‬
ُ ‫ار ْو هت هو هم‬ ُ ‫هه‬
“நாங்கசளல்லாம் ஒரு ‫یُ هعلَِ َٰم ِن ِم ْن ا ههحد هح ََٰت یهق ُْو هَل‬
கசாதறனயாகவாம். ஆககவ. (இறதக்
கற்று) நீ நிராகரிக்காகத!” என்று கூறும் ‫اِ ن َه هما ن ه ْح ُن فِ ْت هنة ف ههل هت ْكف ُْر‬
வறர (அறத) (யார்) ஒருவருக்கும்
கற்றுக் சகாடுக்கவில்றல. ஆக, அவர்கள்
‫فهی ه هت هعل َه ُم ْو هن ِم ْن ُه هما هما‬
ஆணுக்கும் அவன் மறனவிக்கும்
‫ي ال هْم ْر ِء‬
‫یُف َِهرق ُْو هن ِبه به ْ ه‬
இறடயில் எதன் மூலம் பிரிவிறன
உண்டாக்குவார்ககளா அறத ‫ٓاریْ هن‬
َِ ‫هو هز ْو ِجه هو هما ُه ْم ِب هض‬
அவ்விரு(வான)வரிடமிருந்து கற்ைார்கள்.
ஆனால், அல்லாஹ்வின் அனுமதி ِ ََٰ ‫ِبه ِم ْن ا ههحد اِ َهَل ِباِذْ ِن‬
‫اّلل‬
சகாண்கட தவிர அதன் மூலம் அவர்கள்
‫هو یه هت هعل َه ُم ْو هن هما یه ُض َُر ُه ْم هو هَل‬
(யார்) ஒருவருக்கும்
தீங்கிறழப்பவர்களாக இல்றல. இன்னும், ‫یه ْنف ُهع ُه ْم هو لهق ْهد عهلِ ُم ْوا ل ههم ِن‬
அவர்களுக்குப் பலனளிக்காதறத,
அவர்களுக்குத் தீங்கிறழக்கக்கூடிய ‫اَلخِ هر ِة‬
َٰ ْ ‫َتى ُه هما لهه ِف‬
َٰ ‫ا ْش ه‬
(மந்திரத்)றத அவர்கள் கற்கிைார்கள்.
ஸூரா பகரா 30 ‫البقرة‬

‫ق هو ل ِهب ْئ هس هما‬
۬ ‫ِم ْن هخ هل‬
இன்னும், அறத எவர் விறலக்கு
வாங்கினாகரா அவருக்கு மறுறமயில்
எந்த பாக்கியமும் இல்றல என்பறத ‫هش هر ْوا ِبه ا هنْف هُس ُه ْم ل ْهو ك هان ُ ْوا‬
திட்டவட்டமாக (அவர்கள்)
அைிந்திருந்தார்கள். அவர்கள் தங்கறள ‫یه ْعل ُهم ْو هن‬
எதற்கு பகரமாக விற்ைார்ககளா அது
திட்டமாக சகட்டதாகும். (இறத)
அவர்கள் அைிந்திருக்க கவண்டுகம!

‫هو ل ْهو ا هن َه ُه ْم َٰا هم ُن ْوا هوا َهتق ْهوا‬


103. இன்னும், நிச்சயமாக அவர்கள்
(இவ்கவதத்றத) நம்பிக்றக சகாண்டு,
அல்லாஹ்றவ அஞ்சி (சூனியத்றத ِ ََٰ ‫ل ههمثُ ْوبهة َِم ْن ِع ْن ِد‬
‫اّلل هخ ْْی‬
விட்டு விலகி) இருந்தால்
அல்லாஹ்விடமிருந்து (அவர்களுக்கு) ‫ل ْهو ك هان ُ ْوا یه ْعله ُم ْو هنن‬
கிறடக்கும் சன்மானம் திட்டமாக மிகச்
சிைந்ததாகும். (இறத) அவர்கள்
அைிந்திருக்க கவண்டுகம!

‫َٰیاهی َ هُها الَه ِذیْ هن َٰا هم ُن ْوا هَل هتق ُْول ُْوا‬
104. நம்பிக்றகயாளர்ககள! நீங்கள்
(நபிறய கநாக்கி) “ராஇனா” என்று
கூைாதீர்கள். மாைாக, “உன்ளுர்னா” என்று ‫هرا ِع هنا هوق ُْولُوا ا ن ْ ُظ ْرنها‬
கூறுங்கள். (நபியின் கூற்றை கவனமாக)
சசவியுறுங்கள். நிராகரிப்பாளர்களுக்குத் ‫اس هم ُع ْوا هو لِلْ َٰكف ِِر یْ هن‬
ْ ‫هو‬
துன்புறுத்தக்கூடிய தண்டறன உண்டு.
‫عهذهاب ا هل ِْيم‬

‫هما یه هودَُ الَه ِذیْ هن هكف ُهر ْوا ِم ْن‬


105. (நம்பிக்றகயாளர்ககள!)
கவதக்காரர்கள் இன்னும்
இறணறவப்பவர்கள் ஆகிய
ِ ‫ا ه ْه ِل الْ ِك َٰت‬
‫ب هو هَل‬
நிராகரிப்பாளர்கள் (தங்களிடம் உள்ளறத
விட) சிைந்தது எதுவும் உங்கள் ‫ِي ا ْهن یَ ه َه‬
‫َُن هل‬ ‫ال ُْم ْش ِرك ْ ه‬
‫عهل ْهيك ُْم َِم ْن هخ ْْی َِم ْن َهر ِب َك ُْم‬
இறைவனிடமிருந்து உங்களுக்கு
இைக்கப்படுவறத விரும்ப மாட்டார்கள்.
என்ைாலும், அல்லாஹ் - தான் ‫هص ِب هر ْح هم ِته هم ْن‬ َُ ‫اّلل یه ْخت‬
ُ ََٰ ‫هو‬
நாடுகிைவர்களுக்குத் தனது கருறணறய
- விகசஷமாக வழங்குகிைான். ‫اّلل ذُو الْف ْهض ِل‬
ُ ََٰ ‫ٓاء هو‬
ُ ‫یَه هش‬
அல்லாஹ் மகத்தான அருளுறடயவன்
ஆவான்.
‫ال هْع ِظ ْي ِم‬
ஸூரா பகரா 31 ‫البقرة‬

‫هما نهنْ هس ْخ ِم ْن َٰا یهة ا ْهو نُنْ ِس هها‬


106. (நபிகய!) நாம் ஒரு வசனத்றத
மாற்ைினாலும் அல்லது அறத நாம்
மைக்கடித்தாலும் அறதவிடச் சிைந்தறத ‫نها ْ ِت ِب هخ ْْی َِم ْن هها ا ْهو ِمثْلِ هها‬
அல்லது அது கபான்ைறதக் சகாண்டு
வருகவாம். நிச்சயமாக அல்லாஹ் َ ِ ُ ‫اّلل ع َٰهل ك‬
‫ل‬ ‫ا هل ْهم هت ْعل ْهم ا َههن ََٰ ه‬
எல்லாப் சபாருள்கள் மீ தும்
கபராற்ைலுறடயவன் என்பறத நீர் ْ ‫ه‬
‫َشء قه ِدیْر‬
அைியவில்றலயா?

‫ا هل ْهم هت ْعل ْهم ا َههن ََٰ ه‬


107. (நபிகய!) நிச்சயமாக அல்லாஹ்,
‫ْك‬
ُ ‫اّلل لهه ُمل‬
அவனுக்கக வானங்கள் இன்னும்
பூமியின் ஆட்சி உரியது என்பறத நீர் ‫الس َٰم َٰو ِت هو ْاَل ْهر ِض هو هما‬
‫َه‬
அைியவில்றலயா? இன்னும்,
அல்லாஹ்றவ அன்ைி உங்களுக்கு َ ‫اّلل ِم ْن َهو ِل‬
ِ ََٰ ‫لهك ُْم َِم ْن ُد ْو ِن‬
சபாறுப்பாளருமில்றல;
‫هو هَل ن ه ِص ْْی‬
உதவியாளருமில்றல.

‫ا ْهم ُت ِر یْ ُد ْو هن ا ْهن هت ْسـهل ُْوا‬


108. (இதற்கு) முன்னர் மூஸாவிடம்
ககள்வி ககட்கப்பட்டது கபால் உங்கள்
தூதரிடம் நீங்கள் ககள்வி ககட்க ‫هر ُس ْولهك ُْم هك هما ُس ِى ه‬
‫ل ُم ْو َٰس‬
விரும்புகிைீர்களா? எவர் (இந்த
தூதறரயும் அவர் கூறுவறதயும்) ‫ِم ْن ق ْهب ُل هو هم ْن یَه هت هب َهد ِل‬
நம்பிக்றக சகாள்வதற்கு பதிலாக
‫ان فهق ْهد هض َه‬
‫ل‬ ْ ‫الْ ُكف هْر ِب‬
ِ ‫اَلِیْ هم‬
(அறத) நிராகரிப்பறத எடுத்துக்
சகாள்வாகரா அவர் திட்டமாக ‫لس ِب ْي ِل‬
‫ٓاء ا َه‬
‫هس هو ه‬
கநர்வழியிலிருந்து வழிதவைிவிட்டார்.

ِ ‫هودَه هك ِث ْْی َِم ْن ا ه ْه ِل الْ ِك َٰت‬


109. கவதக்காரர்களில் அதிகமானவர்கள் -
‫ب ل ْهو‬
அவர்களுக்கு உண்றம (இன்னசதனத்)
சதளிவானதற்கு பின்னர், அவர்களுறடய ْ ٌۢ ‫یه ُر َد ُْونهك ُْم َِم‬
‫ن به ْع ِد‬
உள்ளங்களில் (உங்கள் மீ து) உள்ள
‫ه‬
சபாைாறமயினால், - “நீங்கள் நம்பிக்றக ‫ار ۬ا هح هس ًدا‬ ً ‫اِیْ هما ن ِك ُْم ُك َف‬
ْ ٌۢ ‫َِم ْن ِع ْن ِد ا هنْف ُِس ِه ْم َِم‬
சகாண்டதற்கு பின்னர் உங்கறள
‫ن به ْع ِد‬
நிராகரிப்பாளர்களாக மாற்ை கவண்டுகம”
என்று விரும்புகிைார்கள். ஆக, அல்லாஹ் ‫ي ل ُهه ُم ال هْح َُق‬
‫هما هت هب َه ه‬
தனது கட்டறளறயக் சகாண்டுவருகின்ை
வறர (அவர்கறள) மன்னித்து விடுங்கள்! ‫اص هف ُح ْوا هح ََٰت یها ْ ِٰت ه‬
ْ ‫فها ْعف ُْوا هو‬
இன்னும், புைக்கணித்து விடுங்கள்.
நிச்சயமாக அல்லாஹ் எல்லாப்
ஸூரா பகரா 32 ‫البقرة‬

َ ِ ُ ‫اّلل ع َٰهل ك‬
‫اّلل ِبا ه ْم ِره اِ َهن ََٰ ه‬
சபாருட்களின் மீ தும்
‫ل‬ ُ ََٰ
கபராற்ைலுறடயவன் ஆவான்.

ْ ‫ه‬
‫َشء قه ِدیْر‬

‫الصلَٰوةه هو َٰا ُتوا‬


‫هواهق ِْي ُموا َه‬
110. இன்னும், நீங்கள் சதாழுறகறய
நிறல நிறுத்துங்கள்! இன்னும்,
ஸகாத்றத சகாடுங்கள். இன்னும், ‫الز َٰكوةه هو هما ُتق َ ِهد ُم ْوا‬
‫َه‬
நீங்கள் நன்றமயில் எறத உங்களுக்காக
முற்படுத்துவர்ககளா
ீ அல்லாஹ்விடம் ‫َِلهنْف ُِسك ُْم َِم ْن هخ ْْی هت ِج ُد ْو ُه‬
(மறுறமயில்) அறதப் சபறுவர்கள்.

‫اّلل ِب هما‬ ِ ََٰ ‫ِع ْن هد‬
‫اّلل اِ َهن ََٰ ه‬
நிச்சயமாக அல்லாஹ் நீங்கள்
சசய்பவற்றை உற்று கநாக்குபவன் ‫هت ْع همل ُْو هن به ِص ْْی‬
ஆவான்.

‫ُل ال هْج َهن هة اِ َهَل‬


‫هوقها ل ُْوا له ْن یَه ْدخ ه‬
111. இன்னும், “யார் யூதர்களாக, அல்லது
கிைித்தவர்களாக இருக்கிைார்ககளா
அவர்கறளத் தவிர (எவரும்) ‫هم ْن ك ه‬
‫هان ُه ْو ًدا ا ْهو ن ه َٰص َٰری‬
சசார்க்கத்தில் நுறழயகவ மாட்டார்” என
(அவர்கள்) கூைினார்கள். அறவ ‫ِهْی قُ ْل هها ُت ْوا‬
ْ ُ َُ ‫ْك ا ههما ن‬
‫ِتل ه‬
அவர்களுறடய வண் ீ நம்பிக்றககளாகும்!
‫بُ ْر هها نهك ُْم اِ ْن ُكنْ ُت ْم‬
(நபிகய!) கூறுவராக:
ீ “நீங்கள்
உண்றமயாளர்களாக இருந்தால் உங்கள் ‫ِي‬
‫َٰص ِدق ْ ه‬
ஆதாரத்றதக் சகாண்டு வாருங்கள்.”

112. அவ்வாைன்று! எவர், தான் நன்றம


ِ ََٰ ِ ‫به َٰل هم ْن ا ْهسل ههم هو ْج ههه‬
‫ّلل‬
சசய்பவராக இருந்த நிறலயில் தனது
முகத்றத (முற்ைிலும்) அல்லாஹ்விற்குப் ‫هو ُه هو ُم ْح ِسن فهلهه ا ْهج ُره ِع ْن هد‬
பணியறவப்பாகரா, அவருக்கு
அவருறடய கூலி அவருறடய ْ ِ ْ ‫هر ِب َه هو هَل هخ ْوف عهله‬
‫هْی هو هَل‬
இறைவனிடம் (நிறைவாக) உண்டு.
‫ُه ْم یه ْح هزن ُ ْو هنن‬
இன்னும், அவர்கள் மீ து பயமுமில்றல.
அவர்கள் கவறலப்படவும் மாட்டார்கள்.

113. இன்னும், கிைித்தவர்கள் எ(ந்த


‫ت‬
ِ ‫هت ال هْي ُه ْو ُد لهی ْ هس‬
ِ ‫هوقها ل‬
மார்க்கத்)திலுமில்றல என யூதர்கள்
கூைினார்கள். இன்னும் யூதர்கள் எ(ந்த ‫ت‬ ْ ‫ال َهن َٰص َٰری ع َٰهل ه‬
ِ ‫َشء هوقها له‬
மார்க்கத்)திலுமில்றல எனக்
கிைித்தவர்கள் கூைினார்கள். அவர்ககளா ِ ‫ال َهن َٰص َٰری لهی ْ هس‬
‫ت ال هْي ُه ْو ُد‬
(ஒகர) கவதத்றதகய ஓதுகிைார்கள்.
ஸூரா பகரா 33 ‫البقرة‬

ْ ‫ع َٰهل ه‬
இவ்வாகை இவர்களுறடய கூற்றைப்
‫َشء هو ُه ْم یه ْتل ُْو هن‬
கபான்று (கவதத்றத) அைியாதவர்கள்
(யூதர்களும் கிைித்தவர்களும் ‫ِك قها هل الَه ِذیْ هن‬ ‫ب هكذَٰ ل ه‬ ‫الْ ِك َٰت ه‬
பின்பற்றுவது மார்க்ககம இல்றல எனக்)
கூைினார்கள். ஆக, இவர்கள் எதில் ‫هَل یه ْعل ُهم ْو هن ِمث ه‬
‫ْل ق ْهول ِِه ْم‬
கருத்து கவறுபாடு
சகாண்டிருக்கிைார்ககளா அதில் மறுறம ْ ُ ‫هاّلل یه ْحك ُُم به ْي ه‬
‫ٰن یه ْو هم‬ ُ ََٰ ‫ف‬
நாளன்று அல்லாஹ் இவர்களுக்கு ‫الْ ِق َٰي هم ِة فِ ْي هما ك هان ُ ْوا فِ ْي ِه‬
மத்தியில் தீர்ப்பளிப்பான்.
‫یه ْخ هتلِف ُْو هن‬

‫هو هم ْن ا ْهظل ُهم م َِم ْهن َهم هن هع‬


114. இன்னும், அல்லாஹ்வுறடய
மஸ்ஜிதுகளில் அவனுறடய சபயர்
கூைப்படுவறதத் தடுத்து, அறவ ‫اّلل ا ْهن یَُ ْذ هك هر فِ ْي هها‬
ِ ََٰ ‫هم َٰس ِج هد‬
பாழாகுவதில் முயற்சி சசய்பவறன விட
மகா அநியாயக்காரன் யார்? அவர்ககளா ‫اس ُمه هو هس َٰع ِف ْ هخ هر ِاب هها‬
ْ
பயந்தவர்களாககவ தவிர அவற்ைில்
‫هان ل ُهه ْم ا ْهن‬
‫ك هما ك ه‬
‫ا ُول َٰ ِٓى ه‬
நுறழய அவர்களுக்கு அனுமதி
இருக்கவில்றல. அவர்களுக்கு ۬‫ي‬ ِ ‫یَه ْد ُخل ُْو هها اِ َهَل هخ‬
‫ٓاى ِف ْ ه‬
இவ்வுலகில் இழிவு உண்டு. இன்னும்
அவர்களுக்கு மறுறமயில் சபரிய َُ ‫ل ُهه ْم ِف‬
‫الدن ْ هيا خِ ْزی هو ل ُهه ْم‬
தண்டறன உண்டு.
‫اَلخِ هر ِة عهذهاب هع ِظ ْيم‬
َٰ ْ ‫ِف‬

‫ّلل ال هْم ْش ِر ُق هوال هْم ْغ ِر ُب‬


115. இன்னும், கிழக்கும் கமற்கும்
ِ ََٰ ِ ‫هو‬
அல்லாஹ்வுக்கக உரியன. ஆக, நீங்கள்
எங்சகல்லாம் (முகத்றதத்) ِ ََٰ ‫فهاهیْ هن هما ُت هولَُ ْوا فهثه َهم هو ْج ُه‬
‫اّلل‬
திருப்பினாலும் அங்கு அல்லாஹ்வுறடய
முகம் இருக்கிைது! நிச்சயமாக ‫اّلل هوا ِسع عهلِ ْيم‬
‫اِ َهن ََٰ ه‬
அல்லாஹ் விசாலமானவன்
நன்கைிந்தவன் ஆவான்.

ُ ََٰ ‫هوقها لُوا ا َهت هخ هذ‬


116. அல்லாஹ் “சந்ததிறய எடுத்துக்
‫اّلل هو ل ًهدا‬
சகாண்டான்” என்று கூறுகிைார்கள். -
அவகனா மிகப் பரிசுத்தமானவன். - ‫ُس ْب َٰح هنه به ْل لَهه هما ِف‬
மாைாக, வானங்களிலும் பூமியிலும்
உள்ளறவ (அறனத்தும்) ‫ل لَهه‬
َ ُ ‫الس َٰم َٰو ِت هو ْاَل ْهر ِض ك‬
‫َه‬
அவனுக்குரியனகவ! எல்கலாரும்
‫َٰق ِن ُت ْو هن‬
அவனுக்கு பணிந்தவர்ககள.
ஸூரா பகரா 34 ‫البقرة‬

‫به ِدیْ ُع َه‬


117. (அவன்) வானங்கள் இன்னும்
‫الس َٰم َٰو ِت هو ْاَل ْهر ِض‬
பூமிறய புதுறமயாக பறடத்தவன்.
அவன் ஒரு காரியத்றத (சசய்வதற்கு) ‫هواِذها قه َٰض ا ْهم ًرا فها ِن َه هما یهق ُْو ُل‬
முடிவு சசய்தால், அதற்கு அவன்
கூறுவசதல்லாம் “ஆகு!” என்றுதான். ‫لهه ُك ْن ف ههيك ُْو ُن‬
உடகன, அது ஆகிவிடும்.

‫هوقها هل الَه ِذیْ هن هَل یه ْعل ُهم ْو هن ل ْهو‬


118. இன்னும், (கவதத்றத)
அைியாதவர்கள், “அல்லாஹ் எங்களுடன்
கபச கவண்டாமா? அல்லது, ஒரு ‫اّلل ا ْهو هتاْتِیْ هنا َٰا یهة‬
ُ ََٰ ‫هَل یُكهلَِ ُم هنا‬
வசனம் எங்களுக்கு வரகவண்டாமா?”
என்று கூைினார்கள். இப்படித்தான் ‫ِك قها هل الَه ِذیْ هن ِم ْن‬
‫هكذَٰ ل ه‬
இவர்களுக்கு முன்னர் இருந்தவர்களும்
இவர்களின் கூற்றைப் கபான்கை
‫ق ْهبلِ ِه ْم َِمث ه‬
‫ْل ق ْهول ِِه ْم‬
கூைினார்கள். இவர்களுறடய உள்ளங்கள் ‫ت قُل ُْوب ُ ُه ْم ق ْهد بهی َه َهنا‬
ْ ‫هت هشابه هه‬
(அறனத்தும்) ஒன்றுக்சகான்று ஒப்பாகி
(ஒகர மாதிரி) இருக்கின்ைன. ‫ت لِق ْهوم یَ ُْوقِ ُن ْو هن‬
ِ ‫اَل َٰی‬
َٰ ْ
(உண்றமறய) உறுதியாக நம்பிக்றக
சகாள்ளும் சமுதாயத்திற்கு வசனங்கறள
திட்டமாக நாம் சதளிவாக்கி
இருக்கிகைாம்.

‫اِ نَها ا ْهر هسلْ َٰن ه‬


ً ْ ‫ك ِبا ل هْح َِق به ِش‬
119. (நபிகய!) நிச்சயமாக நாம் உம்றம
‫ْیا‬
உண்றமயான மார்க்கத்துடன் (அறத
ஏற்பவர்களுக்கு) நற்சசய்தி ‫َهون ه ِذیْ ًرا هو هَل ُت ْسـ ه ُل هع ْن‬
கூறுபவராகவும், (அறத
நிராகரிப்பவர்கறள) எச்சரிப்பவராகவும் ‫ب ال هْجحِ ْي ِم‬ ِ ‫ا ه ْص َٰح‬
அனுப்பிகனாம். இன்னும்
நரகவாசிகறளப் பற்ைி (நீர்)
விசாரிக்கப்படமாட்டீர்.

‫هو له ْن هت ْر َٰض هع ْن ه‬
120. (நபிகய!) யூதர்களும் கிைித்தவர்களும்
‫ك ال هْي ُه ْو ُد‬
அவர்களுறடய மார்க்கத்றத நீர்
பின்பற்(ைி அவர்கறளப் கபான்று நீர் ‫هو هَل ال َهن َٰص َٰری هح ََٰت هت هتَ ِب هع‬
மா)றும் வறர உம்றமப் பற்ைி அவர்கள்
ِ ََٰ ‫هَت قُ ْل اِ َهن ُه هدی‬ ‫ه‬
திருப்தியறடயகவ மாட்டார்கள். ‫اّلل‬ ْ ُ ‫ِمل َ ه‬
‫ُه هوال ُْه َٰدی هو ل ِهى ِن ا تَه هب ْع ه‬
“அல்லாஹ் உறடய கநர்வழி(யாகிய
‫ت‬
இஸ்லாம்)தான் கநர்வழியாகும். (ஆககவ,
‫ی‬ ْ ‫ٓاء ُه ْم به ْع هد الَه ِذ‬
‫ا ه ْه هو ه‬
அறதகய நான் பின்பற்றுகவன்)” எனக்
ஸூரா பகரா 35 ‫البقرة‬

‫ٓاء هك ِم هن الْ ِعل ِْم هما ل ه‬


கூறுவராக.
ீ கல்வி ஞானம் உமக்கு வந்த
‫هك‬ ‫هج ه‬
பின்னர் அவர்களுறடய மன
விருப்பங்கறள நீர் பின்பற்ைினால் ‫اّلل ِم ْن َهو ِل َ هو هَل‬
ِ ََٰ ‫ِم هن‬
அல்லாஹ்விடம் உமக்கு
சபாறுப்பாளருமில்றல, ‫ن ه ِص ْْیر‬
உதவியாளருமில்றல.

ُ ُ َٰ ‫ا هلَه ِذیْ هن َٰا هت ْي‬


121. (நபிகய!) எவர்களுக்கு நாம்
‫ب‬‫ٰن الْ ِك َٰت ه‬
கவதத்றதக் சகாடுத்கதாகமா அவர்கள்
அறத, ஓதுவதின் முறைப்படி (அைிந்து) ‫یه ْتل ُْونهه هح َهق ت هِل هوتِه ا ُول َٰ ِٓى ه‬
‫ك‬
அறத ஓது(வதுடன் அதன் பிரகாரம்
அவர்கள் சசயல்படவும் சசய்)கிைார்கள். ‫یُ ْؤ ِم ُن ْو هن ِبه هو هم ْن یَه ْكف ُْر ِبه‬
அவர்கள்தான் அறத (உண்றமயாக)
‫ك ُه ُم ال َْٰخ ِس ُر ْو هنن‬
‫فهاُول َٰ ِٓى ه‬
நம்பிக்றக சகாள்கிைார்கள். எவர்கள்
அறத நிராகரிப்பார்ககளா அவர்கள்தான்
நஷ்டவாளிகள்.

‫ل اذْ ُك ُر ْوا‬
‫ن اِ ْس هرٓا ِءیْ ه‬
ْ ِ ‫َٰی هب‬
122. இஸ்ராயீலின் சந்ததிககள!
உங்களுக்கு நான் அருள்புரிந்த என்
‫ن ِْع هم ِ ه‬
அருறளயும், நிச்சயமாக (அக்கால) உலக ‫ت عهل ْهيك ُْم‬ ْ ِ َ‫ت ال‬
ُ ‫ت ا هن ْ هع ْم‬ ‫ه‬
மக்கறளவிட நான் உங்கறள
கமன்றமயாக்கியறதயும் நீங்கள் ‫هوا ِ َهنْ ف َههضلْ ُتك ُْم ع ههل‬
நிறனவு கூருங்கள்.
‫ال َْٰعله ِم ْ ه‬
‫ي‬

ْ ‫هوا تَهق ُْوا یه ْو ًما َهَل هت ْج ِز‬


123. இன்னும், ஒரு நாறள அஞ்சுங்கள்;
‫ی‬
(அந்நாளில்) ஓர் ஆன்மா மற்கைார்
ஆன்மாவிற்கு எறதயும் பலனளிக்காது. ‫ن ه ْفس هع ْن ن َه ْفس هش ْيـًا َهو هَل‬
இன்னும், அதனிடமிருந்து மீ ட்புத்
சதாறக (நஷ்ட ஈடு) ஏதும் ஏற்கப்படாது. ‫یُق هْب ُل ِم ْن هها عه ْدل هو هَل‬
இன்னும், பரிந்துறர அதற்குப்
‫هت ْنف ُهع هها هشفها هعة َهو هَل ُه ْم‬
பலனளிக்காது. இன்னும், அவர்கள்
உதவி சசய்யப்பட மாட்டார்கள். ‫یُ ْن هص ُر ْو هن‬

‫هواِ ِذ ا بْت َٰهل اِب ْ َٰره هم هرب َُه‬


124. இன்னும், இப்ராஹீறம அவருறடய
இறைவன் (பல) கட்டறளகறளக்
சகாண்டு கசாதித்தறத நிறனவு
ْ‫ِبكهلِ َٰمت فها ه هت َهم ُه َهن قها هل اِ ِ َن‬
கூர்வாயாக. ஆக, அவற்றை அவர்
முழுறமயாக நிறைகவற்ைினார். (அதற்கு ‫اما قها هل‬ ِ ‫ُك لِل َهن‬
ً ‫اس اِ هم‬ ‫هجاعِل ه‬
ஸூரா பகரா 36 ‫البقرة‬

ْ ِ َ‫هو ِم ْن ذُ َِری‬
அல்லாஹ்) கூைினான்: “நிச்சயமாக நான்
‫هت قها هل هَل یه هنا ُل‬
உம்றம மனிதர்களுக்கு (கநர்வழி
காட்டுகிை) தறலவராக ஆக்குகிகைன்.” ‫ي‬ ََٰ ‫هع ْه ِدی‬
‫الظلِ ِم ْ ه‬
அவர் கூைினார்: “என்
சந்ததிகளிலிருந்தும் (ஆக்கு).” (அதற்கு)
அல்லாஹ் கூைினான்:
“அநியாயக்காரர்களுக்கு எனது (இந்த)
உடன்படிக்றக நிறைகவைாது.”

‫ت همثهاب ه ًة‬
125. இன்னும், திரும்பத் திரும்ப வர
விரும்பும் இடமாகவும், பாதுகாப்பா(ன
‫هواِ ْذ هج هعلْ هنا ال هْب ْي ه‬
இடமா)கவும் கஅபாறவ ‫اس هوا ْهم ًنا هوا تَه ِخذ ُْوا‬
ِ ‫لَِل َهن‬
மனிதர்களுக்காக நாம் ஆக்கிய
சமயத்றத நிறனவு கூருங்கள். (அதில்) ‫هام اِبْ َٰره هم ُم هص ًَل‬
ِ ‫ِم ْن َهمق‬
இப்ராஹீம் நின்ை இடத்தில்
‫هو هع ِه ْدنها ا ِ َٰل اِب ْ َٰره هم‬
சதாழுமிடத்றத நீங்கள் ஏற்படுத்திக்
சகாள்ளுங்கள். இன்னும், “(அறத) ‫ت‬ ‫هواِ ْس َٰمع ِْي ه‬
‫ل ا ْهن هط َِه هرا به ْي ِ ه‬
தவாஃப் சுற்றுபவர்களுக்கும்,
(அல்லாஹ்றவ வணங்க அதில்) தங்கி ‫ي‬
‫ي هوال َْٰع ِك ِف ْ ه‬ ‫ٓاى ِف ْ ه‬
ِ ‫ِلط‬
‫ل َه‬
இருப்பவர்களுக்கும், (சதாழுறகயில்) ‫و َه‬
குனிபவர்களுக்கும், சிரம்
‫الس ُج ْو ِد‬َُ ‫الرك ِع‬ َُ ‫ه‬
பணிபவர்களுக்கும் என் வட்றடச்

சுத்தமாக றவத்திருங்கள்” என்று
இப்ராஹீமுக்கும் இஸ்மாயீலுக்கும் நாம்
கட்டறளயிட்கடாம்.

‫هواِذْ قها هل اِب ْ َٰره ُم هر َِب ا ْج هع ْل‬


126. இன்னும், இப்ராஹீம் கூைிய
சமயத்றத நிறனவு கூர்வாயாக: “என்
இறைவா! (மக்காவாகிய) இறதப் ‫ار ُز ْق ا ه ْهلهه‬
ْ ‫َٰهذها بهل ًهدا َٰا ِم ًنا َهو‬
பாதுகாப்பளிக்கக்கூடிய ஒரு நகரமாக
ஆக்கு! இன்னும் அங்கு வசிப்பவர்களில் ‫ِم هن الثَه هم َٰر ِت هم ْن َٰا هم هن‬
எவர் அல்லாஹ்றவயும் இறுதி
நாறளயும் நம்பிக்றக சகாண்டாகரா
‫اّلل هوال هْي ْو ِم ْاَل هخِ ِر‬ ُْْ‫م‬
ِ ََٰ ‫ِٰن ِب‬
அவருக்குக் கனி(வறக)களிலிருந்து ‫قها هل هو هم ْن هكف ههر فها ُ هم َِت ُعه‬
உணவளி!” (அதற்கு அல்லாஹ்)
கூைினான்: “எவர் நிராகரிப்பாகரா அவறர ِ ‫قهلِ ْي ًل ث َهُم ا ْهض هط َُره اِ َٰل عهذ‬
‫هاب‬
சிைிது (காலம்) சுகமனுபவிக்க
றவப்கபன். பிைகு, நரக தண்டறனயின் ُ ْ ‫ار هو ِب ْئ هس ال هْم ِص‬
‫ْی‬ ِ ‫ال َهن‬
பக்கம் (சசல்லும்படி) அவறர
ஸூரா பகரா 37 ‫البقرة‬

நிர்ப்பந்திப்கபன். இன்னும் அது மிகக்


சகட்ட மீ ளுமிடமாகும்.”

‫هواِ ْذ یه ْرفه ُع اِبْ َٰره ُم الْق ههواع هِد‬


127. இன்னும், இப்ராஹீமும்
இஸ்மாயீலும் இறை இல்லத்தின்
அஸ்திவாரங்கறள உயர்த்திய சமயத்றத ِ ‫ِم هن ال هْب ْي‬
‫ت هواِ ْس َٰمع ِْي ُل هربَه هنا‬
நிறனவு கூர்வாயாக! (அவ்விருவரும்
பிரார்த்தறன சசய்தார்கள்:) “எங்கள் ‫هل ِم َهنا ا ِن َه ه‬
‫ك ا هن ْ ه‬
‫ت‬ ْ ‫هتق َهب‬
‫لس ِم ْي ُع ال هْعلِ ْي ُم‬
இறைவா! எங்களிடமிருந்து
‫ا َه‬
ஏற்றுக்சகாள். நிச்சயமாக நீதான் நன்கு
சசவியுறுபவன்; மிக அைிந்தவன்.”

128. “எங்கள் இறைவா!


‫هك‬
‫يل ه‬
ِ ْ ‫اج هعلْ هنا ُم ْسلِ هم‬
ْ ‫هربَه هنا هو‬
எங்களிருவறரயும் உனக்கு
முழுறமயாக பணிந்தவர்களாகவும் ‫هو ِم ْن ذُ َِریَه ِت هنا ا ُ َهم ًة َم ُْسلِ هم ًة‬
எங்கள் சந்ததியிலிருந்தும் உனக்கு
முழுறமயாக பணிந்து நடக்கின்ை ‫ب‬ْ ‫اس هك هنا هو ُت‬ِ ‫ك هوا ِهرنها هم هن‬ ‫ل َه ه‬
‫عهلهیْ هنا ا ِن َه ه‬
சமுதாயத்றத ஆக்கு! இன்னும், எங்கள்
ஹஜ் கிரிறயகளின் இடங்கறள(யும் ُ ‫ت ال َهت َهو‬
‫اب‬ ‫ك ا هن ْ ه‬
அங்கு நாங்கள் சசய்ய கவண்டிய ‫الرحِ ْي ُم‬
‫َه‬
அமல்கறளயும்) எங்களுக்குக்
காண்பித்துக் சகாடு! இன்னும், எங்கறள
மன்னித்துவிடு! நிச்சயமாக நீதான்
தவ்பாறவ (-பாவ மன்னிப்புத்
கதடியவரின் பிரார்த்தறனறய) அதிகம்
அங்கீ கரிப்பவன், மகா கருறணயாளன்.”

ْ ِ ْ ‫ثف‬
129. இன்னும், “எங்கள் இறைவா! (என்
‫ِهْی هر ُس ْو ًَل‬ ْ ‫هرب َه هنا هواب ْ هع‬
சந்ததிகளாகிய) அவர்களில் இருந்கத
ஒரு தூதறர அவர்களுக்கு அனுப்பு! ‫ك‬ ْ ِ ْ ‫ِٰن یه ْتل ُْوا عهله‬
‫هْی َٰا َٰی ِت ه‬ ْ ُ ْ ‫َم‬
அவர் உனது கவத வசனங்கறள
அவர்களுக்கு ஓதி காண்பிப்பார். ‫ب هوالْحِ ك هْم هة‬
‫هو یُ هعلَِ ُم ُه ُم الْ ِك َٰت ه‬
ْ ِ ْ ‫هو یُ هز َِك‬
‫هْی اِ ن َه ه‬
இன்னும், கவதத்றதயும் ஞானத்றதயும்
அவர்களுக்குக் கற்பித்து சகாடுப்பார். ‫ك ا هن ْ ه‬
‫ت‬
இன்னும், (தீய குணங்களில் இருந்து) ‫ال هْع ِزیْ ُز ال هْح ِك ْي ُمن‬
அவர்கறளப் பரிசுத்தப்படுத்துவார்.
நிச்சயமாக நீதான் மிறகத்தவன்; மகா
ஞானவான்.”
ஸூரா பகரா 38 ‫البقرة‬

‫هب هع ْن َِمل َه ِة‬


ُ ‫هو هم ْن یَ ْهرغ‬
130. சபரிய மறடயனாக இருப்பவறனத்
தவிர இப்ராஹீமுறடய (இஸ்லாம்)
மார்க்கத்றத (கவறு) யார் சவறுப்பார்? ‫اِبْ َٰره هم اِ َهَل هم ْن هس ِف هه نهف هْسه‬
திட்டவட்டமாக நாம் அவறர
இவ்வுலகில் கதர்ந்சதடுத்கதாம். َُ ‫اص هطفهیْ َٰن ُه ِف‬
‫الدنْ هيا‬ ْ ‫هو له هق ِد‬
َٰ ْ ‫هواِ نَهه ِف‬
‫اَلخِ هر ِة لهم هِن‬
இன்னும், மறுறமயில் நிச்சயமாக அவர்
நல்கலாரில் இருப்பார்.
‫ي‬
‫الصلِحِ ْ ه‬
ََٰ
131. (இப்ராஹீறம கநாக்கி) அவருறடய
‫اِذْ قها هل لهه هرب َُه ا ْهسلِ ْم قها هل‬
இறைவன், “நீ எனக்குப் பணிந்து
(முஸ்லிமாகி)விடு!” என்று அவருக்குக்
‫ت ل هِر َِب ال َْٰعله ِم ْ ه‬
‫ي‬ ُ ‫ا ْهسل ْهم‬
கூைியகபாது, அவர் கூைினார்:
“அகிலத்தார்களின் இறைவனுக்கு நான்
பணிந்து (முஸ்லிமாகி) விட்கடன்.”

‫هو هو ََٰص ِب هها ا ِب ْ َٰره ُم به ِن ْي ِه‬


132. இன்னும், இப்ராஹீமும், யஅகூபும்
(அகிலங்களின் இறைவனுக்கு பணிந்து
முஸ்லிமாக இருக்க கவண்டும் என்ை) ‫اّلل‬
‫ن اِ َهن ََٰ ه‬‫هو یه ْعق ُْو ُب َٰی هب ِ َه‬
அ(ந்த உபகதசத்)றதகய தமது
பிள்றளகளுக்கு உபகதசித்தார்கள். “என் ِ َ ‫ا ْص هط َٰف لهك ُُم‬
‫الدیْ هن ف ههل‬
‫هت ُم ْوت َهُن اِ َهَل هوا هن ْ ُت ْم‬
பிள்றளககள! நிச்சயமாக அல்லாஹ்
உங்களுக்காக (இஸ்லாமிய) மார்க்கத்றத
கதர்ந்சதடுத்தான். ஆககவ, ஒருகபாதும் ‫َم ُْسلِ ُم ْو هن‬
நீங்கள் மரணித்து விடாதீர்கள், நீங்கள்
முஸ்லிம்களாக இருக்கும் நிறலயில்
தவிர.”

‫ا ْهم ُكنْ ُت ْم ُش هه هد ه‬
‫ٓاء اِذْ هح هض هر‬
133. (யூதர்ககள!) யஅகூபுக்கு மரணம்
வந்தகபாது (நீங்கள் அங்கு) சாட்சிகளாக
இருந்தீர்களா? அவர் தமது பிள்றளகறள ‫یه ْعق ُْو هب ال هْم ْو ُت اِذْ قها هل‬
கநாக்கி, “எனக்குப் பின்னர் யாறர
வணங்குவர்கள்?”
ீ எனக் கூைியகபாது ‫ن‬ْ ٌۢ ‫ل هِب ِن ْي ِه هما هت ْع ُب ُد ْو هن ِم‬
(அவர்கள்) கூைினார்கள்: “நாம் உமது
‫ك‬
‫ی قها ل ُْوا ن ه ْع ُب ُد اِل َٰ هه ه‬
ْ ‫به ْع ِد‬
கடவுறள, இன்னும் இப்ராஹீம்,
இஸ்மாயீல், இஸ்ஹாக் ஆகிய உமது ‫ك اِب ْ َٰره هم‬‫ٓاى ه‬
ِ ‫هواِل َٰ هه َٰا ب ه‬
மூதாறதகளின் கடவுறள - ஒகர ஒரு
கடவுறள - வணங்குகவாம். நாங்கள் ‫ل هواِ ْس َٰح هق اِل َٰ ًها‬‫هواِ ْس َٰمع ِْي ه‬
ஸூரா பகரா 39 ‫البقرة‬

‫َهواحِ ًد ۬ا هون ه ْح ُن لهه ُم ْسلِ ُم ْو هن‬


அவனுக்கு - முற்ைிலும் பணிந்த
முஸ்லிம்களாக இருப்கபாம்.”

‫ْك ا ُ َمهة ق ْهد هخل ْهت ل ههها هما‬


134. அவர்கள் சசன்றுவிட்ட சமுதாயம்
ஆவார்கள். அவர்கள் சசய்த
‫ِتل ه‬
(சசயல்களின் கூலியான)து அவர்களுக்கு ‫ت هو لهك ُْم َمها هك هس ْب ُت ْم‬
ْ ‫هك هس هب‬
கிறடக்கும். நீங்கள் சசய்த (சசயல்களின்
கூலியான)து உங்களுக்கு கிறடக்கும். ‫هو هَل ُت ْسـهل ُْو هن هع َهما ك هان ُ ْوا‬
அவர்கள் சசய்து சகாண்டிருந்தது பற்ைி
‫یه ْع همل ُْو هن‬
நீங்கள் விசாரிக்கப்பட மாட்டீர்கள்

‫هوقها ل ُْوا ُك ْون ُ ْوا ُه ْو ًدا ا ْهو ن ه َٰص َٰری‬


135. (முஸ்லிம்கறள கநாக்கி), “நீங்கள்
யூதர்களாக அல்லது கிைித்தவர்களாக
ஆகிவிடுங்கள், கநர்வழி சபறுவர்கள்”
ீ ‫هت ْه هت ُد ْوا قُ ْل به ْل ِمل َه هة‬
என அவர்கள் கூறுகிைார்கள். (நபிகய!)
கூறுவராக:
ீ “மாைாக, இஸ்லாமிய ‫اِبْ َٰره هم هح ِن ْيفًا هو هما ك ه‬
‫هان‬

‫ِم هن ال ُْم ْش ِرك ْ ه‬


மார்க்கத்தில் உறுதியுறடயவரான
‫ِي‬
இப்ராஹீமின் மார்க்கத்றதகய நாங்கள்
பின்பற்றுகவாம். அவர்
இறணறவப்பவர்களில் இருக்கவில்றல.”

136. (நம்பிக்றகயாளர்ககள!) கூறுங்கள்:


ِ ََٰ ‫ق ُْول ُْوا َٰا هم َهنا ِب‬
‫اّلل هو هما ا ُن ْ ِز هل‬
“அல்லாஹ்றவயும் எங்களுக்கு
இைக்கப்பட்ட (இவ்கவதத்)றதயும், ‫اِلهیْ هنا هو هما ا ُن ْ ِز هل اِ َٰل اِب ْ َٰره هم‬
இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக்,
யஅகூப் இன்னும் (இவர்களுறடய) ‫ل هواِ ْس َٰح هق‬ ‫هواِ ْس َٰمع ِْي ه‬
சந்ததிகளுக்கு இைக்கப்பட்டறதயும்,
‫هو یه ْعق ُْو هب هو ْاَل ْهس هباطِ هو هما‬
மூஸாவு(க்கு)ம், ஈஸாவு(க்கு)ம்
சகாடுக்கப்பட்டறதயும், (மற்ை) ‫ا ُْو ِٰت ه ُم ْو َٰس هوع ِْي َٰس هو هما‬
நபிமார்களுக்கு அவர்களது
இறைவனிடமிருந்து ‫ا ُْو ِٰت ه ال َهن ِب َي ُْو هن ِم ْن َهر ِب َ ِه ْم هَل‬
சகாடுக்கப்பட்டறதயும் நாங்கள்
நம்பிக்றக சகாண்கடாம். அவர்களில் ‫ي ا ههحد َم ْ ُ ْؗ‬
‫ِٰن‬ ‫نُف َِهر ُق به ْ ه‬
ஒருவருக்கு மத்தியிலும் (அவர் ‫هون ه ْح ُن لهه ُم ْسلِ ُم ْو هن‬
நபியல்ல என்று) பிரி(த்துக் கூைி அவறர
நிராகரி)க்க மாட்கடாம். நாங்கள்
அவனுக்கு முற்ைிலும் பணிந்த
முஸ்லிம்களாக இருப்கபாம்.”
ஸூரா பகரா 40 ‫البقرة‬

‫فها ِ ْن َٰا هم ُن ْوا ِب ِمث ِْل هما َٰا همنْ ُت ْم‬


137. ஆக, (நம்பிக்றகயாளர்ககள!) நீங்கள்
எப்படி நம்பிக்றக சகாண்டீர்ககளா அது
கபான்கை அவர்கள் நம்பிக்றக ‫ِبه فه هق ِد ا ْه هت هد ْوا هواِ ْن هت هولَه ْوا‬
சகாண்டால் திட்டமாக அவர்கள்
கநர்வழி சபறுவார்கள். அவர்கள் ‫فها ِن َه هما ُه ْم ِف ْ شِ قهاق‬
புைக்கணித்தால் அவர்கசளல்லாம் வண் ீ
‫اّلل‬
ُ ََٰ ‫ف ههس هي ْك ِف ْيك ُهه ُم‬
முரண்பாட்டில்தான் இருக்கிைார்கள்.
ஆககவ, அவர்களிடமிருந்து அல்லாஹ் ‫لس ِم ْي ُع ال هْعلِ ْي ُم‬
‫هو ُه هوا َه‬
உம்றம பாதுகாப்பான். அவன் நன்கு
சசவியுறுபவன், நன்கைிந்தவன் ஆவான்.

‫اّلل هو هم ْن ا ه ْح هس ُن‬ ِ ََٰ ‫ِص ْب هغ هة‬


138. (நீங்கள் கூறுவராக:)

“அல்லாஹ்வுறடய மார்க்கத்றதகய
நாங்கள் பின்பற்றுகவாம். அல்லாஹ்றவ ‫اّلل ِص ْب هغ ؗ ًة هون ه ْح ُن لهه‬
ِ ََٰ ‫ِم هن‬
விட மார்க்கத்தால் மிக அழகானவன்
யார்? நாங்கள் அவறனகய வணங்கக் ‫َٰع ِب ُد ْو هن‬
கூடியவர்கள் ஆகவாம்.”

َ ‫قُ ْل ا ه ُت هح‬
139. (நபிகய!) கூறுவராக:
ீ “நீங்கள்
ِ ََٰ ‫ٓاج ُْون ه هنا ِف‬
‫اّلل‬
அல்லாஹ்வின் விஷயத்தில் எங்களிடம்
தர்க்கிக்கிைீர்களா? அவகனா எங்கள் ‫هو ُه هو هربَُ هنا هو هربَُك ُْم هو له هنا‬
இறைவனும் உங்கள் இறைவனும்
ஆவான்! எங்கள் சசயல்கள் (உறடய ‫ا ه ْع هما لُ هنا هو لهك ُْم ا ه ْع هما لُك ُْم‬
‫هون ه ْح ُن لهه ُم ْخلِ ُص ْو هن‬
பலன்) எங்களுக்கு கிறடக்கும். இன்னும்
உங்கள் சசயல்கள் (உறடய பலன்)
உங்களுக்கு கிறடக்கும். நாங்கள்
வணக்க வழிபாடுகறள (கலப்பின்ைி)
அவனுக்கு மட்டும் தூய்றமயாக
சசய்கவாம்.”

‫ا ْهم هتق ُْول ُْو هن اِ َهن اِبْ َٰره هم‬


140. “நிச்சயமாக இப்ராஹீம், இஸ்மாயீல்,
இஸ்ஹாக், யஅகூப் (ஆகிய இவர்கள்)
இன்னும் (இவர்களுறடய) சந்ததிகள் ‫ل هواِ ْس َٰح هق‬ ‫هواِ ْس َٰمع ِْي ه‬
யூதர்களாக அல்லது கிைித்தவர்களாக
இருந்தார்கள்” என நீங்கள் ‫هو یه ْعق ُْو هب هو ْاَل ْهس هب هاط ك هان ُ ْوا‬
கூறுகிைீர்களா? (நபிகய!) நீர் கூறுவராக:

‫ُه ْو ًدا ا ْهو ن ه َٰص َٰری قُ ْل هءا هن ْ ُت ْم‬
“(இறத) நீங்கள் மிக அைிந்தவர்களா?
அல்லது அல்லாஹ்வா? (இறதப் பற்ைி) ‫اّلل هو هم ْن ا ْهظل ُهم‬
ُ ََٰ ‫ا ه ْعل ُهم ا ِهم‬
தன்னிடத்திலிருக்கும் அல்லாஹ்வின்
ஸூரா பகரா 41 ‫البقرة‬

‫م َِم ْهن هك هت هم هش هها هدةً ِع ْن هده‬


சாட்சியத்றத மறைத்தவறர விட மகா
அநியாயக்காரர் யார்? நீங்கள் சசய்வறத
அல்லாஹ் கவனிக்காதவனாக இல்றல.” ‫اّلل ِب هغا فِل‬ ِ ََٰ ‫ِم هن‬
ُ ََٰ ‫اّلل هو هما‬
‫هع َهما هت ْع همل ُْو هن‬

‫ْك ا ُ َمهة ق ْهد هخل ْهت ل ههها هما‬


141. அவர்கள் சசன்றுவிட்ட சமுதாயம்
ஆவார்கள். இன்னும், அவர்கள் சசய்த
‫ِتل ه‬
(சசயல்களின் கூலியான)து அவர்களுக்கு ‫ت هو لهك ُْم َمها هك هس ْب ُت ْم‬
ْ ‫هك هس هب‬
கிறடக்கும். இன்னும், நீங்கள் சசய்த
(சசயல்களின் கூலியான)து உங்களுக்கு ‫هو هَل ُت ْسـهل ُْو هن هع َهما ك هان ُ ْوا‬
கிறடக்கும். இன்னும், அவர்கள் சசய்து
‫یه ْع همل ُْو هنن‬
சகாண்டிருந்தது பற்ைி நீங்கள்
விசாரிக்கப்படமாட்டீர்கள்.

‫ٓاء ِم هن‬
142. “அவர்கள் எந்த கிப்லாறவ கநாக்கி
(சதாழுபவர்களாக) இருந்தார்ககளா ُ ‫السف ههه‬ َُ ‫هس هيق ُْو ُل‬
அவர்களின் அந்த கிப்லாறவ விட்டு ‫هى هع ْن‬ْ ُ َ‫اس هما هو َٰل‬ِ ‫ال َهن‬
அவர்கறளத் திருப்பியது எது?’’ என
‫قِ ْبله ِ ِ ه‬
(முஸ்லிம்கறளப் பற்ைி) மக்களில் உள்ள ْ ِ َ‫هَت ال‬
‫ت ك هان ُ ْوا عهل ْهي هها‬ ُ
அைிவனர்கள்
ீ கூறுவார்கள். (அதற்கு
ِ ََٰ َِ ‫ُق ْل‬
‫ّلل ال هْم ْش ِر ُق هوال هْم ْغ ِر ُب‬
நபிகய! நீர்) கூறுவராக:
ீ “கிழக்கும்
கமற்கும் அல்லாஹ்விற்குரியனகவ! ‫ٓاء اِ َٰل ِص هراط‬ ُ ‫ی هم ْن یَه هش‬ ْ ‫یه ْه ِد‬
அவன் நாடுகிைவர்கறள கநரான
பாறதக்கு கநர்வழி காட்டுகிைான்.’’ ‫َم ُْس هت ِق ْيم‬

‫هو هكذَٰ ل ه‬
‫ِك هج هعلْ َٰنك ُْم ا ُ َهم ًة‬
143. இன்னும், (நம்பிக்றகயாளர்ககள!)
அவ்வாறுதான், நீங்கள் மக்களுக்கு
சாட்சியாளர்களாக இருப்பதற்காகவும், ‫ٓاء ع ههل‬
‫َهو هس ًطا لَِ هتك ُْون ُ ْوا ُش هه هد ه‬
உங்களுக்கு தூதர் சாட்சியாளராக
இருப்பதற்காகவும் (சிைந்த, நீதமான) ‫الر ُس ْو ُل‬ ِ ‫ال َهن‬
‫اس هو یهك ُْو هن َه‬
நடுநிறலச் சமுதாயமாக உங்கறள
‫عهل ْهيك ُْم هش ِه ْي ًدا هو هما هج هعلْ هنا‬
ஆக்கிகனாம். தமது குதிங்கால்கள் மீ து
‫ت عهل ْهي هها اِ َهَل‬ ‫ه‬
‫ت ُك ْن ه‬ ْ ِ َ‫الْ ِق ْبله هة ال‬
திரும்பிவிடுகவாரிலிருந்து தூதறரப்
பின்பற்றுபவர் யார் என்பறத நாம்
அைிவதற்காககவ தவிர நீர் ‫الر ُس ْو هل‬‫لِ هن ْعل ههم هم ْن یهَتَه ِب ُع َه‬
(சதாழுறகயில் முன்கனாக்குபவராக)
இருந்த (றபத்துல் முகத்தஸ் ஆகிய
‫ب ع َٰهل هع ِق هب ْي ِه‬
ُ ِ‫م َِم ْهن یَه ْن هقل‬
முதல்) கிப்லாறவ (விட்டு உம்றம ‫ْیةً اِ َهَل ع ههل‬
‫ت لهك ِهب ْ ه‬
ْ ‫هواِ ْن ك هان ه‬
ஸூரா பகரா 42 ‫البقرة‬

ُ ََٰ ‫الَه ِذیْ هن هه هدی‬


திருப்பியறத) நாம் ஆக்கவில்றல.
‫هان‬
‫اّلل هو هما ك ه‬
அல்லாஹ் எவர்கறள கநர்வழி
நடத்தினாகனா அவர்கள் மீ கத தவிர ‫اّلل ل ُِي ِض ْي هع اِیْ هما نهك ُْم اِ َهن‬
ُ ََٰ
(மற்ைவர்களுக்கு) நிச்சயமாக அது
சபரிதாககவ (-பாரமாககவ) இருந்தது. ِ ‫اّلل ِبال َهن‬
‫اس ل ههر ُء ْو ف‬ ‫ََٰ ه‬
உங்கள் நம்பிக்றகறய (-முன்னர் நீங்கள்
‫َهرحِ ْيم‬
சதாழுத சதாழுறககறள) அல்லாஹ்
வணாக்குபவனாக
ீ இல்றல. நிச்சயமாக
அல்லாஹ் மக்கள் மீ து மிக
இரக்கமுறடயவன், மகா
கருறணயாளன்.

ُ
‫ق ْهد ن ه َٰری هت هقلَ ه‬
144. (நபிகய!) உம் முகம் வானத்தின்
‫ك ِف‬
‫ب هو ْج ِه ه‬
பக்கம் பல முறை திரும்புவறத
திட்டமாக நாம் காண்கிகைாம். ஆககவ, ‫ك ق ِْبله ًة‬
‫الس همٓا ِء فهله ُن هولَِی ه َهن ه‬
‫َه‬
நீர் பிரியப்படுகின்ை ஒரு கிப்லாவிற்கு
உம்றம நிச்சயமாக நாம் திருப்புகவாம். ‫ك هش ْط هر‬ ‫هت ْر َٰض ه‬
‫ىها ف ههو ِ َل هو ْج هه ه‬
எனகவ, நீர் (சதாழுறகக்கு நின்ைால்)
‘அல் மஸ்ஜிதுல் ஹராம்’ பக்கம் உம்
‫ث‬
ُ ‫ام هو هح ْي‬ِ ‫ال هْم ْس ِج ِد ال هْح هر‬
முகத்றதத் திருப்புவராக.
ீ இன்னும் ‫هما ُكنْ ُت ْم ف ههولَُ ْوا ُو ُج ْو ههك ُْم‬
(முஸ்லிம்ககள!) நீங்கள் எங்கிருந்தாலும்
(சதாழும்கபாது) அதன் பக்கம் உங்கள் ‫هش ْط هره هواِ َهن الَه ِذیْ هن ا ُْو ُتوا‬
முகங்கறளத் திருப்புங்கள். நிச்சயமாக
கவதம் சகாடுக்கப்பட்டவர்கள், -
‫ب ل ههي ْعل ُهم ْو هن ا هن هَ ُه ال هْح َُق‬
‫الْ ِك َٰت ه‬
ُ ََٰ ‫ِم ْن َهر ِب َ ِه ْم هو هما‬
‫اّلل ِب هغا فِل‬
“நிச்சயமாக இது தங்கள்
இறைவனிடமிருந்து (வந்துள்ள)
உண்றமதான்’’ என - திட்டமாக ‫هع َهما یه ْع همل ُْو هن‬
அைிவார்கள். இன்னும் அவர்கள்
சசய்வறதப் பற்ைி அல்லாஹ்
கவனமற்ைவனாக இல்றல.

‫ت الَه ِذیْ هن ا ُْو ُتوا‬


‫هو ل ِهى ْن ا ه هت ْي ه‬
145. இன்னும், (நபிகய!) கவதம்
சகாடுக்கப்பட்டவர்களிடம் எல்லா
அத்தாட்சிகறளயும் நீர் சகாண்டு َ ِ ُ ‫ب ِبك‬
‫ل َٰا یهة َمها هت ِب ُع ْوا‬ ‫الْ ِك َٰت ه‬
வந்தாலும் அவர்கள் (தமது வழிபாட்டில்)
உமது கிப்லாறவப் பின்பற்ைமாட்டார்கள். ‫ت ِب هتا ِبع‬
‫ك هو هما ا هن ْ ه‬
‫ق ِْبله هت ه‬
நீரும் அவர்களின் கிப்லாறவப்
பின்பற்றுபவராக இல்றல. அவர்களிலும்
‫هَت هو هما به ْع ُض ُه ْم‬ْ ُ ‫قِ ْبله ه‬
சிலர் சிலரின் கிப்லாறவப் ‫ِب هتا ِبع ق ِْبله هة به ْعض هو ل ِهى ِن‬
ஸூரா பகரா 43 ‫البقرة‬

ْ ٌۢ ‫ٓاء ُه ْم َِم‬ ‫ا تَه هب ْع ه‬


‫ت ا ه ْه هو ه‬
பின்பற்றுபவர்களாக இல்றல. உமக்குக்
‫ن به ْع ِد‬
கல்வி ஞானம் வந்த பின்னர்
அவர்களுறடய ஆறசகறள நீர் ‫ٓاء هك ِم هن الْ ِعل ِْم اِ ن هَ ه‬
‫ك‬ ‫هما هج ه‬
பின்பற்ைினால் அப்கபாது நிச்சயமாக நீர்
அநியாயக்காரர்களில் ஆகிவிடுவர்.ீ ‫ي‬ ََٰ ‫اِذًا لَهم هِن‬
‫الظلِ ِم ْ ه‬

ُ ُ َٰ ‫ا هلَه ِذیْ هن َٰا هت ْي‬


146. நாம் எவர்களுக்கு கவதத்றதக்
‫ب‬
‫ٰن الْ ِك َٰت ه‬
சகாடுத்கதாகமா அவர்கள் தங்கள்
பிள்றளகறள அைிவறதப் கபான்று ‫یه ْع ِرف ُْونهه هك هما یه ْع ِرف ُْو هن‬
அறத (-மக்காவில் உள்ள அல்மஸ்ஜிதுல்
ஹராம்தான் எல்கலாருறடய கிப்லா ‫ٓاء ُه ْم هواِ َهن فه ِر یْقًا‬
‫ا هبْ هن ه‬
என்பறத) அைிவார்கள். இன்னும்
‫ِٰن ل ههي ْك ُت ُم ْو هن ال هْح َهق‬
ْ ُ ْ ‫َم‬
நிச்சயமாக அவர்களில் ஒரு பிரிவினர்,
அவர்கள் அைிந்த நிறலயிகலகய ‫هو ُه ْم یه ْعل ُهم ْو رهن‬
(அல்மஸ்ஜிதுல் ஹராம்தான் கிப்லா
என்ை) உண்றமறய மறைக்கிைார்கள்.

‫ك ف ههل هتك ُْون َههن‬


‫ا هل هْح َُق ِم ْن َهر ِبَ ه‬
147. இந்த உண்றம உம்
இறைவனிடமிருந்து வந்ததாகும்.
எனகவ, நீர் சந்கதகிப்பவர்களில் ஆகிவிட ‫َتیْ هنن‬
ِ ‫ِم هن ال ُْم ْم ه‬
கவண்டாம்.

َ ُ ‫هو لِك‬
‫ل َِو ْج ههة ُه هو ُم هولَ ِْي هها‬
148. ஒவ்சவாருவருக்கும் ஒரு
திறசயுண்டு. அவர் அறத முன்கனாக்கக்
கூடியவர் ஆவார். ஆக, நீங்கள் ‫ْی رِت۬ ا هیْ هن هما‬
َٰ ْ ‫هاس هت ِبق ُْوا الْ هخ‬
ْ ‫ف‬
நன்றமகளில் (ஒருவறர ஒருவர்)
முந்திச் சசல்லுங்கள். நீங்கள் ُ ََٰ ‫هتك ُْون ُ ْوا یها ْ ِت ِبك ُُم‬
‫اّلل‬
َ ِ ُ ‫اّلل ع َٰهل ك‬
எங்கிருந்தாலும் உங்கள் அறனவறரயும்
‫ل‬ ‫هج ِم ْي ًعا اِ َهن ََٰ ه‬
அல்லாஹ் சகாண்டு வருவான்.
நிச்சயமாக அல்லாஹ் எல்லாப்
ْ ‫ه‬
‫َشء قه ِدیْر‬
சபாருள்கள் மீ தும் கபராற்ைலுறடயவன்
ஆவான்.

ُ ‫هو ِم ْن هح ْي‬
‫ث هخ هر ْج ه‬
149. இன்னும் (நபிகய!) நீர் எங்கிருந்து
‫ت فه هو ِ َل‬
புைப்பட்டாலும் (சதாழுறகயில்) ‘அல்
மஸ்ஜிதுல் ஹராம்’ பக்கம் உம் ‫ك هش ْط هر ال هْم ْس ِج ِد‬
‫هو ْج هه ه‬
முகத்றதத் திருப்புவராக!
ீ நிச்சயமாக
இதுகவா உம் இறைவனிடமிருந்து ‫ام هواِ نَهه لهل هْح َُق ِم ْن‬
ِ ‫ال هْح هر‬
(வந்த) உண்றமயாகும். நீங்கள்
ஸூரா பகரா 44 ‫البقرة‬

‫اّلل ِب هغا فِل هع َهما‬


சசய்வறதப் பற்ைி அல்லாஹ்
கவனமற்ைவனாக இல்றல.
ُ ََٰ ‫ك هو هما‬
‫َهر ِبَ ه‬
‫هت ْع همل ُْو هن‬

ُ ‫هو ِم ْن هح ْي‬
‫ث هخ هر ْج ه‬
150. இன்னும், (நபிகய!) நீர் எங்கிருந்து
‫ت ف ههو ِ َل‬
புைப்பட்டாலும் (சதாழுறகயில்) ‘அல்
மஸ்ஜிதுல் ஹராம்’ பக்கம் உம் ‫ك هش ْط هر ال هْم ْس ِج ِد‬
‫هو ْج هه ه‬
முகத்றதத் திருப்புவராக.
ீ இன்னும்,
(நம்பிக்றகயாளர்ககள!) - அவர்களில் ‫ث هما ُكنْ ُت ْم‬ ُ ‫ام هو هح ْي‬ ِ ‫ال هْح هر‬
‫ف ههولَُ ْوا ُو ُج ْو ههك ُْم هش ْط هره لِ هئ َهل‬
அநியாயக்காரர்கறளத் தவிர (மற்ை)
மக்களுக்கு உங்களுக்கு எதிராக எந்த
ஆதாரமும் இருக்கக்கூடாது
ِ ‫یهك ُْو هن لِل َهن‬
‫اس عهل ْهيك ُْم ُح َهج ۬ة‬
என்பதற்காகவும், என் அருட்சகாறடறய
நான் உங்கள் மீ து ْ ُ ْ ‫اِ َهَل الَه ِذیْ هن هظل ُهم ْوا م‬
‫ِٰن‬
முழுறமப்படுத்துவதற்காகவும், நீங்கள்
கநர்வழி சபறுவதற்காகவும் - நீங்கள் ْ‫ف ههل هت ْخ هش ْو ُه ْم هوا ْخ هش ْو ِن‬
ْ ِ ‫هو َِلُت َهِم ن ِْع هم‬
‫ت عهل ْهيك ُْم‬
எங்கிருந்தாலும் ‘அல் மஸ்ஜிதுல்
ஹராம்‘ பக்கம் உங்கள் முகங்கறளத்
திருப்புங்கள். ஆக, அவர்கறளப்
ۛ‫ن‬
۬ ‫هو ل ههعلَهك ُْم هت ْه هت ُد ْو ه‬
பயப்படாதீர்கள்! என்றனப் பயப்படுங்கள்.

‫هك هما ا ْهر هسلْ هنا فِ ْيك ُْم هر ُس ْو ًَل‬


151. ஒரு தூதறர உங்களுக்கு
உங்களிலிருந்து நாம்
அனுப்பியதற்காக(வும் என்றனப் ‫َِم ْنك ُْم یه ْتل ُْوا عهل ْهيك ُْم َٰا َٰی ِت هنا‬
பயப்படுங்கள்). அவர் உங்களுக்கு நம்
வசனங்கறள ஓதி காண்பிக்கிைார்; ‫هو یُ هز َك ِْيك ُْم هو یُ هعلَِ ُمك ُُم‬
உங்கறளத் தூய்றமப்படுத்துகிைார்;
‫ب هوالْحِ ك هْم هة هو یُ هعلَِ ُمك ُْم‬ ‫الْ ِك َٰت ه‬
உங்களுக்கு கவதத்றதயும்
ஞானத்றதயும் கற்றுக் சகாடுக்கிைார்; ۛ‫ن‬
۬ ‫َمها ل ْهم هتك ُْون ُ ْوا هت ْعل ُهم ْو ه‬
நீங்கள் அைிந்திருக்காதவற்றை
உங்களுக்குக் கற்றுக் சகாடுக்கிைார்.

‫فهاذْ ُك ُر ْو ِنْ اهذْ ُك ْر ُك ْم‬


152. ஆககவ, என்றன நிறனவு
கூருங்கள்; நான் உங்கறள நிறனவு
கூருகவன். இன்னும் எனக்கு நன்ைி ‫هوا ْش ُك ُر ْوا ِلْ هو هَل‬
சசலுத்துங்கள்!; எனக்கு மாறு
சசய்யாதீர்கள்! ‫هت ْكف ُُر ْو ِنن‬
ஸூரா பகரா 45 ‫البقرة‬

‫َٰیاهی َ هُها الَه ِذیْ هن َٰا هم ُنوا‬


153. நம்பிக்றகயாளர்ககள! சபாறுறம
இன்னும் சதாழுறகயின் மூலம் உதவி
ககாருங்கள். நிச்சயமாக அல்லாஹ் ‫الصلَٰو ِة‬
‫َب هو َه‬
ِ ْ ‫الص‬
‫اس هتعِیْ ُن ْوا ِب َه‬
ْ
சபாறுறமயாளர்களுடன் இருக்கிைான்.
‫َب یْ هن‬ ََٰ ‫اّلل هم هع‬
ِ ِ ‫الص‬ ‫اِ َهن ََٰ ه‬

ُ ‫هو هَل هتق ُْول ُْوا ل هِم ْن یَُ ْقت‬


154. இன்னும், அல்லாஹ்வுறடய
பாறதயில் (எதிரிகளால்) ْ ‫هل ِف‬
சகால்லப்படுபவர்கறள இைந்தவர்கள் ‫اّلل ا ْهم هوات به ْل‬ِ ََٰ ‫هس ِب ْي ِل‬
எனக் கூைாதீர்கள். மாைாக, (அவர்கள்)
உயிருள்ளவர்கள். எனினும், (அறத) ‫ِن َهَل هت ْش ُع ُر ْو هن‬
ْ ‫ا ْهح هيٓاء هو لَٰك‬
நீங்கள் அைியமாட்டீர்கள்.

ْ ‫هو لهنه ْبل هُونَهك ُْم ِب ه‬


‫َشء َِم هن‬
155. இன்னும், பயத்தினாலும்
பசியினாலும், சசல்வங்கள், உயிர்கள்,
விறளச்சல்களுறடய (சிைிது) ‫الْ هخ ْو ِف هوال ُْج ْو ِع هون ه ْقص َِم هن‬
நஷ்டத்தினாலும் நிச்சயமாக நாம்
உங்கறளச் கசாதிப்கபாம். (நபிகய!) ‫ال هو ْاَلهنْ ُف ِس‬
ِ ‫ْاَل ْهم هو‬
‫هوالثَه هم َٰر ِت هوبه ِ َش ِر‬
சபாறுறமயாளர்களுக்கு நற்சசய்தி
கூறுவராக!

‫َب یْ هن‬
ِ ِ ‫الص‬ََٰ

ْ ُ ْ ‫الَه ِذیْ هن اِذها ا ههصاب ه‬


156. அவர்களுக்கு ஒரு கசாதறன
‫هَت‬
ஏற்பட்டால், “நிச்சயமாக நாம்
அல்லாஹ்விற்காககவ இருக்கிகைாம். ‫ّلل هواِ نَها‬
ِ ََٰ ِ ‫َم ُِصیْ هبة قها ل ُْوا ا ِنَها‬
நிச்சயமாக நாம் அவனிடகம
திரும்புகிைவர்கள்’’ எனக் கூறுவார்கள். ‫اِل ْهي ِه َٰر ِج ُع ْو هن‬

‫هْی هصل َٰهوت َِم ْن‬


ْ ِ ْ ‫ك عهله‬
157. அவர்களின் இறைவனிடமிருந்து
மன்னிப்புகளும் கருறணயும் அவர்கள்
‫ا ُول َٰ ِٓى ه‬
மீ து இைங்குகின்ைன. இன்னும், ‫ك ُه ُم‬
‫َهر ِب َ ِه ْم هو هر ْح همة هوا ُول َٰ ِٓى ه‬
அவர்கள்தான் கநர்வழிசபற்ைவர்கள்
ஆவார்கள். ‫ال ُْم ْه هت ُد ْو هن‬

‫الصفها هوال هْم ْر هوةه ِم ْن‬


158. நிச்சயமாக ஸஃபா, மர்வா
‫اِ َهن َه‬
(மறலகள்) அல்லாஹ்வின்
அறடயாளங்களில் உள்ளறவ ஆகும். ‫اّلل ف ههم ْن هح َهج‬ِ ََٰ ‫ٓاى ِر‬
ِ ‫هش هع‬
ஆககவ, கஅபாறவ ஹஜ் அல்லது
ஸூரா பகரா 46 ‫البقرة‬

‫ت ا ه ِو ا ْع هت هم هر ف ههل ُج هن ه‬
உம்ரா சசய்பவர் அவ்விரண்றடயும்
‫اح‬ ‫ال هْب ْي ه‬
சுற்ைி வருவது (அவருக்கு
நன்றமயாகும். அது) அவர் மீ து அைகவ ‫ف ِب ِه هما هو هم ْن‬
‫عهل ْهي ِه ا ْهن یَه َهط َهو ه‬
குற்ைமில்றல. இன்னும், எவர்
நன்றமறய உபரியாகச் சசய்வாகரா ‫ْیا فها ِ َهن ََٰ ه‬
‫اّلل‬ ً ْ ‫هت هط َهوعه هخ‬
நிச்சயமாக அல்லாஹ் நன்ைி
‫هشا كِر عهلِ ْيم‬
பாராட்டுபவன், நன்கைிந்தவன் ஆவான்.

‫اِ َهن الَه ِذیْ هن یه ْك ُت ُم ْو هن هما‬


159. சதளிவான சான்றுகள் இன்னும்
கநர்வழிறய நாம் இைக்கி, அவற்றை
மக்களுக்காக கவதத்தில் நாம் ِ ‫ا هن ْ هزلْ هنا ِم هن ال هْب ِی َ َٰن‬
‫ت‬
சதளிவுபடுத்திய பின்னர் நிச்சயமாக
எவர்கள் அவற்றை மறைக்கிைார்ககளா ْ ٌۢ ‫هوال ُْه َٰدی ِم‬
‫ن به ْع ِد هما بهی َه ََٰن ُه‬
அவர்கறள அல்லாஹ்வும் சபிக்கிைான்.
சபிப்பவர்களும் அவர்கறளச்
‫ك‬
‫ب ا ُول َٰ ِٓى ه‬ ِ ‫لِل َهن‬
ِ ‫اس ِف الْ ِك َٰت‬
ُ ُ ُ ‫اّلل هو یهل هْع‬
‫ٰن‬ ُ ُ ُ ‫یهل هْع‬
ُ ََٰ ‫ٰن‬
சபிக்கிைார்கள்.

‫اللََٰ ِع ُن ْو هن‬

‫اِ َهَل الَه ِذیْ هن هتاب ُ ْوا هوا ه ْصل ُهح ْوا‬
160. எவர்கள் (தங்கள் தவறுகளிலிருந்து
திருந்தினார்ககளா),
மன்னிப்புக்ககாரினார்ககளா, (தங்கறள) ‫هوبهی َه ُن ْوا فهاُول َٰ ِٓى ه‬
‫ك ا ه ُت ْو ُب‬
சீர்திருத்திக் சகாண்டார்ககளா, (தாங்கள்
மறைத்த உண்றமகறள மக்களுக்கு) ُ ‫هْی هوا هنها ال َهت َهو‬
‫اب‬ ْ ِ ْ ‫عهله‬
சதளிவுபடுத்தினார்ககளா அவர்கறளத்
‫الرحِ ْي ُم‬
‫َه‬
தவிர. ஆக, அவர்களுறடய தவ்பாறவ
நான் அங்கீ கரிப்கபன். நான்தான்
தவ்பாறவ (-பாவ மன்னிப்புத்
கதடியவரின் பிரார்த்தறனறய) அதிகம்
அங்கீ கரிப்பவன், மகா கருறணயாளன்
ஆகவன்.

‫اِ َهن الَه ِذیْ هن هكف ُهر ْوا هو هما ُت ْوا‬


161. நிச்சயமாக எவர்கள்
நிராகரித்தார்ககளா, இன்னும், அவர்கள்
நிராகரித்தவர்களாககவ இைந்தார்ககளா, ‫هْی‬ ‫هو ُه ْم ُك َهفار ا ُول َٰ ِٓى ه‬
ْ ِ ْ ‫ك عهله‬
அவர்கள் மீ து அல்லாஹ் உறடய
சாபமும், வானவர்கள்; இன்னும், மக்கள் ‫اّلل هوال هْمل َٰ ٓ ِى هك ِة‬
ِ ََٰ ‫ل ْهع هن ُة‬
அறனவருறடய சாபமும் உண்டாகும்.
‫ِي‬ ِ ‫هوال َهن‬
‫اس ا ْهج همع ْ ه‬
ஸூரா பகரா 47 ‫البقرة‬

‫َٰخلِ ِدیْ هن فِ ْي هها هَل یُ هخ َهف ُف‬


162. அ(ந்த சாபத்)தில் (அவர்கள்)
நிரந்தரமாக இருப்பார்கள். (மறுறமயில்)
அவர்களுக்கு தண்டறன ‫هاب هو هَل ُه ْم‬ ُ ُ ْ ‫هع‬
ُ ‫ٰن ال هْعذ‬
இகலசாக்கப்படாது. இன்னும், அவர்கள்
அவகாசம் அளிக்கப்பட மாட்டார்கள். ‫یُ ْن هظ ُر ْو هن‬

163. இன்னும், (மனிதர்ககள! நீங்கள்


‫هواِل َٰ ُهك ُْم اِلَٰه َهواحِ د هَل اِل َٰ هه‬
உண்றமயில் வணங்கத் தகுதியான)
உங்கள் இறைவன் ஒகர ஓர் ‫الرحِ ْي ُمن‬ ‫اِ َهَل ُه هو َه‬
‫الر ْح َٰم ُن َه‬
இறைவன்தான். கபரருளாளன்,
கபரன்பாளனாகிய அவறனத் தவிர
(உண்றமயில் வணங்கத்தகுதியான)
இறைவன் அைகவ இல்றல.

‫اِ َهن ِف ْ هخل ْ ِق َه‬


164. நிச்சயமாக வானங்கள் இன்னும்
‫الس َٰم َٰو ِت‬
பூமிறயப் பறடத்திருப்பதிலும், இரவு,
பகல் மாறுவதிலும், மனிதர்களுக்கு ‫هو ْاَل ْهر ِض هوا ْخ ِت هل ِف الَه ْي ِل‬
பலன் தருபவற்றை (ஏற்ைி)க் சகாண்டு
‫ه‬
கடலில் சசல்லும் கப்பல்களிலும், ْ ِ َ‫ار هوالْ ُفلْكِ ال‬
‫ت‬ ِ ‫هوال َهن هه‬
‫ی ِف ال هْب ْح ِر ِب هما یه ْن هف ُع‬
வானத்திலிருந்து அல்லாஹ் (மறழ)
நீறர இைக்கி, அதன் மூலம் பூமிறய - ْ ‫هت ْج ِر‬
அது இைந்த பின்னர் - உயிர்ப்பிப்பதிலும், ‫اّلل ِم هن‬ ‫ال َهن ه‬
ُ ََٰ ‫اس هو هما ا هن ْ هز هل‬
கால்நறடகறள எல்லாம் பூமியில்
பரப்பியதிலும், காற்றை(ப் ‫الس همٓا ِء ِم ْن َمهٓاء فها ه ْح هيا ِب ِه‬
‫َه‬
பலககாணங்களில்) திருப்பிவிடுவதிலும்,
‫ض به ْع هد هم ْوت هِها هوبه َه‬
‫ث‬ ‫ْاَل ْهر ه‬
வானத்திற்கும் பூமிக்கும் இறடயில்
கட்டுப்படுத்தப்பட்ட கமகத்திலும்
َ ِ ُ ‫فِ ْي هها ِم ْن ك‬
‫ل هدٓاب َهة‬
திட்டமாக (பல) அத்தாட்சிகள் சிந்தித்துப்
புரிகிை மக்களுக்கு இருக்கின்ைன. ‫الر َٰی ِح‬
َِ ‫ف‬ِ ْ‫هو هت ْص ِر ی‬

‫اب ال ُْم هس َهخ ِر به ْ ه‬


‫ي‬ ِ ‫الس هح‬
‫هو َه‬
‫َل َٰیت‬
َٰ ‫الس همٓا ِء هو ْاَل ْهر ِض ه‬
‫َه‬
‫لَِق ْهوم یَه ْع ِقل ُْو هن‬

‫اس هم ْن یَه َهت ِخ ُذ ِم ْن‬


ِ ‫هو ِم هن ال َهن‬
165. மக்களில் அல்லாஹ்றவ அன்ைி
(அவனுக்கு) சமமானவர்கறள (-கற்பறன
சதய்வங்கறள) ஏற்படுத்தியவர்களும் ‫اّلل ا هن ْ هدا ًدا یَُحِ َُب ْون ه ُه ْم‬
ِ ََٰ ‫ُد ْو ِن‬
இருக்கிைார்கள். அல்லாஹ்வின் மீ து
ஸூரா பகரா 48 ‫البقرة‬

‫اّلل هوالَه ِذیْ هن َٰا هم ُن ْوا‬


அன்பு றவக்கப்படுவது கபால் அவர்கள்
ِ ََٰ ‫ب‬
َِ ‫ك ُهح‬
அவற்ைின் மீ து அன்பு றவக்கிைார்கள்.
நம்பிக்றகயாளர்கள் (உண்றமயான ‫ّلل هو ل ْهو یه هری‬ ِ ََٰ َِ ‫ا ه هش َُد ُح ًَبا‬
இறைவனாகிய) அல்லாஹ்வின்
மீ துதான் அதிகம் அன்பு றவப்பார்கள். ‫الَه ِذیْ هن هظل ُهم ْوا اِذْ یه هر ْو هن‬
அநியாயக்காரர்கள் (நரக) தண்டறனறய
ِ ََٰ ِ ‫هاب ا َههن الْق َهُوةه‬
‫ّلل‬ ‫ال هْعذ ه‬
(கநருக்கு கநர் கண்ணால்) காணும்கபாது,
(தங்களது இறுதி முடிவு என்ன என்பறத) ‫اّلل هش ِدیْ ُد‬
‫هج ِم ْي ًعا هوا َههن ََٰ ه‬
பார்த்துவிட்டால், “அறனத்து ஆற்ைலும்
நிச்சயமாக அல்லாஹ்வுக்கக உரியது; ‫هاب‬
ِ ‫ال هْعذ‬
(தாம் வணங்கிய சதய்வங்கள் சக்தி
அற்ைறவ;) தண்டிப்பதில் அல்லாஹ்
கடினமானவன்; (நம்றம அல்லாஹ்வின்
தண்டறனயிலிருந்து நமது
சதய்வங்களால் காப்பாற்ை முடியாது)”
என்பறத அவர்கள் புரிந்து சகாள்வார்கள்.

‫َبا ه الَه ِذیْ هن ا تَُ ِب ُع ْوا ِم هن‬


166. (மதத் தறலவர்களும் அவர்கறள
பின்பற்றுபவர்களும் மறுறமயில் நரக)
‫اِذْ هت ه َه‬
தண்டறனறயக் கண்கூடாக பார்த்த ‫الَه ِذیْ هن ا تَه هب ُع ْوا هو هرا ُهوا‬
சமயத்தில் பின்பற்ைப்பட்ட (மதத்
தறல)வர்ககளா (தங்கறள) ‫ت ِب ِه ُم‬ ْ ‫هاب هو هتق َههط هع‬ ‫ال هْعذ ه‬
பின்பற்ைியவர்கறள விட்டு
‫اب‬
ُ ‫ْاَل ْهس هب‬
விலகிவிடும்கபாது; (அவர்கள்
எல்கலாரும் தங்கள் சவற்ைிக்காக
நம்பியிருந்த) காரணிகள் (-சிறலகளும்
அவற்றுக்கு சசய்த வழிபாடுகளும்)
அவர்கறள விட்டு துண்டித்து (பயனற்று
கபாய்)விடும்கபாது (“அறனத்து
ஆற்ைலும் நிச்சயமாக அல்லாஹ்வுக்கக
உரியது; தாம் வணங்கிய
சதய்வங்களுக்கு அைகவ சக்தி இல்றல;
தண்டிப்பதில் அல்லாஹ் கடினமானவன்;
அல்லாஹ்வின் தண்டறனயிலிருந்து
நமது சதய்வங்களால் நம்றம காப்பாற்ை
முடியாது” என்பறத அவர்கள்
எல்கலாரும் திட்டமாக புரிந்து
சகாள்வார்கள்).
ஸூரா பகரா 49 ‫البقرة‬

‫هوقها هل الَه ِذیْ هن ا تَه هب ُع ْوا ل ْهو ا َههن‬


167. இன்னும், பின்பற்ைியவர்கள்
(அப்கபாது) கூறுவார்கள்: “(உலகிற்கு
ஒருமுறை) திரும்பச் சசல்வது நமக்கு ‫ِٰن هك هما‬ ‫له هنا هك َهرةً فهنه هت ه َه‬
ْ ُ ْ ‫َبا ه م‬
சாத்தியமானால் அவர்கள்
எங்கறளவிட்டு (இப்கபாது) ‫َب ُء ْوا ِم َهنا هكذَٰ ل ه‬
‫ِك یُ ِر یْ ِه ُم‬ ‫هت ه َه‬
விலகியதுகபால் நாங்களும்
‫اّلل ا ه ْع هما ل ُهه ْم هح هس َٰرت‬
ُ ََٰ
அவர்கறளவிட்டு விலகிவிடுகவாம்.”
இவ்வாகை, அவர்களின் சசயல்கறள
‫هْی هو هما ُه ْم ِب َٰخ ِر ِج ْ ه‬
‫ي‬ ْ ِ ْ ‫عهله‬
அவர்கள் மீ து கடும் துயரங்களாக
அறமயும்படி அல்லாஹ் அவர்களுக்கு ‫ارن‬
ِ ‫ِم هن ال َهن‬
காண்பிப்பான். இன்னும், அவர்கள் (நரக)
சநருப்பிலிருந்து ஒருகபாதும் சவளிகயை
மாட்டார்கள்.

ُ ‫َٰیاهی َ هُها ال َهن‬


168. மக்ககள! பூமியிலுள்ளவற்ைில்
‫اس كُل ُْوا م َهِما ِف‬
அனுமதிக்கப்பட்ட நல்லறதகய
உண்ணுங்கள். இன்னும், றஷத்தானின் ‫ْاَل ْهر ِض هحل َٰ ًل هط ِی َ ًب ؗا هو هَل‬
அடிச்சுவடுகறள (-அவன் உங்கறள
அறழக்கும் அவனது பாறதகறள)ப் َ‫هت َهت ِب ُع ْوا ُخ ُط َٰو ِت ا ه‬
‫لش ْي َٰط ِن‬
‫اِ ن هَه لهك ُْم عه ُد َو َم ُِب ْي‬
பின்பற்ைாதீர்கள். நிச்சயமாக அவன்
உங்களுக்குப் பகிரங்கமான எதிரி
ஆவான்.

َُ ‫اِ ن َه هما یها ْ ُم ُر ُك ْم ِب‬


169. அவன் உங்களுக்கு ஏவுவசதல்லாம்
‫الس ْٓو ِء‬
தீறமறயயும், மானக்ககடானறதயும்,
நீங்கள் அைியாதவற்றை அல்லாஹ்வின் ‫هوالْ هف ْح هشٓا ِء هوا ْهن هتق ُْول ُْوا ع ههل‬
மீ து (சபாய்யாக) கூறுவறதயும்தான்.
ِ ََٰ
‫اّلل هما هَل هت ْعل ُهم ْو هن‬

‫ل ل ُهه ُم ا تَه ِب ُع ْوا هما‬


‫هواِذها ق ِْي ه‬
170. இன்னும், அல்லாஹ் இைக்கியறதப்
பின்பற்றுங்கள் என அவர்களுக்குக்
கூைப்பட்டால், “(நாங்கள் அறதப் ‫اّلل قها ل ُْوا به ْل نهتَه ِب ُع هما‬
ُ ََٰ ‫ا هن ْ هز هل‬
பின்பற்ை மாட்கடாம்.) மாைாக, நாங்கள்
எங்கள் மூதாறதகறள எதில் (-எந்தக் ‫ا هلْفهیْ هنا عهل ْهي ِه َٰا ب ه ه‬
‫ٓاءنها ا ههو ل ْهو‬
சகாள்றகயில்) இருக்கக் கண்கடாகமா
‫هان َٰا بهٓا ُؤ ُه ْم هَل یه ْع ِقل ُْو هن‬
‫ك ه‬
அறதகய பின்பற்றுகவாம்” எனக்
கூறுகிைார்கள். அவர்களுறடய ‫هش ْيـًا َهو هَل یه ْه هت ُد ْو هن‬
மூதாறதகள் எறதயும்
அைியாதவர்களாகவும் கநர்வழி
ஸூரா பகரா 50 ‫البقرة‬

சபைாதவர்களாகவும் இருந்தாலுமா
(அவர்கறள இவர்கள் பின்பற்றுவார்கள்)?

‫هو همث ُهل الَه ِذیْ هن هكف ُهر ْوا هك همث ِهل‬
171. நிராகரிப்பாளர்களின் உதாரணம்
அறழப்றபயும் சப்தத்றதயும் தவிர
(அைகவ எறதயும்) ககட்காதறதக் கூவி ‫ِق ِب هما هَل یه ْس هم ُع‬ ْ ‫الَه ِذ‬
ُ ‫ی یه ْنع‬
அறழப்பவரின் உதாரணத்றதப்
கபான்ைாகும். (அவர்கள்) சசவிடர்கள், ٌۢ َ ‫ٓاء ُص‬
‫م بُكْم‬ ً ‫اِ َهَل ُدعه‬
ً ‫ٓاء َهون هِد‬
ஊறமகள், குருடர்கள். எனகவ, அவர்கள்
‫ُع ْم ف ُهه ْم هَل یه ْع ِقل ُْو هن‬
(சத்தியத்றத சிந்தித்து) புரியமாட்டார்கள்.

‫َٰیاهی َ هُها الَه ِذیْ هن َٰا هم ُن ْوا كُل ُْوا ِم ْن‬


172. நம்பிக்றகயாளர்ககள! நாம்
உங்களுக்கு வழங்கிய நல்லவற்ைில்
இருந்து உண்ணுங்கள்! இன்னும், ‫ت هما هر هزقْ َٰنك ُْم‬
ِ ‫هط ِی َ َٰب‬
அல்லாஹ்விற்கு நன்ைி சசலுத்துங்கள்,
அவறனகய (நீங்கள்) வணங்குபவர்களாக ِ ََٰ ِ ‫هوا ْش ُك ُر ْوا‬
‫ّلل اِ ْن ُكنْ ُت ْم اِیَها ُه‬
இருந்தால்.
‫هت ْع ُب ُد ْو هن‬

‫اِ ن َه هما هح َهر هم عهل ْهيك ُُم ال هْمیْ هت هة‬


173. அவன் உங்களுக்கு (ஆகுமானதல்ல
என்று) தடுத்தசதல்லாம் (தாமாக) சசத்த
பிராணிகளும் இரத்தமும், பன்ைியின் ‫َِنیْ ِر هو هما‬ ‫هو َه‬
ِ ْ ‫الد هم هو ل ْهح هم الْخ‬
மாமிசமும், (அறுக்கப்படும்கபாது)
அல்லாஹ் அல்லாதவரின் சபயர் ‫اّلل ف ههم ِن‬
ِ ََٰ ‫ْی‬ ‫اُه َه‬
ِ ْ ‫ِل ِبه لِ هغ‬
கூைப்பட்டதும்தான். ஆக, எவர்
பாவத்றத நாடாதவராக, எல்றல ‫اض ُط َهر غ ْ ه‬
‫هْی بهاغ هو هَل عهاد ف ههل‬ ْ
மீ ைாதவராக இருக்கும் நிறலயில் ‫اّلل هغف ُْور‬
‫اِ ث هْم عهل ْهي ِه اِ َهن ََٰ ه‬
(தடுக்கப்பட்டறத உண்பதற்கு)
நிர்ப்பந்திக்கப்பட்டாகரா அவர் மீ து ‫َهرحِ ْيم‬
(அதிலிருந்து அவசியமான அளவு
உண்பது) அைகவ குற்ைமில்றல.
நிச்சயமாக அல்லாஹ் மகா
மன்னிப்பாளன், மகா கருறணயாளன்
ஆவான்.

‫اِ َهن الَه ِذیْ هن یه ْك ُت ُم ْو هن هما‬


174. நிச்சயமாக எவர்கள் கவதத்தில்
அல்லாஹ் இைக்கியறத
மறைக்கிைார்ககளா; இன்னும், அதற்குப்
ِ ‫اّلل ِم هن الْ ِك َٰت‬
‫ب‬ ُ ََٰ ‫ا هن ْ هز هل‬
பகரமாக சசாற்பத் சதாறகறய
வாங்குகிைார்ககளா அவர்கள் தங்கள் ‫َت ْو هن ِبه ث ههم ًنا قهلِ ْي ًل‬
ُ ‫هو یه ْش ه‬
ஸூரா பகரா 51 ‫البقرة‬

ْ ‫ك هما یهاْكُل ُْو هن ِف‬


வயிறுகளில் சநருப்றபத் தவிர
(எறதயும்) சாப்பிடுவதில்றல. இன்னும்,
‫ا ُول َٰ ِٓى ه‬
‫ه‬
‫بُ ُط ْون ِِه ْم اِ ََل ال هَن ه‬
‫ار هو هَل‬
மறுறமநாளில் அல்லாஹ் அவர்களுடன்
கபசமாட்டான். இன்னும், அவர்கறளப்
பரிசுத்தமாக்க மாட்டான். இன்னும், ُ ََٰ ‫یُكهلَِ ُم ُه ُم‬
‫اّلل یه ْو هم الْ ِق َٰي هم ِة‬

ْ ِ ْ ‫هو هَل یُ هز َِك‬


துன்புறுத்தக்கூடிய தண்டறன
‫هْی۬ هو ل ُهه ْم عهذهاب‬
அவர்களுக்கு உண்டு.
‫ا هل ِْيم‬

‫ك الَه ِذیْ هن ا ْش ه ه‬
175. அவர்கள் எத்தறககயார் என்ைால்
‫َت ُوا‬ ‫ا ُول َٰ ِٓى ه‬
(அல்லாஹ்வின்) கநர்வழிக்குப் பதிலாக
(றஷத்தானின்) வழிககட்றடயும்,
‫الضلَٰله هة ِبا ل ُْه َٰدی هوال هْعذ ه‬
‫هاب‬ ‫َه‬
மன்னிப்புக்குப் பதிலாகத்
தண்டறனறயயும் விறலக்கு ‫ِبا ل هْم ْغف هِر ِة ف ههما ا ْهص ه ه‬
‫َب ُه ْم‬

ِ ‫ع ههل ال هَن‬
வாங்கியவர்கள். நரக சநருப்பின் மீ து
‫ار‬
அவர்கள் எவ்வளவு துணிவாக
இருக்கிைார்கள்?

‫ِك ِبا ه َهن ََٰ ه‬


‫اّلل ن ه َهز هل الْ ِك َٰت ه‬
176. அ(வர்கள் நரகத்தில் தண்டறன
‫ب‬ ‫َٰذ ل ه‬
சபறுவ)து, ஏசனனில், நிச்சயமாக
அல்லாஹ் உண்றமயுடன் கவதத்றத ‫ِبا ل هْح َِق هواِ َهن الَه ِذیْ هن‬
இைக்கினான். (ஆனால், அவர்கள் அதில்
முரண்பட்டார்கள்.) நிச்சயமாக (இந்த) ْ ِ ‫ب له‬
‫ف‬ ِ ‫ا ْخ هتلهف ُْوا ِف الْ ِك َٰت‬
கவதத்(றத நம்பிக்றக சகாள்ளாமல்
‫شِ قهاق بهع ِْيدن‬
அ)தில் கருத்து கவறுபாடு
சகாண்டவர்கள் (முஸ்லிம்களுடன்)
சவகு தூரமான பறகறமயில்தான்
இருக்கிைார்கள்.

‫َْب ا ْهن ُت هولَُ ْوا‬


‫لهی ْ هس ال ِ َه‬
177. நன்றம என்பது கமற்கு, கிழக்கு
கநாக்கி உங்கள் முகங்கறள நீங்கள்
திருப்புவது அல்ல. எனினும், ‫ُو ُج ْو ههك ُْم ق هِب ه‬
‫ل ال هْم ْش ِر ِق‬
அல்லாஹ்றவயும், இறுதிநாறளயும்,
வானவர்கறளயும், கவதத்றதயும், ‫َْب هم ْن‬ ‫هوال هْم ْغ ِر ِب هو لَٰك َه‬
‫ِن ال ِ َه‬
ِ ََٰ ‫َٰا هم هن ِب‬
நபிமார்கறளயும் நம்பிக்றக
‫اَلخِ ِر‬
َٰ ْ ‫اّلل هوال هْي ْو ِم‬
சகாண்டவர்கள்; இன்னும் சசல்வத்றத
அதன் விருப்பம் (தமக்கு) இருப்பதுடன்
ِ ‫هوال هْمل َٰ ٓ ِى هك ِة هوالْ ِك َٰت‬
‫ب‬
உைவினர்களுக்கும், அனாறதகளுக்கும்,
ஏறழகளுக்கும், வழிப்கபாக்கர்களுக்கும், ‫ي هو َٰا هٰت ال هْما هل ع َٰهل‬
‫هوالنَه ِب َ ه‬
ஸூரா பகரா 52 ‫البقرة‬

‫ُح ِ َبه ذه ِوی الْق ُْر َٰب هوالْی ه َٰت َٰم‬


யாசகர்களுக்கும், அடிறமகளுக்கும்
சகாடுத்தவர்கள்; சதாழுறகறய
நிறலநிறுத்தியவர்கள்; ஸகாத்றதக் ‫ي هوا ب ْ هن ا َه‬
‫لس ِب ْي ِل‬ ‫هوال هْم َٰس ِك ْ ه‬
சகாடுத்தவர்கள்; கமலும், உடன்படிக்றக
சசய்தால் தங்கள் உடன்படிக்றகறய ‫هاب‬
ِ ‫الرق‬
َِ ‫ي هو ِف‬
‫ٓاىلِ ْ ه‬
ِ ‫الس‬
‫هو َه‬
நிறைகவற்றுபவர்கள்; சகாடிய
‫الز َٰكوةه‬
‫الصلَٰوةه هو َٰا هٰت َه‬ ‫هواهق ه‬
‫هام َه‬
வறுறமயிலும், கநாயிலும், கபார்
சமயத்திலும் சபாறுறமயாக ‫هوال ُْم ْوف ُْو هن ِب هع ْه ِد ِه ْم اِذها‬
இருப்பவர்கள் ஆகிய இவர்களுறடய
சசயல்கள்தான் நன்றம ஆகும். அவர்கள் ‫َب یْ هن ِف‬
ِ ِ ‫الص‬ََٰ ‫َٰع هه ُد ْوا هو‬
எத்தறககயார் என்ைால் (தங்கள்
நம்பிக்றகறய) உண்றமப்படுத்தினார்கள்.
‫ي‬ َ‫ال هْبا ْ هسٓا ِء هو ه‬
‫الض َهرٓا ِء هوحِ ْ ه‬
இன்னும், அவர்கள்தான் அல்லாஹ்றவ ‫ك الَه ِذیْ هن‬
‫ال هْبا ْ ِس ا ُول َٰ ِٓى ه‬
அஞ்சக் கூடியவர்கள் ஆவார்கள்!
‫ك ُه ُم‬
‫هص هدق ُْوا هوا ُول َٰ ِٓى ه‬
‫ال ُْم َهتق ُْو هن‬

‫ه‬
‫َٰیاهی َ هُها الَ ِذیْ هن َٰا هم ُن ْوا ُك ِت ه‬
178. நம்பிக்றகயாளர்ககள! சகாறல
‫ب‬
சசய்யப்பட்டவர்களுக்காக பழிவாங்குவது
உங்கள் மீ து கடறமயாக்கப்பட்டுள்ளது. ‫اص ِف الْ هقت َْٰل‬ ُ ‫عهل ْهيك ُُم الْ ِق هص‬
(சகால்லப்பட்ட) சுதந்திரமானவனுக்குப்
பதிலாக (சகாறலயாளியான) ‫ا هل ُْح َُر ِبا ل ُْح َِر هوال هْع ْب ُد‬
‫اَلُن ْ َٰثی‬
ْ ‫ِبا ل هْع ْب ِد هو ْاَلُن ْ َٰثی ِب‬
சுதந்திரமானவறன, (சகால்லப்பட்ட)
அடிறமக்குப் பதிலாக
(சகாறலயாளியான) அடிறமறய,
‫ف ههم ْن ع ِ ه‬
‫ُف لهه ِم ْن اهخِ ْي ِه‬
(சகால்லப்பட்ட) சபண்ணுக்குப் பதிலாக
(சகாறலயாளியான) சபண்றணத்தான் ‫َشء فهاتَ هِباع ٌۢ ِبا ل هْم ْع ُر ْو ِف‬
ْ ‫ه‬
(பழிக்குப் பழி சகால்ல கவண்டும்).
எவருக்கு, தன் சககாதரனிடமிருந்து ‫هوا ه هدٓاء اِل ْهي ِه ِباِ ْح هسان َٰذ ل ه‬
‫ِك‬
(பரிகாரத் சதாறகயில்) ஏகதனும் ‫هت ْخ ِف ْيف َِم ْن َهر ِب َك ُْم هو هر ْح همة‬
மன்னிக்கப்பட்டால், கண்ணியமான
முறையில் (அறதப்) பின்பற்றுதல் ‫ف ههم ِن ا ْع هت َٰدی به ْع هد َٰذ ل ه‬
‫ِك فهلهه‬
கவண்டும். நன்ைி அைிதலுடன்
(மீ தமுண்டான பரிகாரத் சதாறகறய)
‫عهذهاب ا هل ِْيم‬
அவரிடம் நிறைகவற்றுதல் கவண்டும்.
இது, உங்கள் இறைவனிடமிருந்து (வந்த)
சலுறகயும் அருளுமாகும். எவர்
அதற்குப் பின்னர் எல்றல மீ றுவாகரா
ஸூரா பகரா 53 ‫البقرة‬

அவருக்குத் துன்புறுத்தக்கூடிய
தண்டறன உண்டு.

179. இன்னும் பழிவாங்குவதில்


‫اص هح َٰيوة‬
ِ ‫هو لهك ُْم ِف الْ ِق هص‬
உங்களுக்கு வாழ்க்றக(யின் பாதுகாப்பு)
உண்டு. நிறைவான அைிவுறடயவர்ககள! ‫اب ل ههعلَهك ُْم‬ ِ ُ ‫َٰیَا‬
ِ ‫ول ْاَلهل هْب‬
நீங்கள் (பழிவாங்கப்படுவறத) பயப்பட
கவண்டுகம! ‫هت َهتق ُْو هن‬

‫ب عهل ْهيك ُْم اِذها هح هض هر‬ ‫ُك ِت ه‬


180. உங்களில் ஒருவருக்கு மரணம்
வந்தால், (கமலும்) அவர் சசல்வத்றத
விட்டுச் சசன்ைால் அப்கபாது ‫ا ههح هد ُك ُم ال هْم ْو ُت اِ ْن هت هر هك‬
சபற்கைாருக்கும், உைவினர்களுக்கும்
நல்ல முறையில் (நீங்கள்) மரண ‫ْی ۬ا ل هْو ِص َهي ُة لِل هْوال هِدیْ ِن‬
‫هخ ْ ه‬
சாசனம் கூறுவது உங்கள் மீ து
‫ي ِبا ل هْم ْع ُر ْو ِف‬
‫هو ْاَلهق هْر ِب ْ ه‬
கடறமயாக்கப்பட்டுள்ளது. (இது)
அல்லாஹ்றவ அஞ்சுபவர்கள் மீ து
‫هح ًَقا ع ههل ال ُْم َهت ِق ْ ه‬
‫ي‬
அவசியமாகும்.

ْ ٌۢ ‫ف ههم‬
‫ن به َهدلهه به ْع هد هما هس ِم هعه‬
181. ஆக, எவர் (மரண சாசனம்
கூறுபவரிடமிருந்து) அ(வரது மரண
சாசனத்)றத சசவியுற்ைதற்குப் பின்னர், ‫فها ِن َه هما اِ ث ُْمه ع ههل الَه ِذیْ هن‬
அறத மாற்றுவாகரா அதன்
பாவசமல்லாம் மாற்றுகிைவர்கள் மீ கத ‫اّلل هس ِم ْيع‬
‫یُ هب َ ِدل ُْونهه اِ َهن ََٰ ه‬
(சாரும்). நிச்சயமாக அல்லாஹ் நன்கு
‫عهلِ ْيم‬
சசவியுறுபவன், மிக அைிந்தவன்
ஆவான்.

‫اف ِم ْن َم ُْوص هج هنفًا‬


‫ف ههم ْن هخ ه‬
182. ஆக, எவர் மரண சாசனம்
கூறுபவரிடத்தில் அநீதி அல்லது
தவறைப் பயந்தாகரா; இன்னும்,
ْ ُ ‫ا ْهو اِ ث ًْما فها ْهصلهحه به ْي ه‬
‫ٰن ف ههل‬
அவர்களுக்கு மத்தியில் சீர்திருத்தம்
சசய்தாகரா (அவர் சசய்ததில்) அவர் மீ து ‫اّلل هغف ُْور‬
‫اِ ث هْم عهل ْهي ِه اِ َهن ََٰ ه‬
அைகவ குற்ைமில்றல. நிச்சயமாக
‫َهرحِ ْيمن‬
அல்லாஹ் மகா மன்னிப்பாளன், மகா
கருறணயாளன் ஆவான்.
ஸூரா பகரா 54 ‫البقرة‬

‫ه‬
‫َٰیاهی َ هُها الَ ِذیْ هن َٰا هم ُن ْوا ُك ِت ه‬
183. நம்பிக்றகயாளர்ககள! நீங்கள்
‫ب‬
இறையச்சமுள்ளவர்களாக ஆகுவதற்காக
உங்கள் மீ து கநான்பு
‫ام هك هما ُك ِت ه‬
‫ب‬ ُ ‫الص هي‬
َِ ‫عهل ْهيك ُُم‬
கடறமயாக்கப்பட்டது - உங்களுக்கு
முன்னிருந்தவர்கள் மீ து ‫ع ههل الَه ِذیْ هن ِم ْن ق ْهبلِك ُْم‬
‫ل ههعلَهك ُْم هت َهتق ُْو هن‬
கடறமயாக்கப்பட்டது கபான்று.

‫اما َم ْهع ُد ْو َٰدت ف ههم ْن ك ه‬


ً ‫ا هی َه‬
184. (ஓர் ஆண்டில் ரமழான் மாதம்
‫هان‬
என்று) எண்ணப்பட்ட நாட்களில்
(கநான்பிருத்தல் கடறமயாகும்). ஆக, ‫ِم ْنك ُْم َهم ِر یْ ًضا ا ْهو ع َٰهل هسفهر‬
உங்களில் யார் கநாயாளியாக
இருப்பாகரா, அல்லது பயணத்தில் ‫فهع َهِدة َِم ْن ا هیَهام ا ُ هخ هر هوع ههل‬
‫الَه ِذیْ هن یُ ِط ْيق ُْونهه فِ ْدیهة‬
இருப்பாகரா அவர் (விடுபட்ட
கநான்புகறள) மற்ை நாட்களில்
கணக்கிட்டு கநான்பு றவக்கவும். அ(ந்த ‫ام م ِْس ِك ْي ف ههم ْن هت هط َهوعه‬ ُ ‫هط هع‬
மாதத்தில் கநான்பு கநாற்பதான)து
யாருக்கு சிரமமாக இருக்குகமா அவர்கள் ‫ْیا ف ُهه هو هخ ْْی لَهه هوا ْهن‬ً ْ ‫هخ‬
‫هت ُص ْو ُم ْوا هخ ْْی لَهك ُْم اِ ْن‬
கட்டாயம் ஓர் ஏறழக்கு (ஒரு கவறள)
உணவளிப்பது (கநான்றப விட்டதற்கு)
பரிகாரம் ஆகும். ஆக, எவர் நன்றமயான ‫ُكنْ ُت ْم هت ْعل ُهم ْو هن‬
அமறல விருப்பமாக சசய்வாகரா அது
அவருக்கு நன்றமயாகும். ஆனால்,
நீங்கள் (கநான்பின் நன்றமறய)
அைிந்தவர்களாக இருந்தால் (சிரமத்றத
தாங்கிக் சகாண்டு) கநான்பு
கநாற்பதுதான் உங்களுக்கு மிகச்
சிைந்ததாகும் (என்பறத அைிந்து
சகாள்வர்கள்).

ْ ‫ان الَه ِذ‬


‫ی ا ُن ْ ِز هل‬ ‫هش ْه ُر هر هم هض ه‬
185. ரமழான் மாதம் எத்தறகயது
என்ைால் அதில்தான் மனிதர்களுக்கு
கநர்வழிகாட்டியாகவும் கநர்வழி உறடய ِ ‫ِف ْي ِه الْق ُْر َٰا ُن ُه ًدی لَِل َهن‬
‫اس‬
சான்றுகளாகவும் இன்னும் உண்றம,
சபாய்றய பிரித்தைிவிக்கின்ை சதளிவான ‫هوب ه ِی َ َٰنت َِم هن ال ُْه َٰدی‬
‫هان ف ههم ْن هش ِه هد‬
சத்தியத்தின் சான்றுகளாகவும் உள்ள
அல்குர்ஆன் இைக்கப்பட்டது. ஆககவ, ِ ‫هوالْف ُْرق‬
உங்களில் எவர் அம்மாதத்தில் َ‫ِم ْنك ُُم ه‬
‫الش ْه هر فهل هْي ُص ْم ُه‬
(உள்ளூரில்) தங்கி இருப்பாகரா அவர்
ஸூரா பகரா 55 ‫البقرة‬

‫هان هم ِر یْ ًضا ا ْهو ع َٰهل‬


‫هو هم ْن ك ه‬
அதில் கண்டிப்பாக கநான்பு கநாற்கவும்.
இன்னும், எவர் கநாயாளியாக அல்லது
பயணத்தில் இருப்பாகரா அவர் (அந்த ‫هسفهر فهع َهِدة َِم ْن ا هیَهام ا ُ هخ هر‬
கநான்றப) மற்ை நாட்களில்
கணக்கிடவும். அல்லாஹ் உங்களுக்கு ‫اّلل ِبك ُُم الْیُ ْس هر هو هَل‬
ُ ََٰ ‫یُ ِر یْ ُد‬
‫یُ ِر یْ ُد ِبك ُُم ال ُْع ْس ؗ هر‬
இலகுறவ நாடுகிைான். சிரமத்றத
நாடமாட்டான். (கநான்பின்)

ُ َِ ‫هو لِ ُت ْك ِملُوا الْع هَِدةه هو لِ ُتك‬


‫هَبوا‬
எண்ணிக்றகறய நீங்கள்
முழுறமப்படுத்துவதற்காகவும்; உங்கறள
கநர்வழிபடுத்தியதற்காக அல்லாஹ்றவ ‫اّلل ع َٰهل هما هه َٰدىك ُْم‬
‫ََٰ ه‬
‫هو ل ههعلَهك ُْم هت ْش ُك ُر ْو هن‬
நீங்கள் சபருறமப்படுத்துவதற்காகவும்;
நீங்கள் நன்ைி சசலுத்துவதற்காகவும்
(ரமழான் மாதத்தில் கநான்பிருங்கள்)!

ْ َِ ‫ی هع‬ ‫هواِذها هسا هل ه‬


186. இன்னும், என் அடியார்கள் என்றனப்
‫ن‬ ْ ‫هك ع هِبا ِد‬
பற்ைி உம்மிடம் ககட்டால், “நிச்சயமாக
நான் சமீ பமானவன்; என்றன
ُ ‫فهاِ ِ َنْ قه ِر یْب ا ُِج ْي‬
‫ب هد ْع هوةه‬
அறழத்தால் அறழப்பவரின்
அறழப்புக்குப் பதிலளிக்கிகைன்” (எனக் ‫ان‬
ِ ‫اع اِ هذا هدعه‬ ‫َه‬
ِ ‫الد‬
கூறுவராக!).
ீ ஆக, அவர்கள் கநர்வழி
‫فهلْی ه ْس هت ِجیْ ُب ْوا ِلْ هو ل ُْي ْؤ ِم ُن ْوا‬
சபறுவதற்காக அவர்கள் எனக்குப்
பதிலளி(த்து கீ ழ்ப்படிந்து நட)ப்பார்களாக! ‫ِب ْ ل ههعل َه ُه ْم یه ْر ُش ُد ْو هن‬
இன்னும், அவர்கள் என்றனகய
நம்பிக்றக சகாள்வார்களாக!

187. கநான்புறடய இரவில் நீங்கள்


‫ام‬
ِ ‫الص هي‬ ‫ا ُحِ َه‬
َِ ‫ل لهك ُْم ل ْهيله هة‬
உங்கள் மறனவிகளுடன் உடலுைவு
சகாள்வது உங்களுக்கு ‫ٓاىك ُْم ُه َهن‬ ِ ‫هث اِ َٰل ن هِس‬
ُ ‫الرف‬
‫َه‬
அனுமதிக்கப்பட்டுள்ளது. அவர்கள்
உங்களுக்கு ஆறட ஆவர். நீங்கள் ‫ل هِباس لَهك ُْم هوا هن ْ ُت ْم ل هِباس‬
‫ه‬
ُ ََٰ ‫لَ ُه َهن عهلِ هم‬
‫اّلل ا هنَهك ُْم‬
அவர்களுக்கு ஆறட ஆவர்கள். ீ
நிச்சயமாக நீங்கள் உங்கறள
ஏமாற்றுகிைீர்கள் என்பறத அல்லாஹ் ‫ُكنْ ُت ْم هت ْخ هتا ن ُ ْو هن ا هنْف هُسك ُْم‬
அைிவான். ஆககவ, உங்கள் தவ்பாறவ
அவன் அங்கீ கரித்தான். இன்னும், ‫اب عهل ْهيك ُْم هو هعفها هع ْنك ُْم‬ ‫فه هت ه‬
உங்கறள விட்டும் முற்ைிலும் தவறை
கபாக்கி (மன்னித்து) விட்டான். ஆககவ,
‫فها لْـ َٰ هن بهاشِ ُر ْو ُه َهن هواب ْ هت ُغ ْوا‬
‫اّلل لهك ُْم هوكُل ُْوا‬ ‫هما هك هت ه‬
ُ ََٰ ‫ب‬
இப்கபாது நீங்கள் அதிகாறலயில் கருப்பு
நூலிலிருந்து சவள்றள நூல்
ஸூரா பகரா 56 ‫البقرة‬

‫هوا ْش هرب ُ ْوا هح ََٰت یه هت هب َه ه‬


உங்களுக்குத் சதளிவாகும் வறர
‫ي لهك ُُم‬
அவர்களுடன் உடலுைவு றவக்கலாம்;
அல்லாஹ் உங்களுக்கு விதித்த ‫ض ِم هن‬ ُ ‫الْ هخ ْي ُط ْاَلهبْ هي‬
(குழந்றத பாக்கியத்)றத நீங்கள்
கதடலாம்; உண்ணலாம்; பருகலாம். ‫الْ هخ ْي ِط ْاَل ْهس هو ِد ِم هن الْ هف ْج ِر‬
‫ام اِ هل الَه ْي ِل‬
(அதன்) பிைகு, இரவு வறர கநான்றப
முழுறமயாக்குங்கள். நீங்கள் ‫الص هي ه‬َِ ‫ث َهُم ا ه ت َُِموا‬
மஸ்ஜிதுகளில் (இஃதிகாஃப்) தங்கி ‫هو هَل ُت هباشِ ُر ْو ُه َهن هوا هن ْ ُت ْم‬
இருக்கும்கபாது அவர்களுடன் (-
மறனவிகளுடன்) உடலுைவு ‫ْك‬
‫َٰع ِكف ُْو هن ِف ال هْم َٰس ِج ِد ِتل ه‬
றவக்காதீர்கள். இறவ
அல்லாஹ்வுறடய சட்டங்களாகும்.
‫اّلل ف ههل هتق هْربُ ْو هها‬
ِ ََٰ ‫ُح ُد ْو ُد‬
ஆககவ, அவற்றை சநருங்காதீர்கள். ‫اّلل َٰا یَٰ ِته‬
ُ ََٰ ‫ي‬ ‫هكذَٰ ل ه‬
ُ َِ ‫ِك یُ هب‬
அல்லாஹ் மனிதர்களுக்கு - அவர்கள்
அல்லாஹ்றவ அஞ்சுவதற்காக - தன் ‫اس ل ههعل َه ُه ْم یه َهتق ُْو هن‬
ِ ‫لِل َهن‬
வசனங்கறள இவ்வாறு
சதளிவுபடுத்துகிைான்.

‫هو هَل هتاْكُل ُْوا ا ْهم هوالهك ُْم بهیْ هنك ُْم‬
188. இன்னும், உங்களுக்கு மத்தியில்
உங்கள் சசல்வங்கறளத் தவைாக
(பாவமாக) உண்ணாதீர்கள் ‫ِبا ل هْبا ِط ِل هو ُت ْدل ُْوا ِب هها ا ِ هل‬
(அனுபவிக்காதீர்கள்). நீங்கள் (சசய்வது
பாவம் என்று) அைிந்திருந்தும் ِ ‫ال ُْحك َه‬
‫ام لِ هتاْكُل ُْوا ف ِهر یْقًا َِم ْن‬
மக்களுறடய சசல்வங்களில் ஒரு
பகுதிறய தவைாக நீங்கள் உண்பதற்காக
‫اَلِث ِْم‬ ِ ‫ال ال َهن‬
ْ ‫اس ِب‬ ِ ‫ا ْهم هو‬
(-அனுபவிப்பதற்காக) அவற்றை ‫هوا هن ْ ُت ْم هت ْعل ُهم ْو هنن‬
அதிகாரிகளிடம் (லஞ்சமாக)
சகாடுக்காதீர்கள்.

‫ك هع ِن ْاَل ه ِهل َه ِة قُ ْل‬


189. (நபிகய!) அவர்கள் பிறைகறளப்
பற்ைி உம்மிடம் ககட்கிைார்கள். நீர்
‫یه ْسـهل ُْون ه ه‬
கூறுவராக:
ீ “அறவ மக்களு(றடய َ‫اس هوال هْح ِج‬ ِ ‫ت لِل َهن‬ ُ ‫ِِهه هم هواق ِْي‬
சகாடுக்கல் வாங்கலு)க்கும் ஹஜ்ஜுக்கும்
காலங்கறள அைிவிக்கக்கூடியறவ ‫َْب ِبا ه ْن هتا ْ ُتوا‬
َُ ِ ‫هو لهی ْ هس ال‬
‫ال ُْب ُي ْو هت ِم ْن ُظ ُه ْو ِر هها هو لَٰك َه‬
ஆகும். இன்னும், நீங்கள் வடுகளுக்கு

‫ِن‬
அவற்ைின் பின்வாசல்கள் வழியாக
வருவது நன்றம இல்றல. எனினும், ‫َْب هم ِن ا َهت َٰق هوا ْ ُتوا‬‫ا ل ِ َه‬
நன்றம என்பது யார் அல்லாஹ்விற்கு
அஞ்சுகிைாகரா அதுதான். ஆககவ, நீங்கள்
ஸூரா பகரா 57 ‫البقرة‬

‫ال ُْب ُي ْو هت ِم ْن ا هب ْ هو ِاب هها هوا تَهقُوا‬


வடுகளுக்கு
ீ அவற்ைின் தறலவாசல்கள்
வழியாக வாருங்கள். இன்னும் நீங்கள்
சவற்ைியறடவதற்காக அல்லாஹ்றவ ‫اّلل ل ههعلَهك ُْم ُت ْفلِ ُح ْو هن‬
‫ََٰ ه‬
அஞ்சுங்கள்!”

190. இன்னும் (மக்காவாசிகளில்)


ِ ََٰ ‫هوقهاتِل ُْوا ِف ْ هس ِب ْي ِل‬
‫اّلل‬
உங்களிடம் கபார் புரிகவாரிடம்
அல்லாஹ்வுறடய பாறதயில் நீங்களும் ‫الَه ِذیْ هن یُقهاتِل ُْونهك ُْم هو هَل‬
கபார் புரியுங்கள். ஆனால், வரம்பு
மீ ைாதீர்கள். நிச்சயமாக அல்லாஹ் ‫ب‬
َُ ِ‫اّلل هَل یُح‬
‫هت ْع هت ُد ْوا اِ َهن ََٰ ه‬
‫ال ُْم ْع هت ِدیْ هن‬
வரம்பு மீ றுபவர்கறள கநசிப்பதில்றல.

191. இன்னும் (உங்களுடன் கபார்


‫ث‬
ُ ‫هواقْ ُتل ُْو ُه ْم هح ْي‬
சசய்யும் மக்காவாசிகளாகிய) அவர்கறள
நீங்கள் பார்த்த இடத்தில் சகால்லுங்கள். ‫ث ه ِق ْف ُت ُم ْو ُه ْم هوا ه ْخ ِر ُج ْو ُه ْم‬
உங்கறள அவர்கள் (மக்காவிலிருந்து)
சவளிகயற்ைியவாகை நீங்களும் ُ ‫َِم ْن هح ْي‬
‫ث ا ه ْخ هر ُج ْو ُك ْم‬
‫هوالْ ِف ْت هن ُة ا ه هش َُد ِم هن الْ هق ْت ِل‬
அவர்கறள (மக்காவிலிருந்து)
சவளிகயற்றுங்கள். இறணறவத்தல்
சகாறலறய விட மிகக் கடுறமயானது. ‫هو هَل ُت َٰق ِتل ُْو ُه ْم ِع ْن هد‬
(மக்காவில்) புனித மஸ்ஜிதுக்கு அருகில்
அவர்களிடம் கபார் புரியாதீர்கள், அதில் ‫ام هح ََٰت‬
ِ ‫ال هْم ْس ِج ِد ال هْح هر‬
அவர்கள், உங்களிடம் கபார்புரியும் வறர.
ஆக, அவர்கள் உங்களிடம் கபாரிட்டால்
‫یُ َٰق ِتل ُْو ُك ْم فِ ْي ِه فها ِ ْن‬
அப்கபாது நீங்கள் அவர்கறளக்
‫َٰق هتل ُْو ُك ْم فهاقْ ُتل ُْو ُه ْم هكذَٰ ل ه‬
‫ِك‬
சகால்லுங்கள். இப்படித்தான் (உங்களிடம்
சண்றட சசய்கிை அந்த) ‫ٓاء الْ َٰك ِف ِر یْ هن‬
ُ ‫هج هز‬
நிராகரிப்பவர்களின் கூலி இருக்கும்.

192. ஆக, அவர்கள் (உங்களிடம் சண்றட


சசய்யாமல்) விலகிக் சகாண்டால்,
‫فها ِ ِن ا ن ْ هت هه ْوا فها ِ َهن ََٰ ه‬
‫اّلل هغف ُْور‬
(நீங்களும் அவர்கறள விட்டுவிடுங்கள்). ‫َهرحِ ْيم‬
நிச்சயமாக அல்லாஹ் மகா
மன்னிப்பாளன், மகா கருறணயாளன்
ஆவான்.
ஸூரா பகரா 58 ‫البقرة‬

‫هو َٰق ِتل ُْو ُه ْم هح ََٰت هَل هتك ُْو هن‬


193. இன்னும், (மக்காவில்)
இறணறவத்தல் நீங்கும் வறர, வணக்க
வழிபாடு அல்லாஹ்விற்கு மட்டும் ِ ََٰ ِ ‫الدیْ ُن‬
‫ّلل‬ ِ َ ‫فِ ْت هنة َهو یهك ُْو هن‬
ஆகும் வறர அவர்களிடம் கபார்
புரியுங்கள். ஆக, அவர்கள் (உங்களிடம் ‫ان اِ َهَل‬
‫فها ِ ِن ا ن ْ هت هه ْوا ف ههل عُ ْد هو ه‬
ََٰ ‫ع ههل‬
சண்றட சசய்யாமல்) விலகிக்
‫ي‬
‫الظلِ ِم ْ ه‬
சகாண்டால் அப்கபாது அைகவ தாக்குதல்
(நிகழ்த்துவது) இல்றல,
அநியாயக்காரர்கள் மீ கத தவிர.

194. புனித மாதம் புனித மாதத்திற்கு ‫ام ِب َه‬


‫الش ْه ِر‬ ‫ا َه‬
ُ ‫هلش ْه ُر ال هْح هر‬
பதிலாகும். புனிதங்கள் (பாதுகாக்கப்பட
கவண்டும். அறவ பாழ்படுத்தப்பட்டால்) ُ ‫ام هوال ُْح ُر َٰم‬
‫ت ق هِصاص‬ ِ ‫ال هْح هر‬
பழிதீர்க்கப்பட கவண்டும். ஆககவ, யார்
உங்கறள தாக்குவாகரா, அவர் உங்கறள ‫ف ههم ِن ا ْع هت َٰدی عهل ْهيك ُْم‬
தாக்கியது கபான்கை (நீங்களும்) அவறர
‫فها ْع هت ُد ْوا عهل ْهي ِه ِب ِمث ِْل هما‬
தாக்குங்கள். இன்னும், அல்லாஹ்றவ
அஞ்சுங்கள். இன்னும் நிச்சயமாக ‫ا ْع هت َٰدی عهل ْهيك ُْم هوا تَهقُوا‬
அல்லாஹ்
இறையச்சமுறடயவர்களுடன் ‫اّلل هم هع‬
‫اّلل هواعْل ُهم ْوا ا َههن ََٰ ه‬
‫ََٰ ه‬
இருக்கிைான் என்பறத அைிந்து
சகாள்ளுங்கள். ‫ال ُْم َهت ِق ْ ه‬
‫ي‬

195. இன்னும், அல்லாஹ்வுறடய


ِ ََٰ ‫هوا هن ْ ِفق ُْوا ِف ْ هس ِب ْي ِل‬
‫اّلل هو هَل‬
பாறதயில் தர்மம் புரியுங்கள்; உங்கள்
கரங்கறள அழிவில் கபாடாதீர்கள்; ۬‫ُتلْق ُْوا ِباهیْ ِدیْك ُْم اِ هل ال َهت ْهلُ هك ۛ ِة‬
நல்லைம் புரியுங்கள். நிச்சயமாக
அல்லாஹ் நல்லைம் புரிபவர்கள் மீ து ‫ب‬ ‫هوا ْهح ِس ُن ْو ۛا۬ اِ َهن ََٰ ه‬
َُ ِ‫اّلل یُح‬
அன்பு றவக்கிைான்.
‫ي‬ ‫ال ُْم ْح ِس ِن ْ ه‬
196. இன்னும், நீங்கள் ஹஜ்றஜயும்
ِ ََٰ ِ ‫هوا ه ت َُِموا ال هْح َهج هوال ُْع ْم هرةه‬
‫ّلل‬
உம்ராறவயும் அல்லாஹ்வுக்காக
முழுறமயாக்குங்கள். நீங்கள் ‫اس هتیْ هس هر‬ْ ‫فها ِ ْن ا ُْح ِص ْر ُت ْم ف ههما‬
(மக்காவிற்கு யாத்திறர சசல்லும்கபாது
வழியில்) தடுக்கப்பட்டால் (உங்களுக்கு) ‫ی هو هَل هت ْحلِق ُْوا‬ ِ ‫ِم هن ال هْه ْد‬
‫ُر ُء ْو هسك ُْم هح ََٰت یه ْبلُ هغ‬
இலகுவாகக் கிறடக்கின்ை ஒரு
பிராணிறய பலி சகாடுங்கள். அந்த பலிப்
பிராணி தன் இடத்றத அறடயும் வறர
‫ی همحِ لَهه ف ههم ْن ك ه‬
‫هان‬ ُ ‫ال هْه ْد‬
உங்கள் தறல(முடி)கறள
ஸூரா பகரா 59 ‫البقرة‬

‫ِم ْنك ُْم َهم ِر یْ ًضا ا ْهو ِبه اهذًی‬


சிறரக்காதீர்கள். ஆக, உங்களில் எவர்
கநாயாளியாக இருக்கிைாகரா அல்லது
அவருறடய தறலயில் அவருக்கு (கபன் ‫َِم ْن َهرا ِْسه فه ِف ْدیهة َِم ْن‬
அல்லது காயம் கபான்ை சிரமம் தரும்)
இறடயூறு இருந்து, அதனால் அவர் ‫ِص هيام ا ْهو هص هدقهة ا ْهو ن ُ ُسك‬
‫فهاِذها ا ه ِمنْ ُت ْم ف ههم ْن هت هم َهت هع‬
தனது தறலறய சிறரத்துவிடுவாகரா
அவர் கநான்பு றவத்து; அல்லது, தர்மம்
சகாடுத்து; அல்லது, பலிப் பிராணிறய ‫ِبا ل ُْع ْم هر ِة اِ هل ال هْح ِجَ ف ههما‬
அறுத்து பரிகாரம் சசய்யவும். நீங்கள்
பாதுகாப்புப் சபற்ைால் எவர் உம்ரா ‫ی ف ههم ْن‬ ِ ‫اس هتیْ هس هر ِم هن ال هْه ْد‬ْ
ُ ‫لَه ْم یه ِج ْد ف ِهص هي‬
சசய்துவிட்டு (இஹ்ராமிலிருந்து
சவளிகயைி) ஹஜ்ஜு(க்கும் இஹ்ராம்
‫ام ث هلَٰثه ِة ا هیَهام‬
கட்டுகின்ை) வறர சுகம் அனுபவிப்பாகரா ‫ِف ال هْح ِجَ هو هس ْب هعة اِذها‬
(அவர் தனக்கு) இலகுவான பலிப்
பிராணிறய அறுக்கவும். எவர் (பலிப் ‫ْك هع هش هرة ك ها ِملهة‬ ‫هر هج ْع ُت ْم ِتل ه‬
பிராணிறய) சபைவில்றலகயா, அவர்
ஹஜ்ஜில் மூன்று நாட்களும் நீங்கள்
‫ِك ل هِم ْن لَه ْم یه ُك ْن ا ه ْهلُه‬
‫َٰذ ل ه‬
ِ ‫اض ِری ال هْم ْس ِج ِد ال هْح هر‬
‫ام‬ ِ ‫هح‬
(ஹஜ் முடித்து) திரும்பிய பின் ஏழு
நாட்களும் கநான்பு றவக்க கவண்டும்.
அறவ முழுறமயான பத்து ‫اّلل‬ ‫هوا تَهقُوا ََٰ ه‬
‫اّلل هوا ْعل ُهم ْوا ا َههن ََٰ ه‬
நாட்களாகும். (ஹஜ் தமத்துஃ சசய்கின்ை
அனுமதியாகிய) அது எவருறடய
‫هابن‬
ِ ‫هش ِدیْ ُد الْ ِعق‬
குடும்பம் அல் மஸ்ஜிதுல் ஹராமில் (-
மக்காவில்) வசிப்பவர்களாக
இருக்கவில்றலகயா அவருக்குத்தான்.
இன்னும், நீங்கள் அல்லாஹ்றவ
அஞ்சுங்கள்; நிச்சயமாக அல்லாஹ்
தண்டிப்பதில் மிகக் கடுறமயானவன்
என்பறத அைிந்து சகாள்ளுங்கள்.

‫ا هل هْح َُج ا ه ْش ُهر َم ْهعل ُْو َٰمت‬


197. ஹஜ்ஜு(க்காக இஹ்ராம் கட்ட
கவண்டிய காலம் ஷவ்வால், துல்
கஅதா, துல் ஹஜ்ஜுறடய முதல் பத்து ‫ض فِ ْي ِه َهن ال هْح َهج‬
‫ف ههم ْن ف ههر ه‬
நாட்கள் ஆகிய) அைியப்பட்ட
மாதங்களாகும். ஆககவ, அவற்ைில் எவர் ‫هث هو هَل ف ُُس ْو هق هو هَل‬
‫ف ههل هرف ه‬
‫ِج هدا هل ِف ال هْح ِجَ هو هما‬
ஹஜ்றஜ தம் மீ து கடறமயாக்கினாகரா
அவர் ஹஜ்ஜில் (இஹ்ராமில்
இருக்கும்கபாது) தாம்பத்திய உைவு
ُ ‫هتف هْعل ُْوا ِم ْن هخ ْْی یَه ْعل ْهم ُه ََٰ ر‬
۬‫اّلل‬
அைகவ சசய்யக் கூடாது; தீச்சசால்
ஸூரா பகரா 60 ‫البقرة‬

‫هو هت هز َهو ُد ْوا فها ِ َهن هخ ْ ه‬


கபசுதல் அைகவ கூடாது; தர்க்கம்
‫الزها ِد‬
َ ‫ْی‬
சசய்வது அைகவ கூடாது. நீங்கள்
நன்றமயில் எறதச் சசய்தாலும் ِ ُ ‫ال َهتق َْٰو ؗی هوا تَهق ُْو ِن َٰیا‬
‫ول‬
அல்லாஹ் அறத அைிவான்.
(பயணத்திற்கு கதறவயான உணவு ‫اب‬
ِ ‫ْاَلهل هْب‬
தானியம், சபாருளாதாரம் கபான்ை)
கட்டுச் சாதத்றத (உங்களுடன்) எடுத்துக்
சகாள்ளுங்கள். ஆக, நிச்சயமாகக் கட்டுச்
சாதத்தில் மிகச் சிைந்தது தக்வா -
அல்லாஹ்வின் அச்சம்தான். இன்னும்.
நிறைவான அைிவுறடயவர்ககள! நீங்கள்
என்றன அஞ்சுங்கள்.

‫لهی ْ هس عهل ْهيك ُْم ُج هناح ا ْهن‬


198. நீங்கள் (ஹஜ்ஜில் வியாபாரம்
சசய்து) உங்கள் இறைவனின் அருறளத்
கதடுவது உங்கள் மீ து குற்ைமில்றல. ‫هت ْب هت ُغ ْوا ف ْهض ًل َِم ْن َهر ِب َك ُْم‬
ஆக, நீங்கள் அரஃபாவிலிருந்து
புைப்பட்டால் ‘அல் மஷ்அருல் ஹராம்’ ‫فهاِذها اهف ْهض ُت ْم َِم ْن هع هرفَٰت‬
அருகில் (முஸ்தலிஃபாவில் தங்கி)
அல்லாஹ்றவ நிறனவு கூருங்கள். ‫فهاذْ ُك ُروا ََٰ ه‬
‫اّلل ِع ْن هد ال هْم ْش هع ِر‬
இன்னும், அவன் உங்கறள கநர்வழி ‫ام هواذْ ُك ُر ْو ُه هك هما‬
ِ ‫ال هْح هر‬
நடத்தியதற்காக (தக்பீர் கூைி) அவறன
நிறனவு கூருங்கள். நிச்சயமாக இதற்கு ‫هه َٰدىك ُْم هواِ ْن ُكنْ ُت ْم َِم ْن‬
முன்னர் நீங்கள் வழி தவைியவர்களில்
‫ق ْهبلِه لهم هِن َه‬
‫الضٓا لَ ْ ه‬
‫ِي‬
இருந்தீர்கள்.

ُ ‫ث َهُم اهفِ ْي ُض ْوا ِم ْن هح ْي‬


199. பிைகு, (அரஃபாவில் தங்கிவிட்டு)
‫ث‬
மக்கள் புைப்படுகிை (அந்த)
இடத்திலிருந்து புைப்படுங்கள். இன்னும் ‫اس هت ْغف ُِروا‬ ُ ‫هاض ال َهن‬
ْ ‫اس هو‬ ‫اهف ه‬
அல்லாஹ்விடம் மன்னிப்புத் கதடுங்கள்.
நிச்சயமாக அல்லாஹ் மகா ‫اّلل هغف ُْور َهرحِ ْيم‬
‫اّلل اِ َهن ََٰ ه‬
‫ََٰ ه‬
மன்னிப்பாளன், மகா கருறணயாளன்
ஆவான்.

‫فهاِذها ق ههضیْ ُت ْم َهم هناسِ هكك ُْم‬


200. ஆக, நீங்கள் உங்கள் ஹஜ்
கிரிறயகறள நிறைகவற்ைிவிட்டால்,
நீங்கள் (மினாவில் தங்கி இருக்கும் ‫فهاذْ ُك ُروا ََٰ ه‬
‫اّلل هك ِذ ْك ِر ُك ْم‬
நாட்களில் இஸ்லாமிற்கு முன்) உங்கள்
மூதாறத(களின் சபயர்)கறள ‫ٓاء ُك ْم ا ْهو ا ه هش َهد ِذ ْك ًرا فهم هِن‬
‫َٰا ب ه ه‬
ஸூரா பகரா 61 ‫البقرة‬

‫اس هم ْن یَهق ُْو ُل هربَه هنا َٰا تِ هنا‬


ِ ‫ال َهن‬
(சப்தமிட்டுப் சபருறமயாக) நிறனவு
கூர்ந்தறதப் கபால அல்லது (அறதவிட)
அதிகமாக அல்லாஹ்றவ நிறனவு ‫اَلخِ هر ِة‬ َُ ‫ِف‬
َٰ ْ ‫الدن ْ هيا هو هما لهه ِف‬
கூருங்கள். ஆக, “எங்கள் இறைவா!
எங்களுக்கு (கவண்டியவற்றை எல்லாம்) ‫ِم ْن هخ هلق‬
இம்றமயில் தா!’’ என்று கூறுபவரும்
மக்களில் உண்டு. ஆனால், அவருக்கு
மறுறமயில் யாசதாரு
நற்பாக்கியமுமில்றல.

‫ِٰن َهم ْن یَهق ُْو ُل هربَه هنا َٰا تِ هنا‬


ْ ُ ْ ‫هوم‬
201. இன்னும், “எங்கள் இறைவா!
எங்களுக்கு இம்றமயிலும் அழகியறதத்
தா! மறுறமயிலும் அழகியறதத் தா! َُ ‫ِف‬
‫الدن ْ هيا هح هس هن ًة َهو ِف‬
(நரக) சநருப்பின் தண்டறனயிலிருந்தும்
எங்கறளப் பாதுகாத்துக்சகாள்’’ என்று ‫اَلخِ هر ِة هح هس هن ًة َهوقِ هنا عهذ ه‬
‫هاب‬ َٰ ْ
கூறுபவரும் அவர்களில் உண்டு.
ِ ‫ال َهن‬
‫ار‬

202. அவர்கள் சசய்த(ஹஜ்


‫ك ل ُهه ْم ن ه ِص ْيب َم َهِما‬
‫ا ُول َٰ ِٓى ه‬
வணக்கத்)திலிருந்து அவர்களுக்கு
(நன்றமயில் சபரும்) பங்கு உண்டு. ‫اّلل هس ِر یْ ُع‬
ُ ََٰ ‫هك هس ُب ْوا هو‬
அல்லாஹ் (அடியார்களின் அமல்கறள)
கணக்கிடுவதில் (இன்னும், அவர்கறள ‫اب‬
ِ ‫الْحِ هس‬
விசாரறண சசய்வதில்) மிக
விறரவானவன் ஆவான்.

‫هواذْ ُك ُروا ََٰ ه‬


203. இன்னும், எண்ணப்பட்ட (, , ஆகிய)
‫اّلل ِف ْ ا هیَهام‬
நாள்களில் அல்லாஹ்றவ நிறனவு
கூருங்கள். ஆக, எவர் இரண்டு ‫َم ْهع ُد ْو َٰدت ف ههم ْن هت هع َهج ه‬
ْ ‫ل ِف‬
நாள்களில் (ஊர் திரும்ப கவண்டும்
என்று) அவசரப்பட்டாகரா அவர் மீ து ‫ي ف ههل اِ ث هْم عهل ْهي ِه‬
ِ ْ ‫یه ْو هم‬
‫هو هم ْن هتا ه َهخ هر ف ههل اِ ث هْم عهل ْهي ِه‬
அைகவ குற்ைமில்றல. இன்னும், எவர்
(மூன்ைாவது நாளும் மினாவில்
தங்குவதற்காக) தாமதித்தாகரா அவர்
‫ل هِم ِن ا تَه َٰق هوا تَهقُوا ََٰ ه‬
‫اّلل‬
மீ தும் அைகவ குற்ைமில்றல. (அதாவது,)
அல்லாஹ்றவ அஞ்சியவர்களுக்கு ‫هواعْل ُهم ْوا ا هنَهك ُْم اِل ْهي ِه‬
(அவர்கள் இந்த இரண்டில் எறத
சசய்தாலும் அவர்கள் மீ து
‫ُت ْح هش ُر ْو هن‬
குற்ைமில்றல). அல்லாஹ்றவ
அஞ்சுங்கள். இன்னும், நிச்சயமாக நீங்கள்
ஸூரா பகரா 62 ‫البقرة‬

(மறுறமயில்) அவனிடகம ஒன்று


திரட்டப்படுவர்கள்
ீ என்பறத அைிந்து
சகாள்ளுங்கள்.

‫اس هم ْن یَ ُْع ِج ُب ه‬
ِ ‫هو ِم هن ال َهن‬
204. இன்னும், (நபிகய!) இவ்வுலக
‫ك‬
வாழ்க்றகறயப் பற்ைி எவனுறடய
கபச்சு உம்றம வியக்க றவக்குகமா َُ ‫ق ْهولُه ِف ال هْح َٰيو ِة‬
‫الدن ْ هيا‬
அ(த்தறகய)வனும் மக்களில்
இருக்கிைான். அவன், தன் உள்ளத்தில் ‫اّلل ع َٰهل هما ِف ْ قهل ِْبه‬
‫هو یُ ْش ِه ُد ََٰ ه‬
உள்ளவற்ைிற்கு (சபாய்யாக)
அல்லாஹ்றவ சாட்சியாக்குவான்.
ِ ‫هو ُه هوا هل َُهد الْخ هِص‬
‫ام‬
அவகனா வாதிப்பதில் மிகக் கடுறமயான
கபச்சாளன் (மிகவும் சபாய்யாகவும்
முரட்டுத்தனமாகவும் வாதிடுபவன்.)

‫هواِذها هت هو ََٰل هس َٰع ِف ْاَل ْهر ِض‬


205. இன்னும், அவன் (உம்றம விட்டு)
திரும்பிச் சசன்ைால் பூமியில் அதில்
விஷமம் (கலகம், பாவம்) சசய்வதற்கும், ‫ك‬
‫ل ُِيف ِْس هد فِ ْي هها هو یُ ْهلِ ه‬
விறளநிலம் இன்னும் கால்நறடகறள
அழிப்பதற்கும் (சபரும் முயற்சி எடுத்து) ‫اّلل هَل‬ ‫ال هْح ْر هث هوالنَه ْس ه‬
ُ ََٰ ‫ل هو‬
கவறல சசய்கிைான். அல்லாஹ்,
‫ب الْف ههسا هد‬
َُ ِ‫یُح‬
விஷமத்றத விரும்பமாட்டான்.

‫ل له ُه ا تَه ِق ََٰ ه‬
‫هواِ هذا ق ِْي ه‬
206. இன்னும், “அல்லாஹ்றவ
‫اّلل‬
அஞ்சிக்சகாள்’’ என அவனுக்குக்
கூைப்பட்டால், (அவனது) கர்வம் ْ ‫ا ه هخ هذ ْت ُه الْع َهِزةُ ِب‬
‫اَلِث ِْم‬
அவறன (கமலும்) குற்ைம் சசய்ய
தூண்டுகிைது. ஆககவ, அவனுக்கு ‫ف ههح ْس ُبه هج هه َهن ُم هو ل ِهب ْئ هس‬
(தண்டறனயால்) நரககம கபாதும். அது
‫الْ ِم هها ُد‬
மிக சகட்ட தங்குமிடமாகும்.

ْ ‫اس هم ْن یَه ْش ِر‬


ِ ‫هو ِم هن ال َهن‬
207. இன்னும், அல்லாஹ்வின்
‫ی‬
சபாருத்தத்றதத் கதடி, (தன்
சசல்வத்றதக் சகாடுத்து) தன் உயிறர ‫اّلل‬ ِ ‫ٓاء هم ْر هض‬
ِ ََٰ ‫ات‬ ‫نهف هْس ُه اب ْ ِت هغ ه‬
(சசார்க்கத்திற்கு பதிலாக
ٌۢ ‫اّلل ر ُء ْو‬
‫ف ِبا لْع هِبا ِد‬
அல்லாஹ்விடம்) விற்பவரும் மக்களில் ‫هو ََٰ ُ ه‬
உண்டு. அல்லாஹ் (இத்தறகய)
அடியார்கள் மீ து மிக இரக்கமுறடயவன்
ஆவான்.
ஸூரா பகரா 63 ‫البقرة‬

‫َٰیاهی َ هُها الَه ِذیْ هن َٰا هم ُنوا ا ْد ُخل ُْوا‬


208. நம்பிக்றகயாளர்ககள! நீங்கள்
இஸ்லாமில் முழுறமயாக நுறழயுங்கள்.
இன்னும், றஷத்தானின் அடிச்சுவடுகறள ‫السل ِْم كهٓافَه ًة هو هَل هتتَه ِب ُع ْوا‬
َِ ‫ِف‬
(-அவன் உங்கறள அறழக்கும் அவனது
‫ُخ ُطو ِت ا َه‬
‫لش ْي َٰط ِن اِ نَهه لهك ُْم‬
பாறதகறள)ப் பின்பற்ைாதீர்கள். َٰ
நிச்சயமாக அவன் உங்களுக்கு
‫عه ُد َو َم ُِب ْي‬
சதளிவான எதிரியாவான்.

ْ ٌۢ ‫فها ِ ْن هزلهلْ ُت ْم َِم‬


209. ஆக, சதளிவான சான்றுகள்
‫ن به ْع ِد هما‬
உங்களிடம் வந்த பின்னர் நீங்கள்
(இஸ்லாறம விட்டு விலகி) வழிதவைி ‫ت فهاعْل ُهم ْوا‬
ُ ‫ٓاء ْتك ُُم ال هْب ِی َ َٰن‬
‫هج ه‬
(வழிககட்டில்) சசன்ைால்
(அல்லாஹ்விற்கு எவ்வித பாதிப்பும் ‫اّلل هع ِزیْز هح ِك ْيم‬
‫ا َههن ََٰ ه‬
இல்றல.) நிச்சயமாக அல்லாஹ்
மிறகத்தவன், மகா ஞானவான் என்பறத
அைிந்து சகாள்ளுங்கள்.

‫هه ْل یه ْن ُظ ُر ْو هن اِ َهَل ا ْهن‬


210. அல்லாஹ் கமகங்களின் நிழல்களில்
அவர்களிடம் வருவறதயும் இன்னும்
வானவர்கள் வருவறதயும் (அவர்களின்) ‫اّلل ِف ْ ُظلهل َِم هن‬ ُ ُ ‫یَهاْت ه‬
ُ ََٰ ‫ِهْی‬
காரியம் முடிக்கப்படுவறதயும் தவிர
(கவறு எறதயும்) அவர்கள் ‫ام هوال هْمل َٰ ٓ ِى هك ُة هوقُ ِ ه‬
‫ض‬ ِ ‫الْ هغ هم‬
‫اّلل ُت ْر هج ُع‬
எதிர்பார்க்கிைார்களா? காரியங்கள்
ِ ََٰ ‫ْاَل ْهم ُر هواِ هل‬
எல்லாம் (முடிவில்) அல்லாஹ்வின்
பக்ககம திருப்பப்படும். ‫ْاَل ُُم ْورن‬
ُ

‫ل هك ْم‬ ‫ن اِ ْس هرٓا ِءیْ ه‬ْ ِ ‫هس ْل به‬


211. (நபிகய!) எத்தறன சதளிவான
அத்தாட்சிகறள அவர்களுக்குக்
சகாடுத்கதாம் என இஸ்ராயீலின் ‫ٰن َِم ْن َٰا یهة به ِی َ هنة‬
ْ ُ َٰ ‫َٰا هت ْي‬
சந்ததிகறளக் ககட்பீராக! எவர்
அல்லாஹ்வின் அருட்சகாறடறய அது ْ ٌۢ ‫اّلل ِم‬
‫ن‬ ِ ََٰ ‫هو هم ْن یَ هُب َ ِد ْل ن ِْع هم هة‬
தம்மிடம் வந்த பின்னர் மாற்றுவாகரா,
நிச்சயமாக அல்லாஹ் (அவறரத்) ‫ٓاء ْت ُه فها ِ َهن ََٰ ه‬
‫اّلل‬ ‫به ْع ِد هما هج ه‬
தண்டிப்பதில் மிகக் கடுறமயானவன் ‫هاب‬
ِ ‫هش ِدیْ ُد الْ ِعق‬
ஆவான்.

212. நிராகரிப்பவர்களுக்கு உலக


ُ‫ُز ِیَ هن لِل َه ِذیْ هن هكف ُهروا ال هْح َٰيوة‬
வாழ்க்றக அலங்கரிக்கப்பட்டுள்ளது.
இன்னும், அவர்கள் ‫الدن ْ هيا هو یه ْس هخ ُر ْو هن ِم هن‬
َُ
ஸூரா பகரா 64 ‫البقرة‬

‫الَه ِذیْ هن َٰا هم ُن ْوا هوالَه ِذیْ هن‬


நம்பிக்றகயாளர்கறளப்
பரிகசிக்கிைார்கள். அல்லாஹ்றவ
அஞ்சியவர்கள் மறுறம நாளில் ‫ا تَهق ْهوا ف ْهوق ُهه ْم یه ْو هم الْ ِق َٰي هم ِة‬
அவர்களுக்கு கமலாக (சசார்க்கத்தில்)
இருப்பார்கள். அல்லாஹ், தான் ‫ْی‬ ُ ‫اّلل یه ْر ُز ُق هم ْن یَه هش‬
ِ ْ ‫ٓاء ِب هغ‬ ُ ََٰ ‫هو‬
நாடுகிைவர்களுக்கு கணக்கின்ைி (தன்
‫حِ هساب‬
அருள்கறள) வழங்குவான்.

213. (ஆரம்ப காலத்தில்) மக்கள் ஒகர


ً‫اس ا ُ َهم ًة َهواحِ هدة‬
ُ ‫هان ال َهن‬
‫ك ه‬
ஒரு சமுதாயமாக (-ஒகர ஒரு
சகாள்றகயுறடயவர்களாக) இருந்தனர்.
‫اّلل النَه ِب َ ه‬
‫ي‬ ُ ََٰ ‫ث‬
‫ف ههب هع ه‬
(பிைகு, தங்களுக்கு மத்தியில்
கவறுபட்டார்கள்.) ஆக, அல்லாஹ் ‫ُم هب ِ َش ِر یْ هن هو ُم ْن ِذ ِریْ هن‬
நபிமார்கறள நற்சசய்தியாளர்களாகவும்
(அச்சமூட்டி) எச்சரிப்பவர்களாகவும்
‫ب‬‫هوا هن ْ هز هل هم هع ُه ُم الْ ِك َٰت ه‬
(சதாடர்ந்து) அனுப்பி றவத்தான்.
ِ ‫ي ال َهن‬
‫اس‬ ‫ِبا ل هْح َِق ل هِي ْحك هُم به ْ ه‬
(இஸ்ரகவலருறடய) மக்களுக்கு
மத்தியில் அவர்கள் கருத்து கவறுபாடு ‫فِ ْي هما ا ْخ هتلهف ُْوا فِ ْي ِه هو هما‬
‫ا ْخ هتل ههف فِ ْي ِه اِ َهَل الَه ِذیْ هن‬
சசய்த விஷயங்களில் (இறை கவதம்)
தீர்ப்பளிப்பதற்காக அவர்களுடன்
உண்றமயான (தவ்ராத்) கவதத்றதயும் ‫ٓاء ْت ُه ُم‬ ْ ٌۢ ‫ا ُْو ُت ْو ُه ِم‬
‫ن به ْع ِد هما هج ه‬
இைக்கினான். சதளிவான சான்றுகள்
தங்களுக்கு வந்த பின்னர் தங்களுக்கு ْ ُ ‫ت به ْغ ًي ٌۢا به ْي ه‬
‫ٰن‬ ُ ‫ال هْب ِی َ َٰن‬
மத்தியில் (கபாட்டி) சபாைாறமயின்
காரணமாக, (தவ்ராத்) கவதம்
‫اّلل الَه ِذیْ هن َٰا هم ُن ْوا ل هِما‬
ُ ََٰ ‫ف ههه هدی‬
சகாடுக்கப்பட்டவர்கள் அ(ந்த கவதத்)தில்
‫ا ْخ هتلهف ُْوا ِف ْي ِه ِم هن ال هْح َِق‬
தங்களுக்குள் கருத்து கவறுபட்டனர்.
ஆககவ, அவர்கள் கருத்து கவறுபட்ட ‫ی هم ْن‬
ْ ‫اّلل یه ْه ِد‬
ُ ََٰ ‫ِباِذْن ِه هو‬
உண்றமயின் பக்கம்
நம்பிக்றகயாளர்களுக்கு அல்லாஹ் ‫ٓاء اِ َٰل ِص هراط َم ُْس هت ِق ْيم‬
ُ ‫یَه هش‬
தனது கட்டறளயினால் கநர்வழி
காட்டினான். அல்லாஹ், தான்
நாடியவருக்கு கநரான பாறதயின் பக்கம்
கநர்வழி காட்டுகிைான்.

214. உங்களுக்கு முன் சசன்ைவர்களுக்கு


‫ا ْهم هح ِس ْب ُت ْم ا ْهن هت ْد ُخل ُوا‬
(வந்த கசாதறனகள்) கபான்று
உங்களுக்கு (கசாதறனகள்) வராத ‫ال هْج َهن هة هو ل َههما یهاْتِك ُْم َهمث ُهل‬
நிறலயில் நீங்கள் சசார்க்கத்தில்
ஸூரா பகரா 65 ‫البقرة‬

‫الَه ِذیْ هن هخل ْهوا ِم ْن ق ْهبلِك ُْم‬


(இலகுவாக) நுறழயலாசமன்று
நிறனத்துக் சகாண்டீர்களா? அவர்களுக்கு
சகாடிய வறுறமயும் கநாயும் ஏற்பட்டன.
ُ ‫الض َهر‬
‫ٓاء‬ ُ ‫هَت ال هْبا ْ هس‬
َ‫ٓاء هو ه‬ ُ ُ ْ ‫هم َهس‬
இன்னும், “அல்லாஹ்வுறடய உதவி
எப்கபாது (வரும்)?‘’ என்று தூதரும் ‫هو ُزل ِْزل ُْوا هح ََٰت یهق ُْو هل‬
‫الر ُس ْو ُل هوالَه ِذیْ هن َٰا هم ُن ْوا‬
அவருடன் நம்பிக்றக சகாண்டவர்களும்
கூறும் வறர அவர்கள் (எதிரிகளால்) ‫َه‬
அச்சுறுத்தப்பட்டார்கள். அைிந்து ِ ََٰ ‫هم هعه هم َٰت ن ه ْص ُر‬
‫اّلل ا ههَل اِ َهن‬
சகாள்ளுங்கள்: “நிச்சயமாக
அல்லாஹ்வுறடய உதவி ‫اّلل قه ِر یْب‬
ِ ََٰ ‫ن ه ْص هر‬
சமீ பமானதாகும்.’’

215. “எறத அவர்கள் தர்மம்


۬‫ك هما هذا یُ ْن ِفق ُْو هن‬
‫یه ْسـهل ُْون ه ه‬
புரியகவண்டும்?’’ என்று உம்மிடம்
ககட்கிைார்கள். கூறுவராக:
ீ ‫قُ ْل هما ا هن ْ هف ْق ُت ْم َِم ْن هخ ْْی‬
“சசல்வத்திலிருந்து நீங்கள் எறதத்
தர்மம் சசய்தாலும் அது சபற்கைார், ‫فهلِل هْوال هِدیْ ِن هو ْاَلهق هْر ِب ْ ه‬
‫ي‬
‫ي هوا ب ْ ِن‬
உைவினர்கள், அனாறதகள், ஏறழகள்,
வழிப்கபாக்கர்களுக்கு சசய்யப்பட ِ ْ ‫هوالْی ه َٰت َٰم هوال هْم َٰس ِك‬
கவண்டும். நீங்கள் நன்றம எறதச் ‫لس ِب ْي ِل هو هما هتف هْعل ُْوا ِم ْن‬
‫ا َه‬
சசய்தாலும் நிச்சயமாக அல்லாஹ்
அறத நன்கைி(ந்து உங்களுக்கு ‫هخ ْْی فها ِ َهن ََٰ ه‬
‫اّلل ِبه عهلِ ْيم‬
அதற்ககற்ப கூலி சகாடுப்)பவன்
ஆவான்.’’

‫ُك ِت ه‬
216. கபார், -அதுகவா உங்களுக்குச்
‫ب عهل ْهيك ُُم الْ ِق هتا ُل‬
சிரமமானதாக இருக்கும் நிறலயில் -
உங்கள் மீ து கடறமயாக்கப்பட்டது. ‫هو ُه هو ُك ْره لَهك ُْم هو هع َٰس ا ْهن‬
நீங்கள் ஒன்றை சவறுக்கலாம், அதுகவா
உங்களுக்குச் சிைந்ததாகும். நீங்கள் ‫هتك هْر ُه ْوا هش ْيـًا َهو ُه هو هخ ْْی لَهك ُْم‬
ஒன்றை விரும்பலாம், அதுகவா
‫هو هع َٰس ا ْهن ُتحِ َُب ْوا هش ْيـًا‬
உங்களுக்கு தீறமயானதாகும்.
அல்லாஹ்தான் அைிவான்; நீங்கள்
ُ ََٰ ‫َهو ُه هو هش َر لَهك ُْم هو‬
‫اّلل یه ْعل ُهم‬
அைியமாட்டீர்கள்.
‫هوا هن ْ ُت ْم هَل هت ْعل ُهم ْو هنن‬

217. (இந்த) புனித மாதம், அதில் கபார் ‫ك هع ِن َه‬


‫الش ْه ِر‬ ‫یه ْسـهل ُْون ه ه‬
புரிவது பற்ைி உம்மிடம் ககட்கிைார்கள்.
(நபிகய!) கூறுவராக:
ீ “அதில் கபார் ‫ام قِ هتال فِ ْي ِه قُ ْل‬
ِ ‫ال هْح هر‬
ஸூரா பகரா 66 ‫البقرة‬

‫قِ هتال فِ ْي ِه هك ِب ْْی هو هص َد هع ْن‬


புரிவது (பாவத்தால்) சபரியதாகும்.
அல்லாஹ்வுறடய பாறத இன்னும்
அல்மஸ்ஜிதுல் ஹராறம விட்டுத் ‫اّلل هو ُكف ٌْۢر ِبه‬
ِ ََٰ ‫هس ِب ْي ِل‬
தடுப்பதும், அவறன (-அல்லாஹ்றவ)
நிராகரிப்பதும், அதில் வசிப்கபாறர ِ ‫هوال هْم ْس ِج ِد ال هْح هر‬
‫ام‬
அதிலிருந்து சவளிகயற்றுவதும்
அல்லாஹ்விடத்தில் (புனித மாதத்தில் ُ ‫اج ا ه ْهلِه ِم ْن ُه ا ه ْك ه‬
‫َب‬ ُ ‫هواِ ْخ هر‬

ُ ‫اّلل هوالْ ِف ْت هن ُة ا ه ْك ه‬
‫َب‬ ِ ََٰ ‫ِع ْن هد‬
கபார் சசய்வறத விட பாவத்தால்)
மிகப்சபரியதாகும். (அல்லாஹ்விற்கு)
இறணறவப்பது(ம் அவறன ‫ِم هن الْ هق ْت ِل هو هَل یه هزال ُْو هن‬
நிராகரிப்பதும் பாவத்தால்) சகாறலறய
விட மிகப் சபரியதாகும்.” அவர்களால்
‫یُقهاتِل ُْونهك ُْم هح ََٰت یه ُردَ ُْو ُك ْم‬
‫اس هت هطا ُع ْوا‬ْ ‫هع ْن ِدیْ ِنك ُْم اِ ِن‬
முடியுகமயானால் உங்கறள உங்கள்
மார்க்கத்றத விட்டு அவர்கள்
மாற்ைிவிடும் வறர உங்களிடம் ஓயாது ‫هو هم ْن یَ ْهر هت ِد ْد ِم ْنك ُْم هع ْن‬
கபார் புரிந்து சகாண்கட இருப்பார்கள்.
உங்களில் எவர்கள் தமது மார்க்கத்றத
‫ت هو ُه هوك هافِر‬
ْ ‫ِدیْ ِنه ف ههي ُم‬
‫ت ا ه ْع هما ل ُُه ْم‬ ‫فهاُول َٰ ِٓى ه‬
ْ ‫ك هح ِب هط‬
விட்டு மாைி - அவர்ககளா
நிராகரிப்பாளர்களாககவ -
இைந்துவிட்டால், அவர்களின் ‫اَلخِ هر ِة‬ َُ ‫ِف‬
َٰ ْ ‫الدن ْ هيا هو‬
(நற்)சசயல்கள் இம்றமயிலும்
மறுறமயிலும் அழிந்துவிடும். அவர்கள் ِ ‫ب ال َهن‬
‫ار ُه ْم‬ ُ ‫ك ا ه ْص َٰح‬
‫هوا ُول َٰ ِٓى ه‬
நரகவாசிகள். அவர்கள் அதில்
‫ِف ْي هها َٰخلِ ُد ْو هن‬
நிரந்தரமாக தங்கி இருப்பார்கள்.

‫اِ َهن الَه ِذیْ هن َٰا هم ُن ْوا هوالَه ِذیْ هن‬


218. நிச்சயமாக எவர்கள் நம்பிக்றக
சகாண்டார்ககளா, இன்னும் எவர்கள்
ஹிஜ்ரத் சசய்து, அல்லாஹ்வுறடய ‫اج ُر ْوا هو َٰج هه ُد ْوا ِف ْ هس ِب ْي ِل‬
‫هه ه‬
பாறதயில் ஜிஹாது சசய்தார்ககளா
அவர்கள் அல்லாஹ்வுறடய ‫ك یه ْر ُج ْو هن‬ ِ ََٰ
‫اّلل ا ُول َٰ ِٓى ه‬
கருறணறய ஆறச றவக்கிைார்கள்.
‫اّلل هغف ُْور‬ ِ ََٰ ‫ت‬
ُ ََٰ ‫اّلل هو‬ ‫هر ْح هم ه‬
இன்னும் அல்லாஹ் மகா
மன்னிப்பாளன், மகா கருறணயாளன் ‫َهرحِ ْيم‬
ஆவான்.

‫ك هع ِن الْ هخ ْم ِر‬
219. மது இன்னும் சூதாட்டத்றதப் பற்ைி
உம்மிடம் ககட்கிைார்கள். (நபிகய!)
‫یه ْسـهل ُْون ه ه‬
கூறுவராக:
ீ “அவ்விரண்டிலும் சபரும் ‫هوال هْمیْ ِس ِر قُ ْل فِ ْي ِه هما اِ ث ْم‬
பாவமும், மக்களுக்கு(ச் சில) பலன்களும்
ஸூரா பகரா 67 ‫البقرة‬

உள்ளன. அவ்விரண்டின் பாவம்


‫هك ِب ْْی َهو هم هنا فِ ُع لِل َهن ِ ؗ‬
‫اس‬
அவ்விரண்டின் பலறனவிட மிகப்
சபரியதாகும்.’’ இன்னும், அவர்கள் ‫َب ِم ْن ن َه ْفع ِِه هما‬
ُ ‫هواِ ث ُْم ُه هما ا ه ْك ه‬
எறதத் தர்மம் சசய்யகவண்டுசமன
உம்மிடம் ககட்கிைார்கள். “(உங்கள் ۬‫ك هما ذها یُ ْن ِفق ُْو هن‬
‫هو یه ْسـهل ُْون ه ه‬
கதறவக்குப் கபாக) மீ தமுள்ளறத
(தர்மம் சசய்யுங்கள்)’’ எனக் கூறுவராக!

‫ي‬ ‫قُ ِل ال هْعف هْو هكذَٰ ل ه‬
ُ َِ ‫ِك یُ هب‬
நீங்கள் (இம்றம, மறுறமயின் ‫ت ل ههعلَهك ُْم‬
ِ ‫اَل َٰی‬
َٰ ْ ‫اّلل لهك ُُم‬
ُ ََٰ
காரியத்தில்) சிந்திப்பதற்காக இவ்வாறு
அல்லாஹ் வசனங்கறள உங்களுக்கு ‫هت هت هف َهك ُر ْو هن‬
விவரிக்கிைான்.

220. (நீங்கள்) இம்றம, மறுறமயி(ன்


‫اَلخِ هر ِة‬ َُ ‫ِف‬
َٰ ْ ‫الدن ْ هيا هو‬
காரியத்தி)ல் (சிந்திப்பதற்காக அல்லாஹ்
வசனங்கறள உங்களுக்கு ‫ك هع ِن الْی ه َٰت َٰم‬
‫هو یه ْسـهل ُْون ه ه‬
விவரிக்கிைான்). இன்னும், அனாறதகள்
பற்ைி உம்மிடம் ககட்கிைார்கள். நீர் ‫ُق ْل اِ ْص هلح لَه ُه ْم هخ ْْی هواِ ْن‬
கூறுவராக:ீ “அவர்கறளச் சரியான
‫ُت هخا ل ُِط ْو ُه ْم فهاِ ْخ هوا نُك ُْم‬
முறையில் பராமரிப்பது மிக
நன்றமயாகும்! இன்னும், நீங்கள் ‫اّلل یه ْعل ُهم ال ُْمف ِْس هد ِم هن‬
ُ ََٰ ‫هو‬
(உங்களுடன்) அவர்கறளச் கசர்த்துக்
சகாண்டால் (அது தவைில்றல. காரணம், ‫اّلل‬ ‫ال ُْم ْصلِ ِح هو ل ْهو هش ه‬
ُ ََٰ ‫ٓاء‬
அவர்கள்) உங்கள் சககாதரர்ககள!
சரியான முறையில்
‫اّلل هع ِزیْز‬
‫هَل ه ْعنه هتك ُْم اِ َهن ََٰ ه‬
பராமரிப்பவரிலிருந்து சகடுதி ‫هح ِك ْيم‬
சசய்பவர்கறள அல்லாஹ் அைிவான்.
இன்னும், அல்லாஹ் நாடினால்
உங்கறளச் சிரமப்படுத்தி இருப்பான்.
நிச்சயமாக அல்லாஹ் மிறகத்தவன்,
மகா ஞானவான் ஆவான்.”

ِ ‫هو هَل هت ْن ِك ُحوا ال ُْم ْش ِر َٰك‬


221. இறணறவக்கும் சபண்கறள -
‫ت‬
அவர்கள் நம்பிக்றக சகாள்ளும் வறர -
மணக்காதீர்கள். திட்டமாக, ‫هح ََٰت یُ ْؤ ِم َهن هو هَل ههمة َُم ْؤ ِم هنة‬
நம்பிக்றகயாளரான ஓர் அடிறமப்சபண்
இறணறவப்பவறளவிடச் சிைந்தவள், ‫هخ ْْی َِم ْن َم ُْش ِر هكة َهو ل ْهو‬
(இறணறவக்கும்) அவள் உங்கறளக்
‫ا ه ْع هج هب ْتك ُْم هو هَل ُت ْن ِك ُحوا‬
கவர்ந்தாலும் சரிகய! இறணறவக்கும்
ஆண்களுக்கு - அவர்கள் நம்பிக்றக ‫ِي هح ََٰت یُ ْؤ ِم ُن ْوا‬
‫ال ُْم ْش ِرك ْ ه‬
ஸூரா பகரா 68 ‫البقرة‬

‫هو ل ههع ْبد َُم ْؤ ِمن هخ ْْی َِم ْن‬


சகாள்ளும் வறர - நீங்கள்
(நம்பிக்றகயாளரான சபண்றண)
மணமுடித்துக் சகாடுக்காதீர்கள். ‫َم ُْش ِرك هو ل ْهو ا ه ْع هج هبك ُْم‬
திட்டமாக நம்பிக்றகயாளரான ஓர்
அடிறம இறணறவப்பவறனவிடச் ِ ‫ك یه ْد ُع ْو هن اِ هل ال َهن‬
۬‫ار‬ ‫ا ُول َٰ ِٓى ه‬
சிைந்தவர், அவன் உங்கறளக்
‫اّلل یه ْد ُع ْوا ا ِ هل ال هْج َهن ِة‬
ُ ََٰ ‫هو‬
கவர்ந்தாலும் சரிகய. (இறணறவக்கும்)
அவர்கள் (உங்கறள) நரகத்திற்கு
ُ َِ ‫هوال هْم ْغف هِر ِة ِباِذْن ِه هو یُ هب‬
‫ي‬
அறழக்கிைார்கள். அல்லாஹ்கவா, தன்
கட்டறளயினால் சசார்க்கம் இன்னும் ‫اس ل ههعل َه ُه ْم‬
ِ ‫َٰا َٰی ِته لِل َهن‬
‫یه هت هذ َهك ُر ْو ه ن‬
மன்னிப்பிற்கு (உங்கறள) அறழக்கிைான்.
இன்னும், மக்களுக்குத் தன்
‫ن‬
வசனங்கறள அவர்கள் நல்லுபகதசம்
சபறுவதற்காக விவரிக்கிைான்.

‫ك هع ِن ال هْمحِ ْي ِض‬
222. இன்னும், மாதவிடாய் பற்ைி
உம்மிடம் ககட்கிைார்கள். கூறுவராக:

‫هو یه ْسـهل ُْون ه ه‬
“அது ஓர் இறடயூைாகும். எனகவ, ‫قُ ْل ُه هواهذًی فها ْع هت ِزلُوا‬
மாதவிடாயில் சபண்களிடமிருந்து (-
அவர்களுடன் உடலுைவு ‫ٓاء ِف ال هْمحِ ْي ِض هو هَل‬
‫ال ِنَ هس ه‬
‫هتق هْرب ُ ْو ُه َهن هح ََٰت یه ْط ُه ْر هن‬
றவப்பதிலிருந்து) விலகிவிடுங்கள்.
அவர்கள் சுத்தமாகும் வறர
அவர்களுடன் உடலுைவு றவக்காதீர்கள். ‫فهاِذها هت هط َه ْهر هن فها ْ ُت ْو ُه َهن ِم ْن‬
அவர்கள் (மாதவிடாய் நின்று, குளித்து)
முழுறமயாக சுத்தமாகிவிட்டால் ‫اّلل‬ ُ ََٰ ‫ث ا ههم هر ُك ُم‬
‫اّلل اِ َهن ََٰ ه‬ ُ ‫هح ْي‬
அல்லாஹ் உங்கறள ஏவிய முறைப்படி
அவர்களிடம் வாருங்கள்.’’ நிச்சயமாக
‫ب‬ ‫ب ال َهت َهو ِاب ْ ه‬
َُ ِ‫ي هو یُح‬ َُ ِ‫یُح‬
அல்லாஹ் பாவத்திலிருந்து திருந்தி ‫ال ُْم هت هط َِه ِر یْ هن‬
அல்லாஹ்வின் பக்கம் மீ ளுபவர்கள் மீ து
அன்பு றவக்கிைான். இன்னும்,
பரிசுத்தமானவர்கள் மீ து அன்பு
றவக்கிைான்.

‫ن هِسٓا ُؤ ُك ْم هح ْرث لَهك ُْم فها ْ ُت ْوا‬


223. உங்கள் மறனவிகள் உங்களுக்கு
விறளநிலங்கள் ஆவார்கள். ஆககவ,
உங்கள் விறளநிலங்களுக்கு நீங்கள் ‫هح ْرثهك ُْم ا ََٰهن شِ ْئ ُت ْؗم‬
நாடியவாறு வாருங்கள். இன்னும்,
உங்களுக்காக (நன்றமகறள) ‫هوق َ ِهد ُم ْوا َِلهنْف ُِسك ُْم هوا تَهقُوا‬
முற்படுத்துங்கள். இன்னும்,
ஸூரா பகரா 69 ‫البقرة‬

‫اّلل هوا ْعل ُهم ْوا ا هنَهك ُْم َمُلَٰق ُْو ُه‬
அல்லாஹ்றவ அஞ்சுங்கள். இன்னும்,
நிச்சயமாக நீங்கள் அவறனச் சந்திக்கக்
‫ََٰ ه‬
கூடியவர்கள் என்பறத அைியுங்கள்.
‫هوبه ِ َش ِر ال ُْم ْؤ ِم ِن ْ ه‬
‫ي‬
இன்னும், (நபிகய!)
நம்பிக்றகயாளர்களுக்கு நற்சசய்தி
கூறுவராக.

‫اّلل ُع ْر هض ًة‬
224. “நீங்கள் நன்றம சசய்ய மாட்டீர்கள்;
இன்னும், அல்லாஹ்றவ
‫هو هَل هت ْج هعلُوا ََٰ ه‬
அஞ்சமாட்டீர்கள்; இன்னும் மக்களுக்கு ‫َب ْوا هو هت َهتق ُْوا‬
َُ ‫َ َِل هیْ هما نِك ُْم ا ْهن هت ه‬
மத்தியில் இணக்கம் ஏற்படுத்த
மாட்டீர்கள்” என்று நீங்கள் சசய்கின்ை ِ ‫ي ال َهن‬
‫اس‬ ‫هو ُت ْصلِ ُح ْوا به ْ ه‬
‫اّلل هس ِم ْيع عهلِ ْيم‬
சத்தியங்களுக்கு வலுவாக (-ஆதாரமாக)
அல்லாஹ்றவ ஆக்காதீர்கள். அல்லாஹ் ُ ََٰ ‫هو‬
நன்கு சசவியுறுபவன், நன்கைிந்தவன்
ஆவான்.

‫هَل یُ هؤاخِ ُذ ُكم ََٰ ُ ه‬


ْ ‫اّلل ِبالل َ ْغ ِو ِف‬
225. உங்கள் சத்தியங்களில்
வணானவற்ைிற்காக
ீ அல்லாஹ் ُ
உங்கறளத் தண்டிக்கமாட்டான். எனினும்,
ْ ‫ا هیْ هما نِك ُْم هو لَٰك‬
‫ِن یَُ هؤاخِ ُذ ُك ْم‬
உங்கள் உள்ளங்கள் சசய்த (உறுதியான
சத்தியத்)திற்காக (அறத நீங்கள் ‫اّلل‬ ْ ‫ِب هما هك هس هب‬
ُ ََٰ ‫ت ُقل ُْوبُك ُْم هو‬
நிறைகவற்ைவில்றல என்ைால்) அவன்
‫هغف ُْور هحلِ ْيم‬
உங்கறளத் தண்டிப்பான். அல்லாஹ்
மகா மன்னிப்பாளன், சபரும் சகிப்பாளன்
ஆவான்.

ِ ‫لِل َه ِذیْ هن یُ ْؤل ُْو هن ِم ْن ن َ هِس‬


226. தங்கள் மறனவிகளிடம் ஈலா*
‫ٓاى ِه ْم‬
சசய்பவர்களுக்கு நான்கு மாதங்கள்
எதிர்பார்ப்பதற்கு அனுமதி உண்டு. ‫هت هرب َُ ُص ا ْهربه هع ِة ا ه ْش ُهر فها ِ ْن‬
(அதற்குள்) அவர்கள் (தங்கள்
மறனவிகளுடன்) மீ ண்டுவிட்டால் ‫هٓاء ْو فها ِ َهن ََٰ ه‬
‫اّلل هغف ُْور َهرحِ ْيم‬ ُ ‫ف‬
(அவர்களுக்குள் பிரிவு ஏற்படாது. அவர்
சசய்த ஈலாறவ அல்லாஹ் மன்னித்து
விடுவான்.) நிச்சயமாக அல்லாஹ் மகா
ஸூரா பகரா 70 ‫البقرة‬

மன்னிப்பாளன், மகா கருறணயாளன்


ஆவான்.I

‫هواِ ْن هع هز ُموا َه‬


227. இன்னும் அவர்கள் (ஈலாவினால்)
‫الط هل هق فها ِ َهن‬
விவாகரத்றத உறுதிப்படுத்தினால்,
(விவாகரத்து ஏற்பட்டுவிடும். அவர்களின் ‫اّلل هس ِم ْيع عهلِ ْيم‬
‫ََٰ ه‬
சசால்றல) நிச்சயமாக அல்லாஹ் நன்கு
சசவியுறுபவன், (அவர்களின்
எண்ணங்கறள) நன்கைிந்தவன் ஆவான்.

‫َتبَ ْهص هن‬ ُ ‫هوال ُْم هطلَهق‬


228. விவாகரத்து சசய்யப்பட்ட சபண்கள்,
தங்களுக்கு (இத்தா முடிவதற்கு) மூன்று ‫َٰت یه ه ه‬
மாதவிடாய்கறள எதிர்பார்ப்பார்கள். ‫ِبا هنْف ُِس ِه َهن ث هلَٰثه هة ق ُُر ْٓوء هو هَل‬
இன்னும், அவர்கள் அல்லாஹ்றவயும்,
இறுதி நாறளயும் நம்பிக்றக ‫ل ل ُهه َهن ا ْهن یَه ْك ُت ْم هن هما‬
َُ ِ‫یهح‬
‫اّلل ِف ْ ا ْهر هحا م ِِه َهن اِ ْن‬
ُ ََٰ ‫هخل ه هق‬
சகாள்கிைவர்களாக இருந்தால்,
அல்லாஹ் அவர்களுறடய
கர்ப்பப்றபகளில் பறடத்தறத மறைப்பது ِ ََٰ ‫ُك َهن یُ ْؤ ِم َهن ِب‬
‫اّلل هوال هْي ْو ِم‬
அவர்களுக்கு ஆகுமானதல்ல. இன்னும்,
அவர்களின் கணவர்கள் (தங்களுக்குள் ‫اَلخِ ِر هوب ُ ُع ْوله ُت ُه َهن ا ه هح َُق‬
َٰ ْ
உள்ள பிரச்சறனகறள) சீர்திருத்த(ம்
சசய்து கசர்ந்து வாழ) விரும்பினால் ‫ِب هر ِدَ ِه َهن ِف ْ َٰذل ه‬
‫ِك اِ ْن ا ههرا ُد ْوا‬

ْ ‫ْل الَه ِذ‬


‫ی‬ ُ ‫اِ ْص هل ًحا هو ل ُهه َهن ِمث‬
அதில் (-தவறணக்குள்) அவர்கறள
மீ ட்டுக்சகாள்வதற்கு
உரிறமயுறடயவர்கள் ஆவார்கள். ‫عهل ْهي ِه َهن ِبا ل هْم ْع ُر ْو ِف‬
(சபண்களாகிய) அவர்கள் மீ து கடறமகள்
இருப்பது கபான்கை அவர்களுக்கு
‫ال عهل ْهي ِه َهن هد هر هجة‬ َِ ‫هو ل‬
ِ ‫ِلر هج‬
உரிறமகளும் உண்டு. இன்னும், ‫اّلل هع ِزیْز هح ِك ْيمن‬
ُ ََٰ ‫هو‬
ஆண்களுக்கு அவர்கள் மீ து ஓர் உயர்வு
உண்டு. அல்லாஹ் மிறகத்தவன், மகா
ஞானவான் ஆவான்.

229. (மீ ட்பதற்கு அனுமதியுள்ள) ٌۢ ‫َٰن فها ِ ْمس‬


‫اك‬ ِ ‫ا َههلط هل ُق هم َهرت‬
விவாகரத்து இருமுறை (மட்டும்) ஆகும். ‫ه‬
ٌۢ ْ‫ِب هم ْعرو ف ا هو هتس ِر ی‬
‫ح‬
(அந்த தவறணக்குள்) நல்ல முறையில்
ْ ْ ْ ُ
(அவறள) தடுத்து (மறனவியாக)

I*ஈலா என் றால் மனனவியுடன் உடலுறவு னைக்க மாட்டடன்


என் று அல் லாஹ்வின் மீது சத்தியம் சசய் ைதாகும் .
ஸூரா பகரா 71 ‫البقرة‬

றவத்தல் கவண்டும். அல்லது அழகிய


‫ل لهك ُْم‬ َُ ِ‫ِباِ ْح هسان هو هَل یهح‬
முறையில் விட்டுவிடுதல் கவண்டும்.
(ஆண்களாகிய) நீங்கள் (சபண்களாகிய) ‫ا ْهن هتا ْ ُخذ ُْوا م َهِما َٰا هتیْ ُت ُم ْو ُه َهن‬
அவர்களுக்குக் சகாடுத்ததிலிருந்து (-
மஹ்ர் சதாறக அல்லது மஹ்ர் ‫هش ْيـًا اِ َهَل ا ْهن یَه هخا فها ا َههَل یُ ِق ْي هما‬
‫اّلل فها ِ ْن خِ ْف ُت ْم ا َههَل‬
சபாருளிலிருந்து) எறதயும் திரும்ப
ِ ََٰ ‫ُح ُد ْو هد‬
வாங்குவது உங்களுக்கு ஆகுமானதல்ல.
(ஆனால், திருமண வாழ்க்றகயில் ِ ََٰ ‫یُ ِق ْي هما ُح ُد ْو هد‬
‫اّلل ف ههل‬
மீ ண்டும் இறணந்தால்) அல்லாஹ்வின்
சட்டங்கறள அவ்விருவரும் ‫اح عهل ْهي ِه هما ِف ْي هما افْ هت هد ْت‬
‫ُج هن ه‬
நிறலநிறுத்த மாட்டார்கள் என்று
அவ்விருவரும் பயந்தாகல தவிர.
ِ ََٰ ‫ْك ُح ُد ْو ُد‬
‫اّلل ف ههل‬ ‫ِبه ِتل ه‬
அவ்விருவரும் அல்லாஹ்வின் ‫هت ْع هت ُد ْو هها هو هم ْن یَه هت هع َهد‬
சட்டங்கறள நிறலநிறுத்தமாட்டார்கள்
என (நடுவர்களாகிய) நீங்கள் பயந்தால், ‫ك ُه ُم‬ ‫اّلل فهاُول َٰ ِٓى ه‬
ِ ََٰ ‫ُح ُد ْو هد‬
அவள் (தனக்கு சகாடுக்கப்பட்ட
மஹ்ரிலிருந்து) எறத (திரும்ப) சகாடுத்து ََٰ
‫الظلِ ُم ْو هن‬
(தன்றன) விடுவிப்பாகளா அதில்
அவ்விருவர் மீ தும் அைகவ குற்ைம்
இல்றல. இறவ அல்லாஹ்வின்
சட்டங்களாகும். ஆககவ, இவற்றை
மீ ைாதீர்கள். எவர்கள் அல்லாஹ்வின்
சட்டங்கறள மீ றுகிைார்ககளா
அவர்கள்தான் அநியாயக்காரர்கள்.

230. பிைகு, (மூன்ைாவது தலாக் கூைி)


‫ن‬ َُ ِ‫فها ِ ْن هطلَهق ههها ف ههل هتح‬
ْ ٌۢ ‫ل لهه ِم‬
அவறள அவன் விவாகரத்து சசய்தால்
(அதன்) பிைகு அவள் அவனுக்கு
‫به ْع ُد هح ََٰت هت ْن ِكحه هز ْو ًجا غ ْ ه‬
‫هْیه‬
ஆகுமாக மாட்டாள், அவனல்லாத
(கவறு) ஒரு கணவறன அவள் மணம் ‫فها ِ ْن هطلَهق ههها ف ههل ُج هن ه‬
‫اح‬
புரியும் வறர. (அப்படி மணம் புரிந்து,
‫اج هعا اِ ْن هظ َهنا‬
‫َت ه‬
‫عهل ْهي ِه هما ا ْهن یَه ه ه‬
பிைகு) அவனும் அவறள விவாகரத்து
சசய்தால் (அந்த இத்தா முடிந்தவுடன் ‫ْك‬ ِ ََٰ ‫ا ْهن یَُ ِق ْي هما ُح ُد ْو هد‬
‫اّلل هو ِتل ه‬
முதல் கணவரும் இவளும் இந்த)
இருவரும் அல்லாஹ்வின் சட்டங்கறள ِ ََٰ ‫ُح ُد ْو ُد‬
‫اّلل یُ هب ِی َ ُن هها لِق ْهوم‬
நிறலநிறுத்துகவாம் என்று எண்ணினால்
இவ்விருவரும் மீ ண்டும் திருமணம்
‫یَه ْعل ُهم ْو هن‬
சசய்வது இவ்விருவர் மீ து அைகவ
குற்ைமில்றல. இறவ அல்லாஹ்வின்
ஸூரா பகரா 72 ‫البقرة‬

சட்டங்களாகும். அைி(ந்து அமல்


சசய்)யும் மக்களுக்காக அவற்றை அவன்
விவரிக்கிைான்.

‫هواِذها هطل َه ْق ُت ُم ال ِنَ هس ه‬


231. இன்னும், நீங்கள் சபண்கறள
‫ٓاء‬
விவாகரத்து சசய்து, அவர்கள் தங்கள்
(இத்தா முடியும்) தவறணறய ‫ف ههبلهغ ه‬
‫ْن ا ه هجل ُهه َهن‬
அறடந்தால் நல்ல முறையில் (மண
வாழ்க்றகயில்) அவர்கறளத் தடுத்துக் ‫فها ه ْم ِسك ُْو ُه َهن ِب هم ْع ُر ْو ف ا ْهو‬
‫هس َِر ُح ْو ُه َهن ِب هم ْع ُر ْو ف هو هَل‬
சகாள்ளுங்கள். அல்லது, (விவாகரத்து
சசய்து) நல்ல முறையில்

ً ‫ُت ْم ِسك ُْو ُه َهن ِض هر‬


‫ارا لَِ هت ْع هت ُد ْوا‬
விட்டுவிடுங்கள். நீங்கள் தீங்கிறழத்து
(அவர்கள் மீ து) அநியாயம் சசய்வதற்காக
அவர்கறள (உங்கள் திருமண பந்தத்தில்) ‫هو هم ْن یَهف هْع ْل َٰذ ل ه‬
‫ِك فهق ْهد هظل ههم‬
தடுத்து றவக்காதீர்கள். எவர் அறதச்
சசய்வாகரா திட்டமாக அவர் தமக்குத்
ِ َٰ‫نهف هْسه هو هَل هت َهت ِخذ ُْوا َٰا ی‬
‫ت‬
தாகம தீங்கிறழத்தார். அல்லாஹ்வின்
‫اّلل ُه ُز ًو ؗا هواذْ ُك ُر ْوا ن ِْع هم ه‬
‫ت‬ ِ ََٰ
வசனங்கறள ககலியாக எடுக்காதீர்கள்.
இன்னும், உங்கள் மீ துள்ள ‫اّلل عهل ْهيك ُْم هو هما ا هن ْ هز هل‬
ِ ََٰ
அல்லாஹ்வின் அருறள
நிறனவுகூருங்கள்! இன்னும், உங்கள் ِ ‫عهل ْهيك ُْم َِم هن الْ ِك َٰت‬
‫ب‬
மீ து அவன் இைக்கிய கவதத்றதயும்
‫هوالْحِ ك هْم ِة یهع ُِظك ُْم ِبه‬
ஞானத்றதயும் நிறனவில் றவயுங்கள்!
அவன் இவற்ைின் மூலமாக உங்களுக்கு ‫اّلل‬ ‫هوا تَهقُوا ََٰ ه‬
‫اّلل هواعْل ُهم ْوا ا َههن ََٰ ه‬
உபகதசிக்கிைான். இன்னும்,
அல்லாஹ்றவ அஞ்சுங்கள். இன்னும்,
‫َشء عهلِ ْيمن‬ َ ِ ُ ‫ِبك‬
ْ ‫ل ه‬
நிச்சயமாக அல்லாஹ்
எல்லாவற்றையும் நன்கைிந்தவன்
என்பறத அைியுங்கள்.

‫هواِذها هطل َه ْق ُت ُم ال ِنَ هس ه‬


232. இன்னும், நீங்கள் சபண்கறள
‫ٓاء‬
(மூன்றுக்கும் குறைவாக) விவாகரத்து
சசய்து, அவர்கள் தங்கள் (இத்தா) ‫ف ههبلهغ ه‬
‫ْن ا ه هجل ُهه َهن ف ههل‬
தவறணறய (முழுறமயாக)
அறடந்தால், (அதன் பின்னர் அந்த ‫هت ْع ُضل ُْو ُه َهن ا ْهن یَه ْن ِك ْح هن‬

‫ا ه ْز هوا هج ُه َهن اِ هذا هت هر ه‬


சபண்களும் அவர்களின் கணவர்களும்
‫اض ْوا‬
மண வாழ்க்றகயில் இறணய விரும்பி)
அவர்கள் தங்களுக்கு மத்தியில் (ஒருவர் ‫ِك‬ ْ ُ ‫به ْي ه‬
‫ٰن ِبا ل هْم ْع ُر ْو ِف َٰذ ل ه‬
மற்ைவர் மீ து) திருப்தியறடந்தால்
ஸூரா பகரா 73 ‫البقرة‬

‫یُ ْو هع ُظ ِبه هم ْن ك ه‬
அப்கபாது அந்தப் சபண்கறள - அவர்கள்
‫هان ِم ْنك ُْم‬
தங்கள் (முந்திய) கணவர்கறள மணந்து
சகாள்வதிலிருந்து - (அவர்களின் ‫اَلخِ ِر‬ ِ ََٰ ‫یُ ْؤ ِم ُن ِب‬
َٰ ْ ‫اّلل هوال هْي ْو ِم‬
சபாறுப்பாளர்களாகிய) நீங்கள்
தடுக்காதீர்கள்! உங்களில் ‫َٰذ لِك ُْم ا ه ْز َٰك لهك ُْم هوا ْهط هه ُر‬
அல்லாஹ்றவயும் இறுதிநாறளயும்
‫اّلل یه ْعل ُهم هوا هن ْ ُت ْم هَل‬
ُ ََٰ ‫هو‬
நம்பிக்றக சகாண்டிருப்பவர் இதன்
மூலம் உபகதசிக்கப்படுகிைார். இதுதான் ‫هت ْعل ُهم ْو هن‬
உங்களுக்கு மிகத் தூய்றமயானதும்
மிகப் பரிசுத்தமானதுமாகும்.
அல்லாஹ்தான் அைிவான்; நீங்கள்
அைியமாட்டீர்கள்.

‫هوال هْوال َِٰد ُت یُ ْر ِض ْع هن‬


233. எவர் பாலூட்டுவறத
முழுறமப்படுத்த விரும்புகிைாகரா
அவருக்காக, தாய்மார்கள் தங்கள் ‫هي‬ ِ ْ ‫ا ْهو هَل هد ُه َهن هح ْول‬
ِ ْ ‫هي ك ها ِمل‬
குழந்றதகளுக்கு முழுறமயான
ஈராண்டுகள் பாலூட்டுவார்கள். நல்ல ‫ل هِم ْن ا ههرا هد ا ْهن یَُ ِت َهم َه‬
‫الر هضا هع هة‬
‫هوع ههل ال هْم ْول ُْو ِد لهه ِر ْزق ُُه َهن‬
முறையில் அவர்களுக்கு
உணவளிப்பதும் ஆறட சகாடுப்பதும்
எவருக்காக குழந்றத ‫هوك ِْس هو ُت ُه َهن ِبا ل هْم ْع ُر ْو ِف هَل‬
சபற்சைடுக்கப்பட்டகதா அவர் (-
குழந்றதயின் உரிறமயாளராகிய ‫ُتكهل َه ُف ن ه ْفس اِ َهَل ُو ْس هع هها هَل‬
‫ٓار هوال هِدة ٌۢ ِب هوله ِد هها هو هَل‬
பிள்றளயின் தந்றத) மீ து கடறமயாகும்.
ஓர் ஆத்மா அதன் வசதிக்கு கமல் ‫ُت هض َه‬
நிர்ப்பந்திக்கப்படாது. ஒரு தாய் தன் ‫هم ْول ُْود لَهه ِب هوله ِده هوع ههل‬
குழந்றதகளுக்காக துன்புறுத்தப்பட
மாட்டாள். இன்னும், எவருக்காக ‫ار ِث ِمث ُْل َٰذ ل ه‬
‫ِك فها ِ ْن‬ ِ ‫ال هْو‬
குழந்றத சபற்சைடுக்கப்பட்டகதா
அவரும் தன் குழந்றதக்காக
‫اَل هع ْن هت هراض‬
ً ‫ا ههرا هدا ِف هص‬
(துன்புறுத்தப்பட மாட்டார்). அது
‫اح‬
‫اور ف ههل ُج هن ه‬
ُ ‫َِم ْن ُه هما هو هت هش‬
கபான்கை வாரிசுதாரர் மீ தும்
(கடறமயாகும்). அவ்விருவரும் தங்கள் ‫عهل ْهي ِه هما هواِ ْن ا ههر ْد َُت ْم ا ْهن‬
பரஸ்பர திருப்தியுடனும் பரஸ்பர
ஆகலாசறனயுடனும் பால்குடிறய ‫َت ِض ُع ْوا ا ْهو هَل هد ُك ْم ف ههل‬
ْ ‫هت ْس ه‬
நிறுத்த விரும்பினால் அது அவ்விருவர்
‫اح عهل ْهيك ُْم اِذها هسل َه ْم ُت ْم‬
‫ُج هن ه‬
மீ தும் அைகவ குற்ைமில்றல. நீங்கள்
உங்கள் குழந்றதகளுக்கு (பிை சபண் ‫َمها َٰا هتیْ ُت ْم ِبا ل هْم ْع ُر ْو ِف‬
மூலம்) பாலூட்டுவறத விரும்பினால், -
ஸூரா பகரா 74 ‫البقرة‬

‫هوا تَهقُوا ََٰ ه‬


நீங்கள் சகாடுப்பறத நல்ல முறையில்
‫اّلل‬
‫اّلل هوا ْعل ُهم ْوا ا َههن ََٰ ه‬
(பாலூட்டும் தாய்க்குரிய கூலிறய)
ஒப்பறடத்தால் - (அது) உங்கள் மீ து ‫ِب هما هت ْع همل ُْو هن به ِص ْْی‬
குற்ைமில்றல. இன்னும், அல்லாஹ்றவ
அஞ்சுங்கள். இன்னும், நிச்சயமாக
அல்லாஹ் நீங்கள் சசய்பவற்றை உற்று
கநாக்குபவன் என்பறத அைியுங்கள்.

‫هوالَه ِذیْ هن یُ هت هوفَه ْو هن ِم ْنك ُْم‬


234. இன்னும், உங்களில் எவர்கள்
இைப்பார்ககளா; இன்னும், மறனவிகறள
விட்டுச் சசல்வார்ககளா அந்த ‫َتبَ ْهص هن‬ ً ‫هو یهذ ُهر ْو هن ا ه ْز هو‬
‫اجا یَه ه ه‬
மறனவிமார்கள் நான்கு மாதங்கள், பத்து
நாட்கள் தங்களுக்கு (இத்தா முடிவறத) ‫ِبا هنْف ُِس ِه َهن ا ْهربه هع هة ا ه ْش ُهر‬

‫َهو هع ْش ًرا فهاِذها بهلهغ ه‬


‫ْن ا ه هجل ُهه َهن‬
எதிர்பார்(த்து இரு)ப்பார்கள். அவர்கள்
தங்கள் (இத்தாவின் இறுதி) தவறணறய
அறடந்து விட்டால் நல்ல முறையில் ‫اح عهل ْهيك ُْم فِ ْي هما‬
‫ف ههل ُج هن ه‬
அவர்கள் தங்கறள (மறுமணத்திற்கு)
தயார் சசய்வதில் (சபாறுப்பாளர்களாகிய) ‫ل ِف ْ ا هن ْف ُِس ِه َهن‬
‫ف ههع ْ ه‬
உங்கள் மீ து(ம் அவர்கள் மீ தும்) அைகவ
குற்ைமில்றல. (அவர்கள் சசய்தது ُ ََٰ ‫ِبا ل هْم ْع ُر ْو ِف هو‬
‫اّلل ِب هما‬
விரும்பத்தக்க நல்ல சசயல்தான்.) ‫هت ْع همل ُْو هن هخ ِب ْْی‬
நீங்கள் சசய்வறத அல்லாஹ்
ஆழ்ந்தைிபவன் ஆவான்.

235. இன்னும், அப்சபண்கறள திருமணம்


‫اح عهل ْهيك ُْم فِ ْي هما‬
‫هو هَل ُج هن ه‬
கபசுவதற்காக நீங்கள் சூசகமாக எடுத்துக்
கூைியதில் அல்லது உங்கள் ‫هع َهر ْض ُت ْم ِبه ِم ْن خِ ْط هب ِة‬
உள்ளங்களில் மறைத்(து றவத்)ததில்
உங்கள் மீ து அைகவ குற்ைமில்றல. ْ ‫ال ِنَ هسٓا ِء ا ه ْو ا ه ْك هننْ ُت ْم ِف‬
‫اّلل ا هنَهك ُْم‬
நிச்சயமாக நீங்கள் அவர்கறள
(மணமுடிக்க) நிறனப்பீர்கள் என்பறத ُ ََٰ ‫ا هنْف ُِسك ُْم عهلِ هم‬
அல்லாஹ் அைிவான். நல்ல கூற்றைக் ‫ِن َهَل‬ْ ‫هس هت ْذ ُك ُر ْون ه ُه َهن هو لَٰك‬
கூறுவறதத் தவிர (இத்தாவுறடய
காலத்தில்) அவர்களுக்கு ரகசியமாக ‫ُت هواع ُِد ْو ُه َهن سِ ًَرا اِ َهَل ا ْهن‬
(திருமண) வாக்குறுதி அளிக்காதீர்கள்.
விதிக்கப்பட்ட சட்டம் (இத்தா) அதன்
‫هتق ُْول ُْوا ق ْهو ًَل َم ْهع ُر ْوفًا۬ هو هَل‬
தவறணறய அறடயும் வறர ‫اح هح ََٰت‬ ِ ‫هت ْع ِز ُم ْوا ُعق هْدةه ال َِنكه‬
(அப்சபண்களுடன்) திருமண
‫ه‬
ஒப்பந்தத்றத உறுதி சசய்யாதீர்கள். ُ ‫یه ْبلُغ الْ ِك َٰت‬
‫ب ا ههجلهه هواعْل ُهم ْوا‬
ஸூரா பகரா 75 ‫البقرة‬

உங்கள் உள்ளங்களில் உள்ளவற்றை


நிச்சயமாக அல்லாஹ் நன்கைிகிைான் ْ ‫اّلل یه ْعل ُهم هما ِف‬
‫ا َههن ََٰ ه‬
என்பறத அைியுங்கள். ஆககவ,
ْ ‫ا هنْف ُِسك ُْم ف‬
ُ‫هاحذ ُهر ْوه‬
அவறனப் பயந்து (அவனுக்கு
மாறுசசய்வறதவிட்டு) எச்சரிக்றகயாக ‫اّلل هغف ُْور‬
‫هواعْل ُهم ْوا ا َههن ََٰ ه‬
இருங்கள். இன்னும், நிச்சயமாக
‫هحلِ ْيمن‬
அல்லாஹ் மகா மன்னிப்பாளன், சபரும்
சகிப்பாளன் என்பறதயும் அைியுங்கள்.

236. சபண்கறள - அவர்கறள நீங்கள்


‫اح عهل ْهيك ُْم اِ ْن‬
‫هَل ُج هن ه‬
சதாடாமல் (-உடலுைவு றவக்காமல்)
இருக்கும்கபாது; அல்லது, அவர்களுக்கு
‫هطل َه ْق ُت ُم ال ِنَ هس ه‬
‫ٓاء هما ل ْهم‬
மஹ்றர நிர்ணயிக்காமல்
இருக்கும்கபாது - நீங்கள் விவாகரத்து ‫هت هم َُس ْو ُه َهن ا ْهو هت ْف ِر ُض ْوا ل ُهه َهن‬
‫فه ِر یْ هض ً ۬ة هو هم َِت ُع ْو ُه َهن ع ههل‬
சசய்தால் (அது) உங்கள் மீ து அைகவ
குற்ைமில்றல. அவர்களுக்கு (தலாக்
விடப்பட்ட சபண்களுக்கு) நல்ல ِ ِ ‫ال ُْم ْو ِس ِع ق ههد ُره هوع ههل ال ُْمق‬
‫َْت‬
முறையில் சபாருள் சகாடுங்கள். (தலாக்
சசய்த) சசல்வந்தர் மீ து அவருறடய ‫ق ههد ُره هم هتاعً ٌۢا ِبا ل هْم ْع ُر ْو ِف‬
(சபாருளாதார) அளவு(க்கு)ம் (தலாக்
சசய்த) ஏறழ மீ து அவருறடய
‫ي‬‫هح ًَقا ع ههل ال ُْم ْح ِس ِن ْ ه‬
(சபாருளாதார) அளவு(க்கு)ம் (தலாக்
விடப்பட்ட சபண்களுக்கு சபாருறள
அன்பளிப்பு சசய்வது) கடறமயாகும்.
நல்லைம் புரிகவார் மீ து (இது)
கடறமயாகும்.

‫هواِ ْن هطل َه ْق ُت ُم ْو ُه َهن ِم ْن ق ْهب ِل‬


237. இன்னும், அவர்களுக்கு ஒரு
மஹ்றர நீங்கள் நிர்ணயித்து விட்டிருக்க,
அவர்கறளத் சதாடுவதற்கு (- ‫ا ْهن هت هم َُس ْو ُه َهن هوق ْهد ف ههر ْض ُت ْم‬
உடலுைவுக்கு) முன்னதாககவ
அவர்கறள நீங்கள் விவாகரத்து ‫ل ُهه َهن فه ِر یْ هض ًة فه ِن ْص ُف هما‬
‫ف ههر ْض ُت ْم اِ َهَل ا ْهن یَه ْعف ُْو هن ا ْهو‬
சசய்தால் நீங்கள் நிர்ணயித்ததில் பாதி
(அப்சபண்களுக்கு) சகாடுக்கப்பட
ُ‫ی ِب هي ِده ُعق هْدة‬ ْ ‫یه ْعف هُوا الَه ِذ‬
கவண்டும். அவர்கள் (-மறனவிகள்)
மன்னித்தால் அல்லது எவனுறடய
றகயில் திருமண ஒப்பந்தம் ‫اح هوا ْهن هت ْعف ُْوا اهق هْر ُب‬ ِ ‫ال َِنكه‬
இருக்கிைகதா அவன் (-கணவன்)
மன்னித்தால் தவிர. (மறனவி பாதி
‫لِل َهتق َْٰوی هو هَل هتنْ هس ُوا‬
ஸூரா பகரா 76 ‫البقرة‬

‫الْف ْهض ه‬
மஹ்றரயும் வாங்காமல் விடலாம்.
‫اّلل ِب هما‬
‫ل بهیْ هنك ُْم اِ َهن ََٰ ه‬
அல்லது, கணவன் முழு மஹ்றரயும்
சகாடுக்கலாம்.) ஆயினும், ‫هت ْع همل ُْو هن به ِص ْْی‬
(ஆண்களாகிய) நீங்கள் மன்னி(த்து முழு
மஹ்றரயும் சகாடு)ப்பது இறை
அச்சத்திற்கு மிக சநருக்கமா(ன
சசயலா)கும். உங்களுக்கு மத்தியில்
(ஒருவர் மற்ைவருக்கு) உதவுவறத
மைக்காதீர்கள். நிச்சயமாக அல்லாஹ்
நீங்கள் சசய்வறத உற்று கநாக்குபவன்
ஆவான்.

‫َٰح ِف ُظ ْوا ع ههل َه‬


238. (எல்லாத்) சதாழுறககறளயும்,
‫الصل َٰهو ِت‬
(குைிப்பாக) நடுத்சதாழுறகறயயும்
கபணி பாதுகாத்து வழறமயாக ‫الصلَٰو ِة ال ُْو ْس َٰٰط هوق ُْو ُم ْوا‬ ‫هو َه‬
நிறைகவற்ைி வாருங்கள். இன்னும்,
(சதாழுறகயில்) அல்லாஹ்விற்குப் ‫ي‬‫ّلل َٰق ِن ِت ْ ه‬
ِ ََٰ ِ
பணிந்தவர்களாக நில்லுங்கள்.

ً ‫فها ِ ْن خِ ْف ُت ْم فه ِر هج‬
239. ஆக, நீங்கள் (ஓர் இடத்தில் நின்று
‫اَل ا ْهو‬
சதாழும்கபாது எதிரிகள் தாக்குவார்கள்
என்று) பயந்தால், அப்கபாது ‫ُر ْك هبا نًا فهاِذها ا ه ِمنْ ُت ْم‬
நடந்தவர்களாக அல்லது
வாகனித்தவர்களாக (சதாழுங்கள்). ‫اّلل هك هما عهل َه همك ُْم َمها‬
‫فهاذْ ُك ُروا ََٰ ه‬
நீங்கள் பாதுகாப்புப் சபற்ைால் நீங்கள்
‫ل ْهم هتك ُْون ُ ْوا هت ْعل ُهم ْو هن‬
அைிந்திருக்காதவற்றை அவன்
உங்களுக்குக் கற்பித்(து அருள் புரிந்)தது
கபான்று (சதாழுறகயிலும் அதற்கு
சவளியிலும்) அல்லாஹ்றவ (புகழ்ந்து
நன்ைியுடன்) நிறனவு கூருங்கள்.

‫هوالَه ِذیْ هن یُ هت هوفَه ْو هن ِم ْنك ُْم‬


240. உங்களில் எவர்கள்
மரணிக்கிைார்ககளா, இன்னும்
மறனவிகறள விட்டுச் சசல்கிைார்ககளா ‫اجا۬ َهو ِص َهي ًة‬
ً ‫هو یهذ ُهر ْو هن ا ه ْز هو‬
அவர்கள் தங்கள் மறனவிகளுக்கு
ஓராண்டு வறர (அவர்கறள தங்கள் ‫اج ِه ْم َهم هتا ًعا ا ِ هل‬
ِ ‫َ َِل ه ْز هو‬
இல்லங்களிலிருந்து) சவளிகயற்ைாமல்
‫هْی اِ ْخ هراج فها ِ ْن‬
‫ال هْح ْو ِل غ ْ ه‬
இருப்பதற்கும் (அவர்களின்
வாழ்வாதாரத்திற்குத் கதறவயான) ‫هخ هر ْج هن ف ههل ُج هن ه‬
‫اح عهل ْهيك ُْم‬
ஸூரா பகரா 77 ‫البقرة‬

‫ل ِف ْ ا هنْف ُِس ِه َهن ِم ْن‬


‫ِف ْ هما ف ههع ْ ه‬
சபாருள்கறள (-சசலவுகறள)
வழங்குமாறும் (வாரிசுகளுக்கு) மரண
சாசனம் கூைவும். ஆக, அவர்கள் ‫اّلل هع ِزیْز‬
ُ ََٰ ‫َم ْهع ُر ْو ف هو‬
(தாமாககவ) சவளிகயைினால், நல்ல
முறையில் அவர்கள் தங்கறள ‫هح ِك ْيم‬
(மறுமணத்திற்கு) தயார் சசய்வதில்
(சபாறுப்பாளர்களாகிய) உங்கள் மீ து(ம்
அவர்கள் மீ தும்) அைகவ குற்ைமில்றல.
(அவர்கள் சசய்தது விரும்பத்தக்க நல்ல
சசயல்தான்.) அல்லாஹ் மிறகத்தவன்,
மகா ஞானவான் ஆவான்.

241. விவாகரத்து சசய்யப்பட்ட ٌۢ ‫َٰت هم هتاع‬


ِ ‫هو لِل ُْم هطلَهق‬
சபண்களுக்கு நல்ல முறையில் சபாருள்
உதவி சசய்ய கவண்டும். அல்லாஹ்றவ ‫ِبا ل هْم ْع ُر ْو ِف هح ًَقا ع ههل‬
அஞ்சுபவர்கள் மீ து அது கடறமயாகும்.
‫ال ُْم َهت ِق ْ ه‬
‫ي‬

‫هكذَٰ ل ه‬
242. நீங்கள் சிந்தித்து புரிவதற்காக
‫اّلل لهك ُْم َٰا یَٰ ِته‬
ُ ََٰ ‫ي‬
ُ َِ ‫ِك یُ هب‬
அல்லாஹ் தன் வசனங்கறள
உங்களுக்கு இவ்வாறு விவரிக்கிைான். ‫ل ههعلَهك ُْم هت ْع ِقل ُْو هنن‬

‫ا هل ْهم هت هر اِ هل الَه ِذیْ هن هخ هر ُج ْوا‬


243. (நபிகய!) மரணத்தின் பயத்தால்
தங்கள் இல்லங்களிலிருந்து
சவளிகயைியவர்கறள நீர்
ِ ‫ِم ْن ِدیه‬
‫ار ِه ْم هو ُه ْم ا ُل ُْوف‬
கவனிக்கவில்றலயா? அவர்ககளா பல
ஆயிரங்கள் இருந்தனர். ஆககவ, ُ ََٰ ‫هحذ ههر ال هْم ْو ِت فهقها هل ل ُهه ُم‬
‫اّلل‬
அல்லாஹ் அவர்கறள கநாக்கி, ‘இைந்து
‫اّلل‬
‫ُم ْو ُت ْوا ث َهُم ا ْهح هيا ُه ْم اِ َهن ََٰ ه‬
விடுங்கள்’ எனக் கூைினான். பிைகு,
அவர்கறள உயிர்ப்பித்தான். நிச்சயமாக ‫اس‬ ِ ‫لهذ ُْو ف ْهضل ع ههل ال َهن‬
அல்லாஹ் மக்கள் மீ து (சபரும்)
அருளுறடயவன் ஆவான். எனினும், ‫اس هَل‬ ‫هو لَٰك َه‬
ِ ‫ِن ا ه ْكث ههر ال َهن‬
மக்களில் அதிகமானவர்கள்
(அல்லாஹ்விற்கு) நன்ைி சசலுத்த
‫یه ْش ُك ُر ْو هن‬
மாட்டார்கள்.
ஸூரா பகரா 78 ‫البقرة‬

244. இன்னும், அல்லாஹ்வுறடய


ِ ََٰ ‫هوقهاتِل ُْوا ِف ْ هس ِب ْي ِل‬
‫اّلل‬
பாறதயில் கபார் புரியுங்கள். இன்னும்,
நிச்சயமாக அல்லாஹ் நன்கு ‫اّلل هس ِم ْيع‬
‫هواعْل ُهم ْوا ا َههن ََٰ ه‬
சசவியுறுபவன், நன்கைிந்தவன் என்பறத
அைியுங்கள். ‫عهلِ ْيم‬

ْ ‫هم ْن ذها الَه ِذ‬


ُ ‫ی یُ ْق ِر‬
245. அழகிய கடனாக அல்லாஹ்விற்குக்
‫اّلل‬
‫ض ََٰ ه‬
கடன் சகாடுப்பவர் யார்? (அல்லாஹ்)
அவருக்கு அறதப் பல மடங்குகளாக ‫ق ْهر ًضا هح هس ًنا ف ُهي َٰض ِعفهه لهه‬
சபருக்கித் தருவான். அல்லாஹ் (தான்
நாடியவருக்கு) சுருக்கியும் ُ ََٰ ‫ْیةً هو‬
‫اّلل‬ ‫ا ْهض هعا فًا هك ِث ْ ه‬
ُ ‫یهق ِْب‬
சகாடுக்கிைான், (தான் நாடியவருக்கு)
‫ض هو یه ْب ُص ُط هواِل ْهي ِه‬
விசாலமாகவும் சகாடுக்கிைான்.
அவனிடகம (நீங்கள் எல்கலாரும்) ‫ُت ْر هج ُع ْو هن‬
திரும்பக் சகாண்டு வரப்படுவர்கள்.

ْ ٌۢ ‫ل ِم‬
ْ ِ ‫ن به‬ ِ ‫ا هل ْهم هت هر اِ هل ال هْم ه‬
246. (நபிகய!) மூஸாவுக்குப் பின்னர்
‫ن‬
இஸ்ராயீலின் சந்ததிகறளச் கசர்ந்த
(அந்த) பிரமுகர்கறள நீர் ْ ٌۢ ‫ل ِم‬
‫ن به ْع ِد ُم ْو َٰس‬ ‫اِ ْس هرٓا ِءیْ ه‬
கவனிக்கவில்றலயா? “எங்களுக்கு ஓர்
அரசறர அனுப்புவராக! ீ ْ ‫ب لَه ُه ُم اب ْ هع‬
‫ث له هنا‬ َ ِ ‫اِ ْذ قها ل ُْوا لِ هن‬
ِ ََٰ ‫هملِكًا نَُقهاتِ ْل ِف ْ هس ِب ْي ِل‬
அல்லாஹ்வுறடய பாறதயில் நாங்கள்
‫اّلل‬
கபார் புரிகவாம்” என்று தங்களது
‫ب‬‫قها هل هه ْل هع هسیْ ُت ْم اِ ْن ُك ِت ه‬
நபியிடம் அவர்கள் கூைியகபாது, “கபார்
உங்கள் மீ து கடறமயாக்கப்பட்டால்
நீங்கள் கபார் புரியாமல் ‫عهل ْهيك ُُم الْ ِق هتا ُل ا َههَل ُتقهاتِل ُْوا‬
இருக்கக்கூடுமா?’’ என்று அ(ந்த
நபியான)வர் கூைினார். ْ ‫ل ِف‬‫قها ل ُْوا هو هما له هنا ا َههَل نُقهاتِ ه‬
“அல்லாஹ்வுறடய பாறதயில் நாங்கள் ِ ََٰ ‫هس ِب ْي ِل‬
‫اّلل هوق ْهد ا ُ ْخ ِر ْج هنا‬
கபார் புரியாதிருக்க எங்களுக்கு என்ன
(கநர்ந்தது)? நாங்கள் எங்கள் இல்லங்கள் ‫ٓاى هنا فهل َههما‬ ِ ‫ِم ْن ِدیه‬
ِ ‫ارنها هوا هبْ هن‬
இன்னும் எங்கள் சந்ததிகளிலிருந்து
சவளிகயற்ைப்பட்டுள்களாம்” என்று
‫هْی الْ ِق هتا ُل هت هولَه ْوا‬
ُ ِ ْ ‫ب عهله‬
‫ُك ِت ه‬
‫اّلل‬ ْ ُ ْ ‫اِ َهَل قهلِ ْي ًل َم‬
ُ ََٰ ‫ِٰن هو‬
அவர்கள் கூைினார்கள். ஆக, கபார்
அவர்கள் மீ து கடறமயாக்கப்பட்டகபாது
அவர்களில் குறைவானவர்கறளத் தவிர ‫ي‬ ََٰ ‫م ِب‬
‫الظلِ ِم ْ ه‬ ٌۢ ‫عهلِ ْي‬
(எல்கலாரும் கபாறர விட்டு)
விலகிவிட்டார்கள். அல்லாஹ்
ஸூரா பகரா 79 ‫البقرة‬

அநியாயக்காரர்கறள நன்கைிந்தவன்
ஆவான்.

ْ ُ َُ ‫هوقها هل ل ُهه ْم ن ه ِب‬


247. இன்னும், அவர்களுறடய நபி,
‫اّلل‬
‫هْی اِ َهن ََٰ ه‬
“நிச்சயமாக அல்லாஹ் தாலூத்றத
உங்களுக்கு அரசராக ‫ث لهك ُْم هطا ل ُْو هت هملِكًا‬
‫ق ْهد به هع ه‬
அனுப்பியிருக்கிைான்’’ என்று
அவர்களுக்குக் கூைினார். “எங்கள் மீ து ُ ‫قها ل ُْوا ا ََٰهن یهك ُْو ُن له ُه ال ُْمل‬
‫ْك‬
ِ‫عهلهیْ هنا هون ه ْح ُن ا ه هح َُق ِبا ل ُْملْك‬
ஆட்சி (சசலுத்த) அவருக்கு (தகுதி)
எப்படி இருக்கும்? அவறரவிட நாங்கள்
ஆட்சிக்கு மிகவும் தகுதியுறடயவர்கள். ‫ِم ْن ُه هو ل ْهم یُ ْؤ هت هس هع ًة َِم هن‬
அவர் சசல்வத்தின் வசதி
சகாடுக்கப்படவில்றலகய’’ என்று ‫اّلل‬
‫ال قها هل اِ َهن ََٰ ه‬
ِ ‫ال هْم‬
(அம்மக்கள்) கூைினார்கள். “நிச்சயமாக
அல்லாஹ், உங்கள் மீ து (ஆட்சி புரிய)
‫اص هطفَٰى ُه عهل ْهيك ُْم هو هزا هده‬
ْ
அவறரத் கதர்ந்சதடுத்தான். இன்னும், ‫به ْس هط ًة ِف الْ ِعل ِْم هوال ِْج ْس ِم‬
(கபார்க்) கல்வியிலும், உடலிலும்
ஏராளமான ஆற்ைறல (அபரிமிதமான ُ ‫اّلل یُ ْؤ ِٰت ْ ُملْكهه هم ْن یَه هش‬
‫ٓاء‬ ُ ََٰ ‫هو‬
திைறமறய) அவருக்கு அதிகம்
சகாடுத்திருக்கிைான். அல்லாஹ், தான்
‫اّلل هوا ِسع عهلِ ْيم‬ ُ ََٰ ‫هو‬
நாடியவருக்கக தனது ஆட்சிறயத்
தருவான். அல்லாஹ் விசாலமானவன்
மிக அைிந்தவன்’’ என்று (அந்த தூதர்)
கூைினார்.

ْ ُ َُ ‫هوقها هل ل ُهه ْم ن ه ِب‬


‫هْی اِ َهن َٰا یه هة‬
248. இன்னும், “நிச்சயமாக அவருறடய
ஆட்சிக்குரிய அத்தாட்சி கபறழ
உங்களிடம் வருவதாகும். அதில் உங்கள் ‫ُملْ ِكه ا ْهن یَهاْت هِيك ُُم ال َهتاب ُ ْو ُت‬
இறைவனிடமிருந்து ஆறுதலும்
மூஸாவின் குடும்பத்தார் மற்றும் ‫فِ ْي ِه هس ِكیْ هنة َِم ْن َهر ِب َك ُْم‬
ஹாரூனுறடய குடும்பத்தார் விட்டுச்
‫هوب ه ِق َيهة َم َهِما هت هر هك َٰا ُل ُم ْو َٰس‬
சசன்ைதிலிருந்து மீ தப்சபாருட்களும்
இருக்கும். அறத வானவர்கள் சுமந்து ‫هو َٰا ُل َٰه ُر ْو هن هت ْح ِملُ ُه ال هْمل َٰ ٓ ِى هك ُة‬
வருவார்கள். நீங்கள்
நம்பிக்றகயாளர்களாக இருந்தால் ‫َلیه ًة لَهك ُْم اِ ْن‬
َٰ ‫ِك ه‬
‫اِ َهن ِف ْ َٰذ ل ه‬
நிச்சயமாக உங்களுக்கு அதில் ஓர்
‫ين‬
‫ُكنْ ُت ْم َُم ْؤ ِم ِن ْ ه‬
அத்தாட்சி திட்டமாக உண்டு’’ என்று
அவர்களுறடய நபி அவர்களுக்குக்
கூைினார்.
ஸூரா பகரா 80 ‫البقرة‬

‫فهل َههما ف ههص ه‬


249. ஆக, தாலூத் பறடகளுடன்
‫ل هطا ل ُْو ُت ِبا ل ُْج ُن ْو ِد‬
புைப்பட்டகபாது, அவர் கூைினார்:
“நிச்சயமாக அல்லாஹ் ஓர் ஆற்ைின் ‫اّلل ُم ْب هتلِ ْيك ُْم‬
‫قها هل اِ َهن ََٰ ه‬
மூலம் உங்கறளச் கசாதிப்பான். ஆககவ,
எவர் அதிலிருந்து குடித்தாகரா அவர் ‫ِب هن ههر ف ههم ْن هش ِر هب ِم ْن ُه‬
‫ِن هو هم ْن لَه ْم‬ْ َِ ‫فهلهی ْ هس م‬
என்றனச் கசர்ந்தவரில்றல. எவர்
அறதச் சுறவக்கவில்றலகயா
நிச்சயமாக அவர் என்றனச் கசர்ந்தவர். ‫ِن اِ َهَل هم ِن‬
ْ َِ ‫یه ْط هع ْم ُه فها ِنَهه م‬
தன் கரத்தால் றகயளவு நீர் அள்ளி
குடித்தவறரத் தவிர. (அந்தளவு குடிப்பது ‫ف غ ُْرفه ًةٌۢ ِب هي ِده‬
‫َْت ه‬
‫اغ ه ه‬
அவர் மீ து குற்ைமில்றல.)” ஆக,
அவர்களில் குறைவானவர்கறளத் தவிர
‫ف ههش ِرب ُ ْوا ِم ْن ُه اِ َهَل قهلِ ْي ًل‬

ْ ُ ْ ‫َم‬
‫ِٰن فهل َههما هج ه‬
‫او هزه‬
(எல்கலாரும்) அதிலிருந்து (அதிகம்)
குடித்தார்கள். அவரும் அவருடன்
நம்பிக்றக சகாண்ட (றகயளவு தண்ண ீர் ‫ُه هو هوالَه ِذیْ هن َٰا هم ُن ْوا هم هعه‬
குடித்த)வர்களும் அறதக் கடந்தகபாது,
(அதிகம் பருகியவர்கள்) ஜாலூத்துடனும்
‫قها ل ُْوا هَل هطاقه هة له هنا ال هْي ْو هم‬
அவனுறடய பறடகளுடனும் (கபார்
‫ِب هجا ل ُْو هت هو ُج ُن ْو ِده قها هل‬
புரிய) இன்று எங்களுக்கு அைகவ
சக்தியில்றல என்று கூைி (கபாரில் ‫الَه ِذیْ هن یه ُظ َُن ْو هن ا هن هَ ُه ْم َمُلَٰقُوا‬
கலந்து சகாள்ளாமல் விலகி)னார்கள்.
எவர்கள், நிச்சயமாக அவர்கள் ‫اّلل هك ْم َِم ْن فِ هئة قهلِ ْيلهة‬
ِ ََٰ
அல்லாஹ்றவச் சந்திப்பவர்கள் என
ِ ََٰ ‫ْیةً ٌۢ ِباِ ْذ ِن‬
‫اّلل‬ ‫ت ِف هئ ًة هك ِث ْ ه‬
ْ ‫غهل ههب‬
அைிந்தார்ககளா, அவர்கள் கூைினார்கள்:
“அதிகமான கூட்டத்றத எத்தறனகயா ‫َب یْ هن‬ ََٰ ‫اّلل هم هع‬
ِ ِ ‫الص‬ ُ ََٰ ‫هو‬
குறைவான கூட்டம் அல்லாஹ்வின்
அனுமதியினால் சவன்றுள்ளன.
அல்லாஹ் சபாறுறமயாளர்களுடன்
இருக்கிைான்.’’

‫هو ل َههما به هر ُز ْوا لِ هجا ل ُْو هت‬


250. இன்னும், அவர்கள் (-தாலூத்தும்
அவரின் பறடயும்) ஜாலூத்திற்கும்
அவனுறடய பறடகளுக்கும் முன்னால் ْ‫هو ُج ُن ْو ِده قها ل ُْوا ربَه هنا اهفْ ِرغ‬
‫ه‬
வந்தகபாது, “எங்கள் இறைவா! எங்கள்
மீ து சபாறுறமறய இைக்கு! இன்னும், ‫ت اهق هْد ه‬
‫ام هنا‬ ْ ‫َبا َهوث ِ َهب‬
ً ْ ‫عهلهیْ هنا هص‬
‫هوا ن ْ ُص ْرنها ع ههل الْق ْهو ِم‬
எங்கள் பாதங்கறள உறுதிப்படுத்து!
இன்னும், நிராகரிப்பாளர்களாகிய
மக்களுக்கு எதிராக எங்களுக்கு உதவு’’ ‫الْ َٰكف ِِر یْ هن‬
என்று கூைினார்கள்.
ஸூரா பகரா 81 ‫البقرة‬

251. ஆக, அல்லாஹ்வின்


ِ ََٰ ‫ف ههه هز ُم ْو ُه ْم ِباِذْ ِن‬
۬‫اّلل‬
அனுமதியினால் (தாலூத்தின்
பறடயினர்) அவர்கறளத் ‫هوقهت ه‬
‫هل هداو ُد هجا ل ُْو هت هو َٰا َٰتى ُه‬
கதாற்கடித்தார்கள். தாவூது, ஜாலூத்றத
சகான்ைார். இன்னும், அல்லாஹ் ‫ْك هوالْحِ ك هْم هة هوعهل َه همه‬
‫اّلل ال ُْمل ه‬
ُ ََٰ
ِ ََٰ ‫ٓاء هو ل ْهو هَل هدفْ ُع‬
அவருக்கு ஆட்சிறயயும் ஞானத்றதயும்
‫اّلل‬ ُ ‫م َهِما یه هش‬
சகாடுத்தான். இன்னும், அவன் தான்
நாடியதிலிருந்து அவருக்கு கற்பித்தான். ‫اس به ْع هض ُه ْم ِب هب ْعض‬
‫ال َهن ه‬
அல்லாஹ் - மக்கறள அவர்களில்
(உள்ள நல்கலார்) சிலரின் மூலம் (பாவம் ‫ِن‬ ُ ‫لَهف ههس هد ِت ْاَل ْهر‬
‫ض هو لَٰك َه‬
சசய்த) சிலறர (தண்டறனயிலிருந்து) -
பாதுகாக்க வில்றலசயன்ைால் இப்பூமி ‫اّلل ذُ ْو ف ْهضل ع ههل ال َْٰعله ِم ْ ه‬
‫ي‬ ‫ََٰ ه‬
அழிந்திருக்கும். எனினும், நிச்சயமாக
அல்லாஹ் உலகத்தார்கள் மீ து (சபரும்)
அருளுறடயவன் ஆவான்.

252. இறவ, அல்லாஹ்வுறடய


ِ ََٰ ‫ت‬
‫اّلل ن ه ْتل ُْو هها‬ ُ َٰ‫ْك َٰا ی‬
‫ِتل ه‬
(கண்ணியமான குர்ஆன்)
வசனங்களாகும். இவற்றை உமக்கு ‫ك ِبا ل هْح َِق هواِ ن َه ه‬
‫ك لهم هِن‬ ‫عهل ْهي ه‬
உண்றமயுடன் நாம் ஓதிக்
காண்பிக்கிகைாம். இன்னும் நிச்சயமாக ‫ال ُْم ْر هسلِ ْ ه‬
‫ي‬
நீர் (நாம் அனுப்பிய) தூதர்களில்
உள்ளவர்தான்.

‫الر ُس ُل ف َههضلْ هنا‬


253. அத்தூதர்கள் - அவர்களில் சிலறர,
சிலறரவிட நாம் கமன்றமயாக்கிகனாம்.
َُ ‫ْك‬
‫ِتل ه‬
அல்லாஹ் எவருடன் கபசினாகனா
ْ ُ ْ ‫به ْع هض ُه ْم ع َٰهل به ْعض م‬
‫ِٰن‬
அ(த்தறகய)வரும் அவர்களில்
இருக்கிைார். இன்னும், அவர்களில் ُ ََٰ ‫َهم ْن كهل َه هم‬
‫اّلل هو هرفه هع به ْع هض ُه ْم‬
‫هد هر َٰجت هو َٰا هتیْ هنا ع ِْي هس ا ب ْ هن‬
சிலறரப் பதவிகளால் அவன்
உயர்த்தினான். இன்னும், மர்யமுறடய
மகன் ஈஸாவுக்குத் சதளிவான ِ ‫هم ْر یه هم ال هْب ِی َ َٰن‬
‫ت هوا هیَه ْد َٰن ُه‬
அத்தாட்சிகறளக் சகாடுத்கதாம்.
இன்னும், (ஜிப்ரீல் என்ை) பரிசுத்த ‫ِب ُر ْو ِح الْق ُُد ِس هو ل ْهو هش ه‬
‫ٓاء‬
ْ ٌۢ ‫هل الَه ِذیْ هن ِم‬
ஆத்மாவின் மூலம் அவருக்கு
உதவிகனாம். அல்லாஹ் நாடியிருந்தால்
‫ن‬ ‫اّلل هما اقْ هتت ه‬
ُ ََٰ
அவர்களுக்குப் பின் வந்தவர்கள் ْ ٌۢ ‫به ْع ِد ِه ْم َِم‬
‫ن به ْع ِد هما‬
தங்களிடம் சதளிவான அத்தாட்சிகள்
வந்த பின்னர் சண்றடயிட்டிருக்க ِ ‫ت هو لَٰك‬
‫ِن‬ ُ ‫ٓاء ْت ُه ُم ال هْب ِی َ َٰن‬
‫هج ه‬
ஸூரா பகரா 82 ‫البقرة‬

‫ٰن َهم ْن َٰا هم هن‬


ْ ُ ْ ‫ا ْخ هتلهف ُْوا فه ِم‬
மாட்டார்கள். என்ைாலும், அவர்கள்
(தங்களுக்குள் சகாள்றகயில்) கருத்து
கவறுபாடு சகாண்டார்கள். ஆக,
‫ِٰن َهم ْن هكف ههر هو ل ْهو هش ه‬
‫ٓاء‬ ْ ُ ْ ‫هوم‬
அவர்களில் (அல்லாஹ்றவ) நம்பிக்றக
சகாண்டவரும் உண்டு. இன்னும், ‫اّلل‬
‫ِن ََٰ ه‬‫اّلل هما اقْ هت هتل ُْوا هو لَٰك َه‬
ُ ََٰ
அவர்களில் (அல்லாஹ்றவ)
‫یهف هْع ُل هما یُ ِر یْ ُدن‬
நிராகரித்தவரும் உண்டு. அல்லாஹ்
நாடியிருந்தால் அவர்கள் (தங்களுக்குள்)
சண்றடயிட்டிருக்க மாட்டார்கள்.
என்ைாலும், அல்லாஹ் தான் நாடுவறதச்
சசய்கிைான்.

‫َٰیاهی َ هُها الَه ِذیْ هن َٰا هم ُن ْوا ا هن ْ ِفق ُْوا‬


254. நம்பிக்றகயாளர்ககள! ஒரு நாள்
வருவதற்கு முன்னர் நாம் உங்களுக்கு
வழங்கியதிலிருந்து தர்மம் புரியுங்கள். ‫م َهِما هر هزقْ َٰنك ُْم َِم ْن ق ْهب ِل ا ْهن‬
அதில் வியாபாரமும் நட்பும்,
பரிந்துறரயும் இருக்காது. (மறுறம ‫یَها ْ ِٰت ه یه ْوم َهَل به ْيع فِ ْي ِه هو هَل‬
‫ُخلَهة َهو هَل هشفها هعة‬
நாறள) நிராகரிப்பவர்கள்தான் (சபரும்)
அநியாயக்காரர்கள் ஆவார்கள்.
ََٰ ‫هوالْ َٰكف ُِر ْو هن ُه ُم‬
‫الظلِ ُم ْو هن‬

َُ ‫هّلل هَل اِل َٰ هه اِ َهَل ُه هو ا هلْ ه‬


255. அல்லாஹ் - அவறனத் தவிர
‫ح‬ ُ ََٰ ‫ا‬
(உண்றமயில் வணங்கத்தகுதியான)
இறைவன் அைகவ இல்றல. அவன் ‫م هَل هتا ْ ُخذُه ِس هنة َهو هَل‬ ۬ ُ ‫الْق َهي ُْو‬
(என்றும்) உயிருள்ளவன், (தன்னில்)
நிறலயானவன். (பறடப்புகறள ‫الس َٰم َٰو ِت هو هما‬
‫ن ه ْوم لهه هما ِف َه‬

ْ ‫ِف ْاَل ْهر ِض هم ْن ذها الَه ِذ‬


நிர்வகிப்பவன்.) அவனுக்குள் சிறு
‫ی‬
உைக்கமும் சபரும் நித்திறரயும்
நிகழாது. (-அவறன சிறு உைக்கமும் ‫یه ْش هف ُع ِع ْن هد ْه اِ َهَل ِباِذْن ِه‬
சபரும் நித்திறரயும் ஆட்சகாள்ளாது.)
வானங்களில் உள்ளறவயும் பூமியில் ‫ي ا هیْ ِدیْ ِه ْم هو هما‬
‫یه ْعل ُهم هما به ْ ه‬
உள்ளறவயும் அவனுக்குரியனகவ.
அவனின் அனுமதியுடகன தவிர
‫هخلْف ُهه ْم هو هَل یُحِ ْي ُط ْو هن‬

‫َشء َِم ْن عِلْ ِمه اِ َهَل ِب هما هش ه‬


‫ٓاء‬ ْ ‫ِب ه‬
அவனிடம் (எவருக்கும்) யார்
பரிந்துறரப்பார்? அவர்களுக்கு
முன்னுள்ளறதயும் அவர்களுக்குப் ‫هو ِس هع ُك ْر ِس َُي ُه َه‬
‫الس َٰم َٰو ِت‬
பின்னுள்ளறதயும் (எல்லாக்
ஸூரா பகரா 83 ‫البقرة‬

காலத்றதயும்) அவன் நன்கைிவான்.


‫ض هو هَل یهـ ُ ْو ُده‬ ‫هو ْاَل ْهر ه‬
அவன் நாடியறதத் தவிர அவனுறடய
அைிவிலிருந்து எறதயும் அவர்கள் َُ‫حِ ف ُْظ ُه هما هو ُه هوال هْع ِل‬
சூழ்ந்தைிய மாட்டார்கள். அவனுறடய
குர்சிய் - பாதஸ்தலம், வானங்கறளயும் ‫ال هْع ِظ ْي ُم‬
பூமிறயயும் விட விசாலமாக (-
சபரியதாக) இருக்கிைது.
அவ்விரண்றடயும் பாதுகாப்பது
அவனுக்குச் சிரமமளிக்காது. அவன் மிக
உயர்வானவன், மிக மகத்தானவன்
ஆவான்.

‫الدیْ ِن۬ ق ْهد‬


ِ َ ‫هَل ا ِ ْك هرا هه ِف‬
256. இஸ்லாமில் (இறணவதில்) அைகவ
நிர்ப்பந்தமில்றல. வழிககட்டிலிருந்து
(விலகி) கநர்வழி மிகத் சதளிவாகி ِ ‫الر ْش ُد ِم هن الْ ه‬
َ‫غ‬ َُ ‫ي‬‫َهت هب َه ه‬
விட்டது. (சமௌட்டீகத்திலிருந்து,
மூடத்தனத்திலிருந்து விலகி ‫ف ههم ْن یَه ْكف ُْر ِب َه‬
‫الطاغ ُْو ِت‬
ْ ٌۢ ‫هو یُ ْؤ ِم‬
பகுத்தைிவும், அைிவு ஞானமும் மிகத்
‫اّلل فه هق ِد‬
ِ ََٰ ‫ن ِب‬
சதளிவாகிவிட்டன.) ஆக, எவர்
றஷத்தாறன நிராகரித்து, அல்லாஹ்றவ ‫ك ِبا ل ُْع ْر هو ِة ال ُْوث ْ َٰق‬
‫اس هت ْم هس ه‬
ْ
நம்பிக்றக சகாள்கிைாகரா அவர் மிக
உறுதியான வறளயத்றத ‫اّلل‬
ُ ََٰ ‫ام ل ههها هو‬
‫هَل ا ن ْ ِف هص ه‬
பற்ைிப்பிடித்துக் சகாண்டார். அைகவ,
அ(ந்)த (வறளயத்தி)ற்குத் துண்டிப்பு
‫هس ِم ْيع عهلِ ْيم‬
இல்றல. அல்லாஹ் நன்கு
சசவியுறுபவன், மிக அைிந்தவன்
ஆவான்.

‫هّلل هو ِل َُ الَه ِذیْ هن َٰا هم ُن ْوا‬


257. அல்லாஹ் நம்பிக்றகயாளர்களின்
உதவியாளன் ஆவான். இருள்களிலிருந்து
ُ ََٰ ‫ا‬
ஒளிறய கநாக்கி அவன் அவர்கறள ‫ت اِ هل‬ َُ ‫یُ ْخ ِر ُج ُه ْم َِم هن‬
ِ ‫الظل َُٰم‬
சவளிகயற்றுகிைான். இன்னும்,
நிராகரிப்பவர்ககளா அவர்களின் ‫ال َُن ْو ِر۬ هوالَه ِذیْ هن هكف ُهر ْوا‬
உதவியாளர்கள் றஷத்தான்கள்
‫ا ْهو ل َٰ ِٓيـ ُ ُه ُم َه‬
‫الطاغ ُْو ُت‬
ஆவார்கள். அவர்கள் அவர்கறள
ஒளியிலிருந்து இருள்கறள கநாக்கி ‫یُ ْخ ِر ُج ْون ه ُه ْم َِم هن ال َُن ْو ِر اِ هل‬
சவளிகயற்றுகிைார்கள். அவர்கள்
(எல்கலாரும்) நரகவாசிகள் ஆவார்கள்.
ஸூரா பகரா 84 ‫البقرة‬

அவர்கள் அதில் நிரந்தரமாக தங்கி


‫ب‬ ُ ‫ك ا ه ْص َٰح‬‫ت ا ُول َٰ ِٓى ه‬ َُ
ِ ‫الظل َُٰم‬
இருப்பார்கள்.
‫ار ُه ْم فِ ْي هها َٰخلِ ُد ْو هنن‬
ِ ‫ال َهن‬

ْ ‫ا هل ْهم هت هر اِ هل الَه ِذ‬


‫ی هح َه‬
258. (நபிகய!) இப்ராஹீமிடம் அவருறடய
‫ٓاج‬
இறைவன் விஷயத்தில் தர்க்கித்தவறன
நீர் கவனிக்கவில்றலயா? அல்லாஹ், ُ ََٰ ‫اِبْ َٰره هم ِف ْ هر ِب َه ا ْهن َٰا َٰتى ُه‬
‫اّلل‬
அவனுக்கு ஆட்சிறயக் சகாடுத்ததால்
(திமிரில் அவன் இப்படி தர்க்கித்தான்). ‫ْك اِذْ قها هل اِبْ َٰره ُم هر ِ َب ه‬ ‫ال ُْمل ه‬

ْ ‫الَه ِذ‬
“என் இறைவன், உயிர்ப்பிக்கிைான்.
இன்னும் மரணிக்கச் சசய்கிைான்’’ என்று
‫ت قها هل ا هنها‬ ُ ‫ی یُ ْح هو یُ ِم ْي‬
இப்ராஹீம் கூைியகபாது, அவகனா ‫ت قها هل اِبْ َٰره ُم‬ ُ ‫ا ُْح هواُم ِْي‬
“நானும் உயிர்ப்பிப்கபன். இன்னும்
மரணிக்கச் சசய்கவன்’’ என்று கூைினான். ‫لش ْم ِس ِم هن‬ َ‫اّلل یها ْ ِٰت ْ ِبا ه‬
‫فها ِ َهن ََٰ ه‬
இப்ராஹீம் கூைினார்: “நிச்சயமாக
அல்லாஹ் சூரியறனக் கிழக்கிலிருந்து
‫ال هْم ْش ِر ِق فها ْ ِت ِب هها ِم هن‬

ْ ‫ت الَه ِذ‬
‫ی هكف ههر‬ ‫ال هْم ْغ ِر ِب ف ُهب ِه ه‬
சகாண்டு வருகிைான். ஆக, நீ அறத
கமற்கிலிருந்து சகாண்டு வா.’’ ஆக,
(அதற்கு பதில் சசால்ல முடியாமல்) ‫اّلل هَل یه ْه ِدی الْق ْهو هم‬
ُ ََٰ ‫هو‬
நிராகரித்த(அ)வன்
வாயறடத்துப்கபானான். அல்லாஹ்
‫ي‬ ََٰ
‫الظلِ ِم ْ ه‬
(இத்தறகய) அநியாயக்கார மக்கறள
கநர்வழி சசலுத்தமாட்டான்.

ْ ‫ا ْهو ك ها لَه ِذ‬


‫ی هم َهر ع َٰهل ق ْهر یهة‬
259. அல்லது ஒரு கிராமத்றத - அது
(வசிப்பாரற்று) தன் முகடுகள் மீ து
விழுந்திருக்க - (அறதக்) கடந்து ‫َهو ِِهه هخا ِو یهة ع َٰهل ُع ُر ْوشِ هها‬
சசன்ைாகர அவறரப் கபான்று ஒருவறர
நீர் கவனிக்கவில்றலயா? “இ(ந்த ُ ََٰ ِ‫قها هل ا ََٰهن یُ ْح َٰه ِذه‬
‫اّلل به ْع هد‬

ُ ََٰ ‫هم ْوت هِها فها ه هما هت ُه‬


கிராமத்)றத, அது இைந்த பின்னர்
‫اّلل مِا هئ هة‬
அல்லாஹ் எவ்வாறு உயிர்ப்பிப்பான்?’’
என்று அவர் கூைினார். ஆக, அல்லாஹ் ‫عهام ث َهُم به هعثهه قها هل هك ْم‬
அவருக்கு நூறு ஆண்டுகள் வறர
மரணத்றதக் சகாடுத்தான், பிைகு, ُ ْ‫ت قها هل له ِبث‬
‫ت یه ْو ًما ا ْهو‬ ‫له ِبثْ ه‬
‫ض یه ْوم قها هل به ْل لَه ِبثْ ه‬
அவறர அவன் உயிர்ப்பித்தான்.
அல்லாஹ் கூைினான்: “நீர் எத்தறன
‫ت‬ ‫به ْع ه‬
(காலம் இங்கக) தங்கின ீர்?’’ அவர் ‫مِا هئ هة عهام فها ن ْ ُظ ْر اِ َٰل‬
கூைினார்: “ஒரு நாள் அல்லது ஒரு
நாளில் சிைிதளவு தங்கிகனன்.’’
ஸூரா பகரா 85 ‫البقرة‬

‫ِك هو هش هر ِاب ه‬
அல்லாஹ் கூைினான்: “மாைாக! நீர் நூறு
‫ك ل ْهم‬ ‫هط هعا م ه‬
ஆண்டுகள் (இங்கு) தங்கின ீர். ஆக, உமது
உணறவயும், உமது பானத்றதயும் நீர்
ِ ‫یه هت هس هَن ْه هوا ن ْ ُظ ْر اِ َٰل حِ هم‬
‫ار هك‬
பார்ப்பீராக! அறவ சகட்டுப்
கபாகவில்றல. இன்னும் உமது ِ ‫هك َٰا یه ًة لَِل َهن‬
‫اس‬ ‫هو لِ هن ْج هعل ه‬
கழுறதறயப் பார்ப்பீராக!. (அது சசத்து
‫ام هك ْي هف‬
ِ ‫هوا ن ْ ُظ ْر اِ هل الْع هِظ‬
மக்கிவிட்டது.) உம்றம மக்களுக்கு ஓர்
அத்தாட்சியாக ஆக்குவதற்காக ‫ن ُ ْن ِش ُز هها ث َهُم نهك ُْس ْو هها ل ْهح ًما‬
(இவ்வாறு சசய்கதாம்). இன்னும்,
(கழுறதயின்) எலும்புகறளப் பார்ப்பீராக, ‫ي لهه قها هل ا ه ْعل ُهم‬ ‫فهل َههما هت هب َه ه‬
எவ்வாறு அவற்றை அறசத்து
(சிலவற்றுக்கு கமல் சிலவற்றை)
‫َشء قه ِدیْر‬ ْ ‫ل ه‬ َ ِ ُ ‫اّلل ع َٰهل ك‬
‫ا َههن ََٰ ه‬
உயர்த்துகிகைாம்; பிைகு அவற்றுக்கு
மாமிசத்றதப் கபார்த்துகிகைாம்!! (இைந்த
பிராணிறய அல்லாஹ் உயிர்ப்பித்தது)
சதளிவாக சதரிந்தகபாது, “நிச்சயமாக
அல்லாஹ் எல்லாப் சபாருள் மீ தும்
கபராற்ைலுறடயவன் என்பறத(க்
கண்கூடாக) நான் அைிகிகைன்’’ என்று
அவர் கூைினார்.

ْ‫هواِ ْذ قها هل اِب ْ َٰره ُم هر َِب ا ِهر ِن‬


260. இன்னும், இப்ராஹீம் “என் இறைவா!
இைந்தவர்கறள எப்படி உயிர்ப்பிக்கிைாய்
என்பறத நீ எனக்குக் காண்பிப்பாயாக!’’ ‫ح ال هْم ْو َٰٰت قها هل‬ ِ ْ ‫هك ْي هف ُت‬
எனக் கூைிய சமயத்றத நிறனவு
கூர்வராக!
ீ “(இப்ராஹீகம!) நீர் நம்பிக்றக ْ ‫ا ههو ل ْهم ُت ْؤ ِم ْن قها هل به َٰل هو لَٰك‬
‫ِن‬

ْ ِ ْ‫لَ هِي ْط هم ِى َهن قهل‬


சகாள்ளவில்றலயா?’’ எனக் கூைினான்.
‫ب قها هل فه ُخ ْذ‬
(அல்லாஹ்கவ!) அவ்வாைில்றல. “(நான்
நம்பிக்றகக் சகாண்டிருக்கிகைன்.) ‫ْی ف ُهص ْر ُه َهن‬ ‫ا ْهربه هع ًة َِم هن َه‬
ِ ْ ‫الط‬
எனினும், எனது உள்ளம் நிம்மதி
சபறுவதற்காக (அறதக் காண்பிக்கும்படி َ ِ ُ ‫ك ث َهُم ا ْج هع ْل ع َٰهل ك‬
‫ل‬ ‫اِل ْهي ه‬
உன்னிடம் கவண்டுகிகைன்)’’ எனக்
கூைினார். பைறவகளில் நான்றகப்
‫هج هبل َِم ْن ُه َهن ُج ْز ًءا ث َهُم‬
பிடித்து, அவற்றை உம்முடன் ‫ك هس ْع ًيا‬ ‫ا ْد ُع ُه َهن یهاْتِیْ هن ه‬
பழக்குவராக! ீ பிைகு (அவற்றைப் பல
துண்டுகளாக்கி உம்றம சுற்ைி உள்ள ‫اّلل هع ِزیْز‬
‫هوا ْعل ْهم ا َههن ََٰ ه‬
மறலகளில்) ஒவ்சவாரு மறலயின்
‫هح ِك ْيمن‬
மீ தும் அவற்ைிலிருந்து ஒரு பகுதிறய
ஆக்குவராக!ீ பிைகு, அவற்றை
ஸூரா பகரா 86 ‫البقرة‬

அறழப்பீராக! அறவ (உயிர் சபற்று)


உம்மிடம் விறரந்து வரும். நிச்சயமாக
அல்லாஹ் மிறகத்தவன், மகா
ஞானவான் என்பறத அைிந்து
சகாள்வராக!”
ீ என்று (அல்லாஹ்)
கூைினான்.

‫همث ُهل الَه ِذیْ هن یُ ْن ِفق ُْو هن‬


261. அல்லாஹ்வின் பாறதயில் தங்கள்
சசல்வங்கறள தர்மம் புரிபவர்களின்
உதாரணம், ஏழு கதிர்கறள முறளக்க ِ ََٰ ‫ا ْهم هوال ُهه ْم ِف ْ هس ِب ْي ِل‬
‫اّلل‬
றவத்த ஒரு விறதயின் உதாரணத்றதப்
கபான்ைாகும். ஒவ்சவாரு கதிரிலும் நூறு ‫ت هس ْب هع‬
ْ ‫هك همث ِهل هح َهبة ا هنٌۢ ْ هب هت‬
‫ل ُس ٌۢن ْ ُبلهة َمِا هئ ُة‬
விறதகள் வந்தன. அல்லாஹ், தான்
நாடுபவர்களுக்கு (நற்கூலிறய)ப்
َ ِ ُ ‫هس هنا ِب هل ِف ْ ك‬
பன்மடங்காக்குகிைான். அல்லாஹ் ‫ِف ل هِم ْن‬
ُ ‫اّلل یُ َٰضع‬
ُ ََٰ ‫هح َهبة هو‬
விசாலமானவன், நன்கைிந்தவன்
ஆவான். ‫اّلل هوا ِسع عهلِ ْيم‬
ُ ََٰ ‫ٓاء هو‬
ُ ‫یَه هش‬

‫ه‬
ْ ‫ا هلَ ِذیْ هن یُ ْن ِفق ُْو هن ا ْهم هوال ُهه ْم ِف‬
262. எவர்கள் தங்கள் சசல்வங்கறள
அல்லாஹ்வின் பாறதயில் தர்மம்
சசய்தார்ககளா, பிைகு தாங்கள் தர்மம் ِ ََٰ ‫هس ِب ْي ِل‬
‫اّلل ث َهُم هَل یُ ْت ِب ُع ْو هن‬
சசய்தறத பின்சதாடர்ந்து
சசால்லிக்காட்டுவறதயும் ‫هما ا هن ْ هفق ُْوا هم ًنا َهو هَل اهذًی‬
‫لَه ُه ْم ا ْهج ُر ُه ْم ِع ْن هد هر ِب َ ِه ْم‬
துன்புறுத்துவறதயும்
சசய்யவில்றலகயா அவர்களுக்கு
அவர்களின் கூலி அவர்களின்
ْ ِ ْ ‫هو هَل هخ ْوف عهله‬
‫هْی هو هَل ُه ْم‬
இறைவனிடம் உண்டு. இன்னும்
அவர்கள் மீ து பயமுமில்றல; அவர்கள் ‫یه ْح هزن ُ ْو هن‬
கவறலப்படவும் மாட்டார்கள்.

‫ق ْهول َم ْهع ُر ْو ف هو هم ْغف هِرة هخ ْْی‬


263. துன்புறுத்தல் பின்சதாடர்கிை
தர்மத்றத விட, (-ஒருவருக்கு தர்மம்
சசய்துவிட்டு, பிைகு அவறர ‫َِم ْن هص هدقهة یَه ْت هب ُع هها ا ه ًذی‬
துன்புறுத்துவறத விட) நல்ல சசால்லும்
மன்னிப்பும் சிைந்ததாகும் (-அழகிய َ ِ ‫اّلل غ‬
‫هن هحلِ ْيم‬ ُ ََٰ ‫هو‬
முறையில், “இல்றல” என்று சசால்லி
அனுப்பிவிடுவதும் தர்மம் ககட்டவர் மீ து
ஸூரா பகரா 87 ‫البقرة‬

ககாபிக்காமல் மன்னித்துவிடுவதும்
சிைந்த நறடமுறையாகும்). அல்லாஹ்
மகா சசல்வந்தன்
(எத்கதறவயுமற்ைவன்), சபரும்
சகிப்பாளன் ஆவான்.

‫َٰیاهی َ هُها الَه ِذیْ هن َٰا هم ُن ْوا هَل‬


264. நம்பிக்றகயாளர்ககள! எவர்
அல்லாஹ்றவயும் மறுறம நாறளயும்
நம்பிக்றக சகாள்ளாமல், மக்களுக்கு ‫ُت ْب ِطل ُْوا هص هد َٰق ِتك ُْم ِبا ل هْم َِن‬
காண்பிப்பதற்காகத் தனது சசல்வத்றதத்
தர்மம் சசய்(து அதன் நன்றமறய ‫ِق‬ ْ ‫هو ْاَل ه َٰذی ك ها لَه ِذ‬
ُ ‫ی یُ ْنف‬
வணாக்கிவிடு)கிைாகரா
ீ அவறரப்
கபான்று (நீங்கள் சகாடுத்த) உங்கள்
ِ ‫هٓاء ال َهن‬
‫اس هو هَل‬ ‫هما لهه ِرئ ه‬
தர்மங்க(ளின் நன்றமக)றள - (அவற்றை) ‫اَلخِ ِر‬ ِ ََٰ ‫یُ ْؤ ِم ُن ِب‬
َٰ ْ ‫اّلل هوال هْي ْو ِم‬
சசால்லிக் காட்டுவதாலும் (தர்மம்
சபற்ைவறர) துன்புறுத்துவதாலும் - ‫ف ههمثهلُه هك همث ِهل هصف هْوان عهل ْهي ِه‬
வணாக்காதீ
ீ ர்கள். (சசய்த தர்மத்தின்
நன்றமறய வணாக்கிய)
ீ அவனின் ‫ُت هراب فها ه هصابهه هوا ِبل ف ه ه‬
‫هَت هكه‬
உதாரணம், ஒரு வழுக்குப்பாறையின் ‫هصل ًْدا هَل یه ْق ِد ُر ْو هن ع َٰهل‬
உதாரணத்றதப் கபான்ைாகும். அதன் மீ து
மண் (படர்ந்து) இருந்தது. ஆக, அறட ُ ََٰ ‫َشء َم َهِما هك هس ُب ْوا هو‬
‫اّلل هَل‬ ْ ‫ه‬
மறழ அதன் மீ து சபய்தது. ஆககவ,
அறத(க் கழுவி) சவறும் பாறையாக
‫یه ْه ِدی الْق ْهو هم الْ َٰكف ِِر یْ هن‬
விட்டுவிட்டது. (இவ்வாகை அவன் சசய்த
தர்மத்தின் நன்றமறய முகஸ்துதியும்,
சசால்லிக்காட்டுதலும் அழித்துவிடும்.)
(இத்தறகய சசயறல சசய்த) அவர்கள்
(தர்மம்) சசய்ததில் (நன்றமகள்)
எறதயும் சபறுவதற்கு ஆற்ைல் சபை
மாட்டார்கள். (மன முரண்டாக)
நிராகரிக்கின்ை மக்கறள அல்லாஹ்
கநர்வழி சசலுத்த மாட்டான்.

‫هو همث ُهل الَه ِذیْ هن یُ ْن ِفق ُْو هن‬


265. இன்னும், எவர்கள் தங்களது
சசல்வங்கறள அல்லாஹ்வின்
திருப்திறயத் கதடியும் தங்கள் ِ ‫ٓاء هم ْر هض‬
‫ات‬ ‫ا ْهم هواله ُه ُم اب ْ ِت هغ ه‬
உள்ளங்களில் (இறை நம்பிக்றகறய)
உறுதிப்படுத்துவதற்காகவும் தர்மம் ‫اّلل هو هتثْ ِبیْ ًتا َِم ْن ا هنْف ُِس ِه ْم‬
ِ ََٰ
சசய்கிைார்ககளா அவர்களின்
ஸூரா பகரா 88 ‫البقرة‬

‫هك همث ِهل هج َهنة ِب هرب ْ هوة ا ههصاب ه هها‬


(தர்மத்திற்கு) உதாரணம், உயர்ந்த
பூமி(யாகிய மறல)யிலுள்ள ஒரு
கதாட்டத்தின் உதாரணத்றதப்
ِ ْ ‫ت اُكُل ههها ِض ْعف‬
‫هي‬ ْ ‫هوا ِبل فهاَٰ هت‬
கபான்ைாகும். அ(ந்த கதாட்டத்)றத
அறடமறழ அறடந்தது. ஆககவ, அது َ ‫فها ِ ْن لَه ْم یُ ِص ْب هها هوا ِبل ف ههط‬
‫ل‬
இரு மடங்குகளாக தன் பலறனத்
‫اّلل ِب هما هت ْع همل ُْو هن به ِص ْْی‬
ُ ََٰ ‫هو‬
தந்தது. ஆக, அறத அறடமறழ
அறடயாவிட்டாலும் சிறு தூைல் அறத
அறடவது கபாதும். அல்லாஹ் நீங்கள்
சசய்பவற்றை உற்று கநாக்குபவன்
ஆவான்.

‫ا هیه هو َُد ا ههح ُد ُك ْم ا ْهن هتك ُْو هن لهه‬


266. உங்களில் ஒருவர் - அவருக்கு
கபரீச்சங்கனிகள் இன்னும்
திராட்றசகளின் ஒரு கதாட்டம் ‫هج َهنة َِم ْن نَهخ ِْيل َهوا ه ْع هناب‬
இருக்கிைது. அதன் கீ ழ் ஆறுகள்
ஓடுகின்ைன. அதில் எல்லாப் பழங்களும் ‫ی ِم ْن هت ْح ِت هها ْاَلهن ْ َٰه ُر‬ ْ ‫هت ْج ِر‬
‫ل الثهَ هم َٰر ِت‬ َ ِ ُ ‫لهه فِ ْي هها ِم ْن ك‬
அவருக்கு இருக்கின்ைன. முதுறம
அவறர அறடந்தது. இயலாத
பலவனமானீ குழந்றதகளும் அவருக்கு ‫َب هو لهه ذُ َِریَهة‬
ُ ‫هوا ههصاب ه ُه الْ ِك ه‬
இருக்கின்ைனர். ஆக, (இந்த நிறலயில்)
சநருப்புடன் கூடிய புயல் காற்று அறத ‫هٓاء فها ه هصاب ه هها ا ِ ْع هصار‬
ُ ‫ُض هعف‬
அறடந்து, அதுகவா எரித்து (சாம்பலாகி)
விடுவறத - விரும்புவாரா? நீங்கள் ‫َتق ْهت هكذَٰ ل ه‬
‫ِك‬ ‫هاح ه ه‬
ْ ‫فِ ْي ِه نهار ف‬
சிந்திப்பதற்காக, அல்லாஹ் ‫ت‬
ِ ‫اَل َٰی‬
َٰ ْ ‫اّلل لهك ُُم‬
ُ ََٰ ‫ي‬
ُ َِ ‫یُ هب‬
அத்தாட்சிகறள உங்களுக்கு இவ்வாறு
விவரிக்கிைான். ‫ل ههعلَهك ُْم هت هت هف َهك ُر ْو هنن‬

‫َٰیاهی َ هُها الَه ِذیْ هن َٰا هم ُن ْوا ا هن ْ ِفق ُْوا‬


267. நம்பிக்றகயாளர்ககள! நீங்கள்
சம்பாதித்ததிலும், நாம் உங்களுக்கு
பூமியிலிருந்து உற்பத்தி சசய்து ‫ت هما هك هس ْب ُت ْم‬ ِ ‫ِم ْن هط ِی َ َٰب‬
சகாடுத்ததிலும் உள்ள நல்ல
சபாருள்களில் இருந்து தர்மம் ‫هوم َهِما ا ه ْخ هر ْج هنا لهك ُْم َِم هن‬
சசய்யுங்கள். அதிலிருந்து சகட்டறத
‫ْاَل ْهر ِض هو هَل هت هي َهم ُموا‬
தர்மம் சசய்ய நாடாதீர்கள். (சகட்டது,
உங்களுக்குக் சகாடுக்கப்பட்டால்) கண் ‫ث ِم ْن ُه ُت ْن ِفق ُْو هن‬
‫الْ هخ ِب ْي ه‬
மூடியவர்களாககவ தவிர நீங்கள் அறத
வாங்குபவர்களாக இல்றல. நிச்சயமாக ‫هو ل ْهس ُت ْم ِباَٰخِ ِذیْ ِه اِ َهَل ا ْهن‬
அல்லாஹ் மகா சசல்வந்தன்
ஸூரா பகரா 89 ‫البقرة‬

(எத்கதறவயுமற்ைவன்), சபரும்
‫ُت ْغ ِم ُض ْوا فِ ْي ِه هوا ْعل ُهم ْوا ا َههن‬
புகழாளன் என்பறத அைியுங்கள்.

َ ِ ‫اّلل غ‬
‫هن هح ِم ْيد‬ ‫ََٰ ه‬

268. றஷத்தான் உங்களுக்கு வறுறமறய


‫لش ْي َٰط ُن یهع ُِد ُك ُم الْ هفق هْر‬‫ا ه َه‬
அச்சுறுத்துகிைான். இன்னும்,
மானக்ககடான (கஞ்சத்தனத்)றத ‫هو یها ْ ُم ُر ُك ْم ِبا لْ هف ْح هشٓا ِء‬
உங்களுக்கு ஏவுகிைான். அல்லாஹ்
(உங்கள் தர்மத்திற்கு) தன்னிடமிருந்து ‫اّلل یهع ُِد ُك ْم َهم ْغف هِرةً َِم ْن ُه‬
ُ ََٰ ‫هو‬
‫اّلل هوا ِسع‬
மன்னிப்றபயும், அருறளயும்
வாக்களிக்கிைான். அல்லாஹ் ُ ََٰ ‫هوف ْهض ًل هو‬
விசாலமானவன், நன்கைிந்தவன் ۬‫عهلِ ْيم‬
ஆவான்.

ُ ‫یَُ ْؤ ِٰت الْحِ ك هْم هة هم ْن یَه هش‬


269. அல்லாஹ், தான் நாடியவர்களுக்கு
‫ٓاء‬
அைிவு ஞானத்றத தருகிைான். எவர்
அைிவு ஞானம் தரப்படுகிைாகரா ‫هو هم ْن یَُ ْؤ هت الْحِ ك هْم هة فهق ْهد‬
திட்டமாக அதிக நன்றம தரப்பட்டார்.
நிறைவான அைிவுறடயவர்கள் தவிர ‫ْیا هو هما‬ ً ْ ‫ْیا هك ِث‬
ً ْ ‫ا ُْو ِٰت ه هخ‬
ِ ‫یه هَذ َهك ُر اِ َهَل ا ُو لُوا ْاَلهل هْب‬
(யாரும்) உபகதசம் சபைமாட்டார்.
‫اب‬

‫هو هما ا هن ْ هف ْق ُت ْم َِم ْن ن َه هفقهة ا ْهو‬


270. இன்னும், தர்மத்தில் எறத நீங்கள்
தர்மம் சசய்தாலும் அல்லது
கநர்ச்றசயில் எறத கநர்ச்றச சசய்து ‫نهذ ْهر ُت ْم َِم ْن ن هَذْر فها ِ َهن ََٰ ه‬
‫اّلل‬
நிறைகவற்ைினாலும் நிச்சயமாக
அல்லாஹ் அறத நன்கைிவான். ‫ي ِم ْن‬ ََٰ ‫یه ْعل ُهمه هو هما ل‬
‫ِلظلِ ِم ْ ه‬
இன்னும், அநியாயக்காரர்களுக்கு
‫ا هن ْ هصار‬
உதவியாளர்களில் யாரும் இல்றல.

271. தர்மங்கறள நீங்கள்


‫َٰت فه ِنع َهِما‬
ِ ‫الص هدق‬
‫اِ ْن ُت ْب ُدوا َه‬
சவளிப்படுத்தினால் அறவ நன்கை.
அவற்றை நீங்கள் மறைத்து, அவற்றை ‫ِِهه هواِ ْن ُت ْخف ُْو هها هو ُت ْؤ ُت ْو هها‬
ஏறழகளுக்குத் தந்தால் அதுவும்
உங்களுக்குச் சிைந்ததுதான். இன்னும், ‫ٓاء ف ُهه هو هخ ْْی لَهك ُْم‬‫الْ ُفق ههر ه‬
‫هو یُ هك َف ُِر هع ْنك ُْم َِم ْن‬
உங்கள் பாவங்களில் (அல்லாஹ் நாடிய)
சிலவற்றை உங்கறள விட்டு
கபாக்கிவிடுவான். நீங்கள் சசய்பவற்றை
அல்லாஹ் ஆழ்ந்தைிபவன் ஆவான்.
ஸூரா பகரா 90 ‫البقرة‬

ُ ََٰ ‫هس ِ َياَٰتِك ُْم هو‬


‫اّلل ِب هما هت ْع همل ُْو هن‬
‫هخ ِب ْْی‬

‫ىه ْم هو لَٰك َه‬ ‫لهی ْ هس عهل ْهي ه‬


272. (நபிகய! நீர் எவர்கறள இஸ்லாமின்
‫ِن‬ ُ ‫ك ُه َٰد‬
பக்கம் அறழக்கிைீர்ககளா) அவர்கறள
கநர்வழி சசலுத்துவது உம் மீ து கடறம
ُ ‫ی هم ْن یَه هش‬
‫ٓاء هو هما‬ ْ ‫اّلل یه ْه ِد‬
‫ََٰ ه‬
அல்ல. (உம்மீ து கநர்வழியின் பக்கம்
அறழப்பதுதான் கடறம.) என்ைாலும், ‫ُت ْن ِفق ُْوا ِم ْن هخ ْْی‬
அல்லாஹ், தான் நாடியவர்கறள
‫ف ِهلهنْف ُِسك ُْم هو هما ُت ْن ِفق ُْو هن‬
கநர்வழி சசலுத்துகிைான். சசல்வத்தில்
நீங்கள் எறத தர்மம் சசய்தாலும் அது ‫اّلل هو هما‬ ‫اِ َهَل اب ْ ِت هغ ه‬
ِ ََٰ ‫ٓاء هو ْج ِه‬
உங்களுக்கக நன்றமயாகும். இன்னும்,
அல்லாஹ்வின் முகத்றத நாடிகய தவிர, ‫ُت ْن ِفق ُْوا ِم ْن هخ ْْی یَ هُو َه‬
‫ف‬
(புகழுக்காக) நீங்கள் தர்மம்
சசய்யாதீர்கள். இன்னும், (புகறழ
‫اِل ْهيك ُْم هوا هن ْ ُت ْم هَل ُت ْظل ُهم ْو هن‬
நாடாமல்) சசல்வத்தில் நீங்கள் எறத
தர்மம் சசய்தாலும் அது உங்களுக்கு
முழு (நன்)றமயாக நிறைகவற்ைப்படும்.
இன்னும், நீங்கள் அநீதி இறழக்கப்பட
மாட்டீர்கள்.

‫لِلْ ُفق ههرٓا ِء الَه ِذیْ هن ا ُْح ِص ُر ْوا‬


273. (கல்வி கற்பதற்காக அல்லது
ஜிஹாது சசய்வதற்காக) அல்லாஹ்வின்
பாறதயில் முற்ைிலும் அறடக்கப்பட்ட ِ ََٰ ‫ِف ْ هس ِب ْي ِل‬
‫اّلل هَل‬
ஏறழகளுக்கு (உங்கள் தர்மங்கறள
சகாடுப்பது மிக ஏற்ைமானதாகும்). ‫یه ْس هت ِط ْي ُع ْو هن هض ْربًا ِف‬
அவர்கள் (சசல்வத்றதத் கதடி) பூமியில்
‫ُب‬ُ ُ ُ ‫ض یه ْح هس‬ ‫ْاَل هر ِ ؗ‬
பயணிக்க சக்திசபை மாட்டார்கள். ْ
அைியாதவர் (அவர்களின்) ஒழுக்கத்தால் ‫ٓاء ِم هن‬ ُ ‫ال هْجاه‬
‫ِل ا ه ْغ ِن هي ه‬
(-றககயந்தாறமயால்) அவர்கறளச்
சசல்வந்தர்கள் என நிறனக்கிைார். ِ ‫ال َهت هع َُف‬
‫ف هت ْع ِرف ُُه ْم‬
(ஆனால்,) நீர் அவர்கறள அவர்களின்
(முகம் அல்லது ஆறட, அல்லது ْ ُ ‫ِب ِس ْي َٰم‬
‫هى هَل یه ْسـهل ُْو هن‬
இருப்பிடத்தின்) அறடயாளத்தால்
‫ال َهن ه‬
‫اس اِل هْحا فًا هو هما ُت ْن ِفق ُْوا‬
(அவர்கள் கதறவயுறடகயார் என)
அைியலாம். அவர்கள் மக்களிடம் ‫ِم ْن هخ ْْی فها ِ َهن ََٰ ه‬
‫اّلل ِبه‬
வலியுறுத்தி யாசிக்க மாட்டார்கள்.
‫عهلِ ْيمن‬
நீங்கள் சசல்வத்திலிருந்து எறத தர்மம்
ஸூரா பகரா 91 ‫البقرة‬

சசய்தாலும் நிச்சயமாக அல்லாஹ்


அ(றதயும் அதன் கநாக்கத்)றத(யும்)
நன்கைிந்தவன் ஆவான்.

‫ا هلَه ِذیْ هن یُ ْن ِفق ُْو هن ا ْهم هوال ُهه ْم‬


274. எவர்கள் தங்கள் சசல்வங்கறள
இரவிலும், பகலிலும் இரகசியமாகவும்,
‫ه‬
சவளிப்பறடயாகவும் தர்மம் ‫ار سِ ًرا‬ ِ ‫ِبا لَ ْي ِل هوال َهن هه‬
சசய்கிைார்ககளா அவர்களுக்கு
அவர்களின் கூலி அவர்களின் ‫َهوعه هلن هِي ًة فهل ُهه ْم ا ْهج ُر ُه ْم‬
இறைவனிடம் உண்டு; அவர்கள் மீ து
‫ِع ْن هد هر ِب َ ِه ْم هو هَل هخ ْوف‬
பயமுமில்றல; அவர்கள்
கவறலப்படவும் மாட்டார்கள். ‫هْی هو هَل ُه ْم یه ْح هزن ُ ْو رهن‬
ْ ِ ْ ‫عهله‬

َِ ‫ا هلَه ِذیْ هن یهاْكُل ُْو هن‬


275. வட்டிறயத் தின்பவர்கள் றஷத்தான்
‫الر َٰبوا هَل‬
தாக்கி றபத்தியம் பிடித்தவன் எழுவது
கபான்கை தவிர (மறுறமயில்) எழ ‫یهق ُْو ُم ْو هن اِ َهَل هك هما یهق ُْو ُم‬
மாட்டார்கள். அதற்கு காரணம்,
“வியாபாரசமல்லாம் வட்டிறயப் ‫لش ْي َٰط ُن‬ ‫ی یه هت هخ َهب ُط ُه ا َه‬ْ ‫الَه ِذ‬
‫ِك ِبا هن َه ُه ْم‬
‫ِم هن ال هْم َِس َٰذ ل ه‬
கபான்றுதான்’’ என நிச்சயமாக அவர்கள்
கூைியதாகும். அல்லாஹ் வியாபாரத்றத
ஆகுமாக்கினான்; வட்டிறயத் தறட ‫قها ل ُْوا ا ِن َه هما ال هْب ْي ُع ِمث ُْل‬
சசய்தான். ஆக, யார் தனது
இறைவனிடமிருந்து உபகதசம் தனக்கு ‫اّلل ال هْب ْي هع‬ ‫الر َٰبوا هوا ه هح َه‬
ُ ََٰ ‫ل‬ َِ
வந்த பிைகு, (வட்டிறய விட்டு) அவர்
விலகினால், (வட்டியில்) முன்னர் ‫الر َٰبوا ف ههم ْن هج ه‬
‫ٓاءه‬ َِ ‫هو هح َهر هم‬
சசன்ைது (-வட்டி தடுக்கப்படுவதற்கு ‫هم ْوع هِظة َِم ْن َهر ِب َه فها ن ْ هت َٰه‬
முன்னர் அவர் வாங்கிய வட்டி)
அவருக்குரியது. அவருறடய காரியம் ‫فهلهه هما هسل ههف هوا ْهم ُره اِ هل‬
அல்லாஹ்வின் பக்கம் உள்ளது.
(அல்லாஹ் அவறர மன்னிப்பான்.) யார்
‫ك‬‫اّلل هو هم ْن عها هد فهاُول َٰ ِٓى ه‬
ِ ََٰ

ِ ‫ب ال َهن‬
‫ار ُه ْم فِ ْي هها‬ ُ ‫ا ه ْص َٰح‬
(உபகதசத்திற்குப் பின்னரும் வட்டியின்
பக்கம்) திரும்புவார்ககளா அவர்கள்
நரகவாசிகள்தான் அதில் அவர்கள் ‫َٰخلِ ُد ْو هن‬
நிரந்தரமாக தங்கி இருப்பார்கள்.
ஸூரா பகரா 92 ‫البقرة‬

‫الر َٰبوا هو یُ ْر ِب‬ ُ ََٰ ‫یه ْم هح ُق‬


276. அல்லாஹ் வட்டிறய அழிப்பான்.
இன்னும், தர்மங்கறள வளர்ப்பான்.
َِ ‫اّلل‬
சபரும் பாவியான மகா ‫ب‬
َُ ِ‫اّلل هَل یُح‬
ُ ََٰ ‫َٰت هو‬ِ ‫الص هدق‬ ‫َه‬
நிராகரிப்பாளரான ஒவ்சவாருவறரயும்
அல்லாஹ் விரும்ப மாட்டான். ‫ل هك َهفار ا ه ث ِْيم‬ ‫ك ُ َه‬

‫اِ َهن الَه ِذیْ هن َٰا هم ُن ْوا هو هع ِملُوا‬


277. நிச்சயமாக எவர்கள் நம்பிக்றக
சகாண்டு, நற்சசயல்கறளச் சசய்து,
சதாழுறககறள நிறலநிறுத்தி, ஸகாத் ‫الصلَٰوةه‬ ُ ‫ت هواهق‬
‫هاموا َه‬ ِ ‫الصلِ َٰح‬
ََٰ
சகாடுத்தார்ககளா அவர்களுறடய கூலி
அவர்களின் இறைவனிடம் அவர்களுக்கு ‫الز َٰكوةه ل ُهه ْم ا ْهج ُر ُه ْم‬
‫هو َٰا هت ُوا َه‬
உண்டு. அவர்கள் மீ து பயமுமில்றல;
‫ِع ْن هد هر ِب َ ِه ْم هو هَل هخ ْوف‬
அவர்கள் கவறலப்படவும் மாட்டார்கள்.

ْ ِ ْ ‫عهله‬
‫هْی هو هَل ُه ْم یه ْح هزن ُ ْو هن‬

‫َٰیاهی َ هُها الَه ِذیْ هن َٰا هم ُنوا ا تَهقُوا‬


278. நம்பிக்றகயாளர்ககள! (உண்றமயில்)
நீங்கள் நம்பிக்றகயாளர்களாக இருந்தால்
அல்லாஹ்றவ அஞ்சுங்கள். இன்னும்,
‫اّلل هوذه ُر ْوا هما به ِ ه‬
‫ق ِم هن‬ ‫ََٰ ه‬
வட்டியில் மீ தமிருப்பறத (வாங்காமல்)
விட்டுவிடுங்கள். ‫الر َٰبوا اِ ْن ُكنْ ُت ْم َُم ْؤ ِم ِن ْ ه‬
‫ي‬ َِ

‫فها ِ ْن لَه ْم هتف هْعل ُْوا فهاْذهن ُ ْوا‬


279. ஆக, (அவ்வாறு) நீங்கள்
சசய்யவில்றலசயனில் அல்லாஹ்
இன்னும் அவனுறடய தூதரிடமிருந்து ِ ََٰ ‫ِب هح ْرب َِم هن‬
‫اّلل هو هر ُس ْولِه‬
(உங்கள் மீ து நிகழப்கபாகும்) ஒரு
கபாறர சதரிந்து சகாள்ளுங்கள். நீங்கள் ‫هواِ ْن ُت ْب ُت ْم فهلهك ُْم ُر ُء ْو ُس‬
(வட்டியிலிருந்து) திருந்தினால், உங்கள்
‫ا ْهم هوالِك ُْم هَل هت ْظلِ ُم ْو هن هو هَل‬
சசல்வங்களின் மூலதனம் உங்களுக்கு
உண்டு. நீங்கள் (வட்டிறயக் ககட்டு ‫ُت ْظل ُهم ْو هن‬
பிைருக்கு) அநீதி இறழக்காதீர்கள்;
இன்னும், (உங்கள் அசல் சதாறகறய
உங்களுக்கு திருப்பிக் சகாடுக்கப்படாமல்)
நீங்களும் அநீதி இறழக்கப்பட
மாட்டீர்கள்.
ஸூரா பகரா 93 ‫البقرة‬

‫هان ذُ ْو ُع ْس هرة فه هن ِظ هرة‬


280. இன்னும், வைியவர் (கடன் வாங்கி)
இருந்தால் வசதி ஏற்படும் வறர
‫هواِ ْن ك ه‬
(அவருக்கு) அவகாசமளித்தல் கவண்டும். ‫اِ َٰل همیْ هس هرة هوا ْهن هت هص َهدق ُْوا‬
இன்னும், (தர்மத்தின் நன்றமறய)
நீங்கள் அைிந்திருந்தால் (அறத அந்த ‫هخ ْْی لَهك ُْم اِ ْن ُكنْ ُت ْم‬
வைியவருக்கக) நீங்கள் தர்மம் சசய்வது
‫هت ْعل ُهم ْو هن‬
உங்களுக்கு மிகச் சிைந்ததாகும்.

‫هوا تَهق ُْوا یه ْو ًما ُت ْر هج ُع ْو هن فِ ْي ِه‬


281. இன்னும், ஒரு நாறள அஞ்சுங்கள்.
அதில் அல்லாஹ்வின் பக்கம் நீங்கள்
திரும்ப சகாண்டுவரப்படுவர்கள்.
ீ பிைகு, َُ ُ ‫اّلل ث َهُم ُت هو ََٰف ك‬
‫ل ن ه ْفس‬ ِ ََٰ ‫اِ هل‬
ஒவ்சவாரு ஆன்மாவுக்கும் அது
சசய்தது(றடய கூலி) முழுறமயாகக் ْ ‫َمها هك هس هب‬
‫ت هو ُه ْم هَل‬
சகாடுக்கப்படும். இன்னும், அவர்கள்
‫یُ ْظل ُهم ْو هنن‬
அநீதி இறழக்கப்பட மாட்டார்கள்.

‫َٰیاهی َ هُها الَه ِذیْ هن َٰا هم ُن ْوا اِذها‬


282. நம்பிக்றகயாளர்ககள! நீங்கள் ஒரு
குைிப்பிட்ட தவறண வறர (ஒருவர்
மற்ைவருடன்) கடனுக்கு வியாபாரம் ‫هت هدایهنْ ُت ْم ِب هدیْن اِ َٰل ا ه هجل‬
சசய்தால் அறத எழுதுங்கள்.
உங்களுக்கு மத்தியில் எழுதுபவர் ْ ‫َم هُس ًَم فها ْك ُت ُب ْو ُه هو ل هْي ْك ُت‬
‫ب‬
நீதமாக எழுதவும். எழுதுபவர் -
‫ِب ِبا ل هْع ْد ِل هو هَل‬
ٌۢ ‫ب َهیْ هنك ُْم ك ها ت‬
அல்லாஹ் அவருக்கு (எழுத்தைிறவ)

‫یها ْ هب ك ها تِب ا ْهن یَه ْك ُت ه‬


‫ب هك هما‬
கற்பித்துள்ளதால் - எழுத மறுக்க
கவண்டாம். ஆக, அவர் எழுதவும்; கடன்
வாங்கியவர் வாசகம் கூைவும்; தம் ‫ب‬ ُ ََٰ ‫عهل َه هم ُه‬
ْ ‫اّلل فهل هْي ْك ُت‬
ْ ‫هو ل ُْي ْمل ِِل الَه ِذ‬
இறைவனான அல்லாஹ்றவ அஞ்சவும்;
அதில் எறதயும் குறைக்க கவண்டாம்.
‫ی عهل ْهي ِه ال هْح َُق‬

‫هو لْی ه َهت ِق ََٰ ه‬


ْ ‫اّلل هرب َهه هو هَل یه ْبخ‬
‫هس‬
ஆக, கடன் வாங்கியவர்,
விவரமற்ைவராக அல்லது பலவனராக ீ
அல்லது வாசகம் கூை இயலாதவராக ْ ‫هان الَه ِذ‬
‫ی‬ ‫ِم ْن ُه هش ْيـًا فها ِ ْن ك ه‬
இருந்தால், அவருறடய சபாறுப்பாளர்
நீதமாக வாசகம் கூைவும். இன்னும்,
‫عهل ْهي ِه ال هْح َُق هس ِف ْي ًها ا ْهو‬
உங்கள் ஆண்களில் இரு சாட்சிகறள
‫هضع ِْيفًا ا ْهو هَل یه ْس هت ِط ْي ُع ا ْهن‬
சாட்சியாக்கத் கதடுங்கள். ஆக,
இருவரும் ஆண்களாக ‫ِل ُه هوفهل ُْي ْمل ِْل هو ل َِيُه‬
‫یَُم َه‬
இல்றலசயன்ைால் ஓர் ஆண், இரு
சபண்கள் (இருக்க கவண்டும்). ஏசனனில், ‫اس هت ْش ِه ُد ْوا‬
ْ ‫ِبا ل هْع ْد ِل هو‬
அவ்விருவரில் ஒருத்தி மைந்தால்
ஸூரா பகரா 94 ‫البقرة‬

‫هش ِه ْي هدیْ ِن ِم ْن َِر هجا لِك ُْم‬


மற்ைவள் அவளுக்கு நிறனவூட்டுவாள்.
சாட்சிகளில் நீங்கள்
திருப்தியறடபவர்களிலிருந்து ‫هي‬ ِ ْ ‫فها ِ ْن لَه ْم یهك ُْونها هر ُجل‬
(சாட்சிகறள அறமயுங்கள்). இன்னும்,
சாட்சிகள் (சாட்சி கூை) அறழக்கப்படும் ‫َٰن م َِم ْهن‬
ِ ‫ام هرا ه ت‬
ْ ‫ف ههر ُجل هو‬
கபாது அவர்கள் மறுக்க கவண்டாம்.
َُ ‫هت ْر هض ْو هن ِم هن‬
‫الش هه هدٓا ِء ا ْهن‬
(கடன்) சிைிகதா சபரிகதா அதன்
தவறண வறர அறத எழுத கசாம்பல் ‫ىه هما فه ُت هذ َك هِر‬ ‫هت ِض َه‬
ُ ‫ل اِ ْح َٰد‬
படாதீர்கள். இது அல்லாஹ்விடம் மிக
நீதமானதாகவும், சாட்சியத்திற்கு அதிகம் ‫ىه هما ْاَل ُ ْخ َٰری هو هَل‬ ُ ‫اِ ْح َٰد‬
உறுதியானதாகவும், (கடன் சதாறக
‫ٓاء اِذها هما ُد ُع ْوا‬ َُ ‫یها ْ هب‬
ُ ‫الش هه هد‬
அல்லது தவறணப் பற்ைி) நீங்கள்
சந்கதகிக்காமல் இருக்க மிக
ُ‫هو هَل هت ْسـ ه ُم ْوا ا ْهن هت ْك ُت ُب ْوه‬
சநருக்கமாகவும் இருக்கும். ஆனால்,
நீங்கள் உங்களுக்கிறடயில் அறத ً ْ ‫ِْیا ا ْهو هك ِب‬
‫ْیا ا ِ َٰل ا ههجلِه‬ ً ْ ‫هصغ‬
சராக்கமாக நடத்துகிை வியாபாரமாக
இருந்தால் தவிர. ஆக, அறத நீங்கள்
ِ ََٰ ‫َٰذ لِك ُْم اهق هْس ُط ِع ْن هد‬
‫اّلل‬
எழுதாமலிருப்பது உங்கள் மீ து
‫ِلش هها هد ِة هوا ه ْد َٰن ا َههَل‬
‫هواهق هْو ُم ل َه‬
குற்ைமில்றல. நீங்கள் (கடனுக்கு)
ً‫ارة‬ ‫ه‬
வியாபாரம் சசய்தால் சாட்சி
‫هت ْر هتاب ُ ْوا اِ ََل ا ْهن هتك ُْو هن ِت هج ه‬
ஏற்படுத்துங்கள். இன்னும்,
எழுத்தாளறரயும் சாட்சிறயயும் ‫اض هرةً ُت ِدیْ ُر ْون ه هها بهیْ هنك ُْم‬
ِ ‫هح‬
துன்புறுத்தக் கூடாது. நீங்கள்
‫فهلهی ْ هس عهل ْهيك ُْم ُج هناح ا َههَل‬
(துன்புறுத்தும் சசயறலச்) சசய்தால்
நிச்சயமாக அது உங்களுக்குப் சபரும் ‫هت ْك ُت ُب ْو هها هوا ه ْش ِه ُد ْوا اِذها‬
பாவமாகும். இன்னும், அல்லாஹ்றவ
அஞ்சுங்கள். (மார்க்க சட்டங்கறள) ‫ٓار ك ها تِب‬
‫هت هبایه ْع ُت ْم هو هَل یُ هض َه‬
அல்லாஹ் உங்களுக்குக் கற்பிப்பான்.
‫د هواِ ْن هتف هْعل ُْوا‬
۬ ‫هو هَل هش ِه ْي‬
இன்னும், அல்லாஹ் எல்லாவற்றையும்
நன்கைிந்தவன். ‫فها ِنَهه ف ُُس ْو ٌۢق ِبك ُْم هوا تَهقُوا‬
‫اّلل‬ ُ ََٰ ‫اّلل هو یُ هعلَِ ُمك ُُم‬
ُ ََٰ ‫اّلل هو‬ ‫ََٰ ه‬
‫َشء عهلِ ْيم‬ ْ ‫ل ه‬ َ ِ ُ ‫ِبك‬

‫هواِ ْن ُكنْ ُت ْم ع َٰهل هسفهر َهو ل ْهم‬


283. இன்னும், நீங்கள் பயணத்தில்
இருந்து, (கடன் பத்திரம்) எழுதுபவறர
நீங்கள் சபைாவிட்டால் (அதற்கு பகரமாக) ‫هت ِج ُد ْوا ك ها ت ًِبا فه ِرهَٰن‬
அடமானங்கறள றகப்பற்ைி றவக்க
ஸூரா பகரா 95 ‫البقرة‬

‫َهمق ُْب ْو هضة فها ِ ْن ا ه ِم هن‬


கவண்டும். உங்களில் சிலர் சிலறர
நம்பினால், நம்பப்பட்டவர், தம்மீ து
றவக்கப்பட்ட நம்பிக்றகறய சரியாக ‫به ْع ُضك ُْم به ْع ًضا فهل ُْي هؤ ِدَ الَه ِذی‬
நிறைகவற்ைவும்! இன்னும் தமது
இறைவனான அல்லாஹ்றவ அவர் ‫ا ْؤ ُتم هِن ا ههما ن ه هته هو لْی ه َهت ِق ََٰ ه‬
‫اّلل‬
அஞ்சவும்! இன்னும், நீங்கள்
‫هرب َهه هو هَل هت ْك ُت ُموا َه‬
‫الش هها هدةه‬
சாட்சியத்றத மறைக்காதீர்கள்! யார்
அறத மறைப்பாகரா நிச்சயமாக ‫هو هم ْن یَه ْك ُت ْم هها فها ِنَهه َٰا ثِم‬
அவருறடய உள்ளம் பாவியாகிவிடும்.
நீங்கள் சசய்வறத அல்லாஹ் ‫اّلل ِب هما هت ْع همل ُْو هن‬
ُ ََٰ ‫قهل ُْبه هو‬
நன்கைிந்தவன் ஆவான்.
‫عهلِ ْي ن‬
‫م‬

284. வானங்களில் உள்ளறவயும்,


‫الس َٰم َٰو ِت هو هما ِف‬ ِ ََٰ ِ
‫ّلل هما ِف َه‬
பூமியில் உள்ளறவயும் அல்லாஹ்வுக்கக
உரியறவ ஆகும்! இன்னும், நீங்கள்
ْ ‫ْاَل ْهر ِض هواِ ْن ُت ْب ُد ْوا هما ِف‬
உங்கள் உள்ளங்களில் உள்ளறத
சவளிப்படுத்தினாலும் அல்லது அறத ‫ا هنْف ُِسك ُْم ا ْهو ُت ْخف ُْو ُه‬
மறைத்தாலும் அதற்காக அல்லாஹ்
‫اّلل ف ههي ْغف ُِر‬
ُ ََٰ ‫اس ْبك ُْم ِب ِه‬
ِ ‫یُ هح‬
உங்களுக்கு (கணக்கிட்டுக்) கூலி
சகாடுப்பான். ஆக, அவன் நாடுகிைவறர ‫ٓاء هو یُ هع َِذ ُب هم ْن‬
ُ ‫ل هِم ْن یَه هش‬
மன்னிப்பான்; அவன் நாடுகிைவறர
தண்டிப்பான். அல்லாஹ் ஒவ்சவாரு َ ِ ُ ‫اّلل ع َٰهل ك‬
ْ ‫ل ه‬
‫َشء‬ ُ ََٰ ‫ٓاء هو‬
ُ ‫یَه هش‬
சபாருள் மீ தும் கபராற்ைலுறடயவன்
ஆவான்.
‫قه ِدیْر‬

‫َٰا هم هن َه‬
‫الر ُس ْو ُل ِب هما ا ُن ْ ِز هل‬
285. தூதரும் நம்பிக்றகயாளர்களும்
தமது இறைவனிடமிருந்து தமக்கு
இைக்கப்பட்டறத நம்பிக்றக ‫اِل ْهي ِه ِم ْن َهر ِب َه هوال ُْم ْؤ ِم ُن ْو هن‬
சகாண்டார்கள். (அவர்கள்) எல்கலாரும்
அல்லாஹ்றவயும், அவனுறடய ِ ََٰ ‫ل َٰا هم هن ِب‬
‫اّلل هو همل َٰ ٓ ِى هك ِته‬ َ ُ‫ك‬
வானவர்கறளயும், அவனுறடய
‫هو ُك ُت ِبه هو ُر ُسلِه هَل نُف َِهر ُق‬
கவதங்கறளயும், அவனுறடய
தூதர்கறளயும் நம்பிக்றக ‫ي ا ههحد َِم ْن َُر ُسلِه هوقها ل ُْوا‬
‫به ْ ه‬
சகாண்டார்கள். இன்னும், அவர்கள்
கூைினார்கள்: “அவனுறடய தூதர்களில் ‫هس ِم ْع هنا هوا ههط ْع هن ؗا ُغف هْرا ن ه ه‬
‫ك‬
யார் ஒருவருக்கு மத்தியிலும் பிரிவிறன
காட்டமாட்கடாம். இன்னும், நாங்கள்
‫ْی‬
ُ ْ ‫ك ال هْم ِص‬
‫هربَه هنا هواِل ْهي ه‬
சசவியுற்கைாம்; கட்டுப்பட்கடாம். எங்கள்
ஸூரா பகரா 96 ‫البقرة‬

இறைவா! நாங்கள் உன் மன்னிப்றப


கவண்டுகிகைாம். உன் பக்ககம (எங்கள்)
மீ ளுமிடம் இருக்கிைது.”

‫اّلل نهف ًْسا اِ َهَل‬


ُ ََٰ ‫هَل یُكهلَِ ُف‬
286. அல்லாஹ், ஓர் ஆன்மாறவ அதன்
வசதிக்கு கமல் (-சக்திக்கு கமல்)
சிரமப்படுத்த மாட்டான். அது சசய்த ْ ‫ُو ْس هع هها ل ههها هما هك هس هب‬
‫ت‬
நல்லது அதற்கக நன்றமயாக இருக்கும்.
இன்னும், அது சசய்த சகட்டது அதற்கக ‫ت هربَه هنا‬ ْ ‫هوعهل ْهي هها هما ا ْك هت هس هب‬
‫هَل ُت هؤاخِ ْذنها اِ ْن ن َه ِسیْ هنا ا ْهو‬
பாதகமாக இருக்கும். எங்கள் இறைவா!
நாங்கள் மைந்தால் அல்லது
தவைிறழத்தால் எங்கறளத் ْ ‫ا ه ْخ هطا ْنها هربَه هنا هو هَل هت ْحم‬
‫ِل‬
தண்டிக்காகத! எங்கள் இறைவா!
இன்னும், எங்களுக்கு முன்னிருந்தவர்கள் ‫عهلهیْ هنا ا ِ ْص ًرا هك هما هح هملْ هته ع ههل‬
‫الَه ِذیْ هن ِم ْن ق ْهبلِ هنا هربَه هنا هو هَل‬
மீ து நீ அறதச் சுமத்தியது கபான்று
எங்கள் மீ து கடினமான (ஒப்பந்த)
சுறமறயச் சுமத்தாகத! எங்கள் ‫ُت هح َِملْ هنا هما هَل هطاقه هة له هنا ِبه‬
இறைவா! இன்னும், எங்களுக்கு அைகவ
ஆற்ைல் இல்லாதறத எங்கறளச் சுமக்க ‫هوا ْع ُف هع َهنا هوا ْغف ِْر له هنا‬
றவக்காகத! இன்னும், எங்கறள
(பாவங்கறள) முற்ைிலும் மன்னிப்பாயாக! ‫ار هح ْم هنا ا هن ْ ه‬
‫ت هم ْولَٰى هنا‬ ْ ‫هو‬
இன்னும், எங்களுக்கு (எங்கள்
‫فها ن ْ ُص ْرنها ع ههل الْق ْهو ِم‬
குற்ைங்கறள மறைத்து எங்கறள)
மன்னித்து விடுவாயாக! எங்கள் மீ து ‫الْ َٰكف ِِر یْ هنن‬
கருறண புரிவாயாக! நீதான் எங்கள்
மவ்லா (தறலவன், சபாறுப்பாளன்,
உரிறமயாளன், நிர்வகிப்பவன்,
எஜமானன், பரிபாலிப்பவன், ஆதரவாளன்,
அரசன்) ஆவாய்! ஆககவ நிராகரிக்கும்
மக்களுக்கு எதிராக எங்களுக்கு
உதவுவாயாக!
ஸூரா பகரா 97 ‫البقرة‬

285. தூதரும் நம் பிக்னகயாளர்களும்


َٓ ُ ُ‫َ َ َ ه‬
‫ءامن ٱلرسول بِما‬
தமது இனறைனிடமிருந்து தமக்கு َ َ ُ
‫نزل إِل ۡيهِ مِن هربِهِۦ‬
ِ ‫أ‬
இறக்கப்பட்டனத நம் பிக்னக
ٌّ ُ َ ُ ۡ ۡ
சகாண்டார்கள் . (அைர்கள் ) எல் டலாரும் ‫ون كل َء َام َن‬ َۚ ‫َوٱل ُمؤمِن‬
அல் லாஹ்னையும் , அைனுனடய َ َٰٓ َ َ َ ‫ه‬
‫لئِكتِهِۦ‬ ‫بِٱَّللِ وم‬
ைானைர்கனளயும் , அைனுனடய
َ ُ
டைதங் கனளயும் , அைனுனடய ‫َوك ُتبِهِۦ َو ُر ُسلِهِۦ لا‬
َ ۡ ُ َُ
‫نف ِرق َبي َن أ َح ٖد مِن‬
தூதர்கனளயும் நம் பிக்னக
சகாண்டார்கள் . இன் னும் , அைர்கள் ْ ُ َ
கூறினார்கள் : “அைனுனடய தூதர்களில் ‫ُّر ُسلِهَِۚۦ َوقالوا َس ِم ۡع َنا‬
َ َ ُۡ َ
யார் ஒருைருக்கு மத்தியிலும் பிரிவினன ‫َوأ َط ۡع َناۖ غف َرانك َر هب َنا‬
காட்டமாட்டடாம் . இன் னும் , நாங் கள்
٢٨٥ ‫ير‬ ُ ‫ك ٱل ۡ َم ِص‬
َ َۡ َ
‫وِإلي‬
சசவியுற் டறாம் ; கட்டுப்பட்டடாம் .
எங் கள் இனறைா! நாங் கள் உன்
மன் னிப்னப டைண்டுகிடறாம் . உன்
பக்கடம (எங் கள் ) மீளுமிடம்
இருக்கிறது.”
ஸூரா பகரா 98 ‫البقرة‬

َۡ ُ‫ه‬ ُ َ َ
286. அல் லாஹ், ஓர் ஆன் மானை அதன் ‫ٱَّلل نف ًسا‬ ‫لا يُكل ِف‬
ைசதிக்கு டமல் (-சக்திக்கு டமல் ) َ ‫ه‬
‫إِلا ُو ۡس َع َها َۚ ل َها َما‬
சிரமப்படுத்த மாட்டான் . அது சசய் த
நல் லது அதற் டக நன் னமயாக இருக்கும் .
َ
‫ت َو َعل ۡي َها َما‬ ۡ ‫َك َس َب‬
இன்னும் , அது சசய் த சகட்டது அதற் டக َ ۡ ‫ٱكتَ َس َب‬
ۡ
‫تۗۡ َر هب َنا لا‬
பாதகமாக இருக்கும் . எங் கள் இனறைா! َ َٓ ‫َُ ۡ َٓ ه‬
நாங் கள் மறந்தால் அல் லது ‫ِينا أ ۡو‬ ‫تؤاخِذنا إِن نس‬
தைறினைத்தால் எங் கனளத் ََ َ‫َ ۡ َ َۡ َه‬
‫أخطأنا َۚ ربنا ولا‬
தண்டிக்காடத! எங் கள் இனறைா!
ۡ ٓ َ ۡ َۡ
இன்னும் , எங் களுக்கு ‫تح ِمل َعل ۡي َنا إِص ٗرا‬
َ ََۡ َ
முன் னிருந்தைர்கள் மீது நீ அனதச் ‫ك َما حمل َت ُهۥ عَلى‬
சுமத்தியது டபான்று எங் கள் மீது َ َ ‫ٱلهذ‬
‫ِين مِن ق ۡبل َِنا َۚ َر هب َنا‬
கடினமான (ஒப்பந்த) சுனமனயச்
ََ َ ۡ َُ َ
சுமத்தாடத! எங் கள் இனறைா! இன் னும் , ‫َولا تح ِمل َنا َما لا َطاقة‬
எங் களுக்கு அறடை ஆற் றல் இல் லாதனத َ ُ ۡ َ
எங் கனளச் சுமக்க னைக்காடத! ‫ل َنا بِهِۖۦ َوٱعف ع هنا‬
ٓ َۡ ۡ َ ََ ۡ ۡ َ
இன்னும் , எங் கனள (பாைங் கனள) َۚ ‫ٱرحم َنا‬‫وٱغفِر لنا و‬
முற் றிலும் மன் னிப்பாயாக! இன் னும் , َ ُ َ َٰ َ ۡ َ َ َ
‫ٱنص ۡرنا‬ ‫أنت مولىنا ف‬
எங் களுக்கு (எங் கள் குற் றங் கனள
َۡ َ
மனறத்து எங் கனள) மன் னித்து ‫عَلى ٱلق ۡو ِم‬
விடுைாயாக! எங் கள் மீது கருனண َ ۡ
َ ‫كٰفِر‬
٢٨٦ ‫ين‬ ِ ‫ٱل‬
புரிைாயாக! நீ தான் எங் கள் மை் லா
(தனலைன் , சபாறுப்பாளன் ,
உரினமயாளன் , நிர்ைகிப்பைன் ,
எஜமானன் , பரிபாலிப்பைன் ,
ஆதரைாளன் , அரசன் ) ஆைாய் ! ஆகடை
நிராகரிக்கும் மக்களுக்கு எதிராக
எங் களுக்கு உதவுைாயாக!
ஸூரா ஆல இம் ரான் 99 ‫آل عمران‬

ஸூரா ஆல இம் ரான் ‫آل عمران‬

‫ٱلرِنَٰمۡح ه‬ ‫ه‬
‫ٱَّللِ ه‬
‫ٱلرحِي ِم‬ ‫ِمۡسِب‬

1. அலிஃப் லாம் மீ ம்.


‫ال َهٓٓم‬

َُ ‫اّلل هَل اِل َٰ هه اِ َهَل ُه هو الْ ه‬


2. அல்லாஹ், அவறனத் தவிர
‫ح‬ ُ ََٰ
(உண்றமயில் வணங்கத்தகுதியான)
இறைவன் அைகவ இல்றல; (அவன் ‫الْ هق َي ُْو ُم‬
என்றும்) உயிருள்ளவன்; (தன்னில்)
நிறலயானவன் (பறடப்புகறள
நிர்வகிப்பவன்).

‫ب ِبا ل هْح َِق‬ ‫ن ه َهز هل عهل ْهي ه‬


3. (நபிகய!) (இவ்)கவதத்றத
சத்தியத்துடன் உம்மீ து அவன் ‫ك الْ ِك َٰت ه‬
இைக்கினான்; அது, தனக்கு
‫ُم هص َ ِدقًا لَ هِما به ْ ه‬
‫ي یه هدیْ ِه‬
முன்னுள்ளறத
உண்றமப்படுத்தக்கூடியதாகும். இன்னும், ‫هوا هن ْ هز هل ال َهت ْو َٰرى هة‬
(இதற்கு முன்னர் நபி மூஸாவின் மீ து)
தவ்ராத்றதயும் (நபி ஈஸாவின் மீ து)
‫هو ْاَلِن ْ ِج ْي ه‬
‫ل‬
இன்ஜீறலயும் இைக்கினான்.

ِ ‫ِم ْن ق ْهب ُل ُه ًدی لَِل َهن‬


4. இதற்கு முன்னர் (தவ்ராத்றதயும்
‫اس‬
இன்ஜீறலயும் இஸ்ராயீலுறடய)
மக்களுக்கு கநர்வழி காட்டியாக ‫هان۬ اِ َهن الَه ِذیْ هن‬
‫هوا هن ْ هز هل الْف ُْرق ه‬
(இைக்கினான்). இன்னும், (நன்றம
தீறமறயப்) பிரித்தைிவிக்கக்கூடிய ‫اّلل ل ُهه ْم‬ ِ ‫هكف ُهر ْوا ِباَٰ َٰی‬
ِ ََٰ ‫ت‬
கவதத்றத (உம்மீ து) இைக்கினான்.
‫اّلل هع ِزیْز‬
ُ ََٰ ‫عهذهاب هش ِدیْد هو‬
நிச்சயமாக எவர்கள் அல்லாஹ்வின்
வசனங்கறள நிராகரித்தார்ககளா ‫ذُو ا ن ْ ِتقهام‬
அவர்களுக்கு கடினமான
தண்டறனயுண்டு. அல்லாஹ்
மிறகத்தவன், தண்டிப்பவன் ஆவான்.
ஸூரா ஆல இம் ரான் 100 ‫آل عمران‬

ْ ‫اّلل هَل یه ْخ َٰف عهل ْهي ِه ه‬


5. நிச்சயமாக அல்லாஹ் -
‫َشء‬ ‫اِ َهن ََٰ ه‬
அவறனவிட்டு எந்த ஒரு சபாருளும்
மறைந்துவிட முடியாது. அது பூமியில் ‫الس همٓا ِء‬
‫ِف ْاَل ْهر ِض هو هَل ِف َه‬
இருந்தாலும் சரி, வானத்திலிருந்தாலும்
சரி.

ْ ‫ُه هوالَه ِذ‬


‫ی یُ هص َِو ُر ُك ْم ِف‬
6. அவன் கர்ப்பப்றபகளில் தான்
நாடியவாறு உங்கறள
உருவறமக்கிைான்; மிறகத்தவனும் மகா ‫ٓاء هَل‬ُ ‫ام هك ْي هف یه هش‬ ِ ‫ْاَل ْهر هح‬
ஞானவானுமாகிய அவறனத் தவிர
(உண்றமயில் வணங்கத்தகுதியான) ‫اِل َٰ هه اِ َهَل ُه هوال هْع ِزیْ ُز ال هْح ِك ْي ُم‬
இறைவன் அைகவ இல்றல.

ْ ‫ُه هوالَه ِذ‬


‫ی ا هن ْ هز هل عهل ْهي ه‬
7. (நபிகய!) அவன் (இவ்)கவதத்றத
‫ك‬
உம்மீ து இைக்கினான். அதில் சபாருள்
சதளிவான (முஹ்கம்) வசனங்கள் ‫ب ِم ْن ُه َٰا َٰیت َم ُْحك َٰهمت‬
‫الْ ِك َٰت ه‬
உள்ளன. அறவதான் கவதத்தின்
அடிப்பறடயாகும். இன்னும், சபாருள் ‫ب هوا ُ هخ ُر‬ِ ‫ُه َهن ا َُُم الْ ِك َٰت‬
‫ه‬
ْ ‫ُم هت َٰش ِب َٰهت فها ه َمها الَ ِذیْ هن ِف‬
சதரிய முடியாத கவறு (முதஷாபிஹ்)
வசனங்களும் உள்ளன. ஆக, தங்கள்
உள்ளங்களில் ககாணல், (சந்கதகம்) ‫قُل ُْو ِب ِه ْم هزیْغ ف ههيتَه ِب ُع ْو هن هما‬
உள்ளவர்கள் குழப்பத்றத கதடியும்
(மறைக்கப்பட்ட) அதன் விளக்கத்றத ‫ٓاء الْ ِف ْت هن ِة‬
‫هت هشاب ه هه ِم ْن ُه اب ْ ِت هغ ه‬
கதடியும் அதில் சபாருள்
சதரியமுடியாதவற்றைப்
‫ٓاء هتا ْ ِو یْلِ ره۬ هو هما یه ْعل ُهم‬
‫هواب ْ ِت هغ ه‬
பின்பற்றுகிைார்கள். அதன் விளக்கத்றத ‫الر ِس ُخ ْو هن‬
ََٰ ‫اّلل هو‬۬ ُ ََٰ ‫هتا ْ ِو یْلهه اِ َهَل ر‬
அல்லாஹ்றவத் தவிர (யாரும்)
அைியமாட்டார். கல்வியில் ‫ِف الْ ِعل ِْم یهق ُْول ُْو هن َٰا هم َهنا ِبه‬
கதர்ச்சியறடந்தவர்ககளா, “அறத
நாங்கள் நம்பிக்றக சகாண்கடாம்.
‫ل َِم ْن ِع ْن ِد هر ِبَ هنا هو هما‬ َ ُ‫ك‬
ِ ‫یه َهذ َهك ُر اِ َهَل ا ُو لُوا ْاَلهل هْب‬
‫اب‬
(முஹ்கம், முதஷாபிஹ்) எல்லாம்
எங்கள் இறைவனிடமிருந்துதான்
(இைக்கப்பட்டறவ)’’ என்று கூறுவார்கள்.
நிறைவான அைிவுறடயவர்கறளத் தவிர
(யாரும்) நல்லுபகதசம் சபைமாட்டார்.
ஸூரா ஆல இம் ரான் 101 ‫آل عمران‬

ْ‫هربَه هنا هَل ُت ِزغْ قُل ُْوبه هنا به ْع هد اِذ‬


8. “எங்கள் இறைவா! நீ எங்கறள
கநர்வழி சசலுத்திய பின்னர் எங்கள்
உள்ளங்கறள ககாணலாக்கிவிடாகத! ‫ب له هنا ِم ْن لَه ُدنْ ه‬
‫ك‬ ْ ‫هه هدیْ هت هنا هو هه‬
இன்னும், உன்னிடமிருந்து (உனது)
கருறணறய எங்களுக்கு வழங்கு! ‫هاب‬
ُ ‫ت ال هْو َه‬ ‫هر ْح هم ًة اِ ن َه ه‬
‫ك ا هن ْ ه‬
நிச்சயமாக நீதான் மகா சகாறடவள்ளல்
ஆவாய்!

ِ ‫ك هجا ِم ُع ال َهن‬
‫هربَه هنا ا ِن َه ه‬
9. “எங்கள் இறைவா! நிச்சயமாக நீ ஒரு
‫اس‬
நாளில் மக்கறள ஒன்று கசர்ப்பாய்.
அதில் அைகவ சந்கதகம் இல்றல. ‫اّلل‬
‫ب فِ ْي ِه اِ َهن ََٰ ه‬ ‫ل هِي ْوم َهَل هریْ ه‬
நிச்சயமாக அல்லாஹ் (தன்) வாக்றக
மீ ை மாட்டான்.’’ ‫هَل یُ ْخلِ ُف الْ ِم ْي هعا هند‬

‫اِ َهن الَه ِذیْ هن هكف ُهر ْوا له ْن ُتغ ِ ه‬


10. நிச்சயமாக எவர்கள்
‫ْن‬
நிராகரித்தார்ககளா அவர்களுறடய
சசல்வங்களும், அவர்களுறடய
ْ ُ ْ ‫هع‬
‫ٰن ا ْهم هوال ُُه ْم هو هَل‬
சந்ததிகளும், அல்லாஹ்விடம் (உள்ள
தண்டறனயிலிருந்து) எறதயும் ِ ََٰ ‫ا ْهو هَل ُد ُه ْم َِم هن‬
‫اّلل هش ْيـًا‬
அவர்கறள விட்டு அைகவ தடுக்காது.
இன்னும், அவர்கள்தான் நரகத்தின் ِ ‫ك ُه ْم هوق ُْو ُد ال َهن‬
‫ار‬ ‫هوا ُول َٰ ِٓى ه‬
எரிசபாருள்கள் ஆவார்கள்.

‫هك هدا ِْب َٰا ِل ف ِْر هع ْو هن هوالَه ِذیْ هن‬


11. (இவர்களின் தன்றம)
ஃபிர்அவ்னுறடய கூட்டத்தார் இன்னும்
அவர்களுக்கு முன்னிருந்தவர்களின் ‫ِم ْن ق ْهبلِ ِه ْم هك َهذبُ ْوا ِباَٰ َٰی ِت هنا‬
தன்றமறயப் கபான்றுதான். அவர்கள்
நம் வசனங்கறளப் சபாய்ப்பித்தார்கள். ‫اّلل ِب ُذنُ ْو ِب ِه ْم‬ ُ ََٰ ‫فها ه هخ هذ ُه ُم‬
ஆககவ, அல்லாஹ் அவர்களுறடய
‫هاب‬
ِ ‫اّلل هش ِدیْ ُد الْ ِعق‬
ُ ََٰ ‫هو‬
பாவங்களின் காரணமாக அவர்கறள
தண்டித்தான். அல்லாஹ் தண்டிப்பதில்
மிகக் கடுறமயானவன்.

‫قُ ْل لَِل َه ِذیْ هن هكف ُهر ْوا‬


12. (நபிகய!) நிராகரிப்பாளர்களுக்கு
கூறுவராக:
ீ “(நீங்கள்) சவற்ைி
சகாள்ளப்படுவர்கள்.
ீ இன்னும், (நீங்கள் ‫هس ُت ْغل ُهب ْو هن هو ُت ْح هش ُر ْو هن اِ َٰل‬
இைந்த பின்னர் மறுறமயில்)
ஜஹன்னம் (-நரகத்தின்) பக்கம் ஒன்று ‫هج هه َهن هم هو ِب ْئ هس الْ ِم هها ُد‬
திரட்டப்படுவர்கள்.
ீ அது தங்குமிடத்தால்
மிகக் சகட்டது.’’
ஸூரா ஆல இம் ரான் 102 ‫آل عمران‬

13. (பத்ர் கபாரில்) சந்தித்த இரு


‫ي‬
ِ ْ ‫هان لهك ُْم َٰا یهة ِف ْ فِ هئ هت‬
‫ق ْهد ك ه‬
கூட்டங்களில் திட்டமாக உங்களுக்கு
ஓர் அத்தாட்சி இருந்தது. ஒரு கூட்டம்
ْ ‫الْ هت هق هتا فِ هئة ُتقهاتِ ُل ِف‬
(நம்பிக்றகக் சகாண்டு)
அல்லாஹ்வுறடய பாறதயில் கபார் ِ ََٰ ‫هس ِب ْي ِل‬
‫اّلل هوا ُ ْخ َٰری ك هاف هِرة‬
புரிகிைது, மற்சைாரு கூட்டம்
(அல்லாஹ்றவ) நிராகரிக்கக்கூடியது. ْ ِ ْ ‫یَ ههر ْون ه ُه ْم َِمثْله‬
‫هْی هرا هْی‬
(அதிக எண்ணிக்றகயில் இருந்த) ‫اّلل یُ هؤ یَِ ُد ِب هن ْص ِره‬
ُ ََٰ ‫ي هو‬
ِ ْ ‫ال هْع‬
இவர்கறள அ(ல்லாஹ்வின் பாறதயில்
கபார் புரிப)வர்கள் தங்கறளப் கபான்று ‫ِك‬ ُ ‫هم ْن یَه هش‬
‫ٓاء اِ َهن ِف ْ َٰذل ه‬
இரு மடங்குகளாக (மட்டும்) கண்ணால்
கண்டனர். அல்லாஹ், தான்
‫ار‬ ِ ‫َِبةً َ َِل‬
ِ ‫ُول ْاَل هبْ هص‬ ‫لهع ْ ه‬
நாடியவர்கறளத் தனது உதவியால்
பலப்படுத்துகிைான். (படிப்பிறன சபறும்)
பார்றவயுறடகயாருக்கு நிச்சயமாக
இதில் ஒரு (நல்ல) படிப்பிறன
திட்டமாக இருக்கிைது.

14. சபண்கள், ஆண் பிள்றளகள், தங்கம்,


‫ب َه‬
‫الش هه َٰو ِت‬ ِ ‫ُز ِیَ هن لِل َهن‬
َُ ‫اس ُح‬
சவள்ளியின் குவிக்கப்பட்ட (சபரும்)
குவியல்கள், அறடயாளமிடப்பட்ட (உயர்
‫ِم هن ال ِنَ هسٓا ِء هوال هْب ِن ْ ه‬
‫ي‬
ரக அழகிய) குதிறரகள், கால்நறடகள்,
விறளநிலம் ஆகிய ஆறசகளின் ‫ِْی ال ُْم هق ْن هط هر ِة ِم هن‬
ِ ْ ‫هوالْ هق هناط‬
ِ ‫ال هَذ هه‬
விருப்பம் மக்களுக்கு
‫ب هوالْ ِف َهض ِة هوالْ هخ ْي ِل‬
அலங்கரிக்கப்பட்டுள்ளது. இறவ
(அறனத்தும் அற்ப) உலக ‫ام‬
ِ ‫ال ُْم هس َهو هم ِة هو ْاَلهنْ هع‬
வாழ்க்றகயின் (சசாற்ப) இன்பமாகும்!
அல்லாஹ் - அவனிடம்தான் ‫هوال هْح ْر ِث َٰذ ل ه‬
ُ‫ِك هم هتاع‬
(நிறலயான) அழகிய தங்குமிடமுண்டு.
‫اّلل ِع ْن هده‬ َُ ‫ال هْح َٰيو ِة‬
ُ ََٰ ‫الدنْ هيا هو‬
‫ُح ْس ُن ال هْماَٰ ِب‬
ஸூரா ஆல இம் ரான் 103 ‫آل عمران‬

‫قُ ْل ا ه ُؤن ه َِب ُئك ُْم ِب هخ ْْی َِم ْن‬


15. (நபிகய!) கூறுவராக:
ீ “இவற்றைவிட
சிைந்தறத நான் உங்களுக்கு
அைிவிக்கவா? அல்லாஹ்றவ ‫َٰذ لِك ُْم لِل َه ِذیْ هن ا تَهق ْهوا ِع ْن هد‬
அஞ்சுகிைவர்களுக்கு தங்கள்
இறைவனிடம் சசார்க்கங்கள் உண்டு. ‫ی ِم ْن‬ ْ ‫هر ِب َ ِه ْم هج َنَٰت هت ْج ِر‬
‫هت ْح ِت هها ْاَلهن ْ َٰه ُر َٰخلِ ِدیْ هن فِ ْي هها‬
அவற்ைின் கீ ழ் ஆறுகள் ஓடும்.
அவற்ைில் (அவர்கள்) நிரந்தரமாக தங்கி
இருப்பார்கள். இன்னும் பரிசுத்தமான ‫هوا ه ْز هواج َم هُط َه ههرة َهو ِر ْض هوان‬
மறனவிகளும் அல்லாஹ்வின்
சபாருத்தமும் (அவர்களுக்கு) உண்டு. ٌۢ‫اّلل به ِص ْْی‬ ِ ََٰ ‫َِم هن‬
ُ ََٰ ‫اّلل هو‬
இன்னும் அல்லாஹ் (தனது)
அடியார்கறள உற்று கநாக்குபவன்
‫ِبا لْع هِبا ِد‬
ஆவான்.’’

‫ا هلَه ِذیْ هن یهق ُْول ُْو هن هربَه هنا ا ِن َه هنا‬


16. அவர்கள் கூறுவார்கள்: “எங்கள்
இறைவா! நிச்சயமாக நாங்கள்
நம்பிக்றக சகாண்கடாம். ஆககவ ‫َٰا هم َهنا فها ْغف ِْر له هنا ذُن ُ ْوبه هنا هوقِ هنا‬
எங்களுக்கு எங்கள் பாவங்கறள
மன்னிப்பாயாக! இன்னும் (நரக) ِ ‫هاب ال َهن‬
‫ار‬ ‫عهذ ه‬
சநருப்பின் தண்டறனயிலிருந்து
எங்கறள காப்பாற்றுவாயாக!’’

ََٰ ‫َب یْ هن هو‬


17. (சசார்க்கத்திற்கு தகுதியான) அவர்கள்
‫ِي‬
‫الص ِدق ْ ه‬ ِ ِ ‫هلص‬
ََٰ ‫ا‬
சபாறுறமயாளர்களாக,
உண்றமயாளர்களாக, (இறைவனுக்கு) ‫ي‬
‫ي هوال ُْم ْن ِف ِق ْ ه‬
‫هوالْ َٰق ِن ِت ْ ه‬
பணிந்தவர்களாக, தர்மம்
சசய்பவர்களாக, இரவின் இறுதிகளில் ‫ار‬ ْ ‫هوال ُْم ْس هت ْغف ِِر یْ هن ِب‬
ِ ‫اَل ْهس هح‬
மன்னிப்புக் ககாருபவர்களாக
இருப்பார்கள்.
ஸூரா ஆல இம் ரான் 104 ‫آل عمران‬

‫اّلل ا هنَهه هَل اِل َٰ هه اِ َهَل ُه هو‬


18. நீதத்றத நிறலநிறுத்துபவனாக
அல்லாஹ் சாட்சி கூறுகிைான்:
ُ ََٰ ‫هش ِه هد‬
“நிச்சயமாக அவறனத் தவிர ‫هوال هْمل َٰ ٓ ِى هك ُة هوا ُو لُوا الْ ِعل ِْم‬
(உண்றமயில் வணங்கத்தகுதியான)
இறைவன் அைகவ இல்றல’’ என்று. ‫هٓاى ًمٌۢا ِبا لْ ِق ْس ِط هَل اِل َٰ هه اِ َهَل‬
ِ ‫ق‬
இன்னும், வானவர்களும்
‫ُه هوال هْع ِزیْ ُز ال هْح ِك ْي ُم‬
கல்விமான்களும் இதற்கு சாட்சி
கூறுகிைார்கள். மிறகத்தவனும் மகா
ஞானவானுமாகிய அவறனத் தவிர
(உண்றமயில் வணங்கத்தகுதியான)
இறைவன் அைகவ இல்றல.

19. நிச்சயமாக அல்லாஹ்விடம்


ِ ََٰ ‫الدیْ هن ِع ْن هد‬
‫اّلل‬ ِ َ ‫اِ َهن‬
(அங்கீ கரிக்கப்பட்ட) மார்க்கம்
இஸ்லாம்தான். கவதம் ‫ْاَل ِ ْس هل ُم هو هما ا ْخ هتل ههف‬
சகாடுக்கப்பட்டவர்கள் தங்களுக்கு
ْ ٌۢ ‫ب اِ َهَل ِم‬ ‫ه‬
மத்தியில் உள்ள சபாைாறமயினால் ‫ن‬ ‫الَ ِذیْ هن ا ُْو ُتوا الْ ِك َٰت ه‬
(‘இதுதான் உண்றமயான கவதம்’ என்ை)
‫ٓاء ُه ُم الْ ِعل ُْم به ْغ ًي ٌۢا‬
‫به ْع ِد هما هج ه‬
அைிவு அவர்களுக்கு வந்த பின்னகர
தவிர (இதில்) மாறுபடவில்றல. ஆககவ, ِ ‫ٰن هو هم ْن یَه ْكف ُْر ِباَٰ َٰی‬
‫ت‬ ْ ُ ‫به ْي ه‬
எவர் அல்லாஹ்வின் வசனங்கறள
நிராகரிப்பாகரா, நிச்சயமாக அல்லாஹ் ‫اّلل هس ِر یْ ُع‬
‫اّلل فها ِ َهن ََٰ ه‬
ِ ََٰ
(அவறர) விசாரிப்பதில் மிக
விறரவானவன்.
‫اب‬
ِ ‫الْحِ هس‬
ஸூரா ஆல இம் ரான் 105 ‫آل عمران‬

ْ ‫ٓاج ُْو هك فهق‬


20. ஆக, (நபிகய! இதற்குப் பின்னும்)
அவர்கள் உம்முடன் தர்க்கித்தால்
‫ت‬
ُ ‫ُل ا ْهسل ْهم‬ َ ‫فها ِ ْن هح‬
(அவர்கறள கநாக்கி), நீர் கூறுவராக:
ீ ‫ّلل هو هم ِن ا تَه هب هع ِن‬ ‫هوج ِ ه‬
ِ ََٰ ِ ‫ْه‬
“நிச்சயமாக நான் எனது முகத்றத
‫ه‬
அல்லாஹ்விற்கு பணிய றவத்கதன். ‫ب‬‫هوقُ ْل لَِل َ ِذیْ هن ا ُْو ُتوا الْ ِك َٰت ه‬
இன்னும், என்றன பின்பற்ைியவர்களும்
‫ِي هءا ْهسل ْهم ُت ْم فها ِ ْن‬
‫هو ْاَل ُ َم َ ه‬
(தங்கள் முகங்கறள அல்லாஹ்விற்கு
பணிய றவத்தார்கள். நாங்கள் ‫ا ْهسل ُهم ْوا فه هق ِد ا ْه هت هد ْوا هواِ ْن‬
அறனவரும் முழுறமயாக இஸ்லாமிய
மார்க்கத்றத ஏற்றுக்சகாண்கடாம்).’’ ‫ك ال هْبل َٰ ُغ‬ ‫هت هولَه ْوا فها ِن َه هما عهل ْهي ه‬
இன்னும், “கவதம்
‫اّلل به ِص ْْیٌۢ ِبا لْع هِبا ِدن‬
ُ ََٰ ‫هو‬
சகாடுக்கப்பட்டவர்களுக்கும், (சிறல
வணங்கும்) பாமரர்களுக்கும் கூறுவராக:ீ
“நீங்களும் (அவ்வாகை உங்கள்
முகங்கறள) பணியறவக்கிைீர்களா? (-
உண்றமயான இறைவனாகிய
அல்லாஹ்றவ மட்டும்
வணங்குவர்களா?)”
ீ ஆக, அவர்களும்
(தங்கள் முகங்கறள அல்லாஹ்விற்கு
மட்டும்) பணியறவத்தால் திட்டமாக
அவர்கள் கநர்வழி அறடவார்கள்.
இன்னும், அவர்கள் (இந்த அறழப்றப)
புைக்கணித்தால், உம்மீ து கடறம
எல்லாம் (சத்தியத்றத) எடுத்துச்
சசால்வதுதான். அல்லாஹ் (தனது)
அடியார்கறள உற்று கநாக்குபவன்
ஆவான்.

ِ َٰ‫اِ َهن الَه ِذیْ هن یه ْكف ُُر ْو هن ِباَٰی‬


21. (நபிகய!) நிச்சயமாக எவர்கள்
‫ت‬
அல்லாஹ்வின் வசனங்கறள
நிராகரிக்கிைார்ககளா; இன்னும், ‫ْی‬
ِ ْ ‫ي ِب هغ‬ ‫اّلل هو یه ْق ُتل ُْو هن النَه ِب َ ه‬
ِ ََٰ
நியாயமின்ைி இறைத்தூதர்கறள
சகாறல சசய்கிைார்ககளா; இன்னும், ‫هح َق هو یه ْق ُتل ُْو هن الَه ِذیْ هن‬
‫یها ْ ُم ُر ْو هن ِبا لْ ِق ْس ِط ِم هن‬
மக்களில் நீதத்றத ஏவுகிைவர்கறள
சகாறல சசய்கிைார்ககளா
அ(த்தறகய)வர்களுக்கு
ِ ‫ال َهن‬
‫اس ف ههب ِ َش ْر ُه ْم ِب هعذهاب‬
“துன்புறுத்தக்கூடிய தண்டறனறயக்
சகாண்டு” நற்சசய்தி கூறுவராக!
ீ ‫ا هل ِْيم‬
ஸூரா ஆல இம் ரான் 106 ‫آل عمران‬

ْ ‫ك الَه ِذیْ هن هح ِب هط‬


22. இன்னும், அவர்கள் எத்தறககயார்
‫ت‬ ‫ا ُول َٰ ِٓى ه‬
என்ைால் அவர்களுறடய (நற்)சசயல்கள்
இம்றமயிலும் மறுறமயிலும் அழிந்து َُ ‫ا ه ْع هما ل ُُه ْم ِف‬
‫الدنْ هيا‬
விட்டன. இன்னும் (மறுறமயில்)
உதவியாளர்களில் எவரும் அவர்களுக்கு ‫اَلخِ هر ؗ ِة هو هما ل ُهه ْم َِم ْن‬
َٰ ْ ‫هو‬
‫نََٰ ِص ِر یْ هن‬
இருக்க மாட்டார்.

‫ا هل ْهم هت هر اِ هل الَه ِذیْ هن ا ُْو ُت ْوا‬


23. (நபிகய!) நீர் கவதத்தில் ஒரு பகுதி
சகாடுக்கப்பட்டவர்கறள
கவனிக்கவில்றலயா? அல்லாஹ்வின்
ِ ‫ن ه ِصیْ ًبا َِم هن الْ ِك َٰت‬
‫ب یُ ْد هع ْو هن‬
கவதத்தின் பக்கம் - அது அவர்களுக்கு
மத்தியில் தீர்ப்பளிப்பதற்காக - அவர்கள் ‫اّلل ل هِي ْحك هُم‬ِ ََٰ ‫ب‬ ِ ‫اِ َٰل ِك َٰت‬
‫ٰن ث َهُم یه هت هو ََٰل فه ِر یْق‬
அறழக்கப்படுகிைார்கள். பிைகு,
அவர்களில் ஒரு பிரிவினர் ْ ُ ‫به ْي ه‬
(புைக்கணித்து) விலகி சசல்கிைார்கள். ‫ِٰن هو ُه ْم َم ُْع ِر ُض ْو هن‬ ْ ُ ْ ‫َم‬
அவர்கள் (எப்கபாதும் சத்தியத்றத)
புைக்கணிப்பவர்ககள.

‫ِك ِبا هن َه ُه ْم قها ل ُْوا له ْن هت هم َهس هنا‬


24. அதற்கு காரணம், “எண்ணப்படும்
(குைிப்பிட்ட) சில நாட்கறளத் தவிர
‫َٰذ ل ه‬
(நரக) சநருப்பு எங்கறள அைகவ ً ‫ار اِ َهَل ا هی َه‬
‫اما َم ْهع ُد ْو َٰدت‬ ُ ‫ال َهن‬
தீண்டாது’’ என்று நிச்சயமாக அவர்கள்
கூைியதாகும். இன்னும், அவர்கள் ْ ِ ِ ْ‫هوغ َههر ُه ْم ِف ْ ِدی‬
‫ٰن َمها ك هان ُ ْوا‬
தங்களது மார்க்கத்தில் சபாய்கறள
‫َْت ْو هن‬
ُ ‫یهف ه‬
இட்டுக்கட்டி கூைி வந்தது அவர்கறள
ஏமாற்ைிவிட்டது.

ْ ُ َٰ ‫فهك ْهي هف اِذها هج هم ْع‬


25. ஆக, (நபிகய!) அைகவ அதில்
‫ٰن ل هِي ْوم‬
சந்கதகமில்லாத ஒரு நாளில் நாம்
அவர்கறள (உயிர்ப்பித்து) ஒன்று َُ ُ ‫ت ك‬
‫ل‬ ‫َهَل هریْ ه‬
ْ ‫ب فِ ْي ِه هو ُو ِفَ هي‬
கசர்த்தால்; இன்னும், ஒவ்கவார்
ஆத்மாவும் தான் சசய்ததற்கு ْ ‫ن ه ْفس َمها هك هس هب‬
‫ت هو ُه ْم هَل‬
முழுறமயாகக் கூலி சகாடுக்கப்பட்டால்
‫یُ ْظل ُهم ْو هن‬
(அப்கபாது அவர்களின் நிறலறம) எப்படி
(பரிதாபமாக) இருக்கும்? (அந்நாளில்)
அவர்கள் (சிைிதும்) அநீதி
இறழக்கப்படமாட்டார்கள்.
ஸூரா ஆல இம் ரான் 107 ‫آل عمران‬

‫قُ ِل اللََٰ ُه َهم َٰملِ ه‬


26. (நபிகய!) கூறுவராக:
ீ “அல்லாஹ்கவ!
‫ك ال ُْملْكِ ُت ْؤ ِٰت‬
ஆட்சிகளுக்சகல்லாம் உரிறமயாளகன!
நாடியவருக்கு நீ ஆட்சிறயக் ُ‫َنع‬ ُ ‫ْك هم ْن هت هش‬
ِ ْ ‫ٓاء هو هت‬ ‫ال ُْمل ه‬
சகாடுக்கிைாய்; நாடியவரிடமிருந்து நீ
ஆட்சிறய பைிக்கிைாய்; நாடியவர்கறள ُ ‫ْك م َِم ْهن هت هش ؗ‬
‫ٓاء هو ُتع َُِز‬ ‫ال ُْمل ه‬

ُ ‫ٓاء هو ُت ِذ َُل هم ْن هت هش‬ ُ ‫هم ْن هت هش‬


நீ கண்ணியப்படுத்துகிைாய்;
‫ٓاء‬
நாடியவர்கறள நீ இழிவுபடுத்துகிைாய்;
நன்றம எல்லாம் உன் றகயில்தான் َ ِ ُ ‫ك ع َٰهل ك‬
‫ل‬ ‫ْی اِ ن َه ه‬
ُ ْ ‫ِب هي ِد هك الْ هخ‬
இருக்கிைது; நிச்சயமாக நீ ஒவ்சவாரு
சபாருள் மீ தும் கபராற்ைலுறடயவன். ْ ‫ه‬
‫َشء قه ِدیْر‬

ُ‫ار هو ُت ْولِج‬ ‫ُت ْولِجُ الَه ْي ه‬


ِ ‫ل ِف ال َهن هه‬
27. நீ இரறவப் பகலில் நுறழக்கிைாய்;
பகறல இரவில் நுறழக்கிைாய்;
இைந்ததிலிருந்து உயிருள்ளறத நீ ‫ار ِف الَه ْي ِؗل هو ُت ْخ ِر ُج‬
‫ال َهن هه ه‬
சவளியாக்குகிைாய்; உயிருள்ளதிலிருந்து
இைந்தறத நீ சவளியாக்குகிைாய்; நீ ِ ‫ح ِم هن ال هْم ِ َي‬
‫ت هو ُت ْخ ِر ُج‬ ‫ا ل ْ ه َه‬

َ ِ ‫ت ِم هن الْ ه ؗ‬
நாடியவருக்கு கணக்கின்ைி
‫ح هو هت ْر ُز ُق‬ ‫ال هْم ِ َي ه‬
வழங்குகிைாய்.’’
‫ْی حِ هساب‬ ُ ‫هم ْن هت هش‬
ِ ْ ‫ٓاء ِب هغ‬
ஸூரா ஆல இம் ரான் 108 ‫آل عمران‬

‫هَل یه َهت ِخ ِذ ال ُْم ْؤ ِم ُن ْو هن‬


28. நம்பிக்றகயாளர்கள்,
நம்பிக்றகயாளர்கறளத் தவிர
நிராகரிப்பாளர்கறள (தங்களது) ‫ٓاء ِم ْن ُد ْو ِن‬
‫الْ َٰك ِف ِر یْ هن ا ْهو ل هِي ه‬
பாதுகாவலர்களாக (உதவியாளர்களாக)
எடுத்துக்சகாள்ள கவண்டாம். எவர் ‫ي هو هم ْن یَهف هْع ْل‬
‫ال ُْم ْؤ ِم ِن ْ ه‬
ِ ََٰ ‫ِك فهلهی ْ هس ِم هن‬
இறதச் சசய்வாகரா அவர்
அல்லாஹ்றவ விட்டும் நீங்கிவிட்டார். ْ ‫اّلل ِف‬ ‫َٰذ ل ه‬
(அல்லாஹ்வும் அவறர விட்டு
ْ ُ ْ ‫َشء اِ َهَل ا ْهن هت َهتق ُْوا م‬
‫ِٰن‬ ْ ‫ه‬
நீங்கிவிட்டான். இன்னும் அவர்
அல்லாஹ்வின் மார்க்கத்றத விட்டு ُ ََٰ ‫ُتقَٰى ًة هو یُ هح َِذ ُر ُك ُم‬
‫اّلل‬
நீங்கியவர் ஆவார்.) நீங்கள் (அவர்களின்
ஆதிக்கத்தில் இருந்து, அவர்கள்
‫ْی‬ ِ ََٰ ‫نهف هْسه هواِ هل‬
ُ ْ ‫اّلل ال هْم ِص‬
சபரும்பான்றமயாக இருந்து) அவர்கறள
அதிகம் அஞ்சினால் தவிர. (அப்கபாது
மார்க்க விஷயத்தில் அவர்களுக்கு
கீ ழ்ப்படியாமல், உலக விஷயத்தில்
அவர்களுடன் சமன்றமயாக நடப்பது
உங்கள் மீ து குற்ைமில்றல). இன்னும்,
அல்லாஹ் தன்றனப் பற்ைி உங்கறள
எச்சரிக்கிைான். அல்லாஹ்வின்
பக்கம்தான் மீ ளுமிடம் இருக்கிைது.

ْ ‫ُق ْل اِ ْن ُت ْخف ُْوا هما ِف‬


29. (நபிகய!) கூறுவராக:
ீ உங்கள்
சநஞ்சங்களிலுள்ளறத நீங்கள்
மறைத்தாலும்; அல்லது, அறத ‫ُص ُد ْو ِر ُك ْم ا ْهو ُت ْب ُد ْو ُه یه ْعل ْهم ُه‬
சவளிப்படுத்தினாலும் அல்லாஹ் அறத
நன்கைிவான். இன்னும், வானங்களில் ‫الس َٰم َٰو ِت‬
‫اّلل هو یه ْعل ُهم هما ِف َه‬
ُ ََٰ
‫اّلل ع َٰهل‬
உள்ளறதயும், பூமியில் உள்ளறதயும்
(அவன்) நன்கைிவான். இன்னும், ُ ََٰ ‫هو هما ِف ْاَل ْهر ِض هو‬
அல்லாஹ் ஒவ்சவாரு சபாருள் மீ தும் ‫َشء قه ِدیْر‬ْ ‫ل ه‬َِ ُ‫ك‬
கபராற்ைலுறடயவன் ஆவான்.
ஸூரா ஆல இம் ரான் 109 ‫آل عمران‬

‫ل ن ه ْفس َمها‬
َُ ُ ‫یه ْو هم هت ِج ُد ك‬
30. ஒவ்கவார் ஆத்மாவும் நன்றமயில்
தான் சசய்தறதயும், தீறமயில் தான்
சசய்தறதயும் (தனக்கு முன்) ۬‫هع ِمل ْهت ِم ْن هخ ْْی َم ُْح هض ًر ۛا‬
சமர்ப்பிக்கப்பட்டதாக காணும் நாளில்,
தனக்கு மத்தியிலும், அதற்கு (-தீறமக்கு) ‫هو هما هع ِمل ْهت ِم ْن ُس ْٓو ۛ ۬ء هت هودَُ ل ْهو‬
மத்தியிலும் நீண்டதூரம் இருக்க
‫ا َههن بهیْ هن هها هوبهیْ هنه ا ههم ً ٌۢدا بهع ِْي ًدا‬
கவண்டுகம! என (தீறம சசய்த ஆத்மா)
விரும்பும். அல்லாஹ், தன்றனப்பற்ைி
ُ ََٰ ‫هو یُ هح َِذ ُر ُك ُم‬
‫اّلل نهف هْسه‬
உங்கறள எச்சரிக்கிைான். அல்லாஹ்
ٌۢ ‫اّلل ر ُء ْو‬
‫ف ِبا لْع هِبا ِدن‬
அடியார்கள் மீ து மிக இரக்கமுள்ளவன் ‫هو ََٰ ُ ه‬
ஆவான்.

‫قُ ْل اِ ْن ُكنْ ُت ْم ُتحِ َُب ْو هن ََٰ ه‬


31. (நபிகய!) கூறுவராக:
ீ “நீங்கள்
‫اّلل‬
அல்லாஹ்வின் மீ து அன்பு
றவப்பவர்களாக இருந்தால் என்றனப் ُ ََٰ ‫فهاتَه ِب ُع ْو ِنْ یُ ْح ِب ْبك ُُم‬
‫اّلل‬
பின்பற்றுங்கள். அல்லாஹ் உங்கள் மீ து
அன்பு றவப்பான்; இன்னும், உங்களுக்கு ُ ََٰ ‫هو یه ْغف ِْر لهك ُْم ذُن ُ ْوبهك ُْم هو‬
‫اّلل‬
உங்கள் பாவங்கறள மன்னிப்பான்.
‫هغف ُْور َهرحِ ْيم‬
அல்லாஹ் மகா மன்னிப்பாளன், மகா
கருறணயாளன் ஆவான்.’’

‫قُ ْل ا هط ِْي ُعوا ََٰ ه‬


32. (நபிகய!) கூறுவராக:

‫الر ُس ْو هل‬
‫اّلل هو َه‬
“அல்லாஹ்விற்கும் தூதருக்கும்
கீ ழ்ப்படியுங்கள். ஆக, நீங்கள் ‫ب‬ ‫فها ِ ْن هت هولَه ْوا فها ِ َهن ََٰ ه‬
َُ ِ‫اّلل هَل یُح‬
புைக்கணித்தால் நிச்சயமாக அல்லாஹ்
நிராகரிப்பாளர்கள் மீ து அன்பு ‫الْ َٰك ِف ِر یْ هن‬
றவக்கமாட்டான்.’’

‫اّلل ا ْص هط َٰف َٰا هد هم هونُ ْو ًحا‬


33. நிச்சயமாக அல்லாஹ், ஆதறமயும்
நூறஹயும் இப்ராஹீமின்
‫اِ َهن ََٰ ه‬
குடும்பத்றதயும் இம்ரானின் ‫هو َٰا هل اِبْ َٰر ِه ْي هم هو َٰا هل ع ِْم َٰر هن‬
குடும்பத்றதயும் அகிலத்தார்கறளவிட
(தனது தூதுத்துவத்துக்காக) ‫ع ههل ال َْٰعله ِم ْ ه‬
‫ي‬
கதர்ந்சதடுத்தான்.

ْ ٌۢ ‫ذُ َِریَه ًةٌۢ به ْع ُض هها ِم‬


‫ن به ْعض‬
34. ஒரு (சிைந்த) சந்ததிறய (அல்லாஹ்
கதர்ந்சதடுத்தான்). அதில் சிலர், சிலறரச்
கசர்ந்தவர். (அவர்கள் அறனவரின் ‫اّلل هس ِم ْيع عهلِ ْيم‬
ُ ََٰ ‫هو‬
சகாள்றகயும் ஒன்கை.) அல்லாஹ் நன்கு
சசவியுறுபவன், நன்கைிந்தவன் ஆவான்.
ஸூரா ஆல இம் ரான் 110 ‫آل عمران‬

‫ام هرا ُهت ع ِْم َٰر هن هر َِب‬


35. (நபிகய!) இம்ரானுறடய மறனவி,
“என் இறைவா! நிச்சயமாக நான் என்
ْ ‫هت‬
ِ ‫اِذْ قها ل‬
வயிற்ைிலுள்ள(குழந்)றத(றய ‫ن‬ ‫اِ ِ َنْ نهذ ْهر ُت ل ه‬
ْ ِ ‫هك هما ِف ْ به ْط‬
இறையாலயத்தில் உன்றன வணங்க)
அர்ப்பணிக்கப்பட்டதாக உனக்கு கநர்ச்றச ‫ِن اِ ن َه ه‬
‫ك‬ ْ َِ ‫هل م‬ْ ‫ُم هح َهر ًرا فه هتق َهب‬
‫لس ِم ْي ُع ال هْعلِ ْي ُم‬
சசய்கதன். ஆககவ, (அறத)
‫ت ا َه‬
‫ا هن ْ ه‬
என்னிடமிருந்து ஏற்றுக்சகாள்!
நிச்சயமாக நீதான் நன்கு
சசவியுறுபவன், நன்கைிந்தவன்’’ எனக்
கூைிய சமயத்றத நிறனவு கூர்வராக!ீ

ْ‫فهل َههما هو هض هع ْت هها قها ل ْهت هر َِب اِ ِ َن‬


36. ஆக, (இம்ரானுறடய மறனவி)
அவறளப் சபற்சைடுத்தகபாது, “என்
இறைவா! நிச்சயமாக நான் அவறளப் ‫اّلل اهعْل ُهم‬ُ ََٰ ‫هو هض ْع ُت هها ا ُن ْ َٰثی هو‬
சபண்ணாக சபற்சைடுத்கதன். - அவள்
சபற்சைடுத்தறத அல்லாஹ் மிக ‫ت هو لهی ْ هس ال َهذ هك ُر‬ ْ ‫ِب هما هو هض هع‬
‫ك ْهاَلُن ْ َٰثی هواِ ِ َنْ هس َهمیْ ُت هها‬
அைிந்தவன். (இந்த) சபண்றணப்
கபான்று (அந்த) ஆண் இல்றல. -
நிச்சயமாக நான் அவளுக்கு ‘மர்யம்’ ‫هم ْر یه هم هواِ ِ َنْ اُع ِْي ُذ هها ِب ه‬
‫ك‬
எனப் சபயரிட்கடன். அவறளயும்,
‫وذُ ِریَه هت هها ِم هن ا َه‬
‫لش ْي َٰط ِن‬
அவளுறடய சந்ததிறயயும் َ ‫ه‬
விரட்டப்பட்ட றஷத்தானிடமிருந்து நீ
பாதுகாக்க கவண்டுசமன நிச்சயமாக
‫الر ِج ْي ِم‬
‫َه‬
நான் உன்னிடம் பிரார்த்திக்கிகைன்!’’
எனக் கூைினாள்.
ஸூரா ஆல இம் ரான் 111 ‫آل عمران‬

‫فه هتق َههبل ههها هرب َ هُها ِبق ُهب ْول هح هسن‬
37. ஆககவ, அவளுறடய இறைவன்
அவறள (அன்கபாடு) அழகாக
அங்கீ கரித்தான். இன்னும், ‫َهوا هنٌۢ ْ هب هت هها ن ه هبا ًتا هح هس ًنا‬
அழகியமுறையில் அவறள வளரச்
சசய்தான். இன்னும், ஸகரிய்யாறவ ‫هو هك َهفل ههها هز هك ِر یَها۬ كُلَه هما هدخ ه‬
‫هل‬
அவளுக்கு சபாறுப்பாளராக்கினான்.
(அவள் தங்கி இருந்த) மாடத்தில் ‫عهل ْهي هها هز هك ِر یَها الْ ِم ْح هر ه‬
‫اب‬
ஸகரிய்யா அவளிடம் ‫هو هج هد ِع ْن هد هها ِر ْزقًا قها هل‬
நுறழயும்கபாசதல்லாம், ஓர் உணறவ
அவளிடம் கண்டார். “மர்யகம! ‫َٰی هم ْر یه ُم ا ََٰهن لهكِ َٰهذها قها ل ْهت‬
எங்கிருந்து உனக்கு இது (வருகிைது)?’’
எனக் கூைினார். “இது
‫اّلل‬ ِ ََٰ ‫ُه هو ِم ْن ِع ْن ِد‬
‫اّلل اِ َهن ََٰ ه‬
‫ْی‬ ُ ‫یه ْر ُز ُق هم ْن یَه هش‬
ِ ْ ‫ٓاء ِب هغ‬
அல்லாஹ்விடமிருந்து (வருகிைது).
நிச்சயமாக அல்லாஹ் - தான்
நாடுகிைவருக்கு - கணக்கின்ைி ‫حِ هساب‬
வழங்குவான்’’ என அவள் கூைினாள்.

‫ِك هدعها هز هك ِر یَها هرب َهه قها هل‬


38. அவ்விடத்தில் ஸகரிய்யா தன்
இறைவறன பிரார்த்தித்தார். “என்
‫ُه هنا ل ه‬
இறைவா! உன் புைத்திலிருந்து ‫ك ذُ َِریَه ًة‬‫ب ِلْ ِم ْن لَه ُدنْ ه‬ ْ ‫هر َِب هه‬
எனக்சகாரு நல்ல (தூய்றமயான)
சந்ததிறய தா! நிச்சயமாக நீ ‫الدعهٓا ِء‬َُ ‫ك هس ِم ْي ُع‬ ‫هط ِی َ هب ًة اِ ن َه ه‬
பிரார்த்தறனறய நன்கு சசவியுறுபவன்’’
எனக் கூைினார்.

ِ ‫فه هنا هد ْت ُه ال هْمل َٰ ٓ ِى هك ُة هو ُه هوق‬


39. ஆக, அவர் மாடத்தில் நின்று
‫هٓاىم‬
சதாழுது சகாண்டிருக்க அவறர
வானவர்கள் அறழத்தார்கள்: ‫اّلل‬
‫اب ا َههن ََٰ ه‬ ْ َِ ‫یَ هُص‬
ِ ‫ل ِف الْ ِم ْح هر‬
“அல்லாஹ்வின் ஒரு வாக்கியத்றத
உண்றமப்படுத்தக் கூடியவராக, ‫یُ هب ِ َش ُر هك ِب هي ْح َٰی ُم هص َ ِدقًٌۢا‬
ِ ََٰ ‫ِبكهلِ همة َِم هن‬
தறலவராக, சரீர இன்பத்றதத்
‫اّلل هو هس ِ َي ًدا‬
துைந்தவராக, நபியாக, நல்கலாரில்
ஒருவராக இருக்கின்ை யஹ்யா (என்ை ‫َهو هح ُص ْو ًرا َهون ه ِب ًَيا َِم هن‬
ஒரு மக)றவக் சகாண்டு நிச்சயமாக
அல்லாஹ் உமக்கு நற்சசய்தி ‫ي‬
‫الصلِحِ ْ ه‬
ََٰ
கூறுகிைான்’’ (என்று வானவர்கள்
கூைினார்கள்).
ஸூரா ஆல இம் ரான் 112 ‫آل عمران‬

‫قها هل هر َِب ا ََٰهن یهك ُْو ُن ِلْ غُلَٰم‬


40. “என் இறைவா! நாகனா முதுறம
அறடந்திருக்க, என் மறனவிகயா
மலடியாக இருக்க, எனக்கு எவ்வாறு
ْ ‫ام هرا ِهٰت‬
ْ ‫َب هو‬ ‫هوق ْهد بهلهغ ِ ه‬
ُ ‫هن الْ ِك ه‬
குழந்றத கிறடக்கும்” என்று
(ஸகரிய்யா) கூைினார். “(அல்லாஹ்வின் ‫اّلل‬ ‫عهاقِر قها هل هكذَٰ ل ه‬
ُ ََٰ ‫ِك‬
கட்டறள) இவ்வாறுதான். அல்லாஹ்,
தான் நாடியறத சசய்வான்” என்று ُ ‫یهف هْع ُل هما یه هش‬
‫ٓاء‬
அல்லாஹ் (பதில்) கூைினான்.

‫قها هل هر َِب ا ْج هع ْل ِ َلْ َٰا یه ًة قها هل‬


41. “என் இறைவா! எனக்ககார்
அத்தாட்சிறய ஏற்படுத்து!’’ என்று
(ஸகரிய்யா) கூைினார். “உமக்கு ‫ك ا َههَل ُتكهلَِ هم ال َهن ه‬
‫اس ث هلَٰثه هة‬ ‫َٰا یه ُت ه‬
அத்தாட்சியாவது, சாறடயாக தவிர
மூன்று நாட்கள் மக்களுடன் நீர் ‫ا هیَهام اِ َهَل هر ْم ًزا هواذْ ُك ْر َهربَ ه‬
‫هك‬

َ ِ ِ ‫ْیا َهو هس َبِحْ ِبا ل هْع‬


கபசமுடியாமல் இருப்பதாகும். இன்னும்,
உமது இறைவறன அதிகம் நிறனவு
‫َش‬ ً ْ ‫هك ِث‬
கூர்வராக!
ீ மாறலயிலும் காறலயிலும் ‫ارن‬
ِ ‫هو ْاَلِبْك ه‬
(ஸுப்ஹானல்லாஹ் என்று கூைி)
அவறனத் துதிப்பீராக!’’ என்று
அல்லாஹ் (பதில்) கூைினான்.

‫هت ال هْمل َٰ ٓ ِى هك ُة َٰی هم ْر یه ُم‬


42. “மர்யகம! நிச்சயமாக அல்லாஹ்
ِ ‫هواِذْ قها ل‬
உம்றமத் கதர்ந்சதடுத்தான்; உம்றமப்
பரிசுத்தப்படுத்தினான்; அகிலத்தார்களின் ‫اص هطفَٰىكِ هو هط َه ههر ِك‬
ْ ‫اّلل‬
‫اِ َهن ََٰ ه‬
சபண்கறளவிட உம்றமத்
கதர்ந்சதடுத்தான்” என்று வானவர்கள் ‫اص هطفَٰىكِ ع َٰهل ن هِسٓا ِء‬
ْ ‫هو‬
கூைிய சமயத்றத நிறனவு கூர்வராக! ீ
‫ال َْٰعله ِم ْ ه‬
‫ي‬

ْ ِ ‫َٰی هم ْر یه ُم اقْ ُن‬


ِ‫ت ل هِر ِب َك‬
43. மர்யகம! உமது இறைவனுக்குப்
பணிவராக!
ீ (-நீண்ட கநரம் நின்று
சதாழுவராக!)ீ இன்னும், சிரம் ‫ع هم هع‬ ْ ِ ‫ار هك‬ ْ ‫ی هو‬ ْ ‫اس ُج ِد‬ ْ ‫هو‬
பணிவராக! ீ (சதாழுறகயில்)
குனிபவர்களுடன் குனிவராக! ீ ‫ِي‬
‫الر ِكع ْ ه‬ََٰ
ஸூரா ஆல இம் ரான் 113 ‫آل عمران‬

ِ ‫ِك ِم ْن ا هنٌۢ ْ هبٓا ِء الْ هغ ْي‬


44. (நபிகய!) இறவ மறைவான
‫ب‬ ‫َٰذ ل ه‬
சசய்திகளிலிருந்து உள்ளறவ. இவற்றை
உமக்கு வஹ்யி (மூலம்) ‫ك هو هما ُك ْن ه‬
‫ت‬ ‫ن ُ ْوحِ ْي ِه اِل ْهي ه‬
அைிவிக்கிகைாம். அவர்களில் யார்
மர்யறம சபாறுப்கப(ற்று வள)ர்ப்பார் ‫ل ههدیْ ِه ْم اِذْ یُلْق ُْو هن اهق هْل هم ُه ْم‬
என்று (அைிய) அவர்கள் தங்கள்
எழுதுககால்கறள (ஆற்ைில்) எைிந்(து
ُ ‫ا هی َ ُُه ْم یه ْكف‬
‫ُل هم ْر یه هم هو هما‬
கசாதித்)தகபாது நீர் அவர்களிடம்
‫ُك ْن ه‬
‫ت ل ههدیْ ِه ْم اِذْ یه ْخ هت ِص ُم ْو هن‬
இருக்கவில்றல. (இறதப் பற்ைி)
அவர்கள் தங்களுக்குள் தர்க்கித்தகபாதும்
நீர் அவர்களிடம் இருக்கவில்றல.

‫هت ال هْمل َٰ ٓ ِى هك ُة َٰی هم ْر یه ُم اِ َهن‬


45. “மர்யகம! நிச்சயமாக அல்லாஹ்
ِ ‫اِ ْذ قها ل‬
தன்னிடமிருந்து (ஆகுக! என்ை) ஒரு
வார்த்றதயினால் உமக்கு (ஒரு ۬‫اّلل یُ هب ِ َش ُر ِك ِبكهلِ همة َِم ْن ُه‬
‫ََٰ ه‬
குழந்றதறய சகாடுக்க) நற்சசய்தி
கூறுகிைான். அதன் சபயர் அல் மஸீஹ் ‫اس ُم ُه ال هْم ِسيْحُ ع ِْي هس ا ب ْ ُن‬
ْ
ஈஸா இப்னு மர்யம் ஆகும். (அவர்)
َُ ‫هم ْر یه هم هو ِج ْي ًها ِف‬
‫الدن ْ هيا‬
இந்த உலகத்திலும் மறுறமயிலும்
கம்பீரமானவராகவும், (அல்லாஹ்விற்கு)
‫اَلخِ هر ِة هو ِم هن ال ُْمق َههر ِب ْ ه‬
‫ي‬ َٰ ْ ‫هو‬
சநருக்கமானவர்களிலும் இருப்பார்’’
என்று வானவர்கள் கூைிய சமயத்றத
(நபிகய) நிறனவு கூர்வராக!

‫هو یُكهلَِ ُم ال َهن ه‬


46. இன்னும், “அவர் சதாட்டிலில்
‫اس ِف ال هْم ْه ِد‬
இருக்கும்கபாதும், வாலிபராக
இருக்கும்கபாதும் மக்களிடம் கபசுவார். ‫ي‬ ََٰ ‫هو هك ْه ًل هو ِم هن‬
‫الصلِحِ ْ ه‬
இன்னும், (அவர்) நல்கலாரில் உள்ளவர்’’
(என்றும் வானவர்கள் மர்யமிடம்
கூைினார்கள்).
ஸூரா ஆல இம் ரான் 114 ‫آل عمران‬

‫قها ل ْهت هر َِب ا ََٰهن یهك ُْو ُن ِلْ هو لهد‬


47. “என் இறைவா! ஆடவர் ஒருவரும்
என்றனத் சதாடாமல் இருக்க, எனக்கு
எப்படி குழந்றத ஏற்படும்?’’ என்று
ْ ِ ‫هو ل ْهم یه ْم هس ْس‬
‫ن به هشر قها هل‬
(மர்யம்) கூைினார். “(அல்லாஹ்வின்
நாட்டம்) இவ்வாறுதான், அல்லாஹ், ُ ‫اّلل یه ْخلُ ُق هما یه هش‬
‫ٓاء‬ ُ ََٰ ِ‫هكذَٰ لِك‬
‫اِذها قه َٰض ا ْهم ًرا فها ِن َه هما یهق ُْو ُل لهه‬
தான் நாடியறத (நாடியபடி)
பறடக்கிைான். அவன் ஒரு காரியத்றத
முடிவு சசய்தால் அதற்கு அவன் ‫ُك ْن ف ههيك ُْو ُن‬
கூறுவசதல்லாம் ‘ஆகுக’ என்றுதான்.
உடகன (அது) ஆகிவிடும்” என்று
அல்லாஹ் கூைினான்.

‫ب هوالْحِ ك هْم هة‬


‫هو یُ هعلَِ ُم ُه الْ ِك َٰت ه‬
48. இன்னும், எழுதுவறதயும்
ஞானத்றதயும், தவ்ராத்றதயும்
இன்ஜீறலயும் அவன் அவருக்குக் ‫هوال َهت ْو َٰرى هة هو ْاَلِن ْ ِج ْي ه‬
‫ل‬
கற்பிப்பான்.
ஸூரா ஆல இம் ரான் 115 ‫آل عمران‬

‫ن اِ ْس هرٓا ِءیْ ه‬
ْ ِ ‫هو هر ُس ْو ًَل ا ِ َٰل به‬
49. இன்னும், இஸ்ராயீலின்
۬‫ل‬
சந்ததிகளுக்கு (அவறர) ஒரு
தூதராகவும் (ஆக்குவான்). (ஈஸா ‫ا ِ َهنْ ق ْهد ِج ْئ ُتك ُْم ِباَٰیهة َِم ْن‬
தூதரான பிைகு,) “நிச்சயமாக நான்
உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு ‫َهر ِب َك ُْم ا ِ َهنْ ا ه ْخل ُ ُق لهك ُْم َِم هن‬
‫ْی فها هن ْ ُف ُخ‬
ஓர் அத்தாட்சிறயக் சகாண்டு
‫ي هك هه ْيـ ه ِة َه‬
ِ ْ ‫الط‬ ِ ْ ‫الط‬
َِ
வந்திருக்கிகைன். நிச்சயமாக நான்
உங்களுக்காக களிமண்ணிலிருந்து ِ ََٰ ‫ْیٌۢا ِباِذْ ِن‬
‫اّلل‬ ً ْ ‫فِ ْي ِه ف ههيك ُْو ُن هط‬
பைறவயின் உருவ அறமப்றபப்கபால்
பறடத்து, அதில் ஊதுகவன். ‫هوا ُبْ ِرئُ ْاَل ه ْك هم هه هو ْاَل هبْ هر ه‬
‫ص‬
அல்லாஹ்வின் அனுமதியினால் அது
பைறவயாக ஆகிவிடும். இன்னும்,
ِ ََٰ ‫ُح ال هْم ْو َٰٰت ِباِذْ ِن‬
‫اّلل‬ ِ ْ ‫هوا‬
பிைவிக் குருடறரயும் சவண் ‫هوا ُن ه َِب ُئك ُْم ِب هما هتاْكُل ُْو هن هو هما‬
குஷ்டறரயும் குணப்படுத்துகவன்.
இன்னும், மரணித்கதாறரயும் ‫هت َهدخِ ُر ْو هن ِف ْ بُ ُي ْو ِتك ُْم اِ َهن‬
அல்லாஹ்வின் அனுமதியினால்
உயிர்ப்பிப்கபன். இன்னும், நீங்கள்
‫َلیه ًة لَهك ُْم اِ ْن ُكنْ ُت ْم‬
َٰ ‫ِك ه‬
‫ِف ْ َٰذ ل ه‬
(அடுத்த கவறள) என்ன (உணறவ)
‫ي‬
‫َُم ْؤ ِم ِن ْ ه‬
புசிப்பீர்கள் என்பறதயும், உங்கள்
வடுகளில்
ீ நீங்கள் என்ன கசமித்து
றவக்கிைீர்கள் என்பறதயும் உங்களுக்கு
அைிவிப்கபன். நிச்சயமாக நீங்கள்
நம்பிக்றகயாளர்களாக இருந்தால் இதில்
உங்களுக்கு ஓர் அத்தாட்சி திட்டமாக
இருக்கிைது” (என்று அவர் கூைினார்).

‫ی ِم هن‬ ‫هو ُم هص َ ِدقًا لَ هِما به ْ ه‬


50. (ஈஸா சதாடர்ந்து கூைியதாவது:)
‫ي یه هد َه‬
“இன்னும், எனக்கு முன்னுள்ள
தவ்ராத்றத (நான்) ‫ل لهك ُْم به ْع ه‬
‫ض‬ ‫ال َهت ْو َٰرى ِة هو َِلُحِ َه‬
உண்றமப்படுத்துபவராக (இருப்கபன்).
இன்னும், உங்கள் மீ து தடுக்கப்பட்டதில் ‫ی ُح َِر هم عهل ْهيك ُْم‬ ْ ‫الَه ِذ‬
‫هو ِج ْئ ُتك ُْم ِباَٰیهة َِم ْن َهر ِب َك ُْم‬
சிலவற்றை உங்களுக்கு நான்
ஆகுமாக்குவதற்காகவும்
(அனுப்பப்பட்டுள்களன்). இன்னும்,
‫فهاتَهقُوا ََٰ ه‬
‫اّلل هوا هط ِْي ُع ْو ِن‬
உங்கள் இறைவனிடமிருந்து ஓர்
அத்தாட்சியுடன் உங்களிடம்
வந்திருக்கிகைன். ஆககவ,
அல்லாஹ்றவ அஞ்சுங்கள். இன்னும்
எனக்கு கீ ழ்ப்படியுங்கள்.”
ஸூரா ஆல இம் ரான் 116 ‫آل عمران‬

51. (ஈஸா சதாடர்ந்து கூைியதாவது:)


‫اّلل هر ِ َب ْ هو هربَُك ُْم‬
‫اِ َهن ََٰ ه‬
“நிச்சயமாக அல்லாஹ்தான் எனது
இறைவனும், உங்கள் இறைவனும் ‫فها ْع ُب ُد ْو ُه َٰهذها ِص هراط‬
ஆவான். ஆககவ, நீங்கள் அவறன
வணங்குங்கள். இது கநரான வழியாகும்.’’ ‫َم ُْس هت ِق ْيم‬

ُ ُ ْ ‫فهل َههما ا ه هح َهس ع ِْي َٰس م‬


52. ஆக, அவர்களில் (பலர் தம்றம)
‫ِٰن‬
நிராகரிப்பறத ஈஸா உணர்ந்த கபாது,
“அல்லாஹ்விற்காக எனது ‫ی اِ هل‬ ِ ‫الْ ُكف هْر قها هل هم ْن ا هن ْ هص‬
ْ ‫ار‬
உதவியாளர்கள் யார்?’’ எனக் கூைினார்.
(அவருறடய உண்றமயான) கதாழர்கள், ‫اریَ ُْو هن ن ه ْح ُن‬ ِ ََٰ
ِ ‫اّلل قها هل ال هْح هو‬
“நாங்கள் அல்லாஹ்வின் (தூதராகிய
ِ ََٰ ‫اّلل َٰا هم َهنا ِب‬
‫اّلل‬ ِ ََٰ ‫ار‬ ُ ‫ا هن ْ هص‬
உமக்கு) உதவியாளர்களாக இருப்கபாம்.
நாங்கள் அல்லாஹ்றவ நம்பிக்றக ‫هوا ْش هه ْد ِبا هن هَا ُم ْسلِ ُم ْو هن‬
சகாண்கடாம். இன்னும், நிச்சயமாக
நாங்கள் முஸ்லிம்கள் என (நீர்) சாட்சி
அளிப்பீராக’’ என்று கூைினார்கள்.

‫هربَه هنا َٰا هم َهنا ِب هما ا هن ْ هزل هْت‬


53. “எங்கள் இறைவா! நீ இைக்கியறத
நம்பிக்றக சகாண்கடாம். இன்னும்,
இந்தத் தூதறர பின்பற்ைிகனாம். ஆககவ, ‫هوا َهت هب ْع هنا َه‬
‫الر ُس ْو هل فها ْك ُت ْب هنا‬
சாட்சியாளர்களுடன் எங்கறள(யும்
சாட்சியாளர்களாக) பதிவு சசய்!’’ (என்று ََٰ ‫هم هع‬
‫الش ِه ِدیْ هن‬
அவர்கள் பிரார்த்தித்தனர்).

ُ ََٰ ‫هو هم هك ُر ْوا هو هم هك هر‬


54. அவர்கள் (-யூதர்கள்) சதி சசய்தார்கள்.
‫اّلل‬
ُ ََٰ ‫اّلل هو‬
அல்லாஹ்வும் சதி சசய்தான்.
அல்லாஹ்கவா, சதி சசய்பவர்களில் மிக ‫ْی ال َْٰمك ِِر یْ هنن‬
ُ ْ ‫هخ‬
கமலானவன்.
ஸூரா ஆல இம் ரான் 117 ‫آل عمران‬

ْ‫اّلل َٰیع ِْي َٰس اِ ِ َن‬


55. “ஈஸாகவ நிச்சயமாக நான் உம்றம
(பூமியிலிருந்து) றகப்பற்றுகவன்;
ُ ََٰ ‫اِذْ قها هل‬
உம்றம என் பக்கம் உயர்த்துகவன்; ‫ك اِ هلَه‬ ‫ُم هت هوفَِ ْي ه‬
‫ك هو هرافِ ُع ه‬
நிராகரிப்பாளர்களிலிருந்து உம்றமப்
பரிசுத்தப்படுத்துகவன்; உம்றம (நபியாக ‫هو ُم هط َِه ُر هك ِم هن الَه ِذیْ هن هكف ُهر ْوا‬
‫هو هجاعِ ُل الَه ِذیْ هن ا تَه هب ُع ْو هك‬
ஏற்று) பின்பற்ைியவர்கறள இறுதிநாள்
வறர (உமது நபித்துவத்றத)
நிராகரித்தவர்களுக்கு கமலாக ‫ف ْهو هق الَه ِذیْ هن هكف ُهر ْوا ا ِ َٰل یه ْو ِم‬
ஆக்குகவன்” என அல்லாஹ் கூைிய
சமயத்றத (நபிகய) நிறனவு கூர்வராக! ீ ‫الْ ِق َٰي هم ِة ث َهُم اِ هلَه هم ْر ِج ُعك ُْم‬
(நிராகரிப்பாளர்ககள!) பிைகு என் பக்ககம
உங்கள் மீ ளுமிடம் இருக்கிைது. ஆக,
‫فها ه ْحك ُُم بهیْ هنك ُْم فِ ْي هما ُكنْ ُت ْم‬
(ஈஸாவின் விஷயத்தில்) நீங்கள் கருத்து ‫فِ ْي ِه هت ْخ هتلِف ُْو هن‬
கவறுபாடு சசய்து சகாண்டிருந்தது பற்ைி
உங்களுக்கு மத்தியில் நான்
தீர்ப்பளிப்கபன்.

‫فها ه َمها الَه ِذیْ هن هكف ُهر ْوا‬


56. ஆக, எவர்கள் (உமது நபித்துவத்றத)
நிராகரித்தார்ககளா (இன்னும், உமக்கு
தகுதி இல்லாதறத உம்முடன் ‫فهاُعه َِذبُ ُه ْم عهذهابًا هش ِدیْ ًدا ِف‬
இறணத்து கபசினார்ககளா) அவர்கறள
இம்றமயிலும் மறுறமயிலும் ‫اَلخِ هر ؗ ِة هو هما ل ُهه ْم‬ َُ
َٰ ْ ‫الدن ْ هيا هو‬
‫َِم ْن نََٰ ِص ِر یْ هن‬
கடினமான தண்டறனயால் நான்
தண்டிப்கபன். அவர்களுக்கு
உதவியாளர்களில் எவரும் இருக்க
மாட்டார்.

‫هوا ه َمها الَه ِذیْ هن َٰا هم ُن ْوا هو هع ِملُوا‬


57. ஆக எவர்கள் (உம்றம எப்படி
நம்பிக்றக சகாள்ள கவண்டுகமா அப்படி)
நம்பிக்றக சகாண்டு, நற்சசயல்கறள
ْ ِ ْ َ‫ت ف ُهي هوف‬
‫ِهْی‬ ِ ‫الصلِ َٰح‬
ََٰ
சசய்தார்ககளா அவர்களின்
(நற்)கூலிகறள அல்லாஹ் அவர்களுக்கு ‫ب‬
َُ ِ‫اّلل هَل یُح‬
ُ ََٰ ‫ا ُُج ْو هر ُه ْم هو‬
முழுறமயாக வழங்குவான். அல்லாஹ்
அநியாயக்காரர்கள் மீ து அன்பு
‫ي‬ ََٰ
‫الظلِ ِم ْ ه‬
றவக்கமாட்டான்.
ஸூரா ஆல இம் ரான் 118 ‫آل عمران‬

‫ك ِم هن‬
58. (நபிகய!) நாம் உமக்கு ஓதிக்
காண்பித்த (ஈஸாறவப் பற்ைிய
‫ِك ن ه ْتل ُْو ُه عهل ْهي ه‬
‫َٰذ ل ه‬
உண்றமயான சரித்திரங்களாகிய) அறவ ‫ت هوال َِذ ْك ِر ال هْح ِك ْي ِم‬
ِ ‫اَل َٰی‬
َٰ ْ
(அறனத்தும் உமது நபித்துவத்தின்)
அத்தாட்சிகளிலிருந்தும் ஞானமிகுந்த
(குர்ஆன் என்னும்) அைிவுறரயிலிருந்தும்
உள்ளறவ ஆகும்.

59. நிச்சயமாக அல்லாஹ்விடம்


ِ ََٰ ‫اِ َهن همث ههل ع ِْي َٰس ِع ْن هد‬
‫اّلل‬
ஈஸாவின் உவறம ஆதமுறடய
உவறமறயப் கபான்ைாகும். அவறர ‫هك همث ِهل َٰا هد هم هخلهقهه ِم ْن‬
மண்ணிலிருந்து பறடத்தான். பிைகு,
‘ஆகு’ என்று அவறர கநாக்கி கூைினான். ‫ُت هراب ث َهُم قها هل لهه ُك ْن‬
(உடகன அவர் மனிதனாக) ஆகிவிட்டார்.
‫ف ههيك ُْو ُن‬

‫ك ف ههل هت ُك ْن‬
‫ا هل هْح َُق ِم ْن َهر ِبَ ه‬
60. (நபிகய! ஈஸாறவப் பற்ைிய இந்த)
உண்றம உம் இறைவனிடமிருந்து
வந்ததாகும். ஆககவ, (இறத) ‫َتیْ هن‬
ِ ‫َِم هن ال ُْم ْم ه‬
சந்கதகிப்பவர்களில் நீர் ஆகிவிடாதீர்.

ْ ٌۢ ‫ك فِ ْي ِه ِم‬ ‫ف ههم ْن هح َه‬


61. ஆக, (நபிகய! இறதப்பற்ைிய) கல்வி
‫ن به ْع ِد‬ ‫ٓاج ه‬
உமக்கு வந்த பின்னர் இதில் யாராவது
உம்மிடம் தர்க்கித்தால், (அவர்கறள ْ ‫ٓاء هك ِم هن الْ ِعل ِْم فهق‬
‫ُل‬ ‫هما هج ه‬
கநாக்கி) கூறுவராக:
ீ “வாருங்கள் எங்கள்
பிள்றளகறளயும், உங்கள் ‫ٓاءنها‬
‫هت هعا ل ْهوا ن ه ْدعُ ا هب ْ هن ه‬
பிள்றளகறளயும், எங்கள்
சபண்கறளயும், உங்கள் சபண்கறளயும், ‫ٓاء ُك ْم هون هِس ه‬
‫ٓاءنها‬ ‫هوا هبْ هن ه‬
எங்கறளயும், உங்கறளயும் ‫ٓاء ُك ْم هوا هنْف هُس هنا‬
‫هون هِس ه‬
அறழப்கபாம். பிைகு, (அறனவரும்
ஒன்றுகூடி) மிகுந்த பயத்கதாடும் ‫هوا هنْف هُسك ُْم ث َهُم ن ه ْب هت ِه ْل‬

‫فه هن ْج هع ْل لَه ْع هن ه‬
பணிகவாடும் மன்ைாடி பிரார்த்திப்கபாம்.
இன்னும், சபாய்யர்கள் மீ து
‫اّلل ع ههل‬
ِ ََٰ ‫ت‬

‫الْ َٰك ِذ ِب ْ ه‬
‫ي‬
அல்லாஹ்வின் சாபத்றத ஆக்குகவாம்.’’
ஸூரா ஆல இம் ரான் 119 ‫آل عمران‬

‫اِ َهن َٰهذها ل ُهه هوالْق ههص ُص ال هْح َُق‬


62. நிச்சயமாக இதுதான் உண்றமயான
வரலாைாகும். (உண்றமயில்
வணங்கத்தகுதியான) இறைவன் யாரும் ُ ََٰ ‫هو هما ِم ْن اِلَٰه اِ َهَل‬
‫اّلل هواِ َهن‬
இல்றல, அல்லாஹ்றவத் தவிர.
இன்னும் நிச்சயமாக அல்லாஹ் - ‫اّلل ل ُهه هوال هْع ِزیْ ُز ال هْح ِك ْي ُم‬
‫ََٰ ه‬
அவன்தான் மிறகத்தவன், மகா
ஞானவான் ஆவான்.

‫فها ِ ْن هت هولَه ْوا فها ِ َهن ََٰ ه‬


63. ஆக, (அவர்கள் இந்த உண்றம
‫م‬
ٌۢ ‫اّلل عهلِ ْي‬
வரலாற்றை) புைக்கணித்தால்,
நிச்சயமாக அல்லாஹ் (அத்தறகறய) ‫ِبا ل ُْمف ِْس ِدیْ هنن‬
விஷமிகறள நன்கைிந்தவன் ஆவான்.

‫قُ ْل َٰیا ه ْه ه‬
64. (நபிகய!) கூறுவராக:

‫ب هت هعا ل ْهوا ا ِ َٰل‬
ِ ‫ل الْ ِك َٰت‬
“கவதக்காரர்ககள! எங்கள் மத்தியிலும்
உங்கள் மத்தியிலும் (நீதமான) சமமான ‫كهلِ همة هس هوٓاء به ْينه هنا هوبهیْ هنك ُْم‬
ஒரு விஷயத்தின் பக்கம் வாருங்கள்!
அதாவது: அல்லாஹ்றவத் தவிர ‫ا َههَل ن ه ْع ُب هد اِ َهَل ََٰ ه‬
‫اّلل هو هَل ن ُ ْش ِر هك‬
(எவறரயும் நீங்களும் நாமும்)
‫ِبه هش ْيـًا َهو هَل یه َهت ِخ هذ به ْع ُض هنا‬
வணங்கமாட்கடாம்; அவனுக்கு எறதயும்
(நீங்களும் நாமும்) இறணயாக்க ِ ََٰ ‫به ْع ًضا ا ْهربهابًا َِم ْن ُد ْو ِن‬
‫اّلل‬
மாட்கடாம்; அல்லாஹ்றவத் தவிர
நம்மில் சிலர் சிலறர வணங்கப்படும் ‫فها ِ ْن هت هولَه ْوا فهق ُْولُوا ا ْش هه ُد ْوا‬
சதய்வங்களாக எடுத்துக் சகாள்ளக்
கூடாது.’’ (இதுதான் அந்த நீதமான
‫ِبا هنَها ُم ْسلِ ُم ْو هن‬
சமமான விஷயம்.) ஆக, அவர்கள்
(இறத ஏற்காமல் புைக்கணித்து) விலகி
சசன்ைால், “நிச்சயமாக நாங்கள்
முஸ்லிம்கள் என்பதற்கு நீங்கள் சாட்சி
சசால்லுங்கள்!’’ என்று நீங்கள்
(அவர்களிடம்) கூைிவிடுங்கள்.

‫َٰیا ه ْه ه‬
65. கவதக்காரர்ககள! இப்ராஹீம்
‫ٓاج ُْو هن‬
َ ‫ب ل هِم ُت هح‬
ِ ‫ل الْ ِك َٰت‬
விஷயத்தில் ஏன் தர்க்கம் சசய்கிைீர்கள்.
தவ்ராத்தும், இன்ஜீலும் அவருக்கு ِ ‫ِف ْ اِبْ َٰر ِه ْي هم هو هما ا ُن ْ ِزل‬
‫هت‬
பின்னகர தவிர இைக்கப்படவில்றல.
ஆக, (உண்றம இவ்வளவு சதளிவாக ْ ٌۢ ‫ال َهت ْو َٰرى ُة هو ْاَلِن ْ ِج ْي ُل اِ َهَل ِم‬
‫ن‬
இருந்தும்) நீங்கள் சிந்தித்து
‫به ْع ِده اهف ههل هت ْع ِقل ُْو هن‬
புரியமாட்டீர்களா?
ஸூரா ஆல இம் ரான் 120 ‫آل عمران‬

‫َٰها هن ْ ُت ْم َٰه ُؤ هاَل ِء هح ه‬


66. (முன்பு) நீங்ககளா உங்களுக்கு எதில்
‫اج ْج ُت ْم‬
(சகாஞ்சம்) அைிவிருந்தகதா அதில்
தர்க்கம் சசய்தீர்கள். ஆக, உங்களுக்கு ‫فِ ْي هما لهك ُْم ِبه عِلْم فهلِ هم‬
எதில் அைகவ அைிவில்றலகயா அதில்
ஏன் தர்க்கம் சசய்கிைீர்கள். ‫ٓاج ُْو هن فِ ْي هما لهی ْ هس لهك ُْم‬
َ ‫ُت هح‬
அல்லாஹ்தான் நன்கைிவான்; நீங்கள்
‫اّلل یه ْعل ُهم هوا هن ْ ُت ْم‬
ُ ََٰ ‫ِبه عِلْم هو‬
அைியமாட்டீர்கள்.
‫هَل هت ْعل ُهم ْو هن‬

‫هان اِب ْ َٰر ِه ْي ُم یه ُه ْو ِدیًا َهو هَل‬


67. இப்ராஹீம் யூதராகவும்
இருக்கவில்றல, கிைித்தவராகவும்
‫هما ك ه‬
இருக்கவில்றல. எனினும், ‫هان هح ِن ْيفًا‬ ْ ‫ن ه ْص هرا ن ًِيا َهو لَٰك‬
‫ِن ك ه‬
அல்லாஹ்வின் கட்டறளறய உறுதியாக
பின்பற்றுபவராக (-ஏகத்துவத்தில் மிக ‫هان ِم هن‬
‫َم ُْسلِ ًما هو هما ك ه‬
உறுதியுறடயவராக), முஸ்லிமாக (-
அல்லாஹ்விற்கு முற்ைிலும் ‫ال ُْم ْش ِرك ْ ه‬
‫ِي‬
பணிந்தவராக) இருந்தார். இன்னும்,
இறணறவப்பவர்களில் அவர்
இருக்கவில்றல.

‫اس ِباِبْ َٰر ِه ْي هم‬ِ ‫اِ َهن ا ْهو هل ال َهن‬


68. நிச்சயமாக இப்ராஹீமுக்கு மக்களில்
மிக சநருங்கியவர்கள், அவறரப்
பின்பற்ைியவர்களும், இந்த நபியும், َُ ِ ‫لهل َه ِذیْ هن ا َهت هب ُع ْو ُه هو َٰهذها ال َهن‬
‫ب‬
(இந்த நபிறய) நம்பிக்றக
சகாண்டவர்களும்தான். அல்லாஹ் ُ ََٰ ‫هوالَه ِذیْ هن َٰا هم ُن ْوا هو‬
َُ ‫اّلل هو ِل‬
நம்பிக்றகயாளர்களின் பாதுகாவலன்
‫ي‬
‫ال ُْم ْؤ ِم ِن ْ ه‬
(இன்னும், உதவியாளன்) ஆவான்.

‫ٓاىفهة َِم ْن ا ه ْه ِل‬


69. (நம்பிக்றகயாளர்ககள!)
கவதக்காரர்களில் ஒரு கூட்டம்
ِ ‫هودَ ْهت َهط‬
உங்கறள வழிசகடுக்க கவண்டும் என்று ‫ب ل ْهو یُ ِضل َُ ْونهك ُْم هو هما‬ِ ‫الْ ِك َٰت‬
விரும்புகிைது. அவர்கள் தங்கறளத்
தாகம தவிர (உங்கறள) வழிசகடுக்க ‫یُ ِضل َُ ْو هن اِ َهَل ا هنْف هُس ُه ْم هو هما‬
முடியாது. இன்னும், (இறத) அவர்கள்
‫یه ْش ُع ُر ْو هن‬
உணரமாட்டார்கள்.
ஸூரா ஆல இம் ரான் 121 ‫آل عمران‬

‫ب ل هِم هت ْكف ُُر ْو هن‬ ‫َٰیا ه ْه ه‬


70. கவதக்காரர்ககள! அல்லாஹ்வின்
வசனங்கறள ஏன் நிராகரிக்கிைீர்கள்?
ِ ‫ل الْ ِك َٰت‬
(நபியின் உண்றமத் தன்றமக்கு) ‫اّلل هوا هن ْ ُت ْم هت ْش هه ُد ْو هن‬ ِ ‫ِباَٰ َٰی‬
ِ ََٰ ‫ت‬
நீங்ககள சாட்சியளிக்கிைீர்கள்.

‫َٰیا ه ْه ه‬
71. கவதக்காரர்ககள! ஏன் உண்றமறய
‫ب ل هِم هتلْ ِب ُس ْو هن‬
ِ ‫ل الْ ِك َٰت‬
சபாய்யுடன் குழப்புகிைீர்கள்? இன்னும்,
நீங்கள் அைிந்து சகாண்கட உண்றமறய ‫ال هْح َهق ِبا ل هْبا ِط ِل هو هت ْك ُت ُم ْو هن‬
ஏன் மறைக்கிைீர்கள்?
‫ال هْح َهق هوا هن ْ ُت ْم هت ْعل ُهم ْو هنن‬

‫ٓاىفهة َِم ْن ا ه ْه ِل‬


72. இன்னும், கவதக்காரர்களில் ஒரு
கூட்டத்தினர் (தங்களில் சிலறர
ِ ‫هوقها ل ْهت َهط‬
கநாக்கிக்) கூைினர்: “நீங்கள்
ْ ‫ب َٰا ِم ُن ْوا ِبا لَه ِذ‬
‫ی ا ُن ْ ِز هل‬ ِ ‫الْ ِك َٰت‬
நம்பிக்றகயாளர்களுக்கு
இைக்கப்பட்டறத பகலின் ஆரம்பத்தில் ‫ع ههل الَه ِذیْ هن َٰا هم ُن ْوا هو ْج هه‬
நம்பிக்றக சகாள்ளுங்கள்; அவர்கள்
‫ار هوا ْكف ُُر ْوا َٰاخِ هره‬
ِ ‫ال َهن هه‬
(தங்கள் நம்பிக்றகயிலிருந்து)
திரும்புவதற்காக அதன் இறுதியில் ۬‫ل ههعل َه ُه ْم یه ْر ِج ُع ْو هن‬
(அறத) நிராகரித்து விடுங்கள்.”
ஸூரா ஆல இம் ரான் 122 ‫آل عمران‬

‫هو هَل ُت ْؤ ِم ُن ْوا اِ َهَل ل هِم ْن هت ِب هع‬


73. இன்னும், (அவர்கள் கூைினார்கள்:)
“உங்கள் மார்க்கத்றதப்
பின்பற்ைியவறரத் தவிர ‫ِدیْ هنك ُْم قُ ْل اِ َهن ال ُْه َٰدی‬
(முஸ்லிம்கறள) நம்பாதீர்கள்.
உங்களுக்கு சகாடுக்கப்பட்டது கபான்று ‫اّلل ا ْهن یَُ ْؤ َٰٰت ا ههحد‬
ِ ََٰ ‫ُه هدی‬
(ஒரு கவதம் கவறு) ஒருவருக்கு
சகாடுக்கப்படும் என்கைா அல்லது
‫َِمث ه‬
‫ْل هما ا ُْوتِیْ ُت ْم ا ْهو‬
(முஸ்லிம்கள் மறுறமயில்) உங்கள் ‫ٓاج ُْو ُك ْم ِع ْن هد هر ِب َك ُْم قُ ْل‬ َ ‫یُ هح‬
இறைவனுக்கு முன்னர் உங்ககளாடு
தர்க்கிப்பார்கள் என்கைா நம்பாதீர்கள்.’’ ِ ََٰ ‫ل ِب هي ِد‬
‫اّلل یُ ْؤت ِْي ِه‬ ‫اِ َهن الْف ْهض ه‬
(இவ்வாறு அவர்கள் கூைினார்கள்).
(நபிகய!) கூறுவராக:ீ “நிச்சயமாக
‫اّلل هوا ِسع‬ ُ ‫هم ْن یَه هش‬
ُ ََٰ ‫ٓاء هو‬
கநர்வழி என்பது அல்லாஹ்வின் ۬‫عهلِ ْيم‬
கநர்வழிதான்.” (நபிகய!) கூறுவராக:

“நிச்சயமாக அருள் அல்லாஹ்வின்
றகயில்தான் இருக்கிைது. (அவன்)
நாடியவருக்கு அறதக் சகாடுக்கிைான்.
அல்லாஹ் விசாலமானவன்,
நன்கைிந்தவன் ஆவான்.’’

74. (அல்லாஹ்) தான் நாடுகிைவறர தன்


‫ٓاء‬ َُ ‫یَه ْخت‬
ُ ‫هص ِب هر ْح هم ِته هم ْن یَه هش‬
அருளுக்குச் சசாந்தமாக்குகிைான்.
இன்னும், அல்லாஹ் மகத்தான ‫اّلل ذُو الْف ْهض ِل ال هْع ِظ ْي ِم‬
ُ ََٰ ‫هو‬
அருளுறடயவன் ஆவான்.
ஸூரா ஆல இம் ரான் 123 ‫آل عمران‬

‫ب هم ْن اِ ْن‬
ِ ‫هو ِم ْن ا ه ْه ِل الْ ِك َٰت‬
75. கவதக்காரர்களில் சிலர்
இருக்கிைார்கள். (நீர்) ஒரு
சபாற்குவியறல அவர்களிடம் நம்பி ‫هتا ْ هم ْن ُه ِب ِق ْن هطار یَُ هؤ ِدَه اِل ْهي ه‬
‫ك‬
சகாடுத்தாலும் (குறைவின்ைி) உமக்கு
அறத அவர்கள் (திரும்ப) ‫ِٰن َهم ْن اِ ْن هتا ْ هم ْن ُه‬
ْ ُ ْ ‫هوم‬
‫ك اِ َهَل هما‬
‫ِب ِدیْ هنار َهَل یُ هؤ َِده اِل ْهي ه‬
ஒப்பறடத்துவிடுவார்கள். இன்னும்,
அவர்களில் சிலர் இருக்கிைார்கள். ஒரு
தீனார் நாணயத்றத நீர் அவர்களிடம் ‫ِك‬
‫هٓاى ًما َٰذ ل ه‬
ِ ‫ت عهل ْهي ِه ق‬ ‫ُد ْم ه‬
நம்பி ஒப்பறடத்தாலும் அறத உமக்கு
அவர்கள் (திரும்ப) ஒப்பறடக்க ‫ِبا هن َه ُه ْم قها ل ُْوا لهی ْ هس عهلهیْ هنا ِف‬
மாட்டார்கள், அவர்களிடம் (நீர்)
சதாடர்ந்து நின்று சகாண்டிருந்தால்
‫ِي هس ِب ْيل هو یهق ُْول ُْو هن‬
‫ْاَل ُ َم َ ه‬
தவிர. அதற்கு காரணமாவது, ِ ََٰ ‫ع ههل‬
‫اّلل الْ هك ِذ هب هو ُه ْم‬
“(யூதரல்லாத மற்ை) பாமரர்கள்
விஷயத்தில் (நாம் என்ன அநியாயம் ‫یه ْعل ُهم ْو هن‬
சசய்தாலும் அது) நம்மீ து குற்ைமில்றல’’
என்று நிச்சயமாக அவர்கள்
கூைியதாகும். இன்னும், அவர்கள்
அைிந்து சகாண்கட அல்லாஹ்வின் மீ து
சபாய் கூறுகிைார்கள்.

‫به َٰل هم ْن ا ْهو َٰف ِب هع ْه ِده هوا تَه َٰق‬


76. (குற்ைம்) ஏனில்றல. யார் தனது
உடன்படிக்றகறய முழுறமயாக
நிறைகவற்ைி, அல்லாஹ்றவ
‫ب ال ُْم َهت ِق ْ ه‬
‫ي‬ ‫فها ِ َهن ََٰ ه‬
َُ ِ‫اّلل یُح‬
அஞ்சினாகரா, நிச்சயமாக, அல்லாஹ்
தன்றன அஞ்சுபவர்கள் மீ து அன்பு
றவக்கிைான்.
ஸூரா ஆல இம் ரான் 124 ‫آل عمران‬

ُ ‫اِ َهن الَه ِذیْ هن یه ْش ه‬


77. நிச்சயமாக எவர்கள்
‫َت ْو هن ِب هع ْه ِد‬
அல்லாஹ்வுறடய உடன்படிக்றகக்கு
பதிலாகவும் தங்கள் சத்தியங்களுக்கு ِ ََٰ
‫اّلل هوا هیْ هما ن ِ ِه ْم ث ههم ًنا قهلِ ْي ًل‬
பதிலாக சசாற்ப கிரயத்றத
வாங்குகிைார்ககளா அவர்களுக்கு ‫ك هَل هخ هل هق ل ُهه ْم ِف‬
‫ا ُول َٰ ِٓى ه‬
ُ ََٰ ‫اَلخِ هر ِة هو هَل یُكهلَِ ُم ُه ُم‬
மறுறமயில் அைகவ
‫اّلل‬ َٰ ْ
(நற்)பாக்கியமில்றல. இன்னும்,
அல்லாஹ் அவர்களுடன் கபச
ْ ِ ْ ‫هو هَل یه ْن ُظ ُر اِله‬
‫هْی یه ْو هم‬
மாட்டான்; இன்னும், அவர்கள் பக்கம்
பார்க்க மாட்டான்; இன்னும், ْ ِ ْ ‫الْ ِق َٰي هم ِة هو هَل یُ هز َِك‬
‫هْی هو ل ُهه ْم‬
அவர்கறளத் தூய்றமப்படுத்த மாட்டான்.
இன்னும், துன்புறுத்தும் தண்டறன
‫عهذهاب ا هل ِْيم‬
அவர்களுக்கு உண்டு.

ْ ُ ْ ‫هواِ َهن م‬
‫ِٰن له هف ِر یْقًا یَهلْو هن‬
78. இன்னும் நிச்சயமாக அவர்களில்
ஒரு பிரிவினர் கவதத்(றத ஓதுவ)தில்
தங்கள் நாறவக் ககாணுகிைார்கள், ‫ب‬ ْ ُ ‫ا هل ِْس هن ه‬
ِ ‫هَت ِبا لْ ِك َٰت‬
கவதத்திலுள்ளதுதான் என (நீங்கள்)
அறத எண்ணுவதற்காக. ஆனால், அது ِ ‫لِ هت ْح هس ُب ْو ُه ِم هن الْ ِك َٰت‬
‫ب هو هما‬

ِ ‫ُه هو ِم هن الْ ِك َٰت‬


கவதத்தில் உள்ளதல்ல. இன்னும், “அது
‫ب هو یهق ُْول ُْو هن‬
அல்லாஹ்விடமிருந்து வந்தது’’ எனக்
கூறுகிைார்கள். ஆனால், அது ‫اّلل هو هما ُه هو ِم ْن‬
ِ ََٰ ‫ُه هو ِم ْن ِع ْن ِد‬
அல்லாஹ்விடமிருந்து வந்ததல்ல.
அவர்கள் அைிந்கத அல்லாஹ்வின் மீ து ِ ََٰ ‫اّلل هو یهق ُْول ُْو هن ع ههل‬
‫اّلل‬ ِ ََٰ ‫ِع ْن ِد‬
சபாய் கூறுகிைார்கள்.
‫الْ هك ِذ هب هو ُه ْم یه ْعل ُهم ْو هن‬
ஸூரா ஆல இம் ரான் 125 ‫آل عمران‬

ُ ََٰ ‫هان ل هِب هشر ا ْهن یَُ ْؤت هِي ُه‬


79. கவதத்றதயும், ஞானத்றதயும்,
‫اّلل‬ ‫هما ك ه‬
நபித்துவத்றதயும் அல்லாஹ் ஒரு
மனிதருக்கு சகாடுக்க, பிைகு அவர் ‫ب هوال ُْحك هْم هوالنَُ ُب َهوةه‬
‫الْ ِك َٰت ه‬
மக்கறள கநாக்கி, “அல்லாஹ்றவத்
தவிர்த்து என்றன வணங்குபவர்களாக ‫اس ُك ْون ُ ْوا‬
ِ ‫ث َهُم یهق ُْو هل لِل َهن‬
ِ ََٰ ‫ع هِبا ًدا ِ َلْ ِم ْن ُد ْو ِن‬
நீங்கள் ஆகிவிடுங்கள்’’ என்று
‫اّلل‬
கூறுவதற்கு அவருக்கு அைகவ
உரிறமயில்றல. என்ைாலும், (மக்கறள ‫ي ِب هما‬ ْ ‫هو لَٰك‬
‫ِن ُك ْون ُ ْوا هربََٰ ِن َ ه‬
கநாக்கி கூைியதாவது), “கவதத்றத
(மற்ைவர்களுக்குக்) கற்பிப்பவர்களாக ‫ُكنْ ُت ْم ُت هعلَِ ُم ْو هن الْ ِك َٰت ه‬
‫ب هو ِب هما‬
நீங்கள் இருப்பதாலும், (அறத) நீங்கள்
கற்பவர்களாக இருப்பதாலும் மக்கறள
‫ُكنْ ُت ْم هت ْد ُر ُس ْو هن‬
சீர்திருத்தம் சசய்கின்ை இறையச்சமுள்ள
சபாறுப்பாளர்களாக (நல்ல
வழிகாட்டிகளாக) ஆகிவிடுங்கள்!’’

‫هو هَل یها ْ ُم هر ُك ْم ا ْهن هت َهت ِخذُوا‬


80. இன்னும், “மலக்குகறளயும்,
நபிமார்கறளயும் வணங்கப்படும்
சதய்வங்களாக (நீங்கள்) எடுத்துக்
‫ال هْمل َٰ ٓ ِى هك هة هوالنَه ِب َ ه‬
‫ي ا ْهربهابًا‬
சகாள்ளுங்கள்” என்று (அவர்) உங்கறள
ஏவுவதற்கும் அவருக்கு உரிறம ْ‫ا هیها ْ ُم ُر ُك ْم ِبا لْ ُك ْف ِر به ْع هد اِذ‬
இல்றல. நீங்கள் முஸ்லிம்களாக ஆகிய
‫ا هن ْ ُت ْم َم ُْسلِ ُم ْو هنن‬
பின்னர் நிராகரிப்றப அவர் உங்களுக்கு
ஏவுவாரா?
ஸூரா ஆல இம் ரான் 126 ‫آل عمران‬

‫اق النَه ِب َ ه‬ ُ ََٰ ‫هواِذْ ا ه هخ هذ‬


81. அல்லாஹ் நபிமார்களின்
‫ي‬ ‫اّلل مِیْثه ه‬
வாக்குறுதிறய வாங்கிய சமயத்றத
நிறனவு கூர்வராக!ீ (அவர்கறள கநாக்கி) ‫ل ههما َٰا هتیْ ُتك ُْم َِم ْن ِك َٰتب‬
“கவதத்றதயும், ஞானத்றதயும் நான்
உங்களுக்கு எப்கபாது சகாடுத்தாலும், ‫ٓاء ُك ْم هر ُس ْول‬
‫َهوحِ ك هْمة ث َهُم هج ه‬
‫َم هُص َ ِدق لَ هِما هم هعك ُْم له ُت ْؤ ِم ُن َهن‬
(அதற்கு) பிைகு, உங்களிடம் இருப்பறத
உண்றமப்படுத்தும் ஒரு (இறுதி) தூதர்
உங்களிடம் வந்தால் அவறர நீங்கள் ‫ِبه هو له هت ْن ُص ُرنَهه قها هل‬
நிச்சயமாக நம்பிக்றக சகாள்ள
கவண்டும்; இன்னும், நிச்சயமாக ‫هءاهق هْر ْر ُت ْم هوا ه هخ ْذ ُت ْم ع َٰهل‬
அவருக்கு நீங்கள் உதவகவண்டும்.
(இதறன) நீங்கள் ஏற்கிைீர்களா? இதன்
‫ی قها ل ُْوا اهق هْر ْرنها‬
ْ ‫َٰذ لِك ُْم اِ ْص ِر‬
மீ து என் உறுதியான உடன்படிக்றகறய ‫قها هل فها ْش هه ُد ْوا هوا هنها هم هعك ُْم‬
நீங்கள் ஒப்புக்சகாள்கிைீர்களா?’’ என்று
அல்லாஹ் (அந்த தூதர்களிடம்) ‫الش ِه ِدیْ هن‬
ََٰ ‫َِم هن‬
கூைினான். அவர்கள், “நாங்கள் (அறத)
ஏற்கிகைாம்” எனக் கூைினார்கள்.
“ஆககவ, (இதற்கு) நீங்களும் சாட்சி
பகருங்கள். நானும் உங்களுடன்
சாட்சியாளர்களில் இருக்கிகைன்’’ என்று
அல்லாஹ் கூைினான்.

‫ف ههم ْن هت هو ََٰل به ْع هد َٰذ ل ه‬


‫ِك فهاُول َٰ ِٓى ه‬
82. ஆக, எவர் இதற்குப் பின்னர்
‫ك‬
(புைக்கணித்து) விலகினார்ககளா,
அவர்கள்தான் பாவிகள் ஆவார்கள். ‫ُه ُم الْف َِٰسق ُْو هن‬

83. அல்லாஹ்வின் (இஸ்லாம்) மார்க்கம்


ِ ََٰ ‫ْی ِدیْ ِن‬
‫اّلل یه ْب ُغ ْو هن هو لهه‬ ‫اهفه هغ ْ ه‬
அல்லாத (கவறு மார்க்கத்)றதயா
அவர்கள் விரும்புகிைார்கள்? ‫ا ْهسل ههم هم ْن ِف َه‬
‫الس َٰم َٰو ِت‬
வானங்களிலும், பூமியிலும்
உள்ளவர்ககளா விரும்பியும், ‫هو ْاَل ْهر ِض هط ْوعًا َهو هك ْر ًها هواِل ْهي ِه‬
நிர்ப்பந்தமாகவும் அவனுக்கக
‫یُ ْر هج ُع ْو هن‬
பணிந்தார்கள். இன்னும், (மறுறமயில்)
அவன் பக்ககம அவர்கள் (அறனவரும்)
திரும்ப சகாண்டுவரப்படுவார்கள்.
ஸூரா ஆல இம் ரான் 127 ‫آل عمران‬

84. (நபிகய!) கூறுவராக:



ِ ََٰ ‫قُ ْل َٰا هم َهنا ِب‬
‫اّلل هو هما ا ُن ْ ِز هل‬
“அல்லாஹ்றவயும், எங்கள் மீ து
இைக்கப்பட்டறதயும்; இப்ராஹீம், ‫عهلهیْ هنا هو هما ا ُن ْ ِز هل ع َٰهل‬
இஸ்மாயீல், இஸ்ஹாக், யஅகூப்,
(இன்னும் அவர்களுறடய) சந்ததிகள் ‫ل هواِ ْس َٰح هق‬
‫اِبْ َٰر ِه ْي هم هواِ ْس َٰمع ِْي ه‬
மீ து இைக்கப்பட்டறதயும்; மூஸா, ஈஸா
‫هو یه ْعق ُْو هب هو ْاَل ْهس هباطِ هو هما‬
இன்னும் (அறனத்து) நபிமார்களுக்கு
தங்கள் இறைவனிடமிருந்து ‫ا ُْو ِٰت ه ُم ْو َٰس هوع ِْي َٰس‬
சகாடுக்கப்பட்டறதயும் நம்பிக்றக
சகாண்கடாம். இவர்களில் ஒருவருக்கு ‫هوال َهن ِب َي ُْو هن ِم ْن َهر ِبَ ِه ْم هَل‬
மத்தியிலும் (அவறர நபியல்ல என்று)
‫ي ا ههحد َم ْ ُ ْؗ‬
‫ِٰن‬ ‫نُف َِهر ُق به ْ ه‬
பிரிக்கமாட்கடாம். நாங்கள் அவனுக்கக
முற்ைிலும் பணிந்தவர்கள் ‫هون ه ْح ُن لهه ُم ْسلِ ُم ْو هن‬
(முஸ்லிம்கள்) ஆகவாம்.

‫هو هم ْن یَه ْبت ِهغ غ ْ ه‬


85. இன்னும், இஸ்லாமல்லாத (மதத்)றத
‫هْی ْاَل ِ ْس هل ِم‬
மார்க்கமாக எவர் (பின்பற்ை)
விரும்புவாகரா அவரிடமிருந்து ‫ل یَُق هْب ه‬
‫ل ِم ْن ُه هو ُه هو ِف‬ ْ ‫ِدیْ ًنا فه ه‬
(அம்மார்க்கமும் அவரின்
நம்பிக்றககளும் வழிபாடுகளும்) அைகவ ‫اَلخِ هر ِة ِم هن ال َْٰخ ِس ِر یْ هن‬
َٰ ْ
அங்கீ கரிக்கப்படாது. அவகரா
மறுறமயில் நஷ்டவாளிகளில்
இருப்பார்.

ُ ََٰ ‫هك ْي هف یه ْه ِدی‬


86. அல்லாஹ் சில மக்கறள எவ்வாறு
‫اّلل ق ْهو ًما‬
கநர்வழி சசலுத்துவான்! அவர்ககளா
நம்பிக்றக சகாண்டு, “நிச்சயமாக இந்த ‫هكف ُهر ْوا به ْع هد اِیْ هما ن ِِه ْم‬
தூதர் உண்றமயானவர்” என்று சாட்சி
கூைினார்கள். இன்னும், அவர்களிடம் ‫الر ُس ْو هل هح َق‬
‫هو هش ِه ُد ْوا ا َههن َه‬
சதளிவான சான்றுகள் வந்தன. ஆனால்,
‫اّلل هَل‬
ُ ََٰ ‫ت هو‬
ُ ‫ٓاء ُه ُم ال هْب ِی َ َٰن‬
‫هو هج ه‬
அவர்கள் அதற்குப் பின்னர்
(மனமுரண்டாக) நிராகரித்தார்கள். ‫ي‬ ََٰ ‫یه ْه ِدی الْق ْهو هم‬
‫الظلِ ِم ْ ه‬
அல்லாஹ் (இத்தறகய) அநியாயக்கார
மக்கறள கநர்வழி சசலுத்தமாட்டான்.
ஸூரா ஆல இம் ரான் 128 ‫آل عمران‬

ْ ِ ْ ‫ك هج هزٓا ُؤ ُه ْم ا َههن عهله‬


‫ا ُول َٰ ِٓى ه‬
87. இவர்கள், இவர்களுறடய
‫هْی‬
கூலியாவது: நிச்சயமாக இவர்கள் மீ து
அல்லாஹ்; இன்னும், வானவர்கள்; ‫اس‬ ِ ََٰ ‫ل ْهع هن هة‬
ِ ‫اّلل هوال هْمل َٰ ٓ ِى هك ِة هوال َهن‬
இன்னும், மக்கள் ஆகிய
அறனவருறடய சாபம் ‫ِي‬
‫ا ْهج همع ْ ه‬
உண்டாகுவதுதான்.

‫َٰخلِ ِدیْ هن فِ ْي هها هَل یُ هخ َهف ُف‬


88. அதில் (அவர்கள்) நிரந்தரமாக
இருப்பார்கள். அவர்கறள விட்டு
தண்டறன இகலசாக்கப்படாது. இன்னும், ‫هاب هو هَل ُه ْم‬ ُ ُ ْ ‫هع‬
ُ ‫ٰن ال هْعذ‬
(தங்கள் குற்ைத்திற்கு காரணம் கூைி
தப்பிக்க) அவர்கள் அவகாசம் ‫یُ ْن هظ ُر ْو هن‬
அளிக்கப்பட மாட்டார்கள்.

ْ ٌۢ ‫اِ َهَل الَه ِذیْ هن هتاب ُ ْوا ِم‬


89. எனினும், அதற்குப் பின்னர்
‫ن به ْع ِد‬
(வருத்தப்பட்டு, பாவங்களில் இருந்து
திருந்தி,) திரும்பி, மன்னிப்புக் ககாரி ‫ِك هوا ه ْصل ُهح ْوا فها ِ َهن ََٰ ه‬
‫اّلل‬ ‫َٰذ ل ه‬
(தங்கறள) சீர்திருத்திக்
சகாண்டவர்கறளத் தவிர. (அல்லாஹ் ‫هغف ُْور َهرحِ ْيم‬
அவர்கறள மன்னிப்பான்.) நிச்சயமாக
அல்லாஹ் மகா மன்னிப்பாளன், மகா
கருறணயாளன் ஆவான்.

‫اِ َهن الَه ِذیْ هن هكف ُهر ْوا به ْع هد‬


90. நிச்சயமாக எவர்கள் - அவர்கள்
நம்பிக்றக சகாண்டதற்குப் பின்னர்
நிராகரித்தார்ககளா; பிைகு, ‫اِیْ هما ن ِِه ْم ث َهُم ا ْز هدا ُد ْوا ُكف ًْرا‬
நிராகரிப்றபகய அதிகப்படுத்தினார்ககளா
- அவர்களுறடய மன்னிப்புக்ககாருதல் ‫ك‬
‫هَت هوا ُول َٰ ِٓى ه‬ ‫لَه ْن ُتق هْب ه‬
ْ ُ ُ ‫ل هت ْوب ه‬
‫الضٓا لَُ ْو هن‬
அைகவ அங்கீ கரிக்கப்படாது. இன்னும்,
‫ُه ُم َه‬
அவர்கள்தான் வழி சகட்டவர்கள்.
ஸூரா ஆல இம் ரான் 129 ‫آل عمران‬

‫اِ َهن الَه ِذیْ هن هكف ُهر ْوا هو هما ُت ْوا‬


91. நிச்சயமாக எவர்கள் நிராகரித்து,
இன்னும் அவர்கள்
நிராகரிப்பாளர்களாககவ இருந்த ‫ل ِم ْن‬ ْ ‫هو ُه ْم ُك َهفار فه ه‬
‫ل یَُق هْب ه‬
நிறலயில் இைந்து விடுகிைார்ககளா
அவர்களில் ஒருவரிடமிருந்தும் (அவரது ْ ‫ا ههح ِد ِه ْم َم‬
‫ِل ُء ْاَل ْهر ِض ذه هه ًبا‬
குற்ைம் மன்னிக்கப்படுவதற்காக) பூமி
நிறைய தங்கத்றத அவர் மீ ட்புத்
‫ك ل ُهه ْم‬‫َهو لهوِ افْ هت َٰدی ِبه ا ُول َٰ ِٓى ه‬
சதாறகயாக சகாடுத்தாலும் அைகவ ‫عهذهاب ا هل ِْيم هو هما ل ُهه ْم َِم ْن‬
(அது) அங்கீ கரிக்கப்படாது. அவர்கள், -
துன்புறுத்தும் தண்டறன அவர்களுக்கு ‫نََٰ ِص ِر یْ هنن‬
உண்டு. இன்னும், உதவியாளர்களில்
ஒருவரும் அவர்களுக்கு இருக்க
மாட்டார்.

‫َْب هح ََٰت ُت ْن ِفق ُْوا‬


‫له ْن هت هنا لُوا ال ِ َه‬
92. நீங்கள் விரும்புகின்ை
(சசல்வத்)திலிருந்து தர்மம் சசய்யும்
வறர நன்றமறய அைகவ ‫م َهِما ُتحِ َُب ْو هن۬ هو هما ُت ْن ِفق ُْوا‬
அறடயமாட்டீர்கள். இன்னும், சபாருளில்
எறத (நீங்கள்) தர்மம் சசய்தாலும் ‫اّلل ِبه عهلِ ْيم‬ ‫َشء فها ِ َهن ََٰ ه‬ْ ‫ِم ْن ه‬
நிச்சயமாக அல்லாஹ் அறத
நன்கைிந்தவன் ஆவான்.

ْ ِ ‫هان حِ ًَل لَ هِب‬ َُ ُ ‫ك‬


93. தவ்ராத் இைக்கப்படுவதற்கு முன்னர்
‫ن‬ ‫ام ك ه‬ ِ ‫الط هع‬
‫ل َه‬
இஸ்ரகவலர்களுக்கு எல்லா உணவும்
ஆகுமானதாககவ இருந்தது, இஸ்ராயீல் ‫ل اِ َهَل هما هح َهر هم‬
‫اِ ْس هرٓا ِءیْ ه‬
தன் மீ து விலக்கியவற்றைத் தவிர.
“(யூதர்ககள! நீங்கள்) ‫اِ ْس هرٓا ِءیْ ُل ع َٰهل نهف ِْسه ِم ْن‬
உண்றமயாளர்களாக இருந்தால்
‫َن هل ال َهت ْو َٰرى ُة قُ ْل‬‫ق ْهب ِل ا ْهن ُت ه َه‬
தவ்ராத்றதக் சகாண்டுவாருங்கள்!
இன்னும் அறத ஓதுங்கள்!” என்று ‫فها ْ ُت ْوا ِبال َهت ْو َٰرى ِة فها ْتل ُْو هها اِ ْن‬
(நபிகய!) கூறுவராக.

‫ُكنْ ُت ْم َٰص ِدق ْ ه‬
‫ِي‬

94. ஆக, இதற்குப் பின்னர் எவர்கள்


ِ ََٰ ‫َْتی ع ههل‬
‫اّلل‬ َٰ ‫ف ههم ِن اف ه‬
அல்லாஹ்வின் மீ து சபாய்றயக்
கற்பறன சசய்கிைார்ககளா அவர்கள்தான் ‫ِك‬ ْ ٌۢ ‫الْ هك ِذ هب ِم‬
‫ن به ْع ِد َٰذ ل ه‬
அநியாயக்காரர்கள் ஆவார்கள்.
‫الظلِ ُم ْو رهن‬ ‫فهاُول َٰ ِٓى ه‬
ََٰ ‫ك ُه ُم‬
ஸூரா ஆல இம் ரான் 130 ‫آل عمران‬

‫اّلل فهاتَه ِب ُع ْوا ِمل َه هة‬


ُ ََٰ ‫قُ ْل هص هد هق‬
95. (நபிகய!) கூறுவராக:
ீ “அல்லாஹ்
உண்றம கூைிவிட்டான். ஆககவ,
இஸ்லாமிய மார்க்கத்தில் (ஏகத்துவ ‫اِبْ َٰر ِه ْي هم هح ِن ْيفًا هو هما ك ه‬
‫هان‬
சகாள்றகயில்) உறுதியுறடயவரான
இப்ராஹீமின் மார்க்கத்றத நீங்கள் ‫ِم هن ال ُْم ْش ِرك ْ ه‬
‫ِي‬
பின்பற்றுங்கள். அவர்
இறணறவப்பவர்களில்
இருக்கவில்றல.’’

ِ ‫اِ َهن ا َههو هل به ْيت َُو ِض هع لِل َهن‬


96. நிச்சயமாக மக்களுக்கு
‫اس‬
அறமக்கப்பட்ட முதல் இல்லம், (மக்கா
‫لهل َه ِذ ْ ه‬
என்ைறழக்கப்படும்) ‘பக்கா’வில்
‫ی ِب هب َك هة ُم َٰ ه‬
‫َبك ًا هو ُه ًدی‬
உள்ளதாகும். அது பாக்கியமிக்கதும்
(அதிகமான நன்றமகறள உறடயதும்) ‫لَِل َْٰعله ِم ْ ه‬
‫ي‬
அகிலத்தார்களுக்கு
கநர்வழிகாட்டியாகவும் இருக்கிைது.

97. அதில் சதளிவான அத்தாட்சிகள்


‫هام‬ ٌۢ ‫فِ ْي ِه َٰا َٰی‬
ُ ‫ت به ِی َ َٰنت َهمق‬
உள்ளன. (அவற்ைில் ஒன்று,) இப்ராஹீம்
நின்ை இடம். இன்னும், எவர் அ(ந்த
‫م هو هم ْن هد هخل هه ك ه‬
‫هان‬ ۬ ‫اِبْ َٰر ِه ْي ه‬
இறை ஆலயத்)தில் நுறழகிைாகரா அவர்
அச்சமற்ைவராக ஆகிவிடுவார். ‫اس حِ َُج‬ ِ ‫ّلل ع ههل ال َهن‬
ِ ََٰ ِ ‫َٰا ِم ًنا هو‬

ْ ‫ت هم ِن‬
அல்லாஹ்வுக்காக (அந்த) இல்லத்றத
‫اس هت هطاعه اِل ْهي ِه‬ ِ ‫ال هْب ْي‬
ஹஜ் சசய்வது அங்கக சசன்றுவர சக்தி
சபற்ை மக்கள் மீ து கடறமயாகும். எவர்
‫هس ِب ْي ًل هو هم ْن هكف ههر فها ِ َهن ََٰ ه‬
‫اّلل‬
நிராகரிப்பாகரா, நிச்சயமாக அல்லாஹ்
அகிலத்தார்கறள விட்டும் முற்ைிலும் ‫هن هع ِن ال َْٰعله ِم ْ ه‬
‫ي‬ َِ‫غ‬
கதறவயற்ைவன் ஆவான்.

‫قُ ْل َٰیا ه ْه ه‬
98. (நபிகய!) கூறுவராக:

‫ب ل هِم‬ ِ ‫ل الْ ِك َٰت‬
“கவதக்காரர்ககள! அல்லாஹ்வின்
வசனங்கறள ஏன் நிராகரிக்கிைீர்கள்? ‫اّلل‬ ۬ ِ ََٰ ‫ت‬
ُ ََٰ ‫اّلل هو‬ ِ ‫هت ْكف ُُر ْو هن ِباَٰ َٰی‬
நீங்கள் சசய்கின்ை அறனத்து
சசயல்களுக்கும் அல்லாஹ் ‫هش ِه ْيد ع َٰهل هما هت ْع همل ُْو هن‬
சாட்சியாளன் ஆவான். (அவற்றை
அவன் கண்காணிக்கிைான். ஆககவ,
அதற்ககற்ப உங்களுக்கு கூலி
சகாடுப்பான்.)’’
ஸூரா ஆல இம் ரான் 131 ‫آل عمران‬

‫قُ ْل َٰیا ه ْه ه‬
99. (நபிகய!) கூறுவராக:

‫ب ل هِم‬ِ ‫ل الْ ِك َٰت‬
“கவதக்காரர்ககள! நம்பிக்றகயாளர்கறள
அல்லாஹ்வின் பாறதறய விட்டும் ஏன் ِ ََٰ ‫هت ُص َُد ْو هن هع ْن هس ِب ْي ِل‬
‫اّلل‬
தடுக்கிைீர்கள்? அதில் ககாணறல (-
குறைறய)த் கதடுகிைீர்கள், (அதன் ‫هم ْن َٰا هم هن هت ْب ُغ ْون ه هها ع هِو ًجا‬
உண்றமக்கு) நீங்ககள சாட்சிகளாக
இருக்கிைீர்கள். நீங்கள் சசய்வறதப் பற்ைி
‫اّلل‬ ُ ‫َهوا هن ْ ُت ْم ُش هه هد‬
ُ ََٰ ‫ٓاء هو هما‬
அல்லாஹ் கவனமற்ைவனாக இல்றல.’’ ‫ِب هغا فِل هع َهما هت ْع همل ُْو هن‬

‫َٰیاهی َ هُها الَه ِذیْ هن َٰا هم ُن ْوا اِ ْن‬


100. நம்பிக்றகயாளர்ககள! கவதம்
சகாடுக்கப்பட்டவர்களில் (உள்ள) ஒரு
பிரிவினருக்கு (நீங்கள்) கீ ழ்ப்படிந்தால், ‫ُت ِط ْي ُع ْوا فه ِر یْقًا َِم هن الَه ِذیْ هن‬
நீங்கள் நம்பிக்றக சகாண்டதற்குப்
பின்னர் உங்கறள நிராகரிப்பவர்களாக ‫ب یه ُر َد ُْو ُك ْم به ْع هد‬ ‫ا ُْو ُتوا الْ ِك َٰت ه‬
‫اِیْ هما نِك ُْم َٰك ِف ِر یْ هن‬
அவர்கள் மாற்ைி விடுவார்கள்.

‫هو هك ْي هف هت ْكف ُُر ْو هن هوا هن ْ ُت ْم‬


101. இன்னும், நீங்ககளா உங்களுக்கு
அல்லாஹ்வின் வசனங்கள் ஓதி
காண்பிக்கப்பட, உங்களுடன் ِ ََٰ ‫ت‬
‫اّلل‬ ُ َٰ‫ُتت َْٰل عهل ْهيك ُْم َٰا ی‬
அவனுறடய தூதரும் இருக்க, நீங்கள்
எவ்வாறு அல்லாஹ்றவ ‫هوفِ ْيك ُْم هر ُس ْولُه هو هم ْن‬
நிராகரிப்பீர்கள்? எவர் அல்லாஹ்றவப்
பலமாகப் பற்ைிக்சகாள்கிைாகரா (அவர்) ‫اّلل فهق ْهد ُه ِد ه‬
‫ی اِ َٰل‬ ِ ََٰ ‫یَه ْع هت ِص ْم ِب‬
திட்டமாக கநரான பாறதயின் பக்கம் ‫ِص هراط َم ُْس هت ِق ْيمن‬
கநர்வழி காட்டப்படுவார்.

‫َٰیاهی َ هُها الَه ِذیْ هن َٰا هم ُنوا ا َهتقُوا‬


102. நம்பிக்றகயாளர்ககள!
அல்லாஹ்றவ - அவறன
அஞ்சகவண்டிய உண்றமயான ‫اّلل هح َهق ُت َٰق ِته هو هَل هت ُم ْوت َهُن‬
‫ََٰ ه‬
முறையில் - அஞ்சுங்கள். இன்னும்,
நீங்கள் முஸ்லிம்களாக இருந்கத தவிர ‫اِ َهَل هوا هن ْ ُت ْم َم ُْسلِ ُم ْو هن‬
இைந்து விடாதீர்கள்.
ஸூரா ஆல இம் ரான் 132 ‫آل عمران‬

103. இன்னும், அறனவரும்


ِ ََٰ ‫هوا ْع هت ِص ُم ْوا ِب هح ْب ِل‬
‫اّلل‬
அல்லாஹ்வின் (கவதம் எனும்)
கயிற்றைப் பற்ைிப் பிடியுங்கள்; இன்னும், ‫هج ِم ْي ًعا َهو هَل هتف َههرق ُْوا هواذْ ُك ُر ْوا‬
பிரிந்து விடாதீர்கள்; இன்னும், உங்கள்
மீ துள்ள அல்லாஹ்வின் அருறள ‫اّلل عهل ْهيك ُْم اِذْ ُكنْ ُت ْم‬
ِ ََٰ ‫ت‬ ‫ن ِْع هم ه‬
‫ٓاء فها هلَه هف به ْ ه‬
நிறனவு கூருங்கள். நீங்கள் எதிரிகளாக
இருந்தகபாது உங்கள்
‫ي قُل ُْو ِبك ُْم‬ ً ‫ا ه ْع هد‬
உள்ளங்களுக்கிறடயில் (இஸ்லாமின் ‫فها ه ْص هب ْح ُت ْم ِب ِن ْع هم ِته اِ ْخ هوا نًا‬
மூலம்) அல்லாஹ் இணக்கத்றத
ஏற்படுத்தினான். ஆககவ, அவனுறடய ‫هو ُكنْ ُت ْم ع َٰهل هشفها ُحف هْرة َِم هن‬
அருட்சகாறடயால் நீங்கள்
சககாதரர்களாக ஆகிவிட்டீர்கள். (அதற்கு
‫ار فها هن ْ هق هذ ُك ْم َِم ْن هها‬
ِ ‫ال َهن‬
முன்னர்) நரகக் குழியின் ஓரத்தில் ‫اّلل لهك ُْم َٰا یَٰ ِته‬
ُ ََٰ ‫ي‬ ‫هكذَٰ ل ه‬
ُ َِ ‫ِك یُ هب‬
இருந்தீர்கள். ஆக, அதிலிருந்து உங்கறள
அவன் காப்பாற்ைினான். நீங்கள் கநர்வழி ‫ل ههعلَهك ُْم هت ْه هت ُد ْو هن‬
சபறுவதற்காக அல்லாஹ் தன்
வசனங்கறள உங்களுக்கு இவ்வாறு
சதளிவுபடுத்துகிைான்.

‫هو لْ هت ُك ْن َِم ْنك ُْم ا ُ َمهة یَه ْد ُع ْو هن‬


104. சிைந்ததின் பக்கம் அறழக்கின்ை,
நன்றமறய ஏவுகின்ை, பாவத்திலிருந்து
தடுக்கின்ை ஒரு குழு உங்களில் ‫ْی هو یها ْ ُم ُر ْو هن‬
ِ ْ ‫اِ هل الْ هخ‬
இருக்கட்டும். இன்னும், அவர்கள்தான்
சவற்ைியாளர்கள். ‫ِبا ل هْم ْع ُر ْو ِف هو یه ْن هه ْو هن هع ِن‬

‫ال ُْم ْن هك ِر هوا ُول َٰ ِٓى ه‬


‫ك ُه ُم‬
‫ال ُْم ْفلِ ُح ْو هن‬

‫هو هَل هتك ُْون ُ ْوا ك ها لَه ِذیْ هن هتف َههرق ُْوا‬
105. இன்னும், (நம்பிக்றகயாளர்ககள!)
எவர்கள் தங்களிடம் சதளிவான
அத்தாட்சிகள் வந்த பின்னர் ْ ٌۢ ‫هوا ْخ هتلهف ُْوا ِم‬
‫ن به ْع ِد هما‬
(தங்களுக்குள் பல மாறுபட்ட சகாள்றக
உறடய பிரிவுகளாக) பிரிந்து, கருத்து ‫ك‬
‫ت هوا ُول َٰ ِٓى ه‬
ُ ‫ٓاء ُه ُم ال هْب ِی َ َٰن‬
‫هج ه‬
கவறுபாடு சகாண்டார்ககளா
‫ل ُهه ْم عهذهاب هع ِظ ْيم‬
அவர்கறளப் கபால் நீங்கள்
ஆகிவிடாதீர்கள். இன்னும், அவர்களுக்கு
சபரிய தண்டறன உண்டு.
ஸூரா ஆல இம் ரான் 133 ‫آل عمران‬

106. (சில) முகங்கள் சவண்றமயாகின்ை, َُ ‫یَهو هم هت ْب هي‬


‫ض ُو ُج ْوه هو هت ْس هو َُد‬
(சில) முகங்கள் கருக்கின்ை நாளில் ْ
(அந்த தண்டறனறய அவர்கள் ‫اس هودَ ْهت‬ْ ‫ُو ُج ْوه فها ه َمها الَه ِذیْ هن‬
அறடவார்கள்). ஆக, முகங்கள்
கருத்தவர்கள், - (அவர்கறள கநாக்கி ‫ُو ُج ْو ُه ُه ْم ا ه هكف ْهر ُت ْم به ْع هد‬
கூைப்படும்:) “நீங்கள் நம்பிக்றக
சகாண்டதற்குப் பின்னர் ‫اِیْ هما نِك ُْم فهذ ُْوقُوا ال هْعذ ه‬
‫هاب‬
நிராகரித்தீர்களா? ஆககவ, நீங்கள் ‫ِب هما ُكنْ ُت ْم هت ْكف ُُر ْو هن‬
நிராகரித்துக் சகாண்டிருந்த காரணத்தால்
தண்டறனறய சுறவயுங்கள்.’’

ْ ‫هوا ه َمها الَه ِذیْ هن اب ْ هي َهض‬


107. ஆக, முகங்கள்
‫ت‬
சவண்றமயானவர்கள் அல்லாஹ்வின்
அரு(ள்கள் நிறைந்த சசார்க்கங்க)ளில் ‫اّلل‬ ْ ِ ‫ُو ُج ْو ُه ُه ْم فه‬
ِ ََٰ ‫ف هر ْح هم ِة‬
இருப்பார்கள். அவர்கள் அதில்
நிரந்தரமாக தங்கி இருப்பார்கள். ‫ُه ْم فِ ْي هها َٰخلِ ُد ْو هن‬

108. (நபிகய!) இறவ, அல்லாஹ்வின்


‫ك‬ ِ ََٰ ‫ت‬
‫اّلل ن ه ْتل ُْو هها عهل ْهي ه‬ ُ ‫ْك َٰا َٰی‬
‫ِتل ه‬
வசனங்களாகும். அவற்றை
உண்றமயாககவ உமக்கு நாம் ஓதிக் ُ ََٰ ‫ِبا ل هْح َِق هو هما‬
‫اّلل یُ ِر یْ ُد ُظل ًْما‬
காண்பிக்கிகைாம். அல்லாஹ்
அகிலத்தார்களுக்கு சிைிதும் ‫لَِل َْٰعله ِم ْ ه‬
‫ي‬
அநியாயத்றத நாடமாட்டான்.

109. இன்னும், வானங்களிலுள்ளறவயும்


‫الس َٰم َٰو ِت هو هما ِف‬ ِ ََٰ ِ ‫هو‬
‫ّلل هما ِف َه‬
பூமியிலுள்ளறவயும் அல்லாஹ்விற்கக
உரியன! இன்னும், அல்லாஹ்வின் ‫اّلل ُت ْر هج ُع‬
ِ ََٰ ‫ْاَل ْهر ِض هواِ هل‬
பக்ககம காரியங்கள் அறனத்தும்
திருப்பப்படும். ‫ْاَل ُُم ْو ُ نر‬
ஸூரா ஆல இம் ரான் 134 ‫آل عمران‬

‫ُكنْ ُت ْم هخ ْ ه‬
ْ ‫ْی ا ُ َمهة ا ُ ْخ ِر هج‬
110. (நம்பிக்றகயாளர்ககள!) மக்களுக்காக
‫ت‬
உருவாக்கப்பட்ட சிைந்த சமுதாயமாக
நீங்கள் இருக்கிைீர்கள். நீங்கள் ‫اس هتا ْ ُم ُر ْو هن ِبا ل هْم ْع ُر ْو ِف‬
ِ ‫لِل َهن‬
நன்றமறய (மக்களுக்கு) ஏவுகிைீர்கள்;
இன்னும், தீறமறய விட்டும் (மக்கறள) ‫هو هت ْن هه ْو هن هع ِن ال ُْم ْن هك ِر‬
‫اّلل هو ل ْهو َٰا هم هن‬
தடுக்கிைீர்கள்; இன்னும், அல்லாஹ்றவ
ِ ََٰ ‫هو ُت ْؤ ِم ُن ْو هن ِب‬
நம்பிக்றக சகாள்கிைீர்கள்.
கவதக்காரர்களும் (உங்கறளப் கபான்று) ‫ْیا‬ ‫ب ل هك ه ه‬
ً ْ ‫ان هخ‬ ِ ‫ا ه ْه ُل الْ ِك َٰت‬
நம்பிக்றக சகாண்டால் அது
அவர்களுக்கு மிகச் சிைந்ததாக ُ ُ ْ ‫لَه ُه ْم م‬
‫ِٰن ال ُْم ْؤ ِم ُن ْو هن‬
இருக்கும். அவர்களில்
நம்பிக்றகயாளர்களும் உண்டு.
‫هوا ه ْكث ُهر ُه ُم الْف َِٰسق ُْو هن‬
அவர்களில் அதிகமானவர்ககளா
பாவிகள்தான்.

‫له ْن یَه ُض َُر ْو ُك ْم اِ َهَل ا ه ًذی هواِ ْن‬


111. (நம்பிக்றகயாளர்ககள! ஒரு சசாற்ப)
சிரமத்றதத் தவிர உங்களுக்கு அவர்கள்
ُ
‫یَُقهاتِل ُْو ُك ْم یُ هولَ ْو ُك ُم ْاَل ه ْدبه ه‬
‫ار‬
அைகவ தீங்கு சசய்யமுடியாது.
இன்னும், உங்களிடம் அவர்கள்
கபாரிட்டால் உங்கறளவிட்டும் அவர்கள் ‫ث َهُم هَل یُ ْن هص ُر ْو هن‬
புைமுதுகிட்டு ஓடுவார்கள். பிைகு,
(அல்லாஹ்வின் புைத்திலிருந்து)
அவர்கள் உதவி சசய்யப்படமாட்டார்கள்.
ஸூரா ஆல இம் ரான் 135 ‫آل عمران‬

‫هْی ال َِذلَه ُة ا هیْ هن‬


ُ ِ ْ ‫ت عهله‬
ْ ‫ُض ِربه‬
112. அவர்கள் எங்கு இருந்தாலும்
அவர்கள் மீ து இழிவு விதிக்கப்பட்டு
விட்டது. எனினும், அல்லாஹ்வின் ِ ََٰ ‫هما ث ُ ِقف ُْوا اِ َهَل ِب هح ْبل َِم هن‬
‫اّلل‬
ஒப்பந்தம்; இன்னும், மக்களின்
ஒப்பந்தத்தின் மூலகம தவிர அவர்கள் ‫ٓاء ْو‬
ُ ‫اس هوب ه‬ ِ ‫هو هح ْبل َِم هن ال َهن‬
ِ ََٰ ‫ِب هغ هضب َِم هن‬
பாதுகாப்பாக இருக்க முடியாது.
இன்னும், அவர்கள் அல்லாஹ்வின்
‫ت‬ْ ‫اّلل هو ُض ِربه‬
ககாபத்றத சுமந்துசகாண்டார்கள். ‫ِك‬ ‫هْی ال هْم ْس هك هن ُة َٰذ ل ه‬ ُ ِ ْ ‫عهله‬
ஏழ்றமயும் அவர்கள் மீ து
விதிக்கப்பட்டது. அதற்கு காரணம், ِ ‫ِبا هن َه ُه ْم ك هان ُ ْوا یه ْكف ُُر ْو هن ِباَٰ َٰی‬
‫ت‬
“நிச்சயமாக அவர்கள் அல்லாஹ்வின்
வசனங்கறள நிராகரிப்பவர்களாக ‫اّلل هو یه ْق ُتل ُْو هن ْاَل ه ٌۢن ْ ِب هي ه‬
‫ٓاء‬ ِ ََٰ
இருந்ததும், நியாயமின்ைி நபிமார்கறளக்
‫ْی هح َق َٰذ ل ه‬
‫ِك ِب هما هع هص ْوا‬ ِ ْ ‫ِب هغ‬
சகாறல சசய்பவர்களாக இருந்ததும்
ஆகும். இன்னும், அதற்கு காரணம் ‫هوك هان ُ ْوا یه ْع هت ُد ْو هن‬
அவர்கள் மாறுசசய்ததும், (இறைக்
கட்டறளறய) மீ றுபவர்களாக இருந்ததும்
ஆகும்.

‫ٓاء ِم ْن ا ه ْه ِل‬
113. (கவதம் சகாடுக்கப்பட்ட) அவர்கள்
(எல்கலாரும்) சமமானவர்களாக ً ‫لهی ْ ُس ْوا هس هو‬
இல்றல. கவதக்காரர்களில் நீதமான ِ ‫ب ا ُ َمهة قه‬
‫ٓاى همة یَه ْتل ُْو هن‬ ِ ‫الْ ِك َٰت‬
ஒரு கூட்டத்தினர் இருக்கிைார்கள்.
அவர்கள் (இஸ்லாறம மார்க்கமாக ‫ٓاء الَه ْي ِل هو ُه ْم‬ ِ ََٰ ‫ت‬
‫اّلل َٰا ن ه ه‬ ِ ‫َٰا َٰی‬
ஏற்று) இரவு கநரங்களில் சிரம்பணிந்து
‫یه ْس ُج ُد ْو هن‬
சதாழுதவர்களாக* அல்லாஹ்வின்
வசனங்கறள (சதாழுறகயில்)
ஓதுகிைார்கள்.I

*காயிமா: நின் று சதாழுபைர்கள் , நீ தமானைர்கள் , மார்க்கத்னத


I

உறுதியாக பின் பற் றுபைர்கள் .


ஸூரா ஆல இம் ரான் 136 ‫آل عمران‬

114. அவர்கள் அல்லாஹ்றவயும் இறுதி


ِ ََٰ ‫یُ ْؤ ِم ُن ْو هن ِب‬
‫اّلل هوال هْي ْو ِم‬
நாறளயும் நம்பிக்றக சகாள்கிைார்கள்;
இன்னும், நன்றமறய (மக்களுக்கு) ‫اَلخِ ِر هو یها ْ ُم ُر ْو هن‬
َٰ ْ
ஏவுகிைார்கள்; இன்னும், தீறமறய
விட்டும் (மக்கறள) தடுக்கிைார்கள்; ‫ِبا ل هْم ْع ُر ْو ِف هو یه ْن هه ْو هن هع ِن‬
இன்னும், நன்றமகளில் விறரகிைார்கள்.
இவர்கள்தான் நல்கலாரில் உள்ளவர்கள். ِ ‫ال ُْم ْن هك ِر هو یُ هس‬
‫ار ُع ْو هن ِف‬
‫ك ِم هن‬
‫ْی ِت هوا ُول َٰ ِٓى ه‬
َٰ ْ ‫الْ هخ‬
‫ي‬
‫الصلِحِ ْ ه‬
ََٰ

ْ ‫هو هما یهف هْعل ُْوا ِم ْن هخ ْْی فه ه‬


115. இன்னும், அவர்கள் நன்றமயில்
‫ل‬
எறதச் சசய்தாலும் அதன் நன்றமறய
அைகவ இழக்கமாட்டார்கள். இன்னும், ‫م‬ ُ ََٰ ‫یَُ ْكف ُهر ْو ُه هو‬
ٌۢ ‫اّلل عهلِ ْي‬
அல்லாஹ் (உண்றமயான) இறை
அச்சமுள்ளவர்கறள நன்கைிந்தவன். ‫ِبا ل ُْم َهت ِق ْ ه‬
‫ي‬

‫اِ َهن الَه ِذیْ هن هكف ُهر ْوا له ْن ُتغ ِ ه‬


116. நிச்சயமாக எவர்கள்
‫ْن‬
நிராகரித்தார்ககளா அவர்களின்
சசல்வங்களும், அவர்களின் சந்ததிகளும்
ْ ُ ْ ‫هع‬
‫ٰن ا ْهم هوال ُُه ْم هو هَل‬
அல்லாஹ்விடமிருந்து (தண்டறனயில்)
எறதயும் அவர்கறள விட்டும் தடுக்காது. ِ ََٰ ‫ا ْهو هَل ُد ُه ْم َِم هن‬
‫اّلل هش ْيـًا‬
இன்னும், அவர்கள் நரகவாசிகள்.
அவர்கள் அதில் நிரந்தரமாக தங்கி ِ ‫ب ال َهن‬
‫ار ُه ْم‬ ُ ‫ك ا ه ْص َٰح‬
‫هوا ُول َٰ ِٓى ه‬
இருப்பார்கள். ‫ِف ْي هها َٰخلِ ُد ْو هن‬

ِ‫همث ُهل هما یُ ْن ِفق ُْو هن ِف ْ َٰه ِذه‬


117. இவ்வுலக வாழ்க்றகயில்
(இஸ்லாமிற்கு எதிராக அவர்கள்) தர்மம்
சசய்வதின் உதாரணம், அதில் ‫الدنْ هيا هك همث ِهل ِریْح‬
َُ ‫ال هْح َٰيو ِة‬
கடுறமயான குளிருள்ள ஒரு காற்ைின்
உதாரணத்றதப் கபாலாகும். ‫ت هح ْر هث ق ْهوم‬
ْ ‫فِ ْي هها ِص َر ا ههصابه‬
‫هظل ُهم ْوا ا هنْف هُس ُه ْم فها ه ْهله هك ْت ُه‬
தங்களுக்குத் தாகம அநீதியிறழத்த
கூட்டத்தாரின் விறள நிலத்றத
(அக்காற்று) அறடந்து, அறத அழித்தது.
ْ ‫اّلل هو لَٰك‬
‫ِن‬ ُ ََٰ ‫هو هما هظل ههم ُه ُم‬
அல்லாஹ் அவர்களுக்கு
அநீதியிறழக்கவில்றல. எனினும், ‫ا هنْف هُس ُه ْم یه ْظلِ ُم ْو هن‬
அவர்கள் தங்களுக்குத் தாகம
அநீதியிறழக்கிைார்கள்.
ஸூரா ஆல இம் ரான் 137 ‫آل عمران‬

‫َٰیاهی َ هُها الَه ِذیْ هن َٰا هم ُن ْوا هَل‬


118. நம்பிக்றகயாளர்ககள! நீங்கள்
அல்லாத மற்ைவர்களில் உற்ை
நண்பர்கறள (உங்களுக்கு) ‫هت َهت ِخذ ُْوا ِب هطا ن ه ًة َِم ْن ُد ْونِك ُْم‬
ஏற்படுத்தாதீர்கள். அவர்கள் உங்களுக்கு
தீங்கிறழப்பதில் குறைவு ً ‫هَل یها ْل ُْونهك ُْم هخ هب‬
‫اَل هودَ ُْوا هما‬
சசய்யமாட்டார்கள்; நீங்கள்
துன்பப்படுவறத (-சிரமப்படுவறத) ُ ‫هع ِن َُت ْم ق ْهد به هد ِت ال هْب ْغ هض‬
‫ٓاء‬
அவர்கள் விரும்புகிைார்கள்.
ْ ِ ‫م هو هما ُت ْخ‬
‫ف‬ ۬ ْ ‫ِم ْن اهف هْوا ِه ِه‬
அவர்களுறடய வாய்களிலிருந்து
பறகறம சவளிப்பட்டுவிட்டது. இன்னும், ُ ‫ُص ُد ْو ُر ُه ْم ا ه ْك ه‬
‫َب ق ْهد بهی َه َهنا‬
(பறகறமயில்) அவர்களுறடய
சநஞ்சங்கள் மறைப்பகதா (தீறமயால்
‫ت اِ ْن ُكنْ ُت ْم‬
ِ ‫اَل َٰی‬
َٰ ْ ‫لهك ُُم‬
அறதவிட) மிகப் சபரியது. திட்டமாக ‫هت ْع ِقل ُْو هن‬
அத்தாட்சிகறள உங்களுக்கு
விவரித்கதாம், நீங்கள் புரிபவர்களாக
இருந்தால்.

‫َٰها هن ْ ُت ْم ا ه‬
119. நீங்கள் இவர்கள் மீ து அன்பு
‫ُواَل ِء ُتحِ َُب ْون ه ُه ْم هو هَل‬
காட்டுகிைீர்கள்! ஆனால், அவர்கள்
உங்கள் மீ து அன்பு காட்டுவதில்றல. ‫یُحِ َُب ْونهك ُْم هو ُت ْؤ ِم ُن ْو هن‬
எல்லா கவதங்கறளயும் நீங்கள்
நம்பிக்றக சகாள்கிைீர்கள். (அவர்கள் ‫ب كُلَِه هواِذها لهق ُْو ُك ْم‬ ِ ‫ِبا لْ ِك َٰت‬
உங்கள் கவதத்றத நம்பிக்றக
‫قها ل ُْوا َٰا هم َهنا۬ هواِذها هخل ْهوا هع َُض ْوا‬
சகாள்வதில்றல.) அவர்கள் உங்கறளச்
சந்தித்தால், “நம்பிக்றக சகாண்கடாம்” ‫ِل ِم هن الْ هغ ْي ِظ‬
‫عهل ْهيك ُُم ْاَلهنها م ه‬
எனக் கூறுகிைார்கள். அவர்கள்
(உங்கறள விட்டு) தனித்தால் உங்கள் ‫قُ ْل ُم ْو ُت ْوا ِب هغ ْي ِظك ُْم اِ َهن ََٰ ه‬
‫اّلل‬
மீ து (உள்ள) ககாபத்தினால் (தங்கள்)
விரல் நுனிகறள கடிக்கிைார்கள்.
‫الص ُد ْو ِر‬
َُ ‫هات‬
ِ ‫م ِبذ‬
ٌۢ ‫عهلِ ْي‬
(நபிகய!) கூறுவராக:
ீ “உங்கள் ககாபத்தில்
நீங்கள் சசத்து மடியுங்கள்! நிச்சயமாக
அல்லாஹ் சநஞ்சங்களில் உள்ளவற்றை
நன்கைிந்தவன்.’’
ஸூரா ஆல இம் ரான் 138 ‫آل عمران‬

120. உங்கறள ஒரு நல்லது அறடந்தால்


‫اِ ْن هت ْم هس ْسك ُْم هح هس هنة‬
(அது) அவர்களுக்கு வருத்தம்
அளிக்கிைது. இன்னும், உங்கறள ஒரு ‫هت ُس ْؤ ُه ْؗم هواِ ْن ُت ِص ْبك ُْم‬
தீங்கு அறடந்தால் அதன் மூலம்
அவர்கள் மகிழ்ச்சியறடகிைார்கள். ‫هس ِی َ هئة یَهف هْر ُح ْوا ِب هها هواِ ْن‬
நீங்கள் சபாறுறமயாக இருந்தால்,
‫َب ْوا هو هت َهتق ُْوا هَل یه ُض َُر ُك ْم‬
ُ ِ ‫هت ْص‬
நீங்கள் அல்லாஹ்றவ அஞ்சினால்
அவர்களின் சூழ்ச்சி உங்களுக்கு
‫هك ْي ُد ُه ْم هش ْيـًا اِ َهن ََٰ ه‬
‫اّلل ِب هما‬
சிைிதளவும் தீங்கிறழக்காது. நிச்சயமாக
அல்லாஹ் அவர்கள் சசய்வறத சூழ்ந்து ‫یه ْع همل ُْو هن ُمحِ ْيطن‬
(அைிந்து)ள்ளான்.

‫هواِ ْذ غ ههد ْو هت ِم ْن ا ه ْهلِ ه‬


ُ‫ك ُت هب َِوئ‬
121. இன்னும், (நபிகய!) கபாருக்காக
(அதற்கு சபாருத்தமான) இடங்களில்
நம்பிக்றகயாளர்கறள நீர் தங்க ‫ال‬
ِ ‫ي همقهاع هِد لِلْ ِق هت‬
‫ال ُْم ْؤ ِم ِن ْ ه‬
றவப்பதற்காக உம் குடும்பத்திலிருந்து
காறலயில் புைப்பட்ட சமயத்றத ‫اّلل هس ِم ْيع عهلِ ْيم‬
ُ ََٰ ‫هو‬
நிறனவு கூர்வராக!
ீ அல்லாஹ் நன்கு
சசவியுறுபவன், நன்கைிந்தவன் ஆவான்.

122. உங்களில் இரு பிரிவினர்


‫هت ِم ْنك ُْم ا ْهن‬
ِ َٰ ‫ٓاىف‬
ِ ‫ت َهط‬
ْ ‫اِذْ هه َهم‬
ககாறழகளாகி (கபாறர விட்டு)
விலகிவிட நாடிய சமயத்றத நிறனவு ‫اّلل هو لِ َي ُُه هما هوع ههل‬
ُ ََٰ ‫هتف هْش هل هو‬
கூர்வராக!
ீ அல்லாஹ்கவா
அவ்விருவரின் சபாறுப்பாளன் ஆவான். ‫اّلل فهلْی ه هت هوك َه ِل ال ُْم ْؤ ِم ُن ْو هن‬
ِ ََٰ
இன்னும், நம்பிக்றகயாளர்கள்
அல்லாஹ்வின் மீ கத (தவக்குல்)
நம்பிக்றக றவ(த்து அவறனகய சார்ந்து
இரு)ப்பார்களாக!

ُ ََٰ ‫هو لهق ْهد ن ه هص هر ُك ُم‬


123. பத்(ர் கபா)ரில் நீங்கள்
‫اّلل ِب هب ْدر‬
குறைவானவர்களாக இருந்த நிறலயில்,
திட்டவட்டமாக அல்லாஹ் உங்களுக்கு ‫َهوا هن ْ ُت ْم ا ه ِذ لَهة فها َهتقُوا ََٰ ه‬
‫اّلل‬
உதவினான். ஆககவ, நீங்கள் நன்ைி
சசலுத்துவதற்காக அல்லாஹ்றவ ‫ل ههعلَهك ُْم هت ْش ُك ُر ْو هن‬
அஞ்சுங்கள்.
ஸூரா ஆல இம் ரான் 139 ‫آل عمران‬

‫ي ا هله ْن‬
124. “(வானத்திலிருந்து) இைக்கப்பட்ட
மூவாயிரம் வானவர்கள் மூலம் உங்கள் ‫اِذْ هتق ُْو ُل لِل ُْم ْؤ ِم ِن ْ ه‬
இறைவன் உங்களுக்கு உதவுவது ‫یَه ْك ِف هيك ُْم ا ْهن یَُ ِم َهد ُك ْم هربَُك ُْم‬
உங்களுக்குப் கபாதுமாகாதா?’’ என
நம்பிக்றகயாளர்களுக்கு நீர் கூைிய ‫ِبثهلَٰثه ِة َٰا لَٰف َِم هن ال هْمل َٰ ٓ ِى هك ِة‬
சமயத்றத நிறனவு கூர்வராக! ீ
‫ِي‬
‫َنل ْ ه‬
‫ُم ْ ه‬

ُ ِ ‫به َٰل اِ ْن هت ْص‬


‫َب ْوا هو هت َهتق ُْوا‬
125. ஆம், கபாதுமாகிவிடும். நீங்கள்
சபாறுறமயாக இருந்தால்; இன்னும்,
நீங்கள் அல்லாஹ்றவ அஞ்சினால்; ‫هو یها ْ ُت ْو ُك ْم َِم ْن ف ْهو ِر ِه ْم َٰهذها‬
இன்னும், அவர்கள் இகத கவகத்தில் (-
இகத கநரத்தில்) உங்களிடம் (கபாருக்கு) ‫یُ ْم ِد ْد ُك ْم هربَُك ُْم ِب هخ ْم هس ِة‬

‫َٰا لَٰف َِم هن ال هْمل َٰ ٓ ِى هك ِة ُم هس َِوم ْ ه‬


வந்தால், (தங்கறளத் தாகம)
‫ِي‬
அறடயாளமிட்டுக்சகாண்ட ஐயாயிரம்
வானவர்கள் மூலம் உங்கள் இறைவன்
உங்களுக்கு உதவுவான்.

‫اّلل اِ َهَل بُ ْش َٰری‬


126. இன்னும், உங்களுக்கு
நற்சசய்தியாகவும், அதன் மூலம்
ُ ََٰ ‫هو هما هج هعله ُه‬
உங்கள் உள்ளங்கள் நிம்மதி ‫لهك ُْم هو لِ هت ْط هم ِى َهن قُل ُْوبُك ُْم ِبه‬
அறடவதற்காகவும் தவிர அல்லாஹ்
அறத (-வானவர்கறள ِ ََٰ ‫هو هما ال َهن ْص ُر اِ َهَل ِم ْن ِع ْن ِد‬
‫اّلل‬
இைக்கிறவப்பறத) ஏற்படுத்தவில்றல.
‫ال هْع ِزیْ ِز ال هْح ِك ْي ِم‬
இன்னும் உதவி வராது, மிறகத்தவனும்
ஞானவானுமாகிய
அல்லாஹ்விடமிருந்கத தவிர.

‫ل هِيق هْط هع هط هرفًا َِم هن الَه ِذیْ هن‬


127. நிராகரிப்பாளர்களில் ஒரு பகுதிறய
அல்லாஹ் அழிப்பதற்காக; அல்லது,
அல்லாஹ் அவர்கறள
ْ ُ ‫هكف ُهر ْوا ا ْهو یهك ِْب ه‬
‫هَت فهی ه ْن هقلِ ُب ْوا‬
ககவலப்படுத்திவிட, அவர்கள் (தங்கள்)
ஆறச நிறைகவைாதவர்களாக ‫ي‬
‫ٓاى ِب ْ ه‬
ِ ‫هخ‬
திரும்புவதற்காக (அல்லாஹ்
உங்களுக்கு உதவினான்).
ஸூரா ஆல இம் ரான் 140 ‫آل عمران‬

ْ ‫هك ِم هن ْاَل ْهم ِر ه‬ ‫لهی ْ هس ل ه‬


128. அல்லது, அவர்க(ளில்
‫َشء ا ْهو‬
மீ தமுள்ளவர்க)றள அல்லாஹ்
மன்னிப்பதற்காக; அல்லது, நிச்சயமாக
ْ ِ ْ ‫یه ُت ْو هب عهله‬
‫هْی ا ْهو یُ هع َِذبه ُه ْم‬
அவர்கள் அநியாயக்காரர்கள் என்பதால்
அவர்கறள அல்லாஹ் தண்டிப்பதற்காக ‫فها ِن َه ُه ْم َٰظلِ ُم ْو هن‬
(அல்லாஹ் உங்களுக்கு உதவினான்).
(ஆககவ, இறவ) எதிலும் (நபிகய)
உமக்கு அதிகாரம் ஏதும் இல்றல.
(இறவ அறனத்தும் அல்லாஹ்விற்கும்
அவனது அடியார்களுக்கும் இறடயில்
உள்ளறவ ஆகும். அவன் தான்
நாடியவர்களுடன் நாடியபடி நடப்பான்.)

129. இன்னும், வானங்களிலுள்ளறவயும்,


‫الس َٰم َٰو ِت هو هما ِف‬ ِ ََٰ ِ ‫هو‬
‫ّلل هما ِف َه‬
பூமியிலுள்ளறவயும் அல்லாஹ்விற்கக
உரியறவ! அவன், தான் நாடியவர்கறள
ُ ‫ْاَل ْهر ِض یه ْغف ُِر ل هِم ْن یَه هش‬
‫ٓاء‬
மன்னிப்பான்; இன்னும், தான்
நாடியவர்கறள தண்டிப்பான். இன்னும், ‫اّلل‬ ُ ‫هو یُ هع َِذ ُب هم ْن یَه هش‬
ُ ََٰ ‫ٓاء هو‬
அல்லாஹ் மகா மன்னிப்பாளன், மகா
‫هغف ُْور َهرحِ ْيمن‬
கருறணயாளன் ஆவான்.

‫َٰیاهی َ هُها الَه ِذیْ هن َٰا هم ُن ْوا هَل هتاْكُلُوا‬


130. நம்பிக்றகயாளர்ககள! (வட்டி
வாங்காதீர்கள்! அதிலும் குைிப்பாக)
வட்டிறய இரட்டிப்பாக்கி ‫الر َٰبوا ا ْهض هعا فًا َم َُٰض هع هف ًة‬
َِ
பன்மடங்குகளாக (வாங்கி) புசிக்காதீர்கள்.
(-வட்டிக்கு வட்டி வாங்காதீர்கள்!) ‫اّلل ل ههعلَهك ُْم‬
‫هوا تَهقُوا ََٰ ه‬
இன்னும், நீங்கள் சவற்ைியறடவதற்காக
‫ُت ْفلِ ُح ْو هن‬
அல்லாஹ்றவ (எப்கபாதும்) அஞ்சுங்கள்.

‫وا َهتقُوا ال َهن ه‬


ْ ِ َ‫ار ال‬
‫ت اُع َهِد ْت‬
131. இன்னும், நிராகரிப்பாளர்களுக்காக
தயார்படுத்தப்பட்ட (நரக) சநருப்றப ‫ه‬ ‫ه‬
அஞ்சுங்கள். ‫لِلْ َٰكف ِِر یْ هن‬

‫هوا هط ِْي ُعوا ََٰ ه‬


132. இன்னும், நீங்கள் கருறண
‫الر ُس ْو هل‬
‫اّلل هو َه‬
காட்டப்படுவதற்காக அல்லாஹ்விற்கும்,
(அவனுறடய) தூதருக்கும் (மார்க்க ‫ل ههعلَهك ُْم ُت ْر هح ُم ْو هن‬
சட்டங்கள் எல்லாவற்ைிலும்)
கீ ழ்ப்படியுங்கள்.
ஸூரா ஆல இம் ரான் 141 ‫آل عمران‬

‫ار ُع ْوا ا ِ َٰل هم ْغف هِرة َِم ْن‬


133. இன்னும், உங்கள் இறைவனின்
மன்னிப்பின் பக்கமும் சசார்க்கத்தின்
ِ ‫هو هس‬
பக்கமும் விறரயுங்கள். அதன் அகலம் ‫َهر ِب َك ُْم هو هج َهنة هع ْر ُض هها‬
வானங்களும் பூமியுமாகும். (அது)
அல்லாஹ்றவ அஞ்சுபவர்களுக்காக ‫ض اُع َهِد ْت‬
ُ ‫الس َٰم َٰو ُت هو ْاَل ْهر‬
‫َه‬
தயார்படுத்தப்பட்டுள்ளது.
‫لِل ُْم َهت ِق ْ ه‬
‫ي‬

‫الَه ِذیْ هن یُ ْن ِفق ُْو هن ِف َه‬


‫الس َهرٓا ِء‬
134. அவர்கள், சசல்வத்திலும்
வறுறமயிலும் தர்மம் சசய்வார்கள்;
இன்னும், ககாபத்றத ‫ي الْ هغ ْي هظ‬ ‫هو َه‬
‫الض َهرٓا ِء هوالْك َِٰظ ِم ْ ه‬
சமன்றுவிடுவார்கள்; இன்னும், மக்கறள
மன்னித்து விடுவார்கள். அல்லாஹ் ِ ‫ي هع ِن ال َهن‬
‫اس‬ ‫هوال هْعا فِ ْ ه‬
(இத்தறகய) நல்லைம் புரிபவர்கள் மீ து
‫ي‬
‫ب ال ُْم ْح ِس ِن ْ ه‬
َُ ِ‫اّلل یُح‬
ُ ََٰ ‫هو‬
அன்பு றவக்கிைான்.

‫هوالَه ِذیْ هن اِذها ف ههعل ُْوا فهاحِ هش ًة‬


135. இன்னும், அவர்கள் ஒரு
மானக்ககடானறதச் சசய்தால்; அல்லது,
தங்களுக்குத் தாகம ‫ا ْهو هظل ُهم ْوا ا هنْف هُس ُه ْم ذه هك ُروا‬
அநீதியிறழத்துவிட்டால் (உடகன)
அல்லாஹ்றவ நிறனவில் ‫هاس هت ْغف ُهروا لِ ُذن ُ ْو ِب ِه ْم‬
ْ ‫اّلل ف‬‫ََٰ ه‬
ُ ََٰ ‫هو هم ْن یَه ْغف ُِر ال َُذن ُ ْو هب اِ َهَل‬
சகாண்டுவருவார்கள்; தங்கள்
‫اّلل‬
பாவங்களுக்காக (அல்லாஹ்விடம்)
பாவமன்னிப்புத் கதடுவார்கள். ‫هو ل ْهم یُ ِص َُر ْوا هع َٰل هما ف ههعل ُْوا‬
அல்லாஹ்றவத் தவிர பாவங்கறள யார்
மன்னிப்பார்? அவர்களுகமா (பாவம் என) ‫هو ُه ْم یه ْعل ُهم ْو هن‬
அைிந்தவர்களாக இருந்த நிறலயில்
தாங்கள் சசய்த (பாவத்)தின் மீ து
பிடிவாதமாக சதாடர்ந்து நிறலத்திருக்க
மாட்டார்கள்.

‫ك هج هزٓا ُؤ ُه ْم َهم ْغف هِرة‬


136. அத்தறகயவர்கள் - அவர்களின்
கூலி அவர்களுறடய
‫ا ُول َٰ ِٓى ه‬
இறைவனிடமிருந்து மன்னிப்பும்,
ْ ‫َِم ْن َهر ِب َ ِه ْم هو هج َنَٰت هت ْج ِر‬
‫ی‬
சசார்க்கங்களும் ஆகும். அவற்ைின் கீ ழ்
ஆறுகள் ஓடும். அவர்கள் அதில் ‫ِم ْن هت ْح ِت هها ْاَلهن ْ َٰه ُر َٰخلِ ِدیْ هن‬
நிரந்தரமாக தங்கி இருப்பார்கள். நல்ல
‫فِ ْي هها هون ِْع هم ا ْهج ُر‬
அமல் சசய்பவர்களின் கூலி மிக
சிைந்ததாக இருக்கும்! ‫ي‬
‫ال َْٰع ِملِ ْ ه‬
ஸூரா ஆல இம் ரான் 142 ‫آل عمران‬

‫ق ْهد هخل ْهت ِم ْن ق ْهبلِك ُْم ُس هنن‬


137. உங்களுக்கு முன்னர் (பாவிகளுடன்
அல்லாஹ் நடந்து சகாண்ட) பல
நறடமுறைகள் (இன்னும் அவர்கள் மீ து ‫ْی ْوا ِف ْاَل ْهر ِض فها ن ْ ُظ ُر ْوا‬
ُ ْ ‫ف ِهس‬
அல்லாஹ் இைக்கிய பல தண்டறனகள்)
சசன்றுவிட்டன. ஆககவ, பூமியில் ‫ي‬ ‫هك ْي هف ك ه‬
‫هان عهاق هِب ُة الْ ُم هك َِذ ِب ْ ه‬
சுற்றுங்கள். இன்னும்,
சபாய்ப்பித்தவர்களின் முடிவு எப்படி
இருந்தது என்று பாருங்கள்!

ِ ‫َٰهذها به هيان لَِل َهن‬


138. (குர்ஆனாகிய) இது (உலக) மக்கள்
‫اس هو ُه ًدی‬
அறனவருக்கும் ஒரு சதளிவுறரயும்
கநர்வழிகாட்டியுமாகும். இன்னும்,
‫هو هم ْوع هِظة لَِل ُْم َهت ِق ْ ه‬
‫ي‬
(குைிப்பாக) அல்லாஹ்றவ
அஞ்சுபவர்களுக்கு (இது) (பலனளிக்கும்)
நல்லுபகதசம் ஆகும்.

‫هو هَل هت ِه ُن ْوا هو هَل هت ْح هزن ُ ْوا‬


139. நீங்கள் துணிவு இழக்காதீர்கள்;
கவறலப்படாதீர்கள்; நீங்கள்தான்
உயர்ந்தவர்கள் நீங்கள் ‫هوا هن ْ ُت ُم ْاَلهعْل ْهو هن اِ ْن ُكنْ ُت ْم‬
நம்பிக்றகயாளர்களாக இருந்தால்.
‫ي‬
‫َُم ْؤ ِم ِن ْ ه‬
ஸூரா ஆல இம் ரான் 143 ‫آل عمران‬

‫اِ ْن یَه ْم هس ْسك ُْم ق ْهرح فهق ْهد‬


140. உங்களுக்கு காயம் (-உயிர்ச் கசதம்,
உடல் கசதம்) ஏற்பட்டால்
(நிராகரிப்பவர்களாக இருக்கின்ை அந்த) ‫هم َهس الْق ْهو هم ق ْهرح َِمثْلُه‬
மக்களுக்கும் அது கபான்ை காயம் (-
உயிர்ச் கசதம், உடல் கசதம்) ‫ي‬‫ام نُ هدا ِو ل هُها به ْ ه‬
ُ ‫ْك ْاَل هیَه‬
‫هو ِتل ه‬
‫اّلل الَه ِذیْ هن‬
ஏற்பட்டுள்ளது. (கசாதறனகள் நிறைந்த)
அந்த நாள்கள் - அவற்றை மக்களுக்கு ُ ََٰ ‫اس هو ل هِي ْعل ههم‬ ِ ‫ال َهن‬
மத்தியில் (சில சமயம் அவர்களுக்கும் ‫َٰا هم ُن ْوا هو یه َهت ِخ هذ ِم ْنك ُْم‬
சில சமயம் உங்களுக்கும்) நாம்
சுழற்றுகிகைாம். (உண்றமயான) ‫ب‬
َُ ِ‫اّلل هَل یُح‬
ُ ََٰ ‫ٓاء هو‬
‫ُش هه هد ه‬
நம்பிக்றகயாளர்கறள அல்லாஹ்
(நீங்கள் அைியும்படி சவளிப்பறடயாக)
‫ي‬ ََٰ
‫الظلِ ِم ْ ه‬
அைிவதற்காகவும், உங்களில் சிலறர
கபாரில் சகால்லப்படும் தியாகிகளாக
அவன் எடுப்பதற்காகவும் (காலங்கறள
ஒரு சமயம் உங்களுக்கு சாதகமாகவும்
ஒரு சமயம் உங்களுக்கு பாதகமாகவும்
அல்லாஹ் சுழற்றுகிைான்).
(அல்லாஹ்வின் மார்க்கத்றத
எதிர்க்கின்ை) அநியாயக்காரர்கள் மீ து
அல்லாஹ் அன்பு றவக்க மாட்டான்.

‫اّلل الَه ِذیْ هن َٰا هم ُن ْوا‬


ُ ََٰ ‫هو ل ُِي هم َِح هص‬
141. இன்னும், நம்பிக்றகயாளர்கறள
கசாதி(த்து சுத்த)ப்ப(டுத்துவ)தற்காகவும்,
நிராகரிப்பாளர்கறள அழிப்பதற்காகவும் ‫هو یه ْم هح هق الْ َٰك ِف ِر یْ هن‬
(அல்லாஹ் காலங்கறள
சுழற்றுகின்ைான்).

142. சபாறுறமயாளர்கறள அைிவதுடன்,


‫ا ْهم هح ِس ْب ُت ْم ا ْهن هت ْد ُخل ُوا‬
உங்களில் (‘ஜிஹாது’) கபார்
புரிந்தவர்கறள அல்லாஹ் ُ ََٰ ‫الْ هج َهن هة هو ل َههما یه ْعل ِهم‬
‫اّلل‬
(சவளிப்பறடயாக) அைியாமல், நீங்கள்
சசார்க்கத்தில் பிரகவசிக்க ‫الَه ِذیْ هن َٰج هه ُد ْوا ِم ْنك ُْم‬
‫َب یْ هن‬
நிறனத்தீர்களா?
ِ ِ ‫الص‬ََٰ ‫هو یه ْعل ههم‬
ஸூரா ஆல இம் ரான் 144 ‫آل عمران‬

‫هو لهق ْهد ُكنْ ُت ْم هت هم َهن ْو هن ال هْم ْو هت‬


143. இன்னும், திட்டவட்டமாக, (கபாரில்)
மரணத்றதச் சந்திப்பதற்கு முன்னர்
அறத ஆறசப்படுபவர்களாக ‫ِم ْن ق ْهب ِل ا ْهن هتلْق ْهوهُ فهق ْهد‬
இருந்தீர்கள். ஆக, (இப்கபாது) அறத
நீங்கள் கண்கூடாக பார்த்தும் விட்டீர்கள். ‫هرا هیْ ُت ُم ْوهُ هوا هن ْ ُت ْم هت ْن ُظ ُر ْو هنن‬

‫هو هما ُم هح َهمد اِ َهَل هر ُس ْول ق ْهد‬


144. முஹம்மத் ஒரு தூதகர தவிர
(இறைவன்) இல்றல. அவருக்கு முன்னர்
(பல) தூதர்கள் (வந்து) َُ ‫هخل ْهت ِم ْن ق ْهبلِ ِه‬
‫الر ُس ُل‬
சசன்றுவிட்டார்கள். அவர் இைந்தால்;
அல்லது, சகால்லப்பட்டால் நீங்கள் ‫ِل‬ ‫اهفها ِۡى ْن َم ه‬
‫هات ا ْهو قُت ه‬
‫ا ن ْ هقل ْهب ُت ْم ع َٰهل ا ه ْعق ِهابك ُْم‬
(மார்க்கத்றத விட்டும்) உங்கள்
குதிங்கால்கள் மீ து
புரண்டுவிடுவர்ககளா?
ீ எவர் தன் ‫ب ع َٰهل هع ِق هب ْي ِه‬
ْ ِ‫هو هم ْن یَه ْن هقل‬
குதிங்கால்கள் மீ து புரண்டுவிடுவாகரா
(அவர்) அல்லாஹ்விற்கு எறதயும் ‫اّلل هش ْيـًا‬ ْ ‫فه ه‬
‫ل یَه ُض َهر ََٰ ه‬
அைகவ தீங்குசசய்யமுடியாது. நன்ைி
சசலுத்துபவர்களுக்கு அல்லாஹ்
ََٰ ‫اّلل‬
‫الش ِك ِر یْ هن‬ ُ ََٰ ‫هو هس هي ْج ِزی‬
(நற்)கூலி வழங்குவான்.

‫هان لِ هن ْفس ا ْهن هت ُم ْو هت‬


145. இன்னும், எந்த ஓர் ஆன்மாவும்
மரணிப்பது சாத்தியம் இல்றல,
‫هو هما ك ه‬
அல்லாஹ்வின் அனுமதியுடன் காலம் ِ ََٰ ‫اِ َهَل ِباِذْ ِن‬
‫اّلل ِك َٰت ًبا َُم هؤ َهج ًل‬
குைிக்கப்பட்ட விதியின் படிகய தவிர.
இன்னும், எவர் உலகத்தின் நன்றமறய ‫الدن ْ هيا ن ُ ْؤتِه‬ ‫هو هم ْن یَُ ِر ْد ث ههو ه‬
َُ ‫اب‬

‫ِم ْن هها هو هم ْن یَُ ِر ْد ث ههو ه‬


நாடுவாகரா அவருக்கு அதிலிருந்து
‫اب‬
சகாடுப்கபாம். இன்னும், எவர்
மறுறமயின் நன்றமறய நாடுவாகரா ‫اَلخِ هر ِة ن ُ ْؤتِه ِم ْن هها‬
َٰ ْ
அவருக்கு அதிலிருந்து சகாடுப்கபாம்.
இன்னும், நன்ைி சசலுத்துபவர்களுக்கு ََٰ ‫هو هس هن ْج ِزی‬
‫الشك ِِر یْ هن‬
(நற்)கூலி வழங்குகவாம்.
ஸூரா ஆல இம் ரான் 145 ‫آل عمران‬

َ ِ ‫هوكها هیَِ ْن َِم ْن ن َه‬


‫ب َٰقت ه‬
146. எத்தறனகயா நபிமார்கள்,
‫هل هم هعه‬
அவர்களுடன் (கசர்ந்து எதிரிகளிடம்)
அதிகமான இறை கநச நல்லடியார்கள் ‫ِر ِب َ َي ُْو هن هك ِث ْْی ف ههما هو هه ُن ْوا ل هِما‬
கபார் புரிந்தனர். ஆக, அல்லாஹ்வின்
பாறதயில் தங்களுக்கு ஏற்பட்ட ِ ََٰ ‫ا ههصاب ه ُه ْم ِف ْ هس ِب ْي ِل‬
‫اّلل هو هما‬

ُ ََٰ ‫هض ُعف ُْوا هو هما ا ْس هتكهان ُ ْوا هو‬


(சிரமத்)தின் காரணமாக (எதிரிகள் முன்)
‫اّلل‬
அவர்கள் துணிவு இழக்கவில்றல;
இன்னும், பலவனமறடயவில்றல;
ீ ‫َب یْ هن‬
ِ ِ ‫الص‬
ََٰ ‫ب‬ َُ ِ‫یُح‬
இன்னும், பணியவில்றல. அல்லாஹ்
(இத்தறகய) சபாறுறமயாளர்கள் மீ து
அன்பு றவக்கிைான்.

‫هان ق ْهول ُهه ْم اِ َهَل ا ْهن قها ل ُْوا‬


147. இன்னும், “எங்கள் இறைவா! எங்கள்
பாவங்கறளயும் எங்கள் காரியத்தில்
‫هو هما ك ه‬
நாங்கள் வரம்புமீ ைியறதயும் எங்களுக்கு ‫هربَه هنا ا ْغف ِْر له هنا ذُن ُ ْوبه هنا‬
மன்னிப்பாயாக! இன்னும், எங்கள்
பாதங்கறள உறுதிப்படுத்துவாயாக! ْ ‫هواِ ْس هرافه هنا ِف ْ ا ْهم ِرنها هوث ِ َهب‬
‫ت‬
‫ام هنا هوا ن ْ ُص ْرنها ع ههل‬
இன்னும், நிராகரிக்கும் மக்களுக்கு
எதிராக எங்களுக்கு உதவுவாயாக!’’ ‫اهق هْد ه‬
என்று கூைியறதத் தவிர ‫الْق ْهو ِم الْ َٰك ِف ِر یْ هن‬
அவர்களுறடய கூற்ைாக (கவசைான்றும்)
இருக்கவில்றல.

َُ ‫اب‬ ُ ُ ‫فهاَٰ َٰت‬


148. ஆககவ, அல்லாஹ் அவர்களுக்கு
‫الدن ْ هيا‬ ‫اّلل ث ههو ه‬
ُ ََٰ ‫هى‬
உலகத்தின் நன்றமறயயும்,
மறுறமயின் அழகான நன்றமறயயும் ‫اّلل‬
ُ ََٰ ‫اَلخِ هر ِة هو‬ ِ ‫هو ُح ْس هن ث ههو‬
َٰ ْ ‫اب‬
சகாடுத்தான். அல்லாஹ் நல்லைம்
புரிபவர்கள் மீ து அன்பு றவக்கிைான். ‫ين‬
‫ب ال ُْم ْح ِس ِن ْ ه‬
َُ ِ‫یُح‬

‫َٰیاهی َ هُها الَه ِذیْ هن َٰا هم ُن ْوا اِ ْن‬


149. நம்பிக்றகயாளர்ககள!
நிராகரிப்பாளர்களுக்கு நீங்கள்
கீ ழ்ப்படிந்தால் உங்கள் குதிங்கால்கள் ‫ُت ِط ْي ُعوا الَه ِذیْ هن هكف ُهر ْوا‬
மீ து உங்கறள அவர்கள் (இறை
நம்பிக்றகயிலிருந்து நிராகரிப்பின் ‫یه ُردَ ُْو ُك ْم ع َٰهل ا ه ْعق ِهابك ُْم‬
‫فه هت ْن هقلِ ُب ْوا َٰخ ِس ِر یْ هن‬
பக்கம்) திருப்பி விடுவார்கள். ஆக,
(அப்கபாது நீங்கள் வழிசகட்டு,
இம்றமறயயும் மறுறமறயயும் இழந்து)
நஷ்டவாளிகளாக திரும்பி விடுவர்கள். ீ
ஸூரா ஆல இம் ரான் 146 ‫آل عمران‬

ُ ََٰ ‫به ِل‬


150. மாைாக, அல்லாஹ்தான் உங்கள்
‫ْی‬
ُ ْ ‫اّلل هم ْولَٰىك ُْم هو ُه هو هخ‬
மவ்லா (தறலவன், சபாறுப்பாளன்,
உரிறமயாளன், நிர்வகிப்பவன், ‫ال َن َِٰص ِر یْ هن‬
எஜமானன், பரிபாலிப்பவன்,
ஆதரவாளன், அரசன்) ஆவான். இன்னும்,
உதவியாளர்களில் அவகன (உங்களுக்கு
மிகச்) சிைந்தவன் ஆவான்.

‫ق ِف ْ قُل ُْو ِب الَه ِذیْ هن‬


ْ ِ ْ‫هس ُنل‬
151. அல்லாஹ் எதற்கு ஓர் ஆதாரத்றத
இைக்கவில்றலகயா அறத
அல்லாஹ்விற்கு இறணயாக்கி ‫ب ِب هما ا ه ْش هر ُك ْوا‬ َُ ‫هكف ُهروا‬
‫الر ْع ه‬
வணங்கிய காரணத்தால் அந்த
நிராகரிப்பாளர்களுறடய உள்ளங்களில் ‫َن ْل ِبه ُسل َْٰط ًنا‬ ِ ََٰ ‫ِب‬
َِ ‫اّلل هما ل ْهم یُ ه‬
‫ار هو ِب ْئ هس‬ ُ ‫هو هما ْ َٰو‬
நாம் திகிறல கபாடுகவாம். இன்னும்,
அவர்களுறடய தங்குமிடம் நரகம்தான். ُ ‫ىه ُم ال َهن‬
அநியாயக்காரர்களின் தங்குமிடம் மிகக் ‫ي‬ ََٰ ‫همثْ هوی‬
‫الظلِ ِم ْ ه‬
சகட்டது.
ஸூரா ஆல இம் ரான் 147 ‫آل عمران‬

152. (நம்பிக்றகயாளர்ககள! உஹுத்


கபாரில்) நீங்கள் அவனுறடய
ُ ََٰ ‫هو لهق ْهد هص هدقهك ُُم‬
ْ‫اّلل هو ْع هده اِذ‬
அனுமதியுடன் (நிராகரிப்பாளர்களாகிய) ‫هت ُح َُس ْون ه ُه ْم ِباِذْن ِه هح ََٰت اِذها‬
அவர்கறள சவட்டி வழ்த்தியகபாது

அல்லாஹ் தன் வாக்றக உங்களுக்கு ‫ف ِهشلْ ُت ْم هو هت هنا هز ْع ُت ْم ِف‬
ْ ٌۢ ‫ْاَل ْهم ِر هو هع هصیْ ُت ْم َِم‬
திட்டவட்டமாக உண்றமயாக்கினான்.
‫ن به ْع ِد هما‬
இறுதியாக, நீங்கள் ககாறழயாகி,
(தூதருறடய) கட்டறளயில் தர்க்கித்து, ‫ا َٰهرىك ُْم َمها ُتحِ َُب ْو هن ِم ْنك ُْم‬
நீங்கள் விரும்புவறத அவன்
உங்களுக்குக் காண்பித்ததற்கு பின்னர் َُ ‫َهم ْن یَُ ِر یْ ُد‬
‫الدن ْ هيا هو ِم ْنك ُْم‬
(தூதருக்கு) மாறுசசய்தகபாது
(அல்லாஹ் தன் உதவிறய
‫اَلخِ هرةه ث َهُم‬َٰ ْ ‫َهم ْن یَُ ِر یْ ُد‬

ْ ُ ْ ‫هص هرفهك ُْم هع‬


‫ٰن ل هِي ْب هتلِ هيك ُْم‬
நிறுத்தினான்). (மறலக் குன்ைின் மீ து
நிறுத்தப்பட்டிருந்த) உங்களில் உலக
(சசல்வ)த்றத நாடி (நபியின் ُ ََٰ ‫هو لهق ْهد هعفها هع ْنك ُْم هو‬
‫اّلل ذُ ْو‬
கட்டறளறய மீ ைி மறலயிலிருந்து கீ கழ
இைங்கி)யவரும் உண்டு. இன்னும்,
‫ي‬ ‫ف ْهضل ع ههل ال ُْم ْؤ ِم ِن ْ ه‬
உங்களில் மறுறம(யின் நன்றம)றய
நாடிய (நபியின் கட்டறளப்படி
அங்கககய இருந்து வரீ மரணம்
அறடந்த)வரும் உண்டு. பிைகு
உங்கறளச் கசாதிப்பதற்காக
(கதாற்கடிக்கப்பட இருந்த) அவர்கறள
விட்டும் உங்கறள திருப்பினான்.
(இன்னும் உங்கள் தவறுக்குப் பின்னர்)
திட்டவட்டமாக அவன் உங்கறள
மன்னித்துவிட்டான். அல்லாஹ்,
நம்பிக்றகயாளர்கள் மீ து (எப்கபாதும்
விகசஷமான) அருளுறடயவன் ஆவான்.
ஸூரா ஆல இம் ரான் 148 ‫آل عمران‬

‫اِذْ ُت ْصع ُِد ْو هن هو هَل هتلْو هن ع َٰهل‬


153. (உஹுத் கபாரில்
அல்லாஹ்வுறடய) தூதர் உங்களுக்கு
(பறடயின் இறுதி(ப் பகுதி)யில்
ْ ‫الر ُس ْو ُل یه ْد ُع ْو ُك ْم ِف‬
‫ا ههحد َهو َه‬
இருந்தவாறு உங்கறள அறழக்க,
நீங்கள் ஒருவறரயும் எதிர்பார்க்காமல் ‫ا ُ ْخ َٰرىك ُْم فها هثهابهك ُْم غ ًَهمٌۢا ِب هغ َم‬
‫لَِك ْهي هل هت ْح هزن ُ ْوا ع َٰهل هما‬
கவகமாக ஓடிய சமயத்றத நிறனவு
கூருங்கள். (தூதருக்கு நீங்கள் சகாடுத்த)
துயரத்தின் காரணமாக உங்களுக்கு(ம் ‫فها هتك ُْم هو هَل هما ا ههصابهك ُْم‬
கதால்வியின்) துயரத்றதகய
(அல்லாஹ்) கூலியாக்கினான், காரணம், ‫اّلل هخ ِب ْْیٌۢ ِب هما هت ْع همل ُْو هن‬
ُ ََٰ ‫هو‬
உங்களுக்கு தவைிவிட்ட
சவற்ைிக்காகவும்; இன்னும், உங்களுக்கு
ஏற்பட்ட நஷ்டத்திற்காகவும் நீங்கள்
துக்கப்படாமல் இருப்பதற்காகும்.
இன்னும், நீங்கள் சசய்பவற்றை
அல்லாஹ் ஆழ்ந்தைிந்தவன் ஆவான்.
ஸூரா ஆல இம் ரான் 149 ‫آل عمران‬

ْ ٌۢ ‫ث َهُم ا هن ْ هز هل عهل ْهيك ُْم َِم‬


154. பிைகு, துயரத்திற்குப் பின்னர்
‫ن به ْع ِد‬
உங்கள் மீ து சிறு நித்திறரறய மன
நிம்மதிக்காக இைக்கினான். உங்களில்
ً ‫الْ هغ َِم ا ههم هن ًة ن َُ هع‬
‫اسا یهَغ ََْٰش‬
ஒரு வகுப்பாறர அது சூழ்ந்தது. (கவறு)
ஒரு வகுப்பாகரா, அவர்களுக்கு ِ ‫ٓاى هف ًة َِم ْنك ُْم هو هط‬
‫ٓاىفهة ق ْهد‬ ِ ‫هط‬
அவர்களது ஆன்மாக்கள் அதிக
‫ههَت ا هنْف ُُس ُه ْم یه ُظ َُن ْو هن‬
ْ ُ ْ ‫ا ه هه َم‬
கவறலறயத் தந்தன.
(இறணறவப்பவர்களின்) மடத்தனமான ‫هْی ال هْح َِق هظ َهن‬ ِ ََٰ ‫ِب‬
‫اّلل غ ْ ه‬
எண்ணத்றதப் கபான்று அல்லாஹ்றவப்
பற்ைி உண்றம அல்லாதறத ‫ال هْجا ِهلِ َهي ِة یهق ُْول ُْو هن هه ْل لَه هنا‬
எண்ணுகிைார்கள். “நமக்கு அதிகாரத்தில்
ஏதும் உண்டா?’’ என்று கூறுகிைார்கள்.
‫َشء قُ ْل اِ َهن‬ ْ ‫ِم هن ْاَل ْهم ِر ِم ْن ه‬
(நபிகய) கூறுவராக:
ீ “நிச்சயமாக எல்லா ِ ََٰ ِ ‫ْاَل ْهم هر كُلَهه‬
ْ ‫ّلل یُ ْخف ُْو هن ِف‬
அதிகாரமும் அல்லாஹ்விற்குரியகத.’’
உமக்கு சவளிப்படுத்தாதவற்றை ‫ا هنْف ُِس ِه ْم َمها هَل یُ ْب ُد ْو هن ل ه‬
‫هك‬
அவர்கள் தங்களுக்குள் மறைக்கிைார்கள்.
“அதிகாரத்தில் ஏதும் நமக்கு
‫هان له هنا ِم هن‬
‫یهق ُْول ُْو هن ل ْهو ك ه‬
ْ ‫ْاَل ْهم ِر ه‬
‫َشء َمها قُ ِتلْ هنا َٰه ُه هنا‬
இருந்திருந்தால், இங்கு
சகால்லப்பட்டிருக்க மாட்கடாம்” எனக்
கூறுகிைார்கள். (நபிகய!) கூறுவராக:
ீ ‫قُ ْل لَه ْو ُكنْ ُت ْم ِف ْ بُ ُي ْو ِتك ُْم‬
“நீங்கள் உங்கள் வடுகளில்
ீ இருந்தாலும்
‫له ه‬
எவர்கள் மீ து (கபாரில்) சகால்லப்படுவது ُ ِ ْ ‫ب عهله‬
‫هْی‬ ‫هَب هز الَ ِذیْ هن ُك ِت ه‬ ‫ه‬
‫اجع ِِه ْم‬ ِ ‫الْ هق ْت ُل اِ َٰل هم هض‬
விதிக்கப்பட்டுவிட்டகதா அவர்கள்
தாங்கள் சகால்லப்படும் இடங்கறள
கநாக்கி சவளியாகி வந்கத தீருவார்கள்.’’ ُ ََٰ ‫هو ل هِي ْبت ِهله‬
ْ ‫اّلل هما ِف‬
(நம்பிக்றகயாளர்ககள!) அல்லாஹ்
உங்கள் சநஞ்சங்களிலுள்ளவற்றைப் ْ ‫ُص ُد ْو ِر ُك ْم هو ل ُِي هم َِح هص هما ِف‬
பரிகசாதிப்பதற்காகவும், உங்கள்
‫هات‬
ِ ‫م ِبذ‬
ٌۢ ‫اّلل عهلِ ْي‬
ُ ََٰ ‫قُل ُْو ِبك ُْم هو‬
உள்ளங்களில் உள்ளவற்றைப்
பரிசுத்தமாக்குவதற்காகவும் (இவ்வாறு ‫الص ُد ْو ِر‬
َُ
சசய்தான்). இன்னும், சநஞ்சங்களில்
உள்ளறத அல்லாஹ் நன்கைிந்தவன்
ஆவான்.
ஸூரா ஆல இம் ரான் 150 ‫آل عمران‬

‫اِ َهن الَه ِذیْ هن هت هولَه ْوا ِم ْنك ُْم یه ْو هم‬


155. இரு கூட்டங்கள் (உஹுதில்)
சந்தித்த நாளில் உங்களில் எவர்கள்
(கபாரிலிருந்து) விலகினார்ககளா, ‫الْت ههق ال هْج ْم َٰع ِن اِ ن َه هما‬
(அவர்கள் நிராகரிப்பினால்
‫اس هت هزلَه ُهم ا َه‬
‫لش ْي َٰط ُن ِب هب ْع ِض‬ ْ
விலகவில்றல. மாைாக) அவர்கறள ُ
றஷத்தான் சறுகச் சசய்தசதல்லாம்
அவர்கள் சசய்த சில (தவைான) ُ ََٰ ‫هما هك هس ُب ْوا هو لهق ْهد هعفها‬
‫اّلل‬
சசயல்களின் காரணமாகத்தான். ‫اّلل هغف ُْور‬
‫ٰن اِ َهن ََٰ ه‬ ْ ُ ْ ‫هع‬
திட்டவட்டமாக அல்லாஹ் அவர்கறள
முழுறமயாக மன்னித்துவிட்டான். ‫هحلِ ْيمن‬
நிச்சயமாக அல்லாஹ் மகா
மன்னிப்பாளன், மகா சகிப்பாளன்
ஆவான்.

‫َٰیاهی َ هُها الَه ِذیْ هن َٰا هم ُن ْوا هَل هتك ُْون ُ ْوا‬
156. நம்பிக்றகயாளர்ககள! நீங்கள்
நிராகரிப்பாளர்கறளப் கபான்று
ஆகிவிடாதீர்கள். அவர்களுறடய ‫ك ها لَه ِذیْ هن هكف ُهر ْوا هوقها ل ُْوا‬
(முஃமினான) சககாதரர்கள் பூமியில்
பயணித்தால் அல்லது ‫َِل ِ ْخ هوا ن ِِه ْم اِ هذا هض هرب ُ ْوا ِف‬
‫ْاَل ْهر ِض ا ْهو ك هان ُ ْوا غ ًَُزی لَه ْو‬
கபார்புரிபவர்களாக இருந்தால்
அவர்களுக்கு (அந்நிராகரிப்பாளர்கள்)
கூைினார்கள்: “அவர்கள் நம்மிடகம ‫ك هان ُ ْوا ِع ْن هدنها هما هما ُت ْوا هو هما‬
இருந்திருந்தால் மரணித்திருக்கவும்
மாட்டார்கள்; சகால்லப்பட்டிருக்கவும் ‫ِك‬
‫اّلل َٰذ ل ه‬ ‫قُ ِتل ُْوا ل هِي ْج هع ه‬
ُ ََٰ ‫ل‬
மாட்டார்கள்.’’ அவர்களுறடய
உள்ளங்களில் இறத (-இந்த ُ ََٰ ‫هح ْس هرةً ِف ْ قُل ُْو ِب ِه ْم هو‬
‫اّلل‬
நம்பிக்றகறய) ஒரு றககசதமாக ‫اّلل ِب هما‬ ُ ‫یُ ْح هو یُ ِم ْي‬
ُ ََٰ ‫ت هو‬
ஆக்குவதற்காககவ (அல்லாஹ்
இவ்வாறு சசய்தான்). அல்லாஹ்தான் ‫هت ْع همل ُْو هن به ِص ْْی‬
வாழறவக்கிைான். இன்னும், மரணிக்க
றவக்கிைான். இன்னும், நீங்கள்
சசய்பவற்றை அல்லாஹ் உற்று
கநாக்குபவன் ஆவான்.
ஸூரா ஆல இம் ரான் 151 ‫آل عمران‬

157. நீங்கள் அல்லாஹ்வின் பாறதயில்


ِ ََٰ ‫هو ل ِهى ْن قُ ِتلْ ُت ْم ِف ْ هس ِب ْي ِل‬
‫اّلل‬
சகால்லப்பட்டாலும் அல்லது நீங்கள்
இைந்தாலும் திட்டமாக ِ ََٰ ‫ا ْهو ُم َُت ْم ل ههم ْغف هِرة َِم هن‬
‫اّلل‬
அல்லாஹ்விடமிருந்து (உங்களுக்கு
கிறடக்கும்) மன்னிப்பும் கருறணயும் ‫هو هر ْح همة هخ ْْی َم َهِما یه ْج هم ُع ْو هن‬
(இவ்வுலகில்) அ(ந்த
இறணறவப்ப)வர்கள் கசகரித்து
(கசமித்து) றவக்கின்ை (உலக
சசல்வத்)றத விட மிகச் சிைந்ததாகும்.

‫هو ل ِهى ْن َُم َُت ْم ا ْهو قُ ِتلْ ُت ْم هَلۡاِ هل‬


158. இன்னும் நீங்கள் இைந்தாலும்
அல்லது சகால்லப்பட்டாலும் திட்டமாக
அல்லாஹ்விடகம (மறுறமயில்) ஒன்று ‫اّلل ُت ْح هش ُر ْو هن‬
ِ ََٰ
திரட்டப்படுவர்கள்.

159. ஆக, (நபிகய!) நீர் அல்லாஹ்வின்


‫ت‬ ِ ََٰ ‫ف ِهب هما هر ْح همة َِم هن‬
‫اّلل لِ ْن ه‬
கருறணயினால் அவர்களுக்கு
சமன்றமயானவராக ஆகிவிட்டீர். ‫ل ُهه ْم هو ل ْهو ُك ْن ه‬
‫ت ف ًَهظا غهلِ ْي هظ‬
இன்னும், நீர் கடுகடுப்பானவராககவா,
உள்ளம் கடுறமயானவராககவா ‫الْ هقل ِْب هَل نْف َُهض ْوا ِم ْن هح ْول ه‬
‫ِك‬
இருந்திருந்தால் உமது
சுற்றுப்புைத்திலிருந்து அவர்கள் பிரிந்து
‫اس هت ْغف ِْر‬
ْ ‫ٰن هو‬ْ ُ ْ ‫فها ْع ُف هع‬
சசன்ைிருப்பார்கள். ஆககவ, அவர்கறள ‫ل ُهه ْم هو هشا ِو ْر ُه ْم ِف ْاَل ْهم ِر‬
மன்னிப்பீராக! இன்னும், அவர்களுக்காக
(அல்லாஹ்விடம்) மன்னிப்புத் ِ ََٰ ‫ت فه هت هوك َه ْل ع ههل‬
‫اّلل‬ ‫فهاِذها هع هز ْم ه‬
கதடுவராக!ீ இன்னும், காரியங்களில்
அவர்களுடன் ஆகலாசிப்பீராக! ஆக, நீர் ‫ب ال ُْم هت هوك ِ َلِ ْ ه‬
‫ي‬ َُ ِ‫اّلل یُح‬
‫اِ َهن ََٰ ه‬
(ஒரு முடிறவ) உறுதிசசய்தால்
அல்லாஹ்வின் மீ து நம்பிக்றக றவ(த்து
அவறன மட்டும் சார்ந்து இரு)ப்பீராக!
நிச்சயமாக அல்லாஹ் (தன் மீ து)
நம்பிக்றக றவ(த்து தன்றன சார்ந்து
இரு)ப்பவர்கள் மீ து அன்பு றவக்கிைான்.
ஸூரா ஆல இம் ரான் 152 ‫آل عمران‬

ُ ََٰ ‫اِ ْن یَه ْن ُص ْر ُك ُم ا‬


160. அல்லாஹ் உங்களுக்கு உதவினால்
‫ّلل ف ههل غها ل هِب‬
உங்கறள மிறகப்பவர் அைகவ இல்றல.
இன்னும், அவன் உங்கறள றகவிட்டால் ‫لهك ُْم هواِ ْن یَه ْخ ُذلْك ُْم ف ههم ْن ذها‬
அதற்குப் பின்னர் உங்களுக்கு உதவுபவர்
யார் (இருக்கிைார்)? ஆககவ, ‫ن به ْع ِده‬ ْ ‫الَه ِذ‬
ْ ٌۢ ‫ی یه ْن ُص ُر ُك ْم َِم‬
‫اّلل فهلْی ه هت هوك َه ِل‬
ِ ََٰ ‫هوع ههل‬
நம்பிக்றகயாளர்கள் அல்லாஹ்வின் மீ து
நம்பிக்றக றவ(த்து அவறன மட்டும்
சார்ந்து இரு)ப்பார்களாக! ‫ال ُْم ْؤ ِم ُن ْو هن‬

161. கமாசடி சசய்வது ஒரு நபிக்கு


‫ب ا ْهن یهَغ َه‬
‫ُل‬ َ ِ ‫هان لِ هن‬
‫هو هما ك ه‬
அழகல்ல. எவர் கமாசடி சசய்வாகரா
அவர், தான் சசய்த கமாசடியுடன் ‫ل یه ْو هم‬ ‫هو هم ْن یَه ْغلُ ْل یها ْ ِت ِب هما غه َه‬
மறுறம நாளில் வருவார். பிைகு,
ஒவ்கவார் ஆன்மாவு(க்கு)ம் அது ‫ل ن ه ْفس‬ َُ ُ ‫الْ ِق َٰي هم ِة ث َهُم ُت هو ََٰف ك‬
சசய்தறத முழுறமயாக (கணக்கிட்டு
கூலி) சகாடுக்கப்படும். இன்னும்,
‫ت هو ُه ْم هَل یُ ْظل ُهم ْو هن‬ ْ ‫َمها هك هس هب‬
அவர்கள் அநீதியிறழக்கப்பட
மாட்டார்கள்.

‫اهف ههم ِن ا تَه هب هع ِر ْض هو ه‬


162. ஆக, யார் (கநர்றமயாக நடப்பதில்)
ِ ََٰ ‫ان‬
‫اّلل‬
அல்லாஹ்வின் விருப்பத்றதப்
பின்பற்ைினாகரா அவர், யார் (கமாசடி ِ ََٰ ‫ٓاء ِب هس هخط َِم هن‬
‫اّلل‬ ْ ٌۢ ‫هك هم‬
‫ن به ه‬
சசய்து) அல்லாஹ்வின் ககாபத்றத
சுமந்தாகரா, இன்னும் அவருறடய ‫هو هما ْ َٰوى ُه هج هه َهن ُم هو ِب ْئ هس‬
தங்குமிடம் நரகமாக ஆகிவிட்டகதா
‫ْی‬
ُ ْ ‫ال هْم ِص‬
அவறரப் கபான்று ஆகுவாரா? அ(ந்த
நரகமான)து மிக சகட்ட மீ ளுமிடமாகும்.

163. அவர்கள் அல்லாஹ்விடத்தில் பல


‫اّلل‬ ِ ََٰ ‫ُه ْم هد هر َٰجت ِع ْن هد‬
ُ ََٰ ‫اّلل هو‬
தரங்கள் (உறடகயார்) ஆவர். அல்லாஹ்
அவர்கள் சசய்வறத உற்று ‫به ِص ْْیٌۢ ِب هما یه ْع همل ُْو هن‬
கநாக்குபவன் ஆவான்.
ஸூரா ஆல இம் ரான் 153 ‫آل عمران‬

‫اّلل ع ههل ال ُْم ْؤ ِم ِن ْ ه‬


ُ ََٰ ‫لهق ْهد هم َهن‬
164. நம்பிக்றகயாளர்கள் மீ து திட்டமாக
‫ي‬
அல்லாஹ் அருள் புரிந்தான் -
அவர்களிலிருந்கத ஒரு தூதறர ‫ِهْی هر ُس ْو ًَل َِم ْن‬
ْ ِ ْ ‫ثف‬
‫اِذْ به هع ه‬
அவர்களுக்கு மத்தியில் அனுப்பியகபாது.
அவர் அவர்களுக்கு அவனுறடய ْ ِ ْ ‫ا هنْف ُِس ِه ْم یه ْتل ُْوا عهله‬
‫هْی َٰا یَٰ ِته‬

ْ ِ ْ ‫هو یُ هز َِك‬
வசனங்கறள ஓதிக் காண்பிக்கிைார்;
‫هْی هو یُ هعلَِ ُم ُه ُم‬
இன்னும், அவர்கறளப்
பரிசுத்தப்படுத்துகிைார்; இன்னும், ‫ب هوالْحِ ك هْم هة هواِ ْن ك هان ُ ْوا‬‫الْ ِك َٰت ه‬
அவர்களுக்கு கவதத்றதயும்
ஞானத்றதயும் கற்பிக்கிைார். நிச்சயமாக ‫ف هضلَٰل َم ُِب ْي‬ ْ ِ ‫ِم ْن ق ْهب ُل له‬
(அவர்கள் இதற்கு) முன்னர் சதளிவான
வழிககட்டில்தான் இருந்தனர்.

165. (நிராகரிப்பாளர்கள் மூலம் உஹுத்


‫ا ههو ل َههما ا ههصاب ه ْتك ُْم َم ُِصیْ هبة ق ْهد‬
கபாரில்) உங்களுக்கு ஒரு கசாதறன
ஏற்பட்டகபாது (‘பத்ர்’ கபாரில் ‫ا ههص ْب ُت ْم َِم ْثل ْهي هها قُلْ ُت ْم ا ََٰهن‬
அவர்களுக்கு) அது கபான்று
இருமடங்றக நீங்கள் சகாடுத்திருக்க, ‫َٰهذها قُ ْل ُه هو ِم ْن ِع ْن ِد‬
َ ِ ُ ‫اّلل ع َٰهل ك‬
“இ(ந்த கசாதறனயான)து எங்கிருந்து
வந்தது” என்று கூறுகிைீர்களா? (நபிகய!)
‫ل‬ ‫ا هنْف ُِسك ُْم اِ َهن ََٰ ه‬
கூறுவராக:
ீ “உங்களிடமிருந்துதான் அது
ْ ‫ه‬
‫َشء قه ِدیْر‬
ஏற்பட்டது. (அதற்கு காரணம்
நீங்கள்தான்.)” நிச்சயமாக அல்லாஹ்
எல்லாவற்ைின் மீ தும்
கபராற்ைலுறடயவன் ஆவான்.

‫هو هما ا ههصابهك ُْم یه ْو هم الْت ههق‬


166. இன்னும், இரு கூட்டங்களும்
(உஹுத் கபாரில்) சந்தித்த நாளில்
உங்களுக்கு எது ஏற்பட்டகதா அது ِ ََٰ ‫ال هْج ْم َٰع ِن ف ِهباِذْ ِن‬
‫اّلل‬
அல்லாஹ்வின் அனுமதியுடன்தான்
ஏற்பட்டது. (அல்லாஹ்) ‫ي‬
‫هو ل هِي ْعل ههم ال ُْم ْؤ ِم ِن ْ ه‬
நம்பிக்றகயாளர்கறள
(நயவஞ்சகக்காரர்களிடமிருந்து பிரித்து
சவளிப்பறடயாக) அைிவதற்காகவும்
(இந்த கசாதறன உங்களுக்கு ஏற்பட்டது).
ஸூரா ஆல இம் ரான் 154 ‫آل عمران‬

۬‫هو ل هِي ْعل ههم الَه ِذیْ هن نها فهق ُْوا‬


167. இன்னும், நயவஞ்சகர்கறள
(நம்பிக்றகயாளர்களில் இருந்து பிரித்து
சவளிப்பறடயாக) அைிவதற்காகவும் ‫هوق ِْي ه‬
ْ ‫ل ل ُهه ْم هت هعا ل ْهوا قهاتِل ُْوا ِف‬
(இந்த கசாதறன உங்களுக்கு ஏற்பட்டது).
இன்னும், “வாருங்கள், அல்லாஹ்வின் ِ ََٰ ‫هس ِب ْي ِل‬
‫اّلل ا ه ِو ا ْدف ُهع ْوا قها ل ُْوا‬
‫اَل َهَل َهت هب ْع َٰنك ُْم‬
பாறதயில் கபார் புரியுங்கள். அல்லது,
(அந்த நிராகரிப்பவர்கறளத்) தடுங்கள்”
ً ‫ل ْهو ن ه ْعل ُهم قِ هت‬
என்று அ(ந்த நயவஞ்சகம் ‫ُه ْم لِلْ ُك ْف ِر یه ْو هم ِىذ اهق هْر ُب‬
உறடய)வர்களுக்கு கூைப்பட்டது.
(அதற்கு) “கபார் என்று (இறத) நாங்கள் ‫ان یهق ُْول ُْو هن‬
ِ ‫ِلیْ هم‬ ُْْ‫م‬
ِ ْ ‫ِٰن ل‬
அைிந்திருந்தால் நிச்சயமாக உங்கறளப்
பின்பற்ைி (கபாருக்கு வந்து) இருப்கபாம்” ْ ‫ِبا هف هْوا ِه ِه ْم َمها لهی ْ هس ِف‬
என்று கூைினார்கள். அன்றைய தினம் ‫اّلل اهعْل ُهم ِب هما‬
ُ ََٰ ‫قُل ُْو ِب ِه ْم هو‬
அவர்கள் நம்பிக்றகறய விட
நிராகரிப்புக்கக மிகவும் ‫یه ْك ُت ُم ْو هن‬
சநருக்கமானவர்களாக இருந்தார்கள்.
அவர்கள் தங்கள் உள்ளங்களில்
இல்லாதறத தங்கள் வாய்களால்
கூறுகிைார்கள். இன்னும், அவர்கள்
மறைப்பறத அல்லாஹ் மிக அைிந்தவன்
ஆவான்.

‫ا هلَه ِذیْ هن قها ل ُْوا َِل ِ ْخ هوا ن ِِه ْم‬


168. அ(ந்த நயவஞ்சகமுறடய)வர்கள்
(தங்கள் வடுகளில்)
ீ உட்கார்ந்து சகாண்டு,
(கபாரில் சகால்லப்பட்ட) தங்கள் ‫هوق ههع ُد ْوا ل ْهو ا ههطا ُع ْونها هما قُ ِتل ُْوا‬
(முஃமினான) சககாதரர்கள் பற்ைி,
“இவர்கள் எங்களுக்கு ‫قُ ْل فها ْد هر ُء ْوا هع ْن ا هنْف ُِسك ُُم‬
கீ ழ்ப்படிந்திருந்தால் (கபாரில்)
சகால்லப்பட்டிருக்க மாட்டார்கள்’’ என்று ‫ال هْم ْو هت اِ ْن ُكنْ ُت ْم َٰص ِدق ْ ه‬
‫ِي‬
கூைினார்கள். (நபிகய!) கூறுவராக: ீ “ஆக,
நீங்கள் உண்றமயாளர்களாக இருந்தால்
உங்கறள விட்டும் மரணத்றத (அது
உங்களுக்கு வரும்கபாது) நீங்கள்
தடு(த்துப்பாரு)ங்கள்!’’
ஸூரா ஆல இம் ரான் 155 ‫آل عمران‬

‫و هَل هت ْحس ه َه ه‬
ْ ‫ب الَ ِذیْ هن قُ ِتل ُْوا ِف‬
169. (நபிகய!) அல்லாஹ்வின் பாறதயில்
சகால்லப்பட்டவர்கறள இைந்தவர்களாக ‫ه‬ ‫ه‬
எண்ணாதீர். மாைாக, (அவர்கள்) ‫اّلل ا ْهم هوا ًتا به ْل‬
ِ ََٰ ‫هس ِب ْي ِل‬
உயிருள்ளவர்கள், தங்கள் இறைவனிடம்
அவர்கள் உணவளிக்கப்படுகிைார்கள். ‫ا ْهح هيٓاء ِع ْن هد هر ِب َ ِه ْم‬
‫یُ ْر هزق ُْو هن‬

‫اّلل ِم ْن‬ ُ ُ ‫ي ِب هما َٰا َٰت‬


‫فه ِرحِ ْ ه‬
170. அல்லாஹ் தன் அருளால்
அவர்களுக்கு சகாடுத்ததினாலும்
ُ ََٰ ‫هى‬
அவர்கள் மகிழ்ச்சியறடந்தவர்களாக ‫ف ْهضلِه هو یه ْس هت ْب ِش ُر ْو هن‬
இருப்பார்கள். இன்னும், தங்களுடன்
வந்து கசராமல், தங்களுக்குப் பின்னால் ‫ِبا لَه ِذیْ هن ل ْهم یهل هْحق ُْوا ِب ِه ْم‬
‫َِم ْن هخل ْ ِف ِه ْم ا َههَل هخ ْوف‬
(இவ்வுலகில் உயிகராடு தங்கி)
இருப்பவர்களினாலும் அவர்கள்
மகிழ்ச்சியறடவார்கள், அதாவது,
ْ ِ ْ ‫عهله‬
‫هْی هو هَل ُه ْم یه ْح هزن ُ ْو هن‬
(அவர்களும் அல்லாஹ்வின் பாறதயில்
சகால்லப்பட்டால்) “அவர்கள் மீ து ஒரு
பயமும் இல்றல; அவர்கள்
கவறலப்படவும் மாட்டார்கள்’’ என்று.

‫یه ْس هت ْب ِش ُر ْو هن ِب ِن ْع همة َِم هن‬


171. அல்லாஹ்விடமிருந்து
சகாடுக்கப்படும் கிருறபயினாலும்,
அருளினாலும், “நிச்சயமாக அல்லாஹ் ‫اّلل هوف ْهضل هوا َههن ََٰ ه‬
‫اّلل هَل‬ ِ ََٰ
நம்பிக்றகயாளர்களின் கூலிறய
வணாக்க
ீ மாட்டான்’’ என்பதினாலும் ‫یُ ِض ْي ُع ا ْهج هر ال ُْم ْؤ ِم ِن ْ ه‬
‫ي‬
அவர்கள் மகிழ்ச்சியாக உற்சாகமாக
இருப்பார்கள்.

‫ه‬
ْ ‫ا هلَ ِذیْ هن‬
172. அவர்கள் (-அந்த உண்றமயான
ِ ََٰ ِ ‫اس هت هجاب ُ ْوا‬
‫ّلل‬
நம்பிக்றகயாளர்கள்) தங்களுக்கு
காயகமற்பட்ட பின்னரும் ْ ٌۢ ‫الر ُس ْو ِل ِم‬
‫ن به ْع ِد هما‬ ‫هو َه‬
அல்லாஹ்விற்கும் தூதருக்கும்
பதிலளித்தார்கள். (அவர்கள் ‫ح لِل َه ِذیْ هن‬۬ ُ ۛ ‫ا ههصاب ه ُه ُم الْق ْهر‬
‫ِٰن هوا َهتق ْهوا ا ْهجر‬
காயங்களுடன் இருந்தகபாதும் தூதரின்
அறழப்றப ஏற்று கபாருக்கு ْ ُ ْ ‫ا ْهح هس ُن ْوا م‬
சசன்ைார்கள்.) நல்லைம் புரிந்து, ‫هع ِظ ْيم‬
அல்லாஹ்றவ அஞ்சிய (அ)வர்களுக்கு
மகத்தான கூலி உண்டு.
ஸூரா ஆல இம் ரான் 156 ‫آل عمران‬

ُ ‫ا هلَه ِذیْ هن قها هل ل ُهه ُم ال َهن‬


173. (-அந்த உண்றமயான
‫اس اِ َهن‬
நம்பிக்றகயாளர்கள்,) மக்கள்
அவர்களுக்கு கூைினர்: “நிச்சயமாக ‫ال َهن ه‬
‫اس ق ْهد هج هم ُع ْوا لهك ُْم‬
மக்கள் (தங்கள் பறடகறளயும்
ஆயுதங்கறளயும்) உங்களுக்காக (- ۬‫فها ْخ هش ْو ُه ْم ف ههزا هد ُه ْم اِیْ هما نًا‬
உங்கறள எதிர்ப்பதற்காக) திட்டமாக
‫اّلل هون ِْع هم‬
ُ ََٰ ‫هوقها ل ُْوا هح ْس ُب هنا‬
ஒன்று கசர்த்துள்ளனர், ஆககவ,
அவர்கறளப் பயப்படுங்கள்! ‫ال هْوك ِْي ُل‬
(அவர்களுடன் கபாருக்கு சசன்று
விடாதீர்கள்!)’’ ஆனால், இந்த
அச்சுறுத்தகலா அவர்களுக்கு
நம்பிக்றகறய(த்தான் கமலும்)
அதிகப்படுத்தியது. இன்னும், “அல்லாஹ்
எங்களுக்குப் கபாதுமானவன், அவன்
சிைந்த சபாறுப்பாளன்’’ என்று அவர்கள்
(நம்பிக்றகயுடன்) கூைினார்கள்.

174. ஆக, அல்லாஹ்வின் கிருறப


ِ ََٰ ‫فها ن ْ هقل ُهب ْوا ِب ِن ْع همة َِم هن‬
‫اّلل‬
இன்னும் அருளுடன் அவர்கள்
திரும்பினார்கள். அவர்கறள ஒரு ‫هوف ْهضل لَه ْم یه ْم هس ْس ُه ْم ُس ْٓوء‬
தீங்கும் அணுகவில்றல. இன்னும்
அல்லாஹ்வின் விருப்பத்றத அவர்கள் ‫اّلل‬
ُ ََٰ ‫اّلل هو‬ ‫هوا َهت هب ُع ْوا ِر ْض هو ه‬
ِ ََٰ ‫ان‬
பின்பற்ைினார்கள். அல்லாஹ்
‫ذُ ْو ف ْهضل هع ِظ ْيم‬
(நம்பிக்றகயாளர்கள் மீ து) மகத்தான
அருளுறடயவன் ஆவான்.

175. (உங்கறள அச்சுறுத்திய)


‫ف‬ ‫اِ ن َه هما َٰذلِكُم ا َه‬
ُ ‫لش ْي َٰط ُن یُ هخ َِو‬
அவசனல்லாம் றஷத்தான்தான். (அவன்) ُ
தன்(றன நம்புகின்ை) நண்பர்கறள ‫ٓاءه ف ههل هت هخا ف ُْو ُه ْم‬
‫ا ْهو ل هِي ه‬
பயமுறுத்துகிைான். ஆககவ, நீங்கள்
(உண்றமயான, உறுதியான) ‫هو هخا ف ُْو ِن اِ ْن ُكنْ ُت ْم َُم ْؤ ِم ِن ْ ه‬
‫ي‬
நம்பிக்றகயாளர்களாக இருந்தால்
அவர்கறளப் பயப்படாதீர்கள்; (உங்கள்
இறைவனாகிய) என்றனப் பயப்படுங்கள்.
ஸூரா ஆல இம் ரான் 157 ‫آل عمران‬

‫ك الَه ِذیْ هن‬


‫هو هَل یه ْح ُزنْ ه‬
176. இன்னும், (நபிகய!) நிராகரிப்பில்
விறரபவர்கள் உம்றம கவறலப்படுத்த
கவண்டாம். நிச்சயமாக அவர்கள் ‫ار ُع ْو هن ِف الْ ُك ْف ِر اِ ن َه ُه ْم‬
ِ ‫یُ هس‬
அல்லாஹ்விற்கு எறதயும் அைகவ
தீங்கிறழக்க மாட்டார்கள். மறுறமயில் ‫له ْن یَه ُض َُروا ََٰ ه‬
‫اّلل هش ْيـًا یُ ِر یْ ُد‬
‫اّلل ا َههَل یه ْج هع ه‬
அைகவ நற்பாக்கியத்றத அவர்களுக்கு
‫ل ل ُهه ْم هح ًَظا ِف‬ ُ ََٰ
ஏற்படுத்தாமல் இருக்ககவ அல்லாஹ்
நாடுகிைான். இன்னும், அவர்களுக்கு ‫اَلخِ هر ِة هو ل ُهه ْم عهذهاب‬
َٰ ْ
மகத்தான தண்டறன உண்டு.
‫هع ِظ ْيم‬

‫اِ َهن الَه ِذیْ هن ا ْش ه ه‬


‫َت ُوا الْ ُكف هْر‬
177. நிச்சயமாக, நம்பிக்றகக்குப் பகரமாக
நிராகரிப்றப வாங்கியவர்கள்
அல்லாஹ்விற்கு எறதயும் அைகவ ‫ان له ْن یَه ُض َُروا ََٰ ه‬
‫اّلل‬ ِ ‫اَلِیْ هم‬
ْ ‫ِب‬
தீங்கிறழக்க மாட்டார்கள். இன்னும்,
துன்புறுத்தும் தண்டறன அவர்களுக்கு ‫هش ْيـًا هو ل ُهه ْم عهذهاب ا هل ِْيم‬
உண்டு.

‫ب الَه ِذیْ هن هكف ُهر ْوا‬


178. நிராகரிப்பவர்கள் - “நாம் அவர்க(றள
‫هو هَل یه ْح هس ه َه‬
உடகன தண்டிக்காமல் அவர்க)ளுக்கு
அவகாசம் அளிப்பது அவர்களுக்கு
ْ ِ ‫ا هن َه هما ن ُ ْم‬
‫ل ل ُهه ْم هخ ْْی‬
நல்லசதன்று” - நிச்சயம் எண்ண
கவண்டாம். நாம் அவர்களுக்கு ْ ِ ‫َ َِلهنْف ُِس ِه ْم اِ ن َه هما ن ُ ْم‬
‫ل ل ُهه ْم‬
அவகாசமளிப்பசதல்லாம், அவர்கள்
‫ل هِي ْز هدا ُد ْوا ا ِ ث ًْما هو ل ُهه ْم عهذهاب‬
பாவத்தால் அதிகரிப்பதற்காககவ.
இன்னும், இழிவுபடுத்தும் தண்டறனயும் ‫َم ُِه ْي‬
அவர்களுக்குண்டு.
ஸூரா ஆல இம் ரான் 158 ‫آل عمران‬

179. (நம்பிக்றகயாளர்ககள!) நீங்கள்


‫ي‬
‫اّلل ل هِيذ ههر ال ُْم ْؤ ِم ِن ْ ه‬
ُ ََٰ ‫هان‬
‫هما ك ه‬
இருக்கின்ை இகத நிறலயில்
நம்பிக்றகயாளர்(களாகிய உங்)கறள ‫ع َٰهل هما ا هن ْ ُت ْم عهل ْهي ِه هح ََٰت‬
அல்லாஹ் விட்டுவிடுபவனாக இல்றல.
(கசாதறனயின்) இறுதியாக ‫ب‬ ‫ث ِم هن َه‬
ِ ‫الط ِ َي‬ ‫یه ِم ْي هز الْ هخ ِب ْي ه‬
‫اّلل ل ُِي ْطلِ هعك ُْم ع ههل‬
நல்லவர்களிலிருந்து, தீயவர்கறள
பிரிப்பான். இன்னும், மறைவானவற்றை ُ ََٰ ‫هان‬
‫هو هما ك ه‬
அல்லாஹ் உங்களுக்கு
ْ ِ ‫اّلل یه ْج هت‬
‫ب‬ ‫ب هو لَٰك َه‬
‫ِن ََٰ ه‬ ِ ‫الْ هغ ْي‬
அைிவிப்பவனாகவும் இல்றல. எனினும்
தன் தூதர்களில் தான் நாடியவர்கறள ‫ٓاء فهاَٰ ِم ُن ْوا‬
ُ ‫ِم ْن َُر ُسلِه هم ْن یَه هش‬
அல்லாஹ் கதர்ந்சதடு(த்து அவருக்கு
அைிவி)ப்பான். ஆககவ,
ِ ََٰ ‫ِب‬
‫اّلل هو ُر ُسلِه هواِ ْن ُت ْؤ ِم ُن ْوا‬
அல்லாஹ்றவயும் அவனுறடய ‫هو هت َهتق ُْوا فهلهك ُْم ا ْهجر هع ِظ ْيم‬
தூதர்கறளயும் நம்பிக்றக
சகாள்ளுங்கள். இன்னும், நீங்கள்
நம்பிக்றக சகாண்டால், அல்லாஹ்றவ
அஞ்சினால் உங்களுக்கு மகத்தான கூலி
(அல்லாஹ்விடம்) உண்டு.

‫ب الَه ِذیْ هن‬


180. இன்னும், அல்லாஹ் தன்
‫هو هَل یه ْح هس ه َه‬
அருளிலிருந்து அவர்களுக்கு
சகாடுத்ததில் கஞ்சத்தனம் சசய்பவர்கள், ‫اّلل ِم ْن‬ ُ ُ ‫یه ْب هخل ُْو هن ِب هما َٰا َٰت‬
ُ ََٰ ‫هى‬
“அது தங்களுக்கு நல்லது” என்று எண்ண
கவண்டாம். மாைாக, அது அவர்களுக்குத் ‫ْیا لَه ُه ْم به ْل‬ ً ْ ‫ف ْهضلِه ُه هو هخ‬
‫ُه هو هش َر لَه ُه ْم هس ُي هط َهوق ُْو هن هما‬
தீறமயாகும். அவர்கள் எதில்
கஞ்சத்தனம் சசய்தார்ககளா (அது
மறுறமயில் விஷப் பாம்பாக ِ ََٰ ِ ‫به ِخل ُْوا ِبه یه ْو هم الْ ِق َٰي هم ِة هو‬
‫ّلل‬
மாற்ைப்பட்டு அவர்களின் கழுத்துகளில்)
அறத சுற்ைப்படுவார்கள். இன்னும், ‫الس َٰم َٰو ِت هو ْاَل ْهر ِض‬
‫اث َه‬
ُ ‫ِْی‬
‫م ْه‬
வானங்கள் இன்னும் பூமியின் உரிறம
‫اّلل ِب هما هت ْع همل ُْو هن هخ ِب ْْین‬
ُ ََٰ ‫هو‬
அல்லாஹ்விற்கக உரியதாகும்.
இன்னும், அல்லாஹ் நீங்கள்
சசய்பவற்றை ஆழ்ந்தைிபவன் ஆவான்.
ஸூரா ஆல இம் ரான் 159 ‫آل عمران‬

‫اّلل ق ْهو هل الَه ِذیْ هن‬


ُ ََٰ ‫لهق ْهد هس ِم هع‬
181. “நிச்சயமாக அல்லாஹ்
ஏறழயாவான். இன்னும், நாங்கள்
சசல்வந்தர்கள்’’ என்று ‫اّلل فه ِق ْْی َهون ه ْح ُن‬
‫قها ل ُْوا اِ َهن ََٰ ه‬
கூைியவர்களுறடய கூற்றை
திட்டவட்டமாக அல்லாஹ் ‫ب هما قها ل ُْوا‬ ُ ‫ٓاء هس هن ْك ُت‬ ُ ‫ا ه ْغ ِن هي‬
‫هوقه ْتل ُهه ُم ْاَلهنٌۢ ْ ِب هي ه‬
சசவியுற்ைான். அவர்கள் கூைியறதயும்,
‫ْی‬
ِ ْ ‫ٓاء ِب هغ‬
நியாயமின்ைி நபிமார்கறள அவர்கள்

‫هح َق هونهق ُْو ُل ذُ ْوق ُْوا عهذ ه‬


‫هاب‬
சகாறல சசய்தறதயும்
பதிவுசசய்கவாம். இன்னும், “எரித்து
சபாசுக்கும் தண்டறனறய ‫ال هْح ِر یْ ِق‬
சுறவயுங்கள்’’ என்று கூறுகவாம்.

ْ ‫ِك ِب هما ق َههد هم‬


182. அதற்கு காரணம், “உங்கள் கரங்கள்
‫ت ا هیْ ِدیْك ُْم‬ ‫َٰذ ل ه‬
முற்படுத்தியதும், இன்னும், நிச்சயமாக
அல்லாஹ் அடியார்களுக்கு ‫اّلل لهی ْ هس ِب هظ َهلم‬
‫هوا َههن ََٰ ه‬
அநீதியிறழப்பவனாக இல்றல என்பதும்
ஆகும்.’’ ‫لَِل هْع ِب ْي ِد‬

‫ا هلَه ِذیْ هن قها ل ُْوا اِ َهن ََٰ ه‬


183. “சநருப்பு அறத சாப்பிடும்படியான
‫اّلل هع ِه هد‬
ஒரு (குர்பானி) பலிறய எங்களிடம்
தூதர் எவரும் சகாண்டுவருகின்ை வறர ‫اِلهیْ هنا ا َههَل ن ُ ْؤ ِم هن ل هِر ُس ْول هح ََٰت‬
நாங்கள் அவறர நம்பிக்றக
ْ ْ
சகாள்ளக்கூடாது என்று அல்லாஹ் ُ ‫یهاتِیه هنا ِبق ُْربهان هتاكُلُ ُه ال َهن‬
‫ار‬
‫ٓاء ُك ْم ُر ُسل َِم ْن‬
எங்களிடம் நிச்சயமாக உடன்படிக்றக
சசய்திருக்கிைான்’’ என்று அவர்கள் ‫ُق ْل ق ْهد هج ه‬
ْ ‫ت هو ِبا لَه ِذ‬
‫ی‬ ْ ِ ‫ق ْهب‬
ِ ‫ل ِبا ل هْب ِی َ َٰن‬
கூைினார்கள். (நபிகய!) கூறுவராக:

“எனக்கு முன்னர் உங்களிடம் பல
தூதர்கள் சதளிவான அத்தாட்சிகறளயும் ‫قُلْ ُت ْم فهلِ هم قه هتلْ ُت ُم ْو ُه ْم اِ ْن‬
நீங்கள் கூைியறதயும் திட்டமாக
சகாண்டு வந்தார்கள். ஆககவ, நீங்கள் ‫ُكنْ ُت ْم َٰص ِدق ْ ه‬
‫ِي‬
(உங்கள் கூற்ைில்) உண்றமயாளர்களாக
இருந்தால் அவர்கறள (ஏன்
நிராகரித்தீர்கள். இன்னும்,) ஏன் சகாறல
சசய்தீர்கள்?’’
ஸூரா ஆல இம் ரான் 160 ‫آل عمران‬

‫فها ِ ْن هك َهذبُ ْو هك فهق ْهد ُك َِذ هب‬


184. ஆக, (நபிகய!) அவர்கள் உம்றமப்
சபாய்ப்பித்தால், உமக்கு முன்னர்
சதளிவான அத்தாட்சிகறளயும் கவத ‫ٓاء ْو‬
ُ ‫ك هج‬ ‫ُر ُسل َِم ْن ق ْهبلِ ه‬
நூல்கறளயும் ஒளிவசுகிை ீ
கவதத்றதயும் சகாண்டு வந்த பல ِ ‫الزُبُ ِر هوالْ ِك َٰت‬
‫ب‬ َ ‫ت هو‬
ِ ‫ِبا ل هْب ِی َ َٰن‬
தூதர்களும் திட்டமாக
‫ْی‬
ِ ْ ‫ال ُْم ِن‬
சபாய்ப்பிக்கப்பட்டுள்ளார்கள்.

ِ ‫ل ن ه ْفس ذه‬
‫ٓاى هق ُة ال هْم ْو ِت‬ َُ ُ ‫ك‬
185. ஒவ்கவார் ஆன்மாவும் மரணத்றத
சுறவக்கக் கூடியகத. இன்னும், உங்கள்
கூலிகறள நீங்கள் முழுறமயாக ‫هواِ ن َه هما ُت هوفَه ْو هن ا ُُج ْو هر ُك ْم یه ْو هم‬
சகாடுக்கப்படுவசதல்லாம் மறுறம
நாளில்தான். ஆக, எவர் (நரக) ‫الْ ِق َٰي هم ِة ف ههم ْن ُز ْح ِز هح هع ِن‬
சநருப்பிலிருந்து தூரமாக்கப்பட்டு
‫ل ال هْج َهن هة فهق ْهد‬
‫ار هوا ُ ْدخِ ه‬
ِ ‫ال َهن‬
சசார்க்கத்தில் பிரகவசிக்க
அனுமதிக்கப்படுவாகரா, (அவர்) ‫الدن ْ هيا اِ َهَل‬
َُ ُ‫فها هز هو هما ال هْح َٰيوة‬
திட்டமாக சவற்ைி சபற்ைார். இவ்வுலக
வாழ்க்றக மயக்கக்கூடிய (அற்ப) ‫هم هتاعُ الْ ُغ ُر ْو ِر‬
இன்பத்றதத் தவிர (கவறு) இல்றல.

186. (நம்பிக்றகயாளர்ககள!) உங்கள்


‫له ُت ْبل ُهو َهن ِف ْ ا ْهم هوالِك ُْم‬
சசல்வங்களிலும், உங்கள்
ஆன்மாக்களிலும் நிச்சயம் நீங்கள் ‫هوا هنْف ُِسك ُْم هو له هت ْس هم ُع َهن ِم هن‬
கசாதிக்கப்படுவர்கள்.
ீ உங்களுக்கு
‫ب ِم ْن‬ ‫ه‬
முன்னர் கவதம் ‫الَ ِذیْ هن ا ُْو ُتوا الْ ِك َٰت ه‬
‫ق ْهبلِك ُْم هو ِم هن الَه ِذیْ هن‬
சகாடுக்கப்பட்டவர்களின் மூலமும்,
இறணறவத்து வணங்குபவர்களின்
‫ْیا هواِ ْن‬ ً ْ ‫ا ه ْش هر ُك ْوا اهذًی هك ِث‬
மூலமும் அதிகமான வறச சமாழிறய
(-உங்கறள சங்கடப்படுத்தும் கபச்சுகறள)
நிச்சயம் நீங்கள் சசவியுறுவர்கள்.
ீ ‫َب ْوا هو هت َهتق ُْوا فها ِ َهن َٰذ ل ه‬
‫ِك‬ ُ ِ ‫هت ْص‬
நீங்கள் சபாறுறமயாக இருந்தால்,
நீங்கள் அல்லாஹ்றவ அஞ்சி
‫ِم ْن هع ْز ِم ْاَل ُُم ْو ِر‬
(பாவங்கறள விட்டு விலகி) வாழ்ந்தால்
நிச்சயமாக அதுதான் உறுதிமிக்க
(வரமிகுந்த,
ீ சவற்ைிக்குரிய)
காரியங்களில் உள்ளதாகும்.
ஸூரா ஆல இம் ரான் 161 ‫آل عمران‬

‫اق الَه ِذیْ هن‬ ُ ََٰ ‫هواِذْ ا ه هخ هذ‬


187. அந்த சமயத்றத நிறனவு
‫اّلل مِیْثه ه‬
கூருங்கள்: “கவதம்
சகாடுக்கப்பட்டவர்களிடம் ‫ب له ُت هب ِ َينُ َهنه‬
‫ا ُْو ُتوا الْ ِك َٰت ه‬
உறுதிசமாழிறய அல்லாஹ்
வாங்கினான். அதாவது, அ(ந்த ‫اس هو هَل هت ْك ُت ُم ْون ه ؗه‬
ِ ‫لِل َهن‬
கவதத்)றத மக்களுக்கு நிச்சயம் நீங்கள்
சதளிவுபடுத்த கவண்டும்; இன்னும், ‫فهنه هبذ ُْو ُه هو هر ه‬
‫ٓاء ُظ ُه ْو ِر ِه ْم‬
அறத நீங்கள் மறைக்க மாட்டீர்கள்’’ ‫َت ْوا ِبه ث ههم ًنا قهلِ ْي ًل‬
‫هوا ْش ه ه‬
என்று. ஆனால், அவர்கள் அறதத்
தங்கள் முதுகுகளுக்குப் பின்னால் ُ ‫ف ِهب ْئ هس هما یه ْش ه‬
‫َت ْو هن‬
எைிந்தனர். இன்னும், அதற்குப் பகரமாகச்
சசாற்ப கிரயத்றத வாங்கினர். அவர்கள்
வாங்குவது மிக சகட்டதாகும்.
(பதவிக்காகவும் சசல்வத்திற்காகவும்
கவதத்தில் உள்ள சட்டத்றத மாற்ைவும்
மறைக்கவும் சசய்தனர்.)

‫ب الَه ِذیْ هن‬


188. (நபிகய! சசயல்களில்) எவர்கள்
‫هَل هت ْح هس ه َه‬
அவர்கள் சசய்த(தீய)தின் மூலம்
மகிழ்ச்சி அறடகிைார்ககளா; இன்னும், ‫یهف هْر ُح ْو هن ِب هما ا ه هت ْوا هو یُحِ َُب ْو هن‬
அவர்கள் சசய்யாத (நல்ல)வற்றைக்
சகாண்டு அவர்கள் புகழப்படுவறத ‫ا ْهن یَُ ْح هم ُد ْوا ِب هما ل ْهم یهف هْعل ُْوا‬

ْ ُ ‫ف ههل هت ْح هس هب َه‬
‫ٰن ِب همفها هزة َِم هن‬
விரும்புகிைார்ககளா அத்தறகயவர்கள்
தண்டறனயிலிருந்து பாதுகாப்பில்
இருப்பதாக நிச்சயம் நீர் எண்ணாதீர்! ‫هاب هو ل ُهه ْم عهذهاب‬
ِ ‫ال هْعذ‬
துன்புறுத்தும் தண்டறன (கண்டிப்பாக)
அவர்களுக்கு உண்டு. ‫ا هل ِْيم‬

189. வானங்கள் இன்னும் பூமியின்


‫الس َٰم َٰو ِت‬
‫ْك َه‬ ِ ََٰ ِ ‫هو‬
ُ ‫ّلل ُمل‬
ஆட்சி அல்லாஹ்விற்கக உரியது!
இன்னும், அல்லாஹ் ஒவ்சவாரு َ ِ ُ ‫اّلل ع َٰهل ك‬
‫ل‬ ُ ََٰ ‫هو ْاَل ْهر ِض هو‬
சபாருள் மீ தும் கபராற்ைலுறடயவன்
ஆவான். ‫َشء قه ِدیْرن‬
ْ ‫ه‬
ஸூரா ஆல இம் ரான் 162 ‫آل عمران‬

‫اِ َهن ِف ْ هخل ْ ِق َه‬


190. நிச்சயமாக, வானங்கறளயும்
‫الس َٰم َٰو ِت‬
பூமிறயயும் பறடத்திருப்பதிலும், இரவு,
பகல் மாைி மாைி வருவதிலும் ‫هو ْاَل ْهر ِض هوا ْخ ِت هل ِف الَه ْي ِل‬
நிறைவான அைிவுறடயவர்களுக்கு
திட்டமாக அத்தாட்சிகள் உள்ளன. ‫ُول‬
ِ ‫َل َٰیت َ َِل‬ ِ ‫هوال َهن هه‬
َٰ ‫ار ه‬
۬‫اب‬
ِ ‫ْاَلهل هْب‬

‫الَه ِذیْ هن یه ْذ ُك ُر ْو هن ََٰ ه‬


191. அவர்கள் நின்ைவர்களாகவும்,
‫اّلل ق َِٰي ًما‬
உட்கார்ந்தவர்களாகவும், தங்கள்
விலாக்கள் மீ து (படுத்தவர்களாகவு)ம் ‫َهوق ُُع ْو ًدا َهوع َٰهل ُج ُن ْو ِب ِه ْم‬
அல்லாஹ்றவ (துதித்துப் புகழ்ந்து
சதாழுது) நிறனவு கூர்வார்கள். ‫هو یه هت هف َهك ُر ْو هن ِف ْ هخل ْ ِق‬
இன்னும், வானங்கள், பூமி
‫الس َٰم َٰو ِت هو ْاَل ْهر ِض هربَه هنا هما‬
‫َه‬
பறடக்கப்பட்டிருப்பதில் அவர்கள்
சிந்திப்பார்கள். (இன்னும், அவர்கள் ‫ك‬
‫ْت َٰهذها بهاط ًِل ُس ْب َٰح هن ه‬ ‫هخلهق ه‬
பிரார்த்திப்பார்கள்:) “எங்கள் இறைவா! நீ
இறத வணாக ீ பறடக்கவில்றல. ِ ‫هاب ال َهن‬
‫ار‬ ‫فه ِق هنا عهذ ه‬
உன்றனத் தூய்றமப்படுத்துகிகைாம்.
ஆககவ, (நரக) சநருப்பின்
தண்டறனயிலிருந்து எங்கறளக்
காப்பாற்று!”

‫ك هم ْن ُت ْدخِ ِل ال َهن ه‬ ‫هربَه هنا ا ِن َه ه‬


192. “எங்கள் இறைவா! நிச்சயமாக நீ
‫ار‬
எவறர நரக சநருப்பில் நுறழக்கிைாகயா
அவறர திட்டமாக இழிவுபடுத்தி ‫ي‬ ََٰ ‫فهق ْهد ا ه ْخ هزیْ هته هو هما ل‬
‫ِلظلِ ِم ْ ه‬
விட்டாய். உதவியாளர்கள் யாரும்
அநியாயக்காரர்களுக்கு இல்றல.” ‫ِم ْن ا هن ْ هصار‬
ஸூரா ஆல இம் ரான் 163 ‫آل عمران‬

‫هربَه هنا ا ِن َه هنا هس ِم ْع هنا ُم هنا ِدیًا‬


193. “எங்கள் இறைவா! ஓர் அறழப்பாளர்,
உங்கள் இறைவறன நம்பிக்றக
சகாள்ளுங்கள் என்று நம்பிக்றகயின் ‫ان ا ْهن َٰا ِم ُن ْوا‬
ِ ‫ِلیْ هم‬
ِ ْ ‫یل‬
ْ ‫یَُ هنا ِد‬
பக்கம் (எங்கறள) அறழப்பறத
நிச்சயமாக நாங்கள் சசவிமடுத்கதாம். ‫ِب هر ِب َك ُْم فهاَٰ هم َهنا۬ هربَه هنا فها ْغف ِْر‬
‫له هنا ذُن ُ ْوبه هنا هو هك َف ِْر هع َهنا هس ِ َياَٰتِ هنا‬
ஆககவ, (உன்றனயும் அவறரயும்)
நம்பிக்றக சகாண்கடாம். எங்கள்
இறைவா! ஆககவ, எங்களுக்கு எங்கள்
ِ ‫هو هت هوفَه هنا هم هع ْاَل هبْ هر‬
‫ار‬
பாவங்கறள மன்னிப்பாயாக! இன்னும்,
எங்கள் குற்ைங்கறள எங்கறள விட்டு
அகற்ைிவிடுவாயாக! இன்னும், (நீ
எங்களுக்கு மரணத்றத
சகாடுக்கும்கபாது) அப்ரார்* என்ை
நல்கலாருடன் எங்களுக்கு மரணத்றதத்
தருவாயாக! (எங்கறளயும் அவர்களில்
கசர்த்து, அவர்களுடன் எங்கறள
எழுப்புவாயாக!)”I

‫هربَه هنا هو َٰا تِ هنا هما هوعه ْد َهت هنا ع َٰهل‬


194. “எங்கள் இறைவா! இன்னும், உன்
தூதர்கள் மூலம் எங்களுக்கு நீ
வாக்களித்தறத எங்களுக்குத் ‫ك هو هَل ُت ْخ ِزنها یه ْو هم‬
‫ُر ُسلِ ه‬
தருவாயாக! இன்னும், மறுறம நாளில்
எங்கறள இழிவுபடுத்தாகத! நிச்சயமாக ‫الْ ِق َٰي هم ِة اِ ن َه ه‬
‫ك هَل ُت ْخلِ ُف‬
நீ வாக்குறுதிறய மீ ை மாட்டாய்’’
‫الْ ِم ْي هعا هد‬
(என்றும் அவர்கள் பிரார்த்தித்தார்கள்.)

I*அப் ரார் - அல் லாஹ்விற் கு நன் னம சசய் தைர்கள் . அதாைது,


அல் லாஹ்விற் கு முற் றிலும் கீை் ப்படிந்து நடந்து, அைனுக்கு (-
அைனுனடய மார்க்கத்திற் கும் அைனுனடய அடியார்களுக்கும் )
பணிவினடகள் சசய் து, அல் லாஹ்னை திருப் திப்படுத்தி,
அல் லாஹ்வின் திருப் தினய சபற் ற நல் லடியார்கள் அப் ரார்
ஆைார்கள் .
ஸூரா ஆல இம் ரான் 164 ‫آل عمران‬

‫اب ل ُهه ْم هرب َ ُُه ْم ا ِ َهنْ هَل‬


195. ஆககவ, “உங்களில் ஆண் அல்லது
சபண்களில் (நற்)சசயல் சசய்பவரின் ‫هاس هت هج ه‬
ْ ‫ف‬
(நற்)சசயறல நிச்சயம் நான் வணாக்க
ீ ‫ل عها مِل َِم ْنك ُْم‬ ‫ا ُ ِض ْي ُع هع هم ه‬
மாட்கடன். உங்களில் சிலர், சிலறரச்
கசர்ந்தவர்கள்தான். ஹிஜ்ரத் ‫َِم ْن ذه هكر ا ْهو ا ُن ْ َٰثی به ْع ُضك ُْم‬

‫ن به ْعض فها لَه ِذیْ هن هه ه‬


ْ ٌۢ ‫َِم‬
சசன்ைவர்கள், தங்கள் ஊர்களிலிருந்து
‫اج ُر ْوا‬
சவளிகயற்ைப்பட்டவர்கள், என்
பாறதயில் துன்புறுத்தப்பட்டவர்கள், ‫ار ِه ْم‬ ِ ‫هوا ُ ْخ ِر ُج ْوا ِم ْن ِدیه‬
கபார் சசய்தவர்கள், (அதில்)
சகால்லப்பட்டவர்கள், அவர்களுறடய ْ ِ ‫هوا ُْو ُذ ْوا ِف ْ هس ِب ْي‬
‫ل هو َٰق هتل ُْوا‬
குற்ைங்கறள அவர்கறள விட்டும்
நிச்சயம் நான் அகற்ைி விடுகவன். ْ ُ ْ ‫هوقُ ِتل ُْوا هَل ُ هك َف هِر َهن هع‬
‫ٰن‬

ْ ُ ‫هس ِ َياَٰت ِِه ْم هو هَل ُ ْدخِ ل ه َه‬


‫ٰن هج َنَٰت‬
அவற்ைின் கீ ழ் நதிகள் ஓடும்
சசார்க்கங்களில் நிச்சயம் அவர்கறள
பிரகவசிக்கச் சசய்கவன்.’’ என்று ‫ی ِم ْن هت ْح ِت هها ْاَلهن ْ َٰه ُر‬ ْ ‫هت ْج ِر‬
அவர்களுறடய இறைவன் அவர்களுக்கு
பதிலளி(த்து அவர்களின்
‫اّلل‬
ُ ََٰ ‫اّلل هو‬ ِ ََٰ ‫ث ههوابًا َِم ْن ِع ْن ِد‬

ِ ‫ِع ْن هده ُح ْس ُن الثَه هو‬


‫اب‬
பிரார்த்தறனகறள அங்கீ கரி)த்தான்.
அல்லாஹ்விடமிருந்து நற்கூலியாக
(இறவ அவர்களுக்கு வழங்கப்படும்).
இன்னும் அல்லாஹ், அவனிடத்தில்தான்
அழகிய நற்கூலி உண்டு.

‫ب الَه ِذیْ هن‬ ُ ‫هَل یه ُغ هرن َه ه‬


ُ َ‫ك هت هقل‬
196. (நபிகய!) நிராகரிப்பவர்கள்
(ஆடம்பரமாக) நகரங்களில் َ
சுற்ைித்திரிவது உம்றம ஒருகபாதும் ‫هكف ُهر ْوا ِف ال ِْب هل ِد‬
மயக்கிவிட கவண்டாம்.

ُ ‫هم هتاع قهلِ ْيل ث َهُم هما ْ َٰو‬


197. (இது) ஓர் அற்ப இன்பமாகும். பிைகு,
‫ىه ْم‬
அவர்களுறடய தங்குமிடம் ஜஹன்னம்
(நரகம்)தான். அது மிக சகட்ட ‫هج هه َهن ُم هو ِب ْئ هس الْ ِم هها ُد‬
தங்குமிடமாகும்.
ஸூரா ஆல இம் ரான் 165 ‫آل عمران‬

‫ِن الَه ِذیْ هن ا تَهق ْهوا هرب َ ُهه ْم‬


ِ ‫لَٰك‬
198. எனினும், எவர்கள் தங்கள்
இறைவறன அஞ்சி (பாவங்கறள விட்டு
விலகி)யவர்கள், அவர்களுக்கு ‫ی ِم ْن‬ ْ ‫ل ُهه ْم هج َنَٰت هت ْج ِر‬
அல்லாஹ்விடமிருந்து
விருந்கதாம்பலாக அவற்ைின் கீ ழ் நதிகள் ‫هت ْح ِت هها ْاَلهن ْ َٰه ُر َٰخلِ ِدیْ هن فِ ْي هها‬
ِ ََٰ ‫ن ُ ُز ًَل َِم ْن ِع ْن ِد‬
ஓடும் சசார்க்கங்கள் உண்டு. அவற்ைில்
‫اّلل هو هما‬
(அவர்கள்) நிரந்தரமாக தங்கி
இருப்பார்கள். அல்லாஹ்விடம் உள்ள
ِ ‫اّلل هخ ْْی لَ ِْل هبْ هر‬
‫ار‬ ِ ََٰ ‫ِع ْن هد‬
(சவகுமதியான)து நல்லடியார்களுக்கு
மிகச் சிைந்ததாகும்.

‫ب ل ههم ْن‬
ِ ‫هواِ َهن ِم ْن ا ه ْه ِل الْ ِك َٰت‬
199. இன்னும், கவதக்காரர்களில்
அல்லாஹ்விற்கு பணிந்தவர்களாக
அல்லாஹ்றவயும் உங்களுக்கு ِ ََٰ ‫یَُ ْؤ ِم ُن ِب‬
‫اّلل هو هما ا ُن ْ ِز هل‬
இைக்கப்பட்டறதயும், அவர்களுக்கு
இைக்கப்பட்டறதயும் நம்பிக்றக ْ ِ ْ ‫اِل ْهيك ُْم هو هما ا ُن ْ ِز هل اِله‬
‫هْی‬
சகாள்பவர்கள் இருக்கிைார்கள். அவர்கள்,
‫َت ْو هن‬
ُ ‫ّلل هَل یه ْش ه‬ ِ ََٰ ِ ‫ِي‬‫َٰخ ِشع ْ ه‬
அல்லாஹ்வுறடய வசனங்களுக்குப்
பகரமாக சசாற்ப கிரயத்றத வாங்க ِ ََٰ ‫ت‬
‫اّلل ث ههم ًنا قهلِ ْي ًل‬ ِ َٰ‫ِباَٰی‬
மாட்டார்கள். (கவத வசனங்கறள மாற்ைி
காசுக்காக தவைான சட்டங்கறள கூை ‫ك ل ُهه ْم ا ْهج ُر ُه ْم ِع ْن هد‬
‫ا ُول َٰ ٓ ِى ه‬
மாட்டார்கள்.) அவர்கள், அவர்களுறடய
கூலி அவர்களுறடய இறைவனிடம்
‫اّلل هس ِر یْ ُع‬
‫هر ِب َ ِه ْم اِ َهن ََٰ ه‬
அவர்களுக்கு உண்டு. நிச்சயமாக ‫اب‬
ِ ‫الْحِ هس‬
அல்லாஹ் (அடியார்களின் சசயல்கறள)
கணக்சகடு(த்து தகுந்த கூலி
சகாடு)ப்பதில் மிக விறரவானவன்.

ْ ‫َٰیاهی َ هُها الَه ِذیْ هن َٰا هم ُنوا‬


200. நம்பிக்றகயாளர்ககள! நீங்கள்
‫َب ْوا‬
ُ ِ ‫اص‬
சவற்ைியறடவதற்காக சபாறுறமயாக
இருங்கள்; இன்னும், (உங்கள் ‫هو هص ِاب ُر ْوا هو هر ِاب ُط ْوا هوا تَهقُوا‬
எதிரிகளின் சபாறுறமறய விட) நீங்கள்
அதிகம் சபாறுறமயாக இருங்கள்; ‫اّلل ل ههعلَهك ُْم ُت ْفلِ ُح ْو هنن‬
‫ََٰ ه‬
இன்னும், (உங்களிடம் சண்றட சசய்கிை
எதிரிகளுடன்) கபாருக்குத்
தயாராகுங்கள்; இன்னும், (எல்லா
நிறலயிலும்) அல்லாஹ்றவ
அஞ்சுங்கள்!
ஸூரா தை் பா 166 ‫التوبة‬

ஸூரா நிஸாஃ ‫النساء‬

‫ٱلرِنَٰمۡح ه‬ ‫ه‬
‫ٱَّللِ ه‬
‫ٱلرحِي ِم‬ ‫ِمۡسِب‬

ُ ‫َٰیاهی َ هُها ال َهن‬


‫اس ا َهتق ُْوا هربَهك ُُم‬
1. மனிதர்ககள! உங்கள் இறைவறன
அஞ்சுங்கள். (அவன்) உங்கறள ஒகர ஓர்
ஆன்மாவிலிருந்து பறடத்தான். இன்னும், ‫ی هخله هقك ُْم َِم ْن ن َه ْفس‬ ْ ‫الَه ِذ‬
அதிலிருந்து அதனுறடய மறனவிறயப்
பறடத்தான். இன்னும், அவ்விருவரிலிருந்து ‫َهواحِ هدة َهو هخل ه هق ِم ْن هها هز ْو هج هها‬
அதிகமான ஆண்கறளயும் சபண்கறளயும்
ً ْ ‫اَل هك ِث‬
‫ْیا‬ ‫هوب ه َه‬
ً ‫ث ِم ْن ُه هما ِر هج‬
(இவ்வுலகத்தின் பல பாகங்களில்)

ْ ‫اّلل الَه ِذ‬


‫ی‬ ‫ٓاء هوا تَهقُوا ََٰ ه‬
ً ‫َهون هِس‬
பரப்பினான். அல்லாஹ்றவ அஞ்சுங்கள்.
அவன் மூலமாககவ உங்களுக்குள்
(கதறவகறள ஒருவர் மற்ைவரிடம்) ‫ام‬
‫ٓاءل ُْو هن ِبه هو ْاَل ْهر هح ه‬
‫هت هس ه‬
ககட்டுக் சகாள்கிைீர்கள். இன்னும், இரத்த
உைவுகறள முைிப்பறத பயந்து
‫هان عهل ْهيك ُْم هرقِیْ ًبا‬
‫اّلل ك ه‬
‫اِ َهن ََٰ ه‬
சகாள்ளுங்கள்! நிச்சயமாக அல்லாஹ்
உங்கள் மீ து கண்காணிப்பாளனாக
இருக்கிைான்.

‫هو َٰا ُتوا الْی ه َٰت َٰم ا ْهم هوال ُهه ْم هو هَل‬
2. இன்னும், அனாறதகளுக்கு
அவர்களுறடய சசல்வங்கறள
சகாடுத்துவிடுங்கள். இன்னும், (அதிலுள்ள) ‫ب‬
ِ ‫الط ِ َي‬ ‫هت هت هب َهدلُوا الْ هخ ِب ْي ه‬
‫ث ِب َه‬
உயர்ந்தறத (நீங்கள்) எடுத்துக் சகாண்டு
அதற்கு பதிலாக (உங்களிடமுள்ள) ‫هو هَل هتاْكُل ُْوا ا ْهم هوال ُهه ْم اِ َٰل‬

‫ا ْهم هوالِك ُْم اِ نَهه ك ه‬


மட்டமானறத (அவர்களுக்கு)
‫هان ُح ْوبًا‬
சகாடுக்காதீர்கள். இன்னும், அவர்களுறடய

ً ْ ‫هك ِب‬
‫ْیا‬
சசல்வங்கறள உங்கள் சசல்வங்களுடன்
(கசர்த்து) விழுங்காதீர்கள். நிச்சயமாக இது
சபரும் பாவமாக இருக்கிைது.

‫هواِ ْن خِ ْف ُت ْم ا َههَل ُتق ِْس ُط ْوا ِف‬


3. இன்னும், அனாறத(ப் சபண்கறள
திருமணம் சசய்து, அவர்)கள் விஷயத்தில்
நீதமாக நடக்க மாட்டீர்கள் என நீங்கள்
‫الْی ه َٰت َٰم فها ن ْ ِك ُح ْوا هما هط ه‬
‫اب‬
பயந்தால், (மற்ை) சபண்களில் உங்களுக்கு
விருப்பமானவர்கறள இரண்டிரண்டாக; ‫لهك ُْم َِم هن ال ِنَ هسٓا ِء همث َْٰن‬
‫ث هو ُر َٰب هع فها ِ ْن خِ ْف ُت ْم‬
அல்லது, மும்மூன்ைாக: அல்லது, நான்கு
நான்காக மணம் புரியுங்கள். (பல
‫هوث ُل َٰ ه‬
ஸூரா தை் பா 167 ‫التوبة‬

‫ا َههَل هت ْع ِدل ُْوا ف ههواحِ هدةً ا ْهو هما‬


மறனவிகளுக்கிறடயில்) நீதமாக
நடக்கமாட்டீர்கள் என பயந்தால்
ஒருத்திறய மட்டும் மணம் புரியுங்கள். ‫ِك‬
‫هت ا هیْ هما نُك ُْم َٰذ ل ه‬ ْ ‫هملهك‬
அல்லது, உங்கள் வலக்கரங்கள்
சசாந்தமாக்கியவர்கறளக் சகாண்டு ‫ا ه ْد َٰن ا َههَل هت ُع ْول ُْوا‬
கபாதுமாக்கிக் சகாள்ளுங்கள். நீங்கள்
அநீதியிறழக்காமல் இருப்பதற்கு இதுகவ
சுலபமா(ன வழியா)கும்.

‫ٓاء هص ُد َٰق ِت ِه َهن‬


4. இன்னும், சபண்களுக்கு அவர்களுறடய
மணக்சகாறடகறளக் கட்டாயக் கடறமயாக ‫هو َٰا ُتوا ال ِنَ هس ه‬
(மனமுவந்து மகிழ்வுடன்) சகாடுங்கள். ‫ِب لهك ُْم هع ْن‬
‫ن ِ ْحله ًة فها ِ ْن ط ْ ه‬
அதிலிருந்து ஒரு சிைிறத உங்களுக்கு
(விட்டுக் சகாடுக்க) அவர்கள் மனம் ُ‫َشء َِم ْن ُه نهف ًْسا فهكُل ُْوه‬
ْ ‫ه‬
விரும்பினால் மகிழ்ச்சியாக, இன்பமாக
‫هه ِن ْيٓـًا َهم ِر یْٓـًا‬
(அவர்கள் விட்டுக் சகாடுத்த) அறத
புசியுங்கள்.

5. இன்னும், (அனாறதகளின்
‫ٓاء‬
‫السف ههه ه‬
َُ ‫هو هَل ُت ْؤ ُتوا‬
சபாறுப்பாளர்ககள!) உங்களுக்கு
‫ه‬
வாழ்வாதாரமாக அல்லாஹ் ஆக்கிய ‫اّلل‬
ُ ََٰ ‫ل‬ ْ ِ َ‫ا ْهم هوالهك ُُم ال‬
‫ت هج هع ه‬
உங்கள் (அனாறதகளின்) சசல்வங்கறள
(அவர்களில் யார்) புத்தி ‫ار ُزق ُْو ُه ْم فِ ْي هها‬
ْ ‫لهك ُْم ق َِٰي ًما َهو‬
குறைவானவர்களாக இருக்கிைார்ககளா
‫هوا ْك ُس ْو ُه ْم هوق ُْول ُْوا ل ُهه ْم‬
அவர்களிடம் சகாடுக்காதீர்கள். இன்னும்,
அவற்ைில் அவர்களுக்கு நீங்ககள ‫ق ْهو ًَل َم ْهع ُر ْوفًا‬
உணவளியுங்கள். இன்னும், அவர்களுக்கு
ஆறட அணிவியுங்கள். இன்னும், (அவர்கள்
தங்கள் சசல்வத்றத ககட்டால் சசல்வத்றத
நிர்வகிக்கும் அைிவுத் திைறம உங்களுக்கு
வந்தவுடன் உங்கள் சசல்வத்றத
உங்களிடம் ஒப்பறடக்கிகைாம் என்று) நல்ல
சசால்றல அவர்களுக்குச் சசால்லுங்கள்!

‫هواب ْ هتلُوا الْی ه َٰت َٰم هح ََٰت اِذها‬


6. இன்னும், அனாறதக(ளிடம் அவர்களின்
சசல்வங்கறள சகாடுப்பதற்கு முன்னர்
அவர்க)றளச் கசாதியுங்கள், இறுதியாக, ‫بهله ُغوا ال َِنكه ه‬
‫اح فها ِ ْن‬
அவர்கள் திருமண (பருவ)த்றத
அறடந்தால் (சசல்வத்றத ْ ُ ْ ‫َٰا ن ه ْس ُت ْم َم‬
‫ِٰن ُر ْش ًدا‬
நிர்வகிக்கக்கூடிய) சதளிவான அைிவுத்
ஸூரா தை் பா 168 ‫التوبة‬

ْ ِ ْ ‫فها ْدف ُهع ْوا اِله‬


திைறமறயயும் அவர்களிடம் நீங்கள்
‫هْی ا ْهم هوال ُهه ْم‬
கண்டால், அவர்களுறடய சசல்வங்கறள
ْ
ً ‫هو هَل هتاكُل ُْو هها ا ِ ْس هرافًا َهو ِب هد‬
‫ارا‬
அவர்களிடம் ஒப்பறடயுங்கள். அவர்கள்
சபரியவர்களாகி(த் தங்கள் சசல்வங்கறள
திரும்பப் சபற்று) விடுவார்கள் என்பதற்காக, ‫َْب ْوا هو هم ْن ك ه‬
‫هان‬ ُ ‫ا ْهن یَهك ه‬
‫هغ ِن ًَيا فهلْی ه ْس هت ْع ِف ْف هو هم ْن‬
அளவு கடந்தும் அவசர அவசரமாகவும்
அவற்றை சாப்பிடாதீர்கள் (அனுபவித்து
அழித்துவிடாதீர்கள்). (அனாறதயின் ‫ْیا فهل هْياْك ُ ْل‬
ً ْ ‫هان فه ِق‬
‫ك ه‬
காப்பாளர்களில்) எவர் சசல்வந்தராக
இருக்கிைாகரா (அனாறதயின் ‫ِبا ل هْم ْع ُر ْو ِف فهاِ هذا هدف ْهع ُت ْم‬
சசல்வத்திலிருந்து தான் பயனறடவறத)
அவர் தவிர்க்கவும். எவர் ஏறழயாக
‫هْی ا ْهم هوال ُهه ْم فها ه ْش ِه ُد ْوا‬
ْ ِ ْ ‫اِله‬
இருக்கிைாகரா அவர் (நீதமாக) முறையுடன் ِ ََٰ ‫هْی هو هك َٰف ِب‬
‫اّلل‬ ْ ِ ْ ‫عهله‬
(அவசியத்திற்ககற்ப அதிலிருந்து) புசிக்கவும்.
ஆக, அவர்களுறடய சசல்வங்கறள நீங்கள் ‫هح ِسیْ ًبا‬
அவர்களிடம் ஒப்பறடத்தால் (அப்கபாது)
அவர்களுக்கு முன்னர் சாட்சிகறள
றவயுங்கள். சாட்சியால் அல்லாஹ்கவ
கபாதுமானவன்.

‫ال ن ه ِص ْيب َم َهِما هت هر هك‬ َِ ‫ل‬


7. சபற்கைாரும் சநருங்கிய உைவினர்களும்
ِ ‫ِلر هج‬
விட்டுச் சசன்ை(சசாத்)திலிருந்து
ஆண்களுக்கு பங்குண்டு. (அவ்வாகை) ‫ال هْوال َِٰد ِن هو ْاَلهق هْرب ُ ْو هن‬
சபற்கைாரும் சநருங்கிய உைவினர்களும்
விட்டுச்சசன்ை (சசாத்)திலிருந்து ‫هو لِل ِنَ هسٓا ِء ن ه ِص ْيب َم َهِما‬
சபண்களுக்கு பங்குண்டு. அ(வர்கள் விட்டுச்
‫هت هر هك ال هْوال َِٰد ِن هو ْاَلهق هْرب ُ ْو هن‬
சசன்ை)து, குறைவாக இருந்தாலும் சரி;
அல்லது, அதிகமாக இருந்தாலும் சரி. அந்த ‫ل ِم ْن ُه ا ْهو هكث هُر‬
‫م َهِما قه َه‬
பங்குகள் எல்லாம் அளவு நிர்ணயம்
சசய்யப்பட்டறவ ஆகும். ‫ن ه ِصیْ ًبا َهمف ُْر ْو ًضا‬

‫هواِ هذا هح هض هر الْ ِق ْس هم هة ا ُو لُوا‬


8. இன்னும், பங்கு றவக்கப்படும்கபாது
உைவினர்கள், அனாறதகள், ஏறழகள்
(அங்கு) வந்தால், அவர்களுக்கும் ‫الْق ُْر َٰب هوالْی ه َٰت َٰم‬
அதிலிருந்து (ஏதும் தானமாக) சகாடுங்கள்.
இன்னும், (சகாடுக்க முடியவில்றல ‫هار ُزق ُْو ُه ْم‬
ْ ‫يف‬ُ ْ ‫هوال هْم َٰس ِك‬
என்ைால்) அவர்களுக்கு (அன்பான) நல்ல
‫َِم ْن ُه هوق ُْول ُْوا ل ُهه ْم ق ْهو ًَل‬
சசால்றல சசால்லுங்கள்.
‫َم ْهع ُر ْوفًا‬
ஸூரா தை் பா 169 ‫التوبة‬

‫ْش الَه ِذیْ هن ل ْهو هت هر ُك ْوا‬


‫هو ل هْيخ ه‬
9. (மரண தருவாயில் மரண சாசனம்
கூறுபவரிடம் பிரசன்னமாகி இருப்பவர்கள்
அவர் தனது சந்ததிகள் அல்லாத மற்ை ‫ِم ْن هخل ْ ِف ِه ْم ذُ َِریَه ًة ِض َٰعفًا‬
உைவுகளுக்கும் பிை தர்மங்களுக்கும்
அவரது சசல்வத்றதக் சகாடுக்க தூண்டி, ‫هْی فهلْی ه َهتقُوا ََٰ ه‬
‫اّلل‬ ْ ِ ْ ‫هخا ف ُْوا عهله‬
அவரது சந்ததிகறள அவர் சசல்வமின்ைி
‫هو ل هْيق ُْول ُْوا ق ْهو ًَل هس ِدیْ ًدا‬
விட்டுச்சசல்ல நிர்ப்பந்திப்பவர்கள்) தங்கள்
மரணத்திற்குப் பின்னர் தாங்கள்
பலவனமான
ீ சந்ததிறய விட்டுச்சசன்ைால்
எப்படி அவர்கள் மீ து (அவர்களுக்கு
சசல்வங்கள் இல்லாமல் கபாய்விட்டால்
வாழ்க்றகயில் சிரமப்படுவார்ககள என்று)
பயப்படுவார்ககளா அப்படிகய (மரணத்
தருவாயில் உள்ள இவரின் சந்ததிகள்
விஷயத்திலும்) பயப்பட கவண்டும். ஆககவ
அல்லாஹ்றவ அஞ்சிக்சகாள்ளட்டும்.
இன்னும், கநர்றமயான சசால்றலச்
சசால்லட்டும். (இைப்பவர் தனது மூன்ைில்
ஒன்றை மட்டுகம வாரிசுகள் அல்லாத
உைவுகளுக்கு; இன்னும், நல்ல
காரியங்களுக்கு சகாடுக்கும்படியும்;
மீ தமுண்டான சசாத்துக்கறள சந்ததிகளுக்கு
பாதுகாத்து றவக்கும்படியும் மார்க்க
முறைப்படி வழிகாட்ட கவண்டும்!)

‫اِ َهن الَه ِذیْ هن یهاْكُل ُْو هن ا ْهم هوا هل‬


10. நிச்சயமாக, எவர்கள் அனாறதகளின்
சசல்வங்கறள அநியாயமாக
விழுங்குகிைார்ககளா அவர்கள் தங்கள்
ْ ‫الْی ه َٰت َٰم ُظل ًْما ا ِن َه هما یهاْكُل ُْو هن ِف‬
வயிறுகளில் விழுங்குவசதல்லாம்
சநருப்றபத்தான். இன்னும், விறரவில் ‫ارا هو هس هي ْصل ْهو هن‬
ً ‫بُ ُط ْون ِِه ْم ن ه‬
அவர்கள் நரக ஜுவாறலயில் எரிவார்கள்.
‫ِْیان‬
ً ْ ‫هسع‬

‫اّلل ِف ْ ا ْهو هَل ِد ُك ْم‬


11. உங்கள் பிள்றளகளில் (சசாத்து
பங்கிடுதல் குைித்து) அல்லாஹ் உங்களுக்கு
ُ ََٰ ‫یُ ْو ِص ْيك ُُم‬
உபகதசிக்கிைான். ஆணுக்கு, இரு ‫لِل هَذ هك ِر ِمث ُْل هح َ ِظ‬
சபண்களின் பங்கு கபான்று (பாகம்) உண்டு.
(ஆண் பிள்றளகள் இல்லாமல், இரண்டு ً ‫ي فها ِ ْن ُك َهن ن هِس‬
‫ٓاء‬ ِ ْ ‫ْاَلُنْث ههي‬
‫ي فهل ُهه َهن ثُلُثها هما‬
அல்லது) இரண்டிற்கும் கமலான சபண்
(பிள்றள)களாக இருந்தால் (தாய் தந்றத) ِ ْ ‫ف ْهو هق ا ثْنه هت‬
ஸூரா தை் பா 170 ‫التوبة‬

விட்டுச் சசன்ை(சசாத்)தில் மூன்ைில்


ً‫ت هواحِ هدة‬
ْ ‫هت هر هك هواِ ْن ك هان ه‬
இரண்டு (பங்குகள்) அவர்களுக்கு உண்டு.
(ஆண் பிள்றளகளும் இல்லாமல், சபண் ‫فهل ههها ال َِن ْص ُف هو َِل هبه هو یْ ِه‬
பிள்றள) ஒருத்தியாக மட்டும் இருந்தால்
அவளுக்கு (சசாத்தில்) பாதி (பங்கு) உண்டு. ‫الس ُد ُس‬َُ ‫ل هواحِ د َِم ْن ُه هما‬ َ ِ ُ ‫لِك‬
(இைந்த) அவருக்கு பிள்றள இருந்தால்
அவருறடய தாய், தந்றதக்கு (இைந்தவர்) ‫م َهِما هت هر هك اِ ْن ك ه‬
‫هان لهه هو لهد‬
விட்டுச் சசன்ை (சசாத்)தில் ஆைில் ஒன்று ‫فها ِ ْن لَه ْم یه ُك ْن لَهه هو لهد‬
உண்டு. (இைந்த) அவருக்கு பிள்றள
இல்லாமல் அவருக்கு அவருறடய தாய், ُ ‫هو هو ِرث هه ا هب ه َٰو ُه ف ِهل ُ َِم ِه الثَُل‬
‫ُث‬
தந்றத வாரிசுகளாக ஆகினால் அவருறடய
தாய்க்கு மூன்ைில் ஒன்று(ம் தந்றதக்கு
‫هان لهه اِ ْخ هوة ف ِهل ُ َِم ِه‬
‫فها ِ ْن ك ه‬
மீ தமுள்ள சசாத்து முழுவதும்) உண்டு. ْ ٌۢ ‫الس ُد ُس ِم‬
‫ن به ْع ِد هو ِص َيهة‬ َُ
(இைந்த) அவருக்கு சககாதரர்கள் இருந்தால்
அவருறடய தாய்க்கு ஆைில் ஒன்று உண்டு. ‫ص ِب هها ا ْهو هدیْن َٰا بهٓا ُؤ ُك ْم‬
ْ ِ ‫یَ ُْو‬
(ஒரு சககாதரன் அல்லது ஒரு சககாதரி
மட்டும் இருந்தால் தாய்க்கு மூன்ைில்
‫هوا هب ْ هنٓا ُؤ ُك ْم هَل هت ْد ُر ْو هن‬
ஒன்று உண்டு.) (இறவ அறனத்தும்
‫ا هی َ ُُه ْم اهق هْر ُب لهك ُْم نهف ًْعا‬
வஸிய்யத் எனும்) அவர் கூறும் மரண
சாசனம், அல்லது (அவருறடய) கடனுக்குப் ‫اّلل‬ ِ ََٰ ‫فه ِر یْ هض ًة َِم هن‬
‫اّلل اِ َهن ََٰ ه‬
பின்னர் (சகாடுக்கப்படும்). உங்கள்
தந்றதகள் இன்னும் உங்கள் ஆண் ‫هان عهلِ ْي ًما هح ِك ْي ًما‬
‫ك ه‬
பிள்றளகளில் யார் உங்களுக்குப்
பலனளிப்பதில் மிக சநருங்கியவர் என்பறத
அைியமாட்டீர்கள். (இறவ) அல்லாஹ்வின்
சட்டமாக(வும் நிர்ணயிக்கப்பட்ட
பங்காகவும்) இருக்கின்ைன. நிச்சயமாக
அல்லாஹ் நன்கைிந்தவனாக, மகா
ஞானவானாக இருக்கிைான்.

‫هو لهك ُْم ن ِْص ُف هما هت هر هك‬


12. இன்னும், உங்கள் மறனவிகள் விட்டுச்
சசன்ை (சசாத்)தில் - அவர்களுக்குப் பிள்றள
இல்றலசயன்ைால் - உங்களுக்குப் பாதி ‫اجك ُْم اِ ْن لَه ْم یه ُك ْن‬
ُ ‫ا ه ْز هو‬
உண்டு. ஆக, அவர்களுக்குப் பிள்றள
‫ه‬
இருந்தால் அவர்கள் விட்டுச் சசன்ைதில் ‫لَ ُه َهن هو لهد فها ِ ْن ك ه‬
‫هان ل ُهه َهن‬
‫الرب ُ ُع م َهِما‬
உங்களுக்குக் கால் (பாகம்) உண்டு,
அவர்கள் சசய்கின்ை மரண சாசனம், َُ ‫هو لهد فهلهك ُُم‬
அல்லது கடனுக்குப் பின்னர். இன்னும், ْ ٌۢ ‫هت هر ْك هن ِم‬
‫ن به ْع ِد هو ِص َيهة‬
உங்களுக்குப் பிள்றள இல்றலசயன்ைால்
ஸூரா தை் பா 171 ‫التوبة‬

‫ي ِب هها ا ْهو هدیْن هو ل ُهه َهن‬


நீங்கள் விட்டுச் சசன்ை (சசாத்)தில் கால்
பாகம் (உங்கள் மறனவிகளாகிய) ‫یَ ُْو ِص ْ ه‬
அவர்களுக்கு உண்டு. ஆக, உங்களுக்குப் ‫الرب ُ ُع م َهِما هت هر ْك ُت ْم اِ ْن لَه ْم‬
َُ
பிள்றள இருந்தால் நீங்கள் விட்டுச் சசன்ை
(சசாத்)தில் எட்டில் ஒன்று (உங்கள் ‫یه ُك ْن لَهك ُْم هو لهد فها ِ ْن ك ه‬
‫هان‬
‫لهك ُْم هو لهد فهل ُهه َهن الثَُ ُم ُن م َهِما‬
மறனவிகளாகிய) அவர்களுக்கு உண்டு,
நீங்கள் சசய்யும் மரண சாசனம், அல்லது
கடனுக்குப் பின்னர். இன்னும், (தந்றத, ْ ٌۢ ‫هت هر ْك ُت ْم َِم‬
‫ن به ْع ِد هو ِص َيهة‬
பாட்டன், பிள்றள, கபரன் ஆகிய) வாரிசுகள்
இல்லாத ஓர் ஆண் அல்லது ஒரு சபண் ‫ُت ْو ُص ْو هن ِب هها ا ْهو هدیْن هواِ ْن‬
(மரணித்து) இருந்தால் இன்னும் அவருக்கு
ஒரு சககாதரன் அல்லது ஒரு சககாதரி
‫هان هر ُجل یَ ُْو هر ُث ك هلَٰله ًة ا ه ِو‬
‫ك ه‬
இருந்தால், அவ்விருவரில் ‫ام هرا هة َهو لهه ا هخ ا ْهو ا ُ ْخت‬
ْ
ஒவ்சவாருவருக்கும் (இைந்தவருறடய
சசாத்தில்) ஆைில் ஒன்று உண்டு. َ ِ ُ ‫فهلِك‬
‫ل هواحِ د َِم ْن ُه هما‬
இறதவிட அதிகமாக அவர்கள் இருந்தால்
அவர்கள் மூன்ைில் ஒன்ைில் (சமமான)
‫الس ُد ُس فها ِ ْن ك هان ُ ْوا ا ه ْكث ههر‬َُ

ُ ‫ِك ف ُهه ْم ُش هرك ه‬


‫ٓاء ِف‬ ‫ِم ْن َٰذ ل ه‬
பங்குதாரர்கள் ஆவர், சசய்யப்படும் மரண
சாசனம், அல்லது கடனுக்குப் பின்னர்.
(இந்தக் கடன், மற்றும் மரண சாசனத்தால் ْ ٌۢ ‫الثَُلُثِ ِم‬
‫ن به ْع ِد هو ِص َيهة‬
வாரிசுகளில் எவருக்கும் இைந்தவர்) நஷ்டம்
ஏற்படுத்தாதவராக இருக்க கவண்டும். (இந்த ‫یَ ُْو َٰص ِب هها ا ْهو هدیْن غ ْ ه‬
‫هْی‬
சட்டங்கள்) அல்லாஹ்விடமிருந்து
ِ ََٰ ‫ٓار هو ِص َهي ًة َِم هن‬
‫اّلل‬ َ ‫ُم هض‬
நல்லுபகதசமாக (உங்களுக்கு
கூைப்படுகின்ைன). இன்னும், அல்லாஹ் ‫اّلل عهلِ ْيم هحلِ ْيم‬
ُ ََٰ ‫هو‬
நன்கைிந்தவன், மகா சகிப்பாளன் ஆவான்.

‫اّلل هو هم ْن‬
13. இறவ, அல்லாஹ்வின் சட்டங்களாகும்.
ِ ََٰ ‫ْك ُح ُد ْو ُد‬
‫ِتل ه‬
எவர்கள் அல்லாஹ்விற்கும், அவனுறடய
தூதருக்கும் கீ ழ்ப்படிகிைார்ககளா அவர்கறள ‫یَ ُِط ِع ََٰ ه‬
‫اّلل هو هر ُس ْولهه یُ ْدخِ ل ْ ُه‬
அவன் சசார்க்கங்களில் பிரகவசிக்கச்
சசய்வான். அவற்ைின் கீ ழ் ஆறுகள் ஓடும். ‫ی ِم ْن هت ْح ِت هها‬
ْ ‫هج َنَٰت هت ْج ِر‬
‫ْاَلهن ْ َٰه ُر َٰخلِ ِدیْ هن فِ ْي هها‬
அதில் (அவர்கள்) நிரந்தரமாக தங்கி
இருப்பார்கள். இதுதான் மகத்தான
சவற்ைியாகும். ‫ِك الْف ْهو ُز ال هْع ِظ ْي ُم‬
‫هو َٰذ ل ه‬

‫هو هم ْن یَه ْع ِص ََٰ ه‬


14. இன்னும், எவர் அல்லாஹ்விற்கும்
‫اّلل هو هر ُس ْولهه‬
அவனுறடய தூதருக்கும் மாறு
சசய்வாகரா, அவனுறடய சட்டங்கறள ‫هو یه هت هع َهد ُح ُد ْو هده یُ ْدخِ ل ْ ُه‬
ஸூரா தை் பா 172 ‫التوبة‬

மீ றுவாகரா அவறர (அல்லாஹ்) நரகத்தில்


‫ارا هخا ل ًِدا فِ ْي هها هو لهه‬
ً ‫نه‬
பிரகவசிக்கச் சசய்வான். அதில் (அவர்)
நிரந்தரமாக தங்கி இருப்பார். இன்னும், ‫عهذهاب َم ُِه ْين‬
இழிவுபடுத்தும் தண்டறனயும் அவருக்கு
உண்டு.

َٰ
‫ت یهاْت ْ ه‬
‫ِي الْفهاحِ هش هة ِم ْن‬ ْ ِ َ‫هوال‬
15. இன்னும், உங்கள் சபண்களில்
மானக்ககடானறத சசய்பவர்கள் மீ து
உங்களிலிருந்து நான்கு நபர்கறள ‫هاس هت ْش ِه ُد ْوا‬
ْ ‫ٓاىك ُْم ف‬
ِ ‫ن َ هِس‬
சாட்சியாகக் சகாண்டு வாருங்கள். அவர்கள்
(அறத உண்றமப்படுத்தி) சாட்சியளித்தால் ‫عهل ْهي ِه َهن ا ْهربه هع ًة َِم ْنك ُْم فها ِ ْن‬
‫هش ِه ُد ْوا فها ه ْم ِسك ُْو ُه َهن ِف‬
அவர்களுக்கு மரணம் வரும் வறர அல்லது
அல்லாஹ் அவர்களுக்கு (கவறு) ஒரு
சட்டத்றத ஏற்படுத்தும் வறர அவர்கறள ‫ال ُْب ُي ْو ِت هح ََٰت یه هت هوفََٰ ُه َهن‬
வடுகளில்
ீ தடுத்து றவயுங்கள்.
‫اّلل ل ُهه َهن‬ ‫ال هْم ْو ُت ا ْهو یه ْج هع ه‬
ُ ََٰ ‫ل‬
‫هس ِب ْي ًل‬

‫هوالَهذَٰ ِن یهاْتِیَٰ ِن هها ِم ْنك ُْم‬


16. இன்னும், உங்களிலிருந்து இரு ஆண்கள்
அ(ந்த மானக்ககடான குற்ைத்)றதச்
சசய்தால் அவ்விருவறரயும் ‫فهاَٰذُ ْو ُه هما فها ِ ْن هتابها هوا ه ْصل ههحا‬
துன்புறுத்துங்கள். ஆக, அவ்விருவரும்
திருந்தி, அல்லாஹ்விடம் மன்னிப்புக் ககாரி ‫فها ه ْع ِر ُض ْوا هع ْن ُه هما اِ َهن ََٰ ه‬
‫اّلل‬
(தங்கறள) சீர்திருத்திக்சகாண்டால்
‫هان هت َهوابًا َهرحِ ْي ًما‬
‫ك ه‬
அவர்கறளப் புைக்கணித்து
(விட்டு)விடுங்கள். நிச்சயமாக அல்லாஹ்
தவ்பாறவ அங்கீ கரிப்பவனாக, சபரும்
கருறணயாளனாக இருக்கிைான்.

‫اّلل لِل َه ِذیْ هن‬


ِ ََٰ ‫اِ ن َه هما ال َهت ْوب ه ُة ع ههل‬
17. அல்லாஹ்விடம் தவ்பா
அங்கீ கரிக்கப்படுவசதல்லாம்
அைியாறமயினால் பாவத்றதச் சசய்து ‫الس ْٓو هء ِب هج هها لهة‬
َُ ‫یه ْع همل ُْو هن‬
பிைகு அதிசீக்கிரத்தில் (அதிலிருந்து) திருந்தி
(அல்லாஹ்வின் பக்கம்) ‫ث َهُم یه ُت ْوب ُ ْو هن ِم ْن ق ِهر یْب‬

‫فهاُول َٰ ِٓى ه‬
திரும்புகிைவர்களுக்குத்தான். ஆக,
அல்லாஹ் அவர்களது தவ்பாறவ ْ ِ ْ ‫اّلل عهله‬
‫هْی‬ ُ ََٰ ‫ك یه ُت ْو ُب‬
அங்கீ கரி(த்து அவர்கறள மன்னி)ப்பான். ‫اّلل عهلِ ْي ًما هح ِك ْي ًما‬
ُ ََٰ ‫هان‬
‫هوك ه‬
இன்னும், அல்லாஹ் நன்கைிந்தவனாக,
மகா ஞானவானாக இருக்கிைான்.
ஸூரா தை் பா 173 ‫التوبة‬

‫ت ال َهت ْوب ه ُة لِل َه ِذیْ هن‬


18. பாவங்கறளச் சசய்பவர்கள், அவர்களில்
ِ ‫هو لهی ْ هس‬
ஒருவருக்கு மரணம் வந்தால், “இப்கபாது
நிச்சயமாக நான் (அவற்றை விட்டு) திருந்தி ‫الس ِ َياَٰ ِت هح ََٰت اِذها‬
‫یه ْع همل ُْو هن َه‬
(மன்னிப்புக் ககட்டு அல்லாஹ்வின் பக்கம்
திரும்பி) விடுகிகைன்’’ என்று ‫هح هض هر ا ههح هد ُه ُم ال هْم ْو ُت قها هل‬
‫ت الْـ َٰ هن هو هَل الَه ِذیْ هن‬
ُ ‫اِ ِ َنْ ُت ْب‬
கூறுபவர்களுக்கும், நிராகரிப்பாளர்களாக
இைந்து விடுபவர்களுக்கும் தவ்பா -
பிறழசபாறுப்பு கிறடக்காது. துன்புறுத்தும் ‫یه ُم ْو ُت ْو هن هو ُه ْم ُك َهفار‬
தண்டறனறய இவர்களுக்காக நாம்
ஏற்படுத்தி இருக்கிகைாம். ‫ك ا ه ْع هت ْدنها ل ُهه ْم عهذهابًا‬
‫ا ُول َٰ ِٓى ه‬
‫ا هل ِْي ًما‬

19. நம்பிக்றகயாளர்ககள! (இைந்தவரின்


َُ ِ‫َٰیاهی َ هُها الَه ِذیْ هن َٰا هم ُن ْوا هَل یهح‬
‫ل‬
சசாத்துடன் அவரின்) சபண்கறள(யும்)
பலவந்தமாக நீங்கள் சசாந்தம் சகாள்வது
‫لهك ُْم ا ْهن هت ِرث ُوا ال ِنَ هس ه‬
‫ٓاء‬
உங்களுக்கு ஆகுமாகாது. இன்னும்,
அவர்களுக்கு நீங்கள் சகாடுத்ததில் ‫هك ْر ًها هو هَل هت ْع ُضل ُْو ُه َهن‬
‫لِ هت ْذ هه ُب ْوا ِب هب ْع ِض هما‬
சிலவற்றை நீங்கள் எடுத்துக்
சகாள்வதற்காக அவர்க(ளுடன் வாழ
விருப்பமில்லாமல் அவர்க)றள தடுத்து
‫َٰا هتیْ ُت ُم ْو ُه َهن اِ َهَل ا ْهن یَهاْت ْ ه‬
‫ِي‬
றவ(த்துசகாண்டு அவர்களாக
உங்களிடமிருந்து விடுதறலறய கவண்டி, ‫ِبفهاحِ هشة َم هُب ِی َ هنة‬
நீங்கள் சகாடுத்த மஹ்றர திரும்ப
சகாடுக்கும்படி சசய்வதற்கு அவர்கறள
‫هوعهاشِ ُر ْو ُه َهن ِبا ل هْم ْع ُر ْو ِف‬
நிர்ப்பந்தி)க்காதீர்கள். எனினும், ‫فها ِ ْن هك ِر ْه ُت ُم ْو ُه َهن ف ههع َٰس ا ْهن‬
சவளிப்பறடயான ஒரு மானக்ககடானறத
அவர்கள் சசய்தால் தவிர. (அப்கபாது, ‫اّلل‬ ‫هتك هْر ُه ْوا هش ْيـًا َهو یه ْج هع ه‬
ُ ََٰ ‫ل‬
நீங்கள் சகாடுத்த மஹ்ரில் சிலவற்றை
நீங்கள் திரும்ப சபற்று அவர்கறள ً ْ ‫ْیا هك ِث‬
‫ْیا‬ ً ْ ‫فِ ْي ِه هخ‬
விடுவிப்பதற்காக நீங்கள் அவர்கறள
தடுத்து றவப்பதும் அவர்களுக்கு சநருக்கடி
சகாடுப்பதும் கூடும்). இன்னும், (உங்கள்
மறனவிகள் ஒழுக்கமானவர்களாக
இருந்தால்) அவர்களுடன் நல்ல முறையில்
(கண்ணியமாக பரஸ்பர அன்புடன்
உரிறமகறளயும் கடறமகறளயும் கபணி)
வாழுங்கள். ஆக, நீங்கள் அவர்கறள
சவறுத்தால், நீங்கள் ஒன்றை சவறுக்க,
ஸூரா தை் பா 174 ‫التوبة‬

அல்லாஹ் அதில் அதிகமான நன்றமறய


ஆக்கலாம்.

ْ ‫هواِ ْن ا ههر ْد َُت ُم‬


20. நீங்கள் ஒரு மறனவியின் இடத்தில்
‫اس ِت ْب هدا هل هز ْوج‬
(அவறள விவாகரத்து சசய்துவிட்டு கவறு)
ஒரு மறனவிறய மாற்ை நாடினால் (-கவறு ‫ان هز ْوج هو َٰا هتیْ ُت ْم‬‫َهمكه ه‬
ஒரு சபண்றண மணம் முடிக்க நாடினால்),
அவர்களில் (விவாகரத்து சசய்யப்படும்) ً ‫ىه َهن قِ ْن هط‬
‫ارا ف ههل‬ ُ ‫اِ ْح َٰد‬
‫هتا ْ ُخذ ُْوا ِم ْن ُه هش ْيـًا‬
ஒருத்திக்கு (தங்கக்) குவியறலக்
சகாடுத்திருந்தாலும் அதிலிருந்து எறதயும்
(திரும்ப) றகப்பற்ைாதீர்கள். அதுகவா ‫ا ه هتا ْ ُخذ ُْونهه بُ ْه هتا نًا َهواِ ث ًْما‬
அபாண்டமாகவும் சவளிப்பறடயான
பாவமாகவும் இருக்கும் நிறலயில் அறத ‫َم ُِبیْ ًنا‬
நீங்கள் றகப்பற்றுகிைீர்களா?

‫هو هك ْي هف هتا ْ ُخذ ُْونهه هوق ْهد‬


21. உங்களில் சிலர் சிலருடன் (அன்கபாடும்
அந்தரங்க வாழ்க்றகயில்
அன்னிகயானியமாகவும் வாழ்ந்து ஒருவர் ‫اهفْ َٰض به ْع ُضك ُْم اِ َٰل به ْعض‬
மற்ைவருடன்) கலந்து விட்டிருக்கும்
நிறலயில்; இன்னும், அப்சபண்கள் ‫هوا ه هخذ ه‬
‫ْن ِم ْنك ُْم َمِیْثهاقًا‬
உங்களிடம் உறுதியான வாக்குறுதிறயயும்
‫غهلِ ْي ًظا‬
வாங்கி இருக்கும் நிறலயில் அறத
எவ்வாறு நீங்கள் (திரும்ப)
றகப்பற்றுவர்கள்?

‫هو هَل هت ْن ِك ُح ْوا هما ن ه هكحه‬


22. முன்னர் நடந்த (திருமணத்)றதத் தவிர,
(இஸ்லாம் வந்த பின்னர்) உங்கள்
தந்றதகள் மணமுடித்தவர்கறள நீங்கள் ‫َٰا بهٓا ُؤ ُك ْم َِم هن ال ِنَ هسٓا ِء اِ َهَل هما‬
மணமுடிக்காதீர்கள். நிச்சயமாக இது
மானக்ககடானதாகவும், ‫ق ْهد هسل ههف اِ نَهه ك ه‬
‫هان فهاحِ هش ًة‬
சவறுக்கப்பட்டதாகவும் இருக்கிைது,
‫ٓاء هس ِب ْي ً ن‬
‫ل‬ ‫َهو هم ْق ًتا هو هس ه‬
இன்னும் இது சகட்ட பழக்கமாகும்.

ْ ‫ُح َِر هم‬


‫ت عهل ْهيك ُْم ا ُ َم َٰهه ُتك ُْم‬
23. உங்கள் தாய்மார்களும், உங்கள்
மகள்களும், உங்கள் சககாதரிகளும், உங்கள்
மாமிகளும், உங்கள் தாயின் சககாதரிகளும், ‫هوب ه َٰن ُتك ُْم هوا ه هخ َٰو ُتك ُْم‬
(உங்கள்) சககாதரனின் மகள்களும்,
(உங்கள்) சககாதரியின் மகள்களும், ‫ت‬
ُ ‫هو هع ََٰم ُتك ُْم هو َٰخل َٰ ُتك ُْم هوب ه َٰن‬
உங்களுக்குப் பாலூட்டிய (சசவிலித்)
‫ت‬
ِ ‫ت ْاَل ُ ْخ‬
ُ ‫ْاَل ِهخ هوب ه َٰن‬
தாய்மார்களும், பால் குடி சககாதரிகளும்,
ஸூரா தை் பா 175 ‫التوبة‬

َٰ
ْ ِ َ‫هوا ُ َم َٰهه ُتك ُُم ال‬
உங்கள் மறனவிகளின் தாய்மார்களும்
‫ت ا ْهر هض ْع هنك ُْم‬
நீங்கள் உைவு சகாண்டுவிட்ட உங்கள்
மறனவிகளிலிருந்து உங்கள் மடிகளில் ‫هوا ه هخ َٰو ُتك ُْم َِم هن َه‬
‫الر هضا هع ِة‬
வளர்க்கப்படுகின்ை (அவர்களின்) சபண்
பிள்றளகளும் உங்களுக்கு (நீங்கள் மணம் ‫ٓاىك ُْم‬
ِ ‫ت ن هِس‬ ُ ‫هوا ُ َم َٰهه‬
َٰ
ْ ِ َ‫ٓاى ُبك ُُم ال‬
முடிக்க) தடுக்கப்பட்டுள்ளனர். நீங்கள்
அவர்களுடன் உைவு ْ ‫ت ِف‬ ِ ‫هو هربه‬
சகாண்டிருக்கவில்றலசயன்ைால் ‫ٓاىك ُُم‬ِ ‫ُح ُج ْو ِر ُك ْم َِم ْن ن َ هِس‬
(அவர்கறள விவாகரத்து சசய்தபின்
‫ت هد هخلْ ُت ْم ِب ِه ؗ َهن فها ِ ْن لَه ْم‬ َٰ
அவர்களின் மகள்கறள மணப்பது) உங்கள் ْ ِ َ‫ال‬
மீ து குற்ைமில்றல. இன்னும், உங்கள்
முதுகந்தண்டிலிருந்து (பிைந்த) உங்கள்
‫هتك ُْون ُ ْوا هد هخلْ ُت ْم ِب ِه َهن ف ههل‬
சசாந்த மகன்களின் மறனவிகளும் உங்கள் ‫اح عهل ْهيك ُْؗم هو هح هاَل ِى ُل‬
‫ُج هن ه‬
மீ து (நீங்கள் மணம் முடிக்க)
தடுக்கப்பட்டுள்ளனர். இன்னும், இரு ‫ٓاىك ُُم الَه ِذیْ هن ِم ْن‬
ِ ‫ا هب ْ هن‬
சககாதரிகறள (ஒகர காலத்தில்
மறனவிகளாக) ஒன்று கசர்ப்பதும் உங்கள்
‫ا ْهص هل ِبك ُْم هوا ْهن هت ْج هم ُع ْوا‬
மீ து தடுக்கப்பட்டுள்ளது. ஆனால், இதற்கு
‫ي اِ َهَل هما ق ْهد‬ ِ ْ ‫ي ْاَل ُ ْخ هت‬
‫به ْ ه‬
முன்னர் நடந்தறதத் தவிர (அறத
அல்லாஹ் மன்னிப்பான்). நிச்சயமாக ‫هان هغف ُْو ًرا‬
‫اّلل ك ه‬
‫هسل ههف اِ َهن ََٰ ه‬
அல்லாஹ் மகா மன்னிப்பாளனாக, சபரும்
கருறணயாளனாக இருக்கிைான். ‫َهرحِ ْي ًما‬

‫ت ِم هن ال ِنَ هسٓا ِء‬


24. சபண்களில் மணமானவர்களும் (உங்கள்
மீ து தடுக்கப்பட்டுள்ளனர்). (கபாரில்) உங்கள்
ُ ‫هوال ُْم ْح هص َٰن‬
வலக்கரங்கள் சசாந்தமாக்கிக் சகாண்ட ْ ‫اِ َهَل هما هملهك‬
‫هت ا هیْ هما نُك ُْم‬
சபண்கறளத் தவிர. (அந்த அடிறமகறள
நீங்கள் திருமணம் சசய்யலாம்.) (இறவ) ‫اّلل عهل ْهيك ُْم هوا ُحِ َه‬
‫ل‬ ِ ََٰ ‫ب‬
‫ِك َٰت ه‬
உங்கள் மீ து (விதிக்கப்பட்ட) அல்லாஹ்வின்
‫ٓاء َٰذ لِك ُْم ا ْهن‬
‫لهك ُْم َمها هو هر ه‬
சட்டமாகும். (கமல் விவரிக்கப்பட்ட)
இவர்கறளத் தவிர உள்ளவர்கறள உங்கள் ‫هت ْب هت ُغ ْوا ِبا ه ْم هوالِك ُْم‬
சசல்வங்கள் மூலம் (‘மஹ்ர்’ சகாடுத்து
மணம்புரியத்) கதடுவது உங்களுக்கு ‫ي‬
‫هْی ُم َٰس ِفحِ ْ ه‬
‫يغ ْ ه‬
‫َم ُْح ِص ِن ْ ه‬
அனுமதிக்கப்பட்டுள்ளது. நீங்ககளா
ஒழுக்கமுள்ளவர்களாக, சட்டவிகராத
‫اس هت ْم هت ْع ُت ْم ِبه ِم ْن ُه َهن‬
ْ ‫ف ههما‬
உடலுைவில் ஈடுபடாதவர்களாக ‫فهاَٰ ُت ْو ُه َهن ا ُُج ْو هر ُه َهن ف ِهر یْ هض ًة‬
இருக்ககவண்டும். அவர்களில் எவரிடம்
நீங்கள் (மணமுடித்து) சுகம் ‫اح عهل ْهيك ُْم فِ ْي هما‬
‫هو هَل ُج هن ه‬
அனுபவித்தீர்ககளா அவர்களுக்கு
ஸூரா தை் பா 176 ‫التوبة‬

ْ ٌۢ ‫هت َٰر هضیْ ُت ْم ِبه ِم‬


அவர்களுறடய மஹ்ர்கறள கடறமயாக
‫ن به ْع ِد‬
சகாடுத்து விடுங்கள். கடறமயான
மஹ்ருக்குப் பின்னர் நீங்கள் உங்களுக்குள் ‫هان‬ ‫الْ هف ِر یْ هض ِة اِ َهن ََٰ ه‬
‫اّلل ك ه‬
விரும்பி (குறைத்து)க் சகாள்வதில் உங்கள்
மீ து அைகவ குற்ைமில்றல. நிச்சயமாக ‫عهلِ ْي ًما هح ِك ْي ًما‬
அல்லாஹ், நன்கைிந்தவனாக, மகா
ஞானவானாக இருக்கிைான்.

‫هو هم ْن لَه ْم یه ْس هت ِط ْع ِم ْنك ُْم‬


25. இன்னும், உங்களில் எவர்
நம்பிக்றகயாளரான, சுதந்திரமான
சபண்கறள மணம் முடிக்க சபாருளாதார ِ ‫هط ْو ًَل ا ْهن یَه ْن ِكحه ال ُْم ْح هص َٰن‬
‫ت‬
சக்தி சபைவில்றலகயா, அவர் உங்கள்
வலக்கரங்கள் சசாந்தமாக்கிய ْ ‫ت فهم ِْن َمها هملهك‬
‫هت‬ ِ ‫ال ُْم ْؤ ِم َٰن‬
‫ا هیْ هما نُك ُْم َِم ْن فه هتیَٰ ِتك ُُم‬
நம்பிக்றகயாளரான உங்கள் அடிறமப்
சபண்களிலிருந்து அவர் மணம் புரியலாம்.
அல்லாஹ் உங்கள் நம்பிக்றகறய மிக ‫اّلل اهعْل ُهم‬
ُ ََٰ ‫ت هو‬
ِ ‫ال ُْم ْؤ ِم َٰن‬
அைிந்தவன். உங்களில் சிலர் சிலறரச்
கசர்ந்தவகர. (அடிறமகளும் சுதந்திரமான ْ ٌۢ ‫ِباِیْ هما نِك ُْم به ْع ُضك ُْم َِم‬
‫ن‬
நீங்களும் மார்க்கம் இன்னும் மனிதத்தில்
சமமானவர்ககள. அடிறமப் சபண்கறள
‫به ْعض فها ن ْ ِك ُح ْو ُه َهن ِباِذْ ِن‬
மணம் முடிப்பதில் எந்த தகுதி குறைவும் ‫ا ه ْهلِ ِه َهن هو َٰا ُت ْو ُه َهن ا ُُج ْو هر ُه َهن‬
இல்றல.) ஆககவ, (அடிறமப் சபண்கறள)
அவர்களுறடய உரிறமயாளரின் ‫ِبا ل هْم ْع ُر ْو ِف ُم ْح هص َٰنت غ ْ ه‬
‫هْی‬
அனுமதியுடன் மணமுடியுங்கள்; இன்னும்,
நல்ல முறையில் அவர்களுறடய
‫ُم َٰس ِف َٰحت َهو هَل ُم َهتخِذَٰ ِت‬
மஹ்ர்கறளக் சகாடுங்கள், (அப்சபண்கள்)
‫ا ه ْخ هدان فهاِ هذا ا ُ ْح ِص َهن فها ِ ْن‬
பத்தினிகளாக இருக்க கவண்டும்;
விபச்சாரிகளாக இல்லாமலும் ரகசிய ‫ي ِبفهاحِ هشة ف ههعل ْهي ِه َهن‬
‫ا ه هت ْ ه‬
நண்பர்கறள எடுத்துக்
சகாள்ளாதவர்களாகவும் இருக்ககவண்டும். ِ ‫ن ِْص ُف هما ع ههل ال ُْم ْح هص َٰن‬
‫ت‬
அவர்கள் (-அடிறமப் சபண்கள்) மணம்
‫ِك ل هِم ْن‬ ِ ‫ِم هن ال هْعذ‬
‫هاب َٰذ ل ه‬
முடிக்கப்பட்டு, பின்னர் அவர்கள்
மானக்ககடான சசயறல சசய்தால் (குற்ைம் ‫ت ِم ْنك ُْم هوا ْهن‬ ‫خ ِ ه‬
‫هَش ال هْع هن ه‬
சசய்த) சுதந்திரமான சபண்கள் மீ து
விதிக்கப்படுகின்ை தண்டறனயில் பாதி ُ ََٰ ‫َب ْوا هخ ْْی لَهك ُْم هو‬
‫اّلل‬ ُ ِ ‫هت ْص‬
அவர்கள் மீ து நிறைகவற்ைப்படும். இது, (-
‫هغف ُْور َهرحِ ْيمن‬
அடிறமகறள மணமுடிப்பது) உங்களில்
பாவத்றத பயந்தவருக்கு சகாடுக்கப்பட்ட
சலுறகயாகும். நீங்கள் (சுதந்திரமான
ஸூரா தை் பா 177 ‫التوبة‬

சபண்கறள மணமுடிக்கும் வறர)


சபாறுறமயாக இருப்பது உங்களுக்கு
நல்லதாகும். அல்லாஹ் மகா
மன்னிப்பாளன், சபரும் கருறணயாளன்
ஆவான்.

ُ ََٰ ‫یُ ِر یْ ُد‬


26. அல்லாஹ் (தன் சட்டங்கறள)
‫ي لهك ُْم‬ ‫اّلل لِی ُ هب َِ ه‬
உங்களுக்குத் சதளிவுபடுத்துவதற்கும்,
உங்களுக்கு முன்னிருந்த ‫هو یه ْه ِدیهك ُْم ُس هن هن الَه ِذیْ هن‬
(நல்ல)வர்களுறடய (நல்ல) வழிகளில்
உங்கறள கநர்வழி நடத்துவதற்கும், உங்கள் ‫ِم ْن ق ْهبلِك ُْم هو یه ُت ْو هب‬
மீ து பிறழசபாறுப்பதற்கும் நாடுகிைான்.
‫اّلل عهلِ ْيم‬
ُ ََٰ ‫عهل ْهيك ُْم هو‬
அல்லாஹ் நன்கைிந்தவன், மகா ஞானவான்
ஆவான். ‫هح ِك ْيم‬

‫اّلل یُ ِر یْ ُد ا ْهن یَه ُت ْو هب‬


27. இன்னும், அல்லாஹ்கவா உங்கறள
மன்னிக்க நாடுகிைான். ஆனால், காம
ُ ََٰ ‫هو‬
ஆறசகறள பின்பற்றுபவர்கள் நீங்கள் ‫عهل ْهيك ُْم هو یُ ِر یْ ُد الَه ِذیْ هن‬
(கநர்வழியிலிருந்து விலகி வழிககடு,
இன்னும் மானக் ககடான காரியங்கள் ‫یه َهت ِب ُع ْو هن َه‬
‫الش هه َٰو ِت ا ْهن‬
பக்கம்) முழுறமயாக சாய்வறதகய
‫هت ِم ْيل ُْوا هم ْي ًل هع ِظ ْي ًما‬
விரும்புகிைார்கள்.

ُ ََٰ ‫یُ ِر یْ ُد‬


28. அல்லாஹ் (தன் சட்டங்கறள)
‫اّلل ا ْهن یَُ هخ ِ َف هف‬
உங்களுக்கு இலகுவாக்க நாடுகிைான்.
மனிதன் பலவனனாகீ
ُ ‫هع ْنك ُْم هو ُخل هِق ْاَلِنْ هس‬
‫ان‬
பறடக்கப்பட்டுள்ளான்.
‫هضع ِْيفًا‬

‫َٰیاهی َ هُها الَه ِذیْ هن َٰا هم ُن ْوا هَل هتاْكُل ُْوا‬


29. நம்பிக்றகயாளர்ககள! உங்களின்
பரஸ்பர விருப்பத்துடன் நறடசபறும்
வர்த்தகமாக இருந்தால் தவிர, நீங்கள் ‫ا ْهم هوالهك ُْم بهیْ هنك ُْم ِبا ل هْبا ِط ِل‬
உங்கள் சசல்வங்கறள உங்களுக்கு
‫ارةً هع ْن‬ ‫ه‬
மத்தியில் தவைான முறையில் ‫اِ ََل ا ْهن هتك ُْو هن ِت هج ه‬
புசிக்காதீர்கள். இன்னும், உங்கள்
‫هت هراض َِم ْنك ُْم هو هَل هت ْق ُتل ُْوا‬
உயிர்கறள சகால்லாதீர்கள். நிச்சயமாக
அல்லாஹ் உங்கள் மீ து சபரும் ‫هان‬ ‫ا هنْف هُسك ُْم اِ َهن ََٰ ه‬
‫اّلل ك ه‬
கருறணயாளனாக இருக்கிைான்.
‫ِبك ُْم هرحِ ْي ًما‬
ஸூரா தை் பா 178 ‫التوبة‬

‫هو هم ْن یَهف هْع ْل َٰذ ل ه‬


30. இன்னும், எவர் அ(ல்லாஹ் தடுத்த)றத
‫ِك ُع ْد هوا نًا‬
எல்றல மீ ைியும், அநியாயமாகவும்
சசய்வாகரா அவறர நரக சநருப்பில் ‫ارا‬
ً ‫ف ن ُ ْصلِ ْي ِه ن ه‬
‫َهو ُظل ًْما ف ههس ْو ه‬
எரிப்கபாம். அது அல்லாஹ்விற்கு
இலகுவானதாக இருக்கிைது! ‫ْیا‬ ِ ََٰ ‫ِك ع ههل‬
ً ْ ‫اّلل یه ِس‬ ‫هان َٰذ ل ه‬
‫هوك ه‬

ِ ‫اِ ْن هت ْج هت ِن ُب ْوا هك هب‬


‫ٓاى هر هما‬
31. உங்களுக்கு தடுக்கப்பட்ட பாவங்களில்
சபரும்பாவங்கறள விட்டு நீங்கள்
விலகினால், உங்கறள விட்டும் உங்கள் ‫ُت ْن هه ْو هن هع ْن ُه ن ُ هك َف ِْر هع ْنك ُْم‬
சிறு பாவங்கறள நாம் கபாக்கிவிடுகவாம்.
இன்னும், உங்கறள கண்ணியமான ‫هس ِ َياَٰتِك ُْم هون ُ ْدخِ لْك ُْم‬
இடத்தில் பிரகவசிக்க றவப்கபாம்.
‫َم ُْد هخ ًل هك ِر یْ ًما‬

‫هو هَل هت هت هم َهن ْوا هما ف َههض ه‬


32. உங்களில் சிலறர சிலறரவிட
‫اّلل ِبه‬
ُ ََٰ ‫ل‬
அல்லாஹ் கமன்றமயாக்கியறத (கண்டு)
ஏங்காதீர்கள். ஆண்களுக்கு அவர்கள் ‫به ْع هضك ُْم ع َٰهل به ْعض‬
சம்பாதித்ததிலிருந்து பங்குண்டு.
சபண்களுக்கும் அவர்கள் ‫ال ن ه ِص ْيب َم َهِما‬ َِ ‫ل‬
ِ ‫ِلر هج‬
சம்பாதித்ததிலிருந்து பங்குண்டு. இன்னும்,
‫ا ْك هت هس ُب ْوا هو لِل ِنَ هسٓا ِء‬
அல்லாஹ்விடம் அவன் அருளிலிருந்து
ககளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் ‫ب‬ ‫ن ه ِص ْيب َم َهِما ا ْك هت هس ْ ه‬
எல்லாவற்றையும் நன்கைிந்தவனாக
இருக்கிைான். ‫اّلل ِم ْن ف ْهضلِه اِ َهن‬
‫هو ْسـهلُوا ََٰ ه‬
‫َشء عهلِ ْي ًما‬ َ ِ ُ ‫هان ِبك‬
ْ ‫ل ه‬ ‫اّلل ك ه‬
‫ََٰ ه‬

َ ُ ‫هو لِك‬
33. தாய், தந்றத, சநருங்கிய உைவினர்கள்
‫ل هج هعلْ هنا هم هو ِاله م َهِما‬
விட்டுச் சசன்ை (சசாத்)தில் (அவர்களில்)
ஒவ்சவாருவருக்கும் வாரிசுகறள நாம் ‫هت هر هك ال هْوال َِٰد ِن هو ْاَلهق هْرب ُ ْو هن‬
ஏற்படுத்திகனாம். இன்னும், எவர்களுடன்
பங்காளி உைறவ உங்கள் சத்தியங்கள் ‫هوالَه ِذیْ هن هعق ههد ْت ا هیْ هما نُك ُْم‬

ْ ُ ‫فهاَٰ ُت ْو ُه ْم ن ه ِص ْي ه‬
மூலம் நீங்கள் ஒப்பந்தம் சசய்து உறுதி
‫اّلل‬
‫ُب اِ َهن ََٰ ه‬
சசய்தீர்ககளா அவர்களுக்கு (உங்கள்
சசாத்தில்) அவர்களின் பங்றக சகாடுத்து ‫َشء‬ َ ِ ُ ‫هان ع َٰهل ك‬
ْ ‫ل ه‬ ‫ك ه‬
விடுங்கள். நிச்சயமாக அல்லாஹ்
ஒவ்சவாரு சபாருள் மீ தும் சாட்சியாளனாக ‫هش ِه ْي ًدان‬
ஸூரா தை் பா 179 ‫التوبة‬

இருக்கிைான். (இந்த சட்டம் பிற்காலத்தில்


இைக்கப்பட்ட சசாத்துரிறம சட்டத்றதக்
சகாண்டு மாற்ைப்பட்டு விட்டது.)

‫هلر هجا ُل ق ََٰهو ُم ْو هن ع ههل‬


34. அவர்களில் சிலறர (-சபண்கறள) விட
சிலறர (-ஆண்கறள) அல்லாஹ்
َِ ‫ا‬
கமன்றமயாக்கியிருப்பதாலும் (ஆண்கள்) ‫اّلل‬ ‫ال ِنَ هسٓا ِء ِب هما ف َههض ه‬
ُ ََٰ ‫ل‬
தங்கள் சசல்வங்களிலிருந்து (சபண்களுக்கு)
சசலவு சசய்வதாலும் சபண்கறள ஆண்கள் ‫به ْع هض ُه ْم ع َٰهل به ْعض هو ِب هما‬
‫ا هن ْ هفق ُْوا ِم ْن ا ْهم هوال ِِه ْم‬
நிர்வகிப்பார்கள். ஆககவ, நல்ல சபண்கள்
(அல்லாஹ்விற்கும்; பிைகு, கணவனுக்கும்)
பணிந்து நடப்பார்கள்; (கணவன்) மறைவில் ‫ت َٰق ِن َٰتت َٰح ِف َٰظت‬
ُ ‫هالصلِ َٰح‬
ََٰ ‫ف‬
இருக்கும்கபாது (சபண்) எறத பாதுகாக்க
கவண்டும் என்று அல்லாஹ் கூைினாகனா ‫اّلل‬
ُ ََٰ ‫ب ِب هما هح ِف هظ‬ ِ ‫لَِلْ هغ ْي‬
அறத (-கணவனின் சசல்வத்றதயும் தமது
‫ت هت هخا ف ُْو هن ن ُ ُش ْو هز ُه َهن‬ َٰ
கற்றபயும்) பாதுகாப்பார்கள். இன்னும், ْ ِ َ‫هوال‬
(சபண்களில்) எவர்கள் (உங்கள் ‫فهع ُِظ ْو ُه َهن هوا ْه ُج ُر ْو ُه َهن ِف‬
கட்டறளக்கு) மாறுசசய்வறத நீங்கள்
பயப்படுகிைீர்ககளா அவர்களுக்கு உபகதசம் ْ ‫ال هْم هضا ِج ِع هو‬
‫اض ِرب ُ ْو ُه َهن‬
சசய்யுங்கள். இன்னும், (அவர்கள்
திருந்தாவிட்டால்) படுக்றககளில்
‫فها ِ ْن ا ههط ْع هنك ُْم ف ههل هت ْب ُغ ْوا‬

‫عهل ْهي ِه َهن هس ِب ْي ًل اِ َهن ََٰ ه‬


‫اّلل‬
அவர்கறள அப்புைப்படுத்தி றவயுங்கள்.
இன்னும், (அதிலும் அவர்கள்
திருந்தாவிட்டால்) அவர்கறள ً ْ ‫هان عهلِ ًَيا هك ِب‬
‫ْیا‬ ‫ك ه‬
(காயகமற்படாதவாறு) அடியுங்கள். ஆக,
அவர்கள் உங்களுக்கு கீ ழ்ப்படிந்து நடந்தால்
அவர்கள் மீ து (குற்ைம் சுமத்த) ஏகதனும்
ஒரு வழிறயத் கதடாதீர்கள். நிச்சயமாக
அல்லாஹ் மிக உயர்ந்தவனாக, மிகப்
சபரியவனாக இருக்கிைான்.

35. அந்த (கணவன் மறனவி) இருவருக்குள்


‫هاق بهیْ ِن ِه هما‬
‫هواِ ْن خِ ْف ُت ْم شِ ق ه‬
பிளறவ நீங்கள் பயந்தால் அவனின்
உைவினரில் ஒரு நடுவறரயும், அவளின் ‫فهاب ْ هعثُ ْوا هحك ًهما َِم ْن ا ه ْهلِه‬
உைவினரில் ஒரு நடுவறரயும்
அனுப்புங்கள். (நடுவர்களாகிய) ‫هو هحك ًهما َِم ْن ا ه ْهلِ هها اِ ْن‬

ُ ََٰ ‫یَُ ِر یْ هدا ا ِ ْص هل ًحا یَ هُوفَ ِِق‬


அவ்விருவரும் (கணவன் மறனவி
‫اّلل‬
இருவருக்குமிறடயில் இணக்கம் ஏற்படுத்தி
கசர்த்துறவத்து சீர்திருத்தம் சசய்வறத)
நாடினால் அந்த (கணவன் மறனவி)
ஸூரா தை் பா 180 ‫التوبة‬

இருவருக்கிறடயில் (நடுவர்களின் கபச்சின்


‫هان عهلِ ْي ًما‬
‫اّلل ك ه‬
‫بهیْ هن ُه هما اِ َهن ََٰ ه‬
மூலம்) அல்லாஹ் ஒற்றுறமறய(யும்
இணக்கத்றதயும்) ஏற்படுத்துவான். ‫ْیا‬
ً ْ ‫هخ ِب‬
நிச்சயமாக அல்லாஹ் நன்கைிந்தவனாக
ஆழ்ந்தைிந்தவனாக இருக்கிைான்.

‫اّلل هو هَل ُت ْش ِر ُك ْوا‬


36. இன்னும், அல்லாஹ்றவ வணங்குங்கள்;
இன்னும், அவனுக்கு எறதயும்
‫هوا ْع ُب ُدوا ََٰ ه‬
இறணறவத்து வணங்காதீர்கள்; இன்னும், ‫ِبه هش ْيـًا َهو ِبا ل هْوال هِدیْ ِن‬
தாய், தந்றதக்கும், உைவினருக்கும்,
அனாறதகளுக்கும், ஏறழகளுக்கும், ‫اِ ْح هسانًا َهو ِب ِذی الْق ُْر َٰب‬
உைவினரான அண்றடவட்டாருக்கும்,

அந்நியரான அண்றட வட்டாருக்கும்,
ீ ِ ْ ‫هوالْی ه َٰت َٰم هوال هْم َٰس ِك‬
‫ي‬
அருகில் இருக்கும் நண்பருக்கும்,
ِ ‫ار ِذی الْق ُْر َٰب هوال هْج‬
‫ار‬ ِ ‫هوال هْج‬
பயணிக்கும், உங்கள் வலக்கரங்கள்
சசாந்தமாக்கியவர்களுக்கும் கருறணயுடன் ‫ب‬
ِ ِ‫الصاح‬
‫ب هو َه‬
ِ ‫ال ُْج ُن‬
உதவி சசய்யுங்கள். கர்வமுறடயவனாக,
சபருறமயுறடயவனாக இருப்பவறன
‫ب هوا ب ْ ِن ا َه‬
‫لس ِب ْي ِل‬ ِ ْ‫ِبا ل هْج ٌۢن‬
நிச்சயமாக அல்லாஹ் கநசிக்கமாட்டான். ‫هت ا هیْ هما نُك ُْم اِ َهن‬ْ ‫هو هما هملهك‬
‫ب هم ْن ك ه‬
‫هان‬ َُ ِ‫اّلل هَل یُح‬
‫ََٰ ه‬
‫اَل فه ُخ ْو هرا‬
ً ‫ُم ْخ هت‬

‫لَه ِذیْ هن یه ْب هخل ُْو هن هو یها ْ ُم ُر ْو هن‬


37. அவர்கள் கருமித்தனம் சசய்கிைார்கள்;
இன்னும், மக்களுக்கு கருமித்தனத்றத
ஏவுகிைார்கள்; இன்னும், அல்லாஹ் தன் ِ ‫اس ِبا ل ُْبخ‬
‫ْل هو یه ْك ُت ُم ْو هن‬ ‫ال َهن ه‬
அருளிலிருந்து அவர்களுக்குக் சகாடுத்த
(சசல்வத்)றத மறைக்கிைார்கள். (இத்தறகய ‫اّلل ِم ْن ف ْهضلِه‬ ُ ُ ‫هما َٰا َٰت‬
ُ ََٰ ‫هى‬
‫هوا ه ْع هت ْدنها لِلْ َٰك ِف ِر یْ هن عهذهابًا‬
நன்ைிசகட்ட) நிராகரிப்பாளர்களுக்கு
இழிவுபடுத்தும் தண்டறனறய நாம்
தயார்படுத்தி இருக்கிகைாம். ‫َم ُِهیْ ًنا‬

‫هوالَه ِذیْ هن یُ ْن ِفق ُْو هن ا ْهم هوال ُهه ْم‬


38. இன்னும், அவர்கள் மக்களுக்குக்
காண்பிப்பதற்காககவ தங்கள் சசல்வங்கறள
தர்மம் சசய்கிைார்கள்; இன்னும், ِ ‫هٓاء ال َهن‬
‫اس هو هَل یُ ْؤ ِم ُن ْو هن‬ ‫ِرئ ه‬
அல்லாஹ்றவயும், இறுதி நாறளயும்
அவர்கள் நம்பிக்றக சகாள்ள மாட்டார்கள். ‫اَلخِ ِر‬ ِ ََٰ ‫ِب‬
َٰ ْ ‫اّلل هو هَل ِبا ل هْي ْو ِم‬
(அவர்களுக்கு றஷத்தான்தான் நண்பன்
ஸூரா தை் பா 181 ‫التوبة‬

ஆவான்.) எவருக்கு றஷத்தான் நண்பனாக ‫و هم ْن یَه ُك ِن ا َه‬


‫لش ْي َٰط ُن لهه‬
ஆகிவிட்டாகனா அவன் மிகக் சகட்ட ‫ه‬
நண்பனாக இருக்கிைான். ‫ٓاء قه ِر یْ ًنا‬
‫قه ِر یْ ًنا ف ههس ه‬

ْ ِ ْ ‫هو هما ذها عهله‬


39. அல்லாஹ்றவயும் இறுதி நாறளயும்
‫هْی ل ْهو َٰا هم ُن ْوا‬
நம்பிக்றக சகாண்டு, அல்லாஹ்
அவர்களுக்கு வழங்கியவற்ைிலிருந்து தர்மம் ‫اَلخِ ِر‬ ِ ََٰ ‫ِب‬
َٰ ْ ‫اّلل هوال هْي ْو ِم‬
சசய்தால் அவர்களுக்கு என்ன பாதிப்பு
ஏற்பட்டு விடப்கபாகிைது? அல்லாஹ் ُ ََٰ ‫هوا هن ْ هفق ُْوا م َهِما هر هزق ُهه ُم‬
‫اّلل‬
அவர்கறள நன்கைிந்தவனாக இருக்கிைான்.
‫اّلل ِب ِه ْم عهلِ ْي ًما‬
ُ ََٰ ‫هان‬
‫هوك ه‬
40. நிச்சயமாக அல்லாஹ் (எவருக்கும்) ஓர்
‫اّلل هَل یه ْظلِ ُم ِمثْقها هل‬
‫اِ َهن ََٰ ه‬
அணுவளவும் அநியாயம் சசய்ய மாட்டான்.
இன்னும், (அவர்கள் சசய்தது) நன்றமயாக ‫ك هح هس هن ًة‬ ُ ‫ذه َهرة هواِ ْن هت‬
இருந்தால் அறத பன்மடங்காக்குவான்.
இன்னும், தன்னிடமிருந்து மகத்தான ‫یَ َُٰض ِعف هْها هو یُ ْؤ ِت ِم ْن لَه ُدن ْ ُه‬
கூலிறயயும் சகாடுப்பான்.
‫ا ْهج ًرا هع ِظ ْي ًما‬

َ ِ ُ ‫فهك ْهي هف اِذها ِج ْئ هنا ِم ْن ك‬


41. ஆக, (நபிகய!) ஒவ்சவாரு
‫ل‬
சமுதாயத்திலிருந்தும் ஒரு சாட்சிறய நாம்
சகாண்டு வந்தால், இன்னும் உம்றம ‫ا ُ َمهة ِب هش ِه ْيد َهو ِج ْئ هنا ِب ه‬
‫ك‬
இவர்கள் மீ து சாட்சியாக நாம் சகாண்டு
வந்தால் (உம்றம நிராகரித்த இவர்களின் ‫ع َٰهل َٰه ُؤ هاَل ِء هش ِه ْي ًد ۬را‬
நிறலறம) எப்படி இருக்கும்?

‫یه ْو هم ِىذ یَه هودَُ الَه ِذیْ هن هكف ُهر ْوا‬


42. (அல்லாஹ்றவ) நிராகரித்து, தூதருக்கு
மாறு சசய்தவர்கள் அவர்களுடன் பூமி
சமமாக்கப்பட கவண்டுகம? என்று ‫الر ُس ْو هل ل ْهو ُت هس ََٰوی‬
‫هو هع هص ُوا َه‬
அந்நாளில் விரும்புவார்கள். (இவர்கள்)
அல்லாஹ்விடத்தில் ஒரு சசய்திறயயும் ‫ض هو هَل یه ْك ُت ُم ْو هن‬
ُ ‫ِب ِه ُم ْاَل ْهر‬
மறைக்கமாட்டார்கள்.
‫اّلل هح ِدیْ ًثان‬
‫ََٰ ه‬

‫َٰیاهی َ هُها الَه ِذیْ هن َٰا هم ُن ْوا هَل‬


43. நம்பிக்றகயாளர்ககள! நீங்கள்
கபாறதயுற்ைவர்களாக இருக்கும் கபாது
நீங்கள் கூறுவறத சதளிவாக அைிகின்ை ‫الصلَٰوةه هوا هن ْ ُت ْم‬
‫هتق هْربُوا َه‬
(சுதாரிப்பு நிறலக்கு நீங்கள் வருகின்ை)
வறர சதாழுறகறய சநருங்காதீர்கள். ‫ُس َٰك َٰری هح ََٰت هت ْعل ُهم ْوا هما‬
இன்னும், (நீங்கள் சபருந்சதாடக்குள்ள)
ஸூரா தை் பா 182 ‫التوبة‬

‫هتق ُْول ُْو هن هو هَل ُجنُ ًبا اِ َهَل‬


முழுக்காளிகளாக இருக்கும் கபாதும் நீங்கள்
குளிக்கும் வறர (சதாழுறகறய
சநருங்காதீர்கள்). (ஆனால்) நீங்கள் ‫ی هس ِب ْيل هح ََٰت‬
ْ ‫عه ِاب ِر‬
பயணிகளாக இருந்தால் தவிர. இன்னும்,
நீங்கள் கநாயாளிகளாக இருந்தால்; ‫هت ْغ هت ِسل ُْوا هواِ ْن ُكنْ ُت ْم‬

‫َم ْهر َٰض ا ْهو ع َٰهل هسفهر ا ْهو هج ه‬


அல்லது, பயணத்தில் இருந்தால்; அல்லது,
‫ٓاء‬
உங்களில் ஒருவர் மலஜலம் கழித்து
வந்தால்; அல்லது, மறனவிககளாடு நீங்கள்
ِ ‫ا ههحد َِم ْنك ُْم َِم هن الْ هغ‬
‫ٓاى ِط ا ْهو‬
உைவு சகாண்டால், (அப்கபாது சுத்தம்
சசய்ய) நீங்கள் தண்ண ீறர சபை ‫ٓاء فهل ْهم‬
‫ل َٰ هم ْس ُت ُم ال ِنَ هس ه‬
வில்றலசயனில் சுத்தமான மண்றண
நாடுங்கள். (அந்த மண்ணில் தட்டப்பட்ட
‫ٓاء فه هت هي َهم ُم ْوا‬
ً ‫هت ِج ُد ْوا هم‬
றககள் மூலம்) உங்கள் முகங்கறளயும் ‫هام هس ُح ْوا‬
ْ ‫هصع ِْي ًدا هط ِی َ ًبا ف‬
உங்கள் றககறளயும் தடவுங்கள்.
நிச்சயமாக அல்லாஹ் (உங்கள் குற்ைங்கள் ‫ِب ُو ُج ْو ِهك ُْم هوا هیْ ِدیْك ُْم اِ َهن‬
அறனத்றதயும்) முற்ைிலும்
மன்னிப்பவனாக, மகா மன்னிப்பாளனாக
‫هان هعف ًَُوا هغف ُْو ًرا‬
‫اّلل ك ه‬
‫ََٰ ه‬
இருக்கிைான்.

‫ا هل ْهم هت هر اِ هل الَه ِذیْ هن ا ُْو ُت ْوا‬


44. (நபிகய!) கவதத்தில் ஒரு பகுதி
சகாடுக்கப்பட்டவர்கறள நீர்
பார்க்கவில்றலயா? அவர்கள் வழிககட்றட
ِ ‫ن ه ِصیْ ًبا َِم هن الْ ِك َٰت‬
‫ب‬
விறலக்கு வாங்குகிைார்கள்; இன்னும்,
நீங்கள் (அல்லாஹ்வுறடய) ‫الضلَٰله هة‬
‫َت ْو هن َه‬
ُ ‫یه ْش ه‬
‫هو یُ ِر یْ ُد ْو هن ا ْهن هت ِضلَُوا‬
பாறதயிலிருந்து வழிதவறுவறத
விரும்புகிைார்கள்.
‫لس ِب ْي ه‬
‫ل‬ ‫ا َه‬

ِ ‫اّلل ا ه ْعل ُهم ِبا ه ْع هد‬


45. உங்கள் எதிரிகறள அல்லாஹ் மிக
‫ٓاىك ُْم‬ ُ ََٰ ‫هو‬
அைிந்தவன். (உங்களுறடய)
பாதுகாவலனாக (இருப்பதற்கு) ‫اّلل هو لِ ًَي ؗا هو هك َٰف‬
ِ ََٰ ‫هو هك َٰف ِب‬
அல்லாஹ்கவ கபாதுமானவன். இன்னும்,
கபருதவியாளனாக (இருப்பதற்கு) ‫ْیا‬ ِ ََٰ ‫ِب‬
ً ْ ‫اّلل ن ه ِص‬
அல்லாஹ்கவ கபாதுமானவன்.

‫ِم هن الَه ِذیْ هن هها ُد ْوا یُ هح َِرف ُْو هن‬


46. யூதர்களில் (சிலர் தவ்ராத்தின்)
வசனங்கறள அவற்ைின் (சரியான)
கருத்துகளிலிருந்து புரட்டுகிைார்கள். ِ ‫الْكهلِ هم هع ْن َم ههو‬
‫اضعِه‬
இன்னும், “(நபிகய!) (உமது சசால்றல)
ஸூரா தை் பா 183 ‫التوبة‬

சசவியுற்கைாம். ஆனால், (உமது


‫هو یهق ُْول ُْو هن هس ِم ْع هنا هو هع هصیْ هنا‬
கட்டறளக்கு) மாறு சசய்கதாம். நீர் (நாங்கள்
சசால்வறத) சசவியுறுவராக! ீ உம்மால் ‫هْی ُم ْس همع هو هرا ِع هنا‬
‫هوا ْس هم ْع غ ْ ه‬
சசவியுைமுடியாமல் கபாகட்டும்!” என்று
கூறுகிைார்கள். இன்னும், தங்கள் நாவுகறள ْ ِ ِ ‫له ًَيٌۢا ِبا هل ِْس هن‬
‫هَت هو هط ْع ًنا ِف‬
‫الدیْ ِن هو ل ْهو ا هن َه ُه ْم قها ل ُْوا‬
வறளத்தும் மார்க்கத்தில் குற்ைம்
சசால்வதற்காகவும் (உன்ளுர்னா என்று
َِ
கூைாமல்) “ராயினா” என்று கூறுகிைார்கள். ‫هس ِم ْع هنا هوا ههط ْع هنا هوا ْس هم ْع‬
இன்னும், நிச்சயமாக அவர்கள் - “நாங்கள்
சசவியுற்கைாம், கீ ழ்ப்படிந்கதாம்” என்றும், ‫ْیا لَه ُه ْم‬
ً ْ ‫ان هخ‬‫هوا ن ْ ُظ ْرنها لهك ه ه‬
“இஸ்மஃ (-நீர் ககட்பீராக), உன்ளுர்னா
‫واهقْوم و لَٰك ْ ه‬
(எங்கறளப் பார்ப்பீராக)” என்றும் - கூைி
‫اّلل‬
ُ ََٰ ‫ٰن‬ ُ ُ ‫ِن لَ هع ه‬ ‫ه ه ه ه‬
இருந்தால் (அது) அவர்களுக்கு மிக ‫ِب ُك ْف ِر ِه ْم ف ههل یُ ْؤ ِم ُن ْو هن اِ َهَل‬
நன்ைாகவும், மிக கநர்றமயானதாகவும்
இருந்திருக்கும். எனினும், அவர்களுறடய ‫قهلِ ْي ًل‬
நிராகரிப்பின் காரணமாக அல்லாஹ்
அவர்கறளச் சபித்து விட்டான். ஆககவ,
(அவர்களில்) சிலறரத் தவிர
(அதிகமானவர்கள்) நம்பிக்றக சகாள்ள
மாட்டார்கள்.

‫ه‬
‫َٰیاهی َ هُها الَ ِذیْ هن ا ُْو ُتوا الْ ِك َٰت ه‬
47. கவதம் சகாடுக்கப்பட்டவர்ககள! -
‫ب‬
முகங்கறள மாற்ைி அவற்றை அவற்ைின்
பின்புைங்களில் திருப்பிவிடுவதற்கு ‫َٰا ِم ُن ْوا ِب هما ن ه َهزلْ هنا ُم هص َ ِدقًا لَ هِما‬
முன்னர்; அல்லது,
சனிக்கிழறமயுறடகயாறர நாம் ‫هم هعك ُْم َِم ْن ق ْهب ِل ا ْهن‬

‫ن هَ ْطم ه‬
சபித்ததுகபால் அவர்கறள நாம் சபிப்பதற்கு
‫ِس ُو ُج ْو ًها فه هن ُر َهد هها‬
முன்னர் உங்களிடமுள்ள (கவதத்)றத
உண்றமப்படுத்தக்கூடியதாக நாம் ‫ٰن هك هما‬
ْ ُ ‫ار هها ا ْهو نهل هْع ه‬ ِ ‫ع َٰهل ا ه ْدبه‬
இைக்கிய(கவதத்)றத - நம்பிக்றக
சகாள்ளுங்கள். அல்லாஹ்வுறடய கட்டறள ‫ت‬
ِ ‫الس ْب‬
‫ب َه‬‫ل ههع َهنا ا ه ْص َٰح ه‬
நிறைகவைிகய தீரும்.
ِ ََٰ ‫هان ا ْهم ُر‬
‫اّلل همف ُْع ْو ًَل‬ ‫هوك ه‬

‫اّلل هَل یه ْغف ُِر ا ْهن یَ ُْش هر هك‬


48. நிச்சயமாக அல்லாஹ் தனக்கு
இறணறவக்கப்படுவறத மன்னிக்க
‫اِ َهن ََٰ ه‬
மாட்டான். இன்னும், அறதத் தவிர ‫ِبه هو یه ْغف ُِر هما ُد ْو هن َٰذ ل ه‬
‫ِك‬
மற்ைறத அவன், தான் நாடியவருக்கு
மன்னிப்பான். எவர் அல்லாஹ்விற்கு ‫ٓاء هو هم ْن یَ ُْش ِر ْك‬
ُ ‫ل هِم ْن یَه هش‬
இறணறய ஏற்படுத்துவாகரா அவர்
ஸூரா தை் பா 184 ‫التوبة‬

திட்டமாக (அல்லாஹ்வின் மீ து) சபரும்


பாவத்றத இட்டுக் கட்டிவிட்டார். َٰ ‫اّلل فه هق ِد اف ه‬
‫َْتی اِ ث ًْما‬ ِ ََٰ ‫ِب‬
‫هع ِظ ْي ًما‬

‫ا هل ْهم هت هر اِ هل الَه ِذیْ هن یُ هز َُك ْو هن‬


49. (நபிகய!) “தங்கறள (தாகம உயர்வாக
கபசி) பரிசுத்தப்படுத்துபவர்கறள (நீர்)
கவனிக்கவில்றலயா?” மாைாக அல்லாஹ், ُ ََٰ ‫ا هنْف هُس ُه ْم به ِل‬
ْ‫اّلل یُ هز ِ َك‬
தான் நாடியவர்கறள பரிசுத்தமாக்குகிைான்.
அவர்களுக்கு (கபரீச்சங் சகாட்றடயின் ُ ‫هم ْن یَه هش‬
‫ٓاء هو هَل یُ ْظل ُهم ْو هن‬
சிைிய) சவள்றள நூலளவும் அநீதி
‫فه ِت ْي ًل‬
சசய்யப்படாது.

‫َْت ْو هن ع ههل‬
ُ ‫ا ُن ْ ُظ ْر هك ْي هف یهف ه‬
50. (நபிகய!) பார்ப்பீராக! அல்லாஹ்வின் மீ து
எவ்வாறு சபாய்றய அவர்கள் இட்டுக்கட்டி
கூறுகிைார்கள். சவளிப்பறடயான ‫اّلل الْ هك ِذ هب هو هك َٰف ِبه اِ ث ًْما‬
ِ ََٰ
பாவத்திற்கு இதுகவ கபாதுமாகும்.
‫َم ُِبیْ ًنان‬

‫ا هل ْهم هت هر اِ هل الَه ِذیْ هن ا ُْو ُت ْوا‬


51. (நபிகய!) கவதத்தில் ஒரு பகுதி
சகாடுக்கப்பட்டவர்கறள (நீர்)
கவனிக்கவில்றலயா? (அவர்கள்)
ِ ‫ن ه ِصیْ ًبا َِم هن الْ ِك َٰت‬
‫ب یُ ْؤ ِم ُن ْو هن‬
றஷத்தாறனயும், சிறலகறளயும்
நம்பிக்றக சகாள்கிைார்கள். இன்னும், ‫الطاغ ُْو ِت‬
‫ت هو َه‬
ِ ‫ِبا ل ِْج ْب‬
‫هو یهق ُْول ُْو هن لِل َه ِذیْ هن هكف ُهر ْوا‬
நிராகரிப்பாளர்கறள கநாக்கி “இவர்கள்
நம்பிக்றகயாளர்கறள விட மார்க்கத்தால்
கநர்வழிசபற்ைவர்கள்” என்று கூறுகிைார்கள். ‫َٰه ُؤ هاَل ِء ا ه ْه َٰدی ِم هن الَه ِذیْ هن‬
‫َٰا هم ُن ْوا هس ِب ْي ًل‬

ُ ُ ‫ك الَه ِذیْ هن ل ههع ه‬


52. இவர்கள் எத்தறககயார் என்ைால்
‫اّلل‬
ُ ََٰ ‫ٰن‬ ‫ا ُول َٰ ِٓى ه‬
இவர்கறள அல்லாஹ் சபித்தான்.
அல்லாஹ் எவறர சபிப்பாகனா அவருக்கு ‫ل هت ِج هد‬ ُ ََٰ ‫هو هم ْن یَهل هْع ِن‬
ْ ‫اّلل فه ه‬
உதவியாளறர (நீர்) காணகவ மாட்டீர்.
‫ْیا‬
ً ْ ‫لهه ن ه ِص‬

ِ‫ا ْهم ل ُهه ْم ن ه ِص ْيب َِم هن ال ُْملْك‬


53. இவர்களுக்கு ஆட்சியில் பங்கு ஏதும்
இருக்கிைதா? அவ்வாைிருந்தால்
(கபரீச்சங்சகாட்றடயின் நடுவில் உள்ள ‫فهاِذًا َهَل یُ ْؤ ُت ْو هن ال َهن ه‬
‫اس‬
ஒரு) கீ ைல் அளவு(ள்ள சபாருறளயு)ம்
‫ْیا‬
ً ْ ‫ن ه ِق‬
ஸூரா தை் பா 185 ‫التوبة‬

இவர்கள் மக்களுக்கு (தானமாக) சகாடுக்க


மாட்டார்கள்.

‫اس ع َٰهل‬
‫ا ْهم یه ْح ُس ُد ْو هن ال َهن ه‬
54. அல்லது, மக்கள் மீ து (-நபியின் மீ தும்
அவர்களின் கதாழர்கள் மீ தும்) - அல்லாஹ்
அவர்களுக்கு தன் அருளிலிருந்து ‫اّلل ِم ْن ف ْهضلِه‬ ُ ُ ‫هما َٰا َٰت‬
ُ ََٰ ‫هى‬
சகாடுத்ததிற்காக -
சபாைாறமப்படுகிைார்களா? ஆக, திட்டமாக ‫فهق ْهد َٰا هتیْ هنا َٰا هل اِبْ َٰر ِه ْي هم‬
(இதற்கு முன்னர்) இப்ராஹீமுறடய
குடும்பத்தாருக்கு கவதத்றதயும், ْ ُ َٰ ‫ب هوالْحِ ك هْم هة هو َٰا هت ْي‬
‫ٰن‬ ‫الْ ِك َٰت ه‬
ஞானத்றதயும் சகாடுத்கதாம். சபரிய ‫َُملْكًا هع ِظ ْي ًما‬
ஆட்சிறயயும் அவர்களுக்குக் சகாடுத்கதாம்.

‫ٰن َهم ْن َٰا هم هن ِبه‬


ْ ُ ْ ‫فه ِم‬
55. ஆக, இ(ந்த கவதத்)றத நம்பிக்றக
சகாண்டவரும் அவர்களில் இருக்கிைார்.
இன்னும், இறத புைக்கணித்து விலகி ‫ِٰن َهم ْن هص َهد هع ْن ُه‬
ْ ُ ْ ‫هوم‬
சசன்ைவரும் அவர்களில் இருக்கிைார்.
‫ه‬
(அவர்கறள தண்டிப்பதற்கு) சகாழுந்து ً ْ ‫هوك َٰف ِب هج هه َهن هم هسع‬
‫ِْیا‬
விட்சடரியும் சநருப்பால் நரககம
கபாதுமானதாகும்.

‫اِ َهن الَه ِذیْ هن هكف ُهر ْوا ِباَٰیَٰ ِت هنا‬


56. நிச்சயமாக எவர்கள் நம் வசனங்கறள
நிராகரித்தார்ககளா அவர்கறள நரக
சநருப்பில் நாம் எரிப்கபாம். அவர்கள் ‫ارا كُلَه هما‬ ْ ِ ْ ‫ف ن ُ ْصل‬
ً ‫ِهْی ن ه‬ ‫هس ْو ه‬
தண்டறனறயத் (சதாடர்ந்து)
சுறவப்பதற்காக அவர்களுறடய கதால்கள் ْ ُ َٰ ْ‫ت ُجل ُْو ُد ُه ْم به هَدل‬
‫ٰن‬ ْ ‫ن ه ِض هج‬
கனிந்து (உருகி) விடும்கபாசதல்லாம்
‫هْی هها ل هِيذ ُْوقُوا‬
‫ُجل ُْو ًدا غ ْ ه‬
அவர்களுக்கு அறவ அல்லாத (கவறு புதிய)
கதால்கறள மாற்றுகவாம். நிச்சயமாக ‫هان‬
‫اّلل ك ه‬
‫هاب اِ َهن ََٰ ه‬
‫ال هْعذ ه‬
அல்லாஹ் மிறகத்தவனாக, மகா
ஞானவானாக இருக்கிைான். ‫هع ِزیْ ًزا هح ِك ْي ًما‬

‫هوالَه ِذیْ هن َٰا هم ُن ْوا هو هع ِملُوا‬


57. இன்னும் எவர்கள் நம்பிக்றக சகாண்டு,
நன்றமகறள சசய்தார்ககளா அவர்கறள
சசார்க்கங்களில் பிரகவசிக்கச் சசய்கவாம். ‫ت هس ُن ْدخِ ل ُُه ْم‬ِ ‫الصلِ َٰح‬
ََٰ
அவற்ைின் கீ ழ் நதிகள் ஓடும். (அவர்கள்)
அதில் என்றும் நிரந்தரமாக தங்கி ‫ی ِم ْن هت ْح ِت هها‬ ْ ‫هج َنَٰت هت ْج ِر‬
‫ْاَلهن ْ َٰه ُر َٰخلِ ِدیْ هن فِ ْي هها ا هب ه ًدا‬
இருப்பார்கள். அவற்ைில் பரிசுத்தமான
மறனவிகளும் அவர்களுக்கு இருப்பார்கள்.
இன்னும், (சூடும் குளிரும் இல்லாத)
ஸூரா தை் பா 186 ‫التوبة‬

‫ل ُهه ْم فِ ْي هها ا ه ْز هواج َم هُط َه ههر ؗة‬


அடர்ந்த நிழலிலும் அவர்கறள
பிரகவசிக்கச் சசய்கவாம்.
‫هونُ ْدخِ ل ُُه ْم ظ ًَِل هظلِ ْي ًل‬

‫اّلل یها ْ ُم ُر ُك ْم ا ْهن ُت هؤدَُوا‬


58. “(ஆட்சியாளர்ககள! உங்களிடம் நம்பி
ஒப்பறடக்கப்பட்ட) சபாறுப்புகறள
‫اِ َهن ََٰ ه‬
அவற்றுக்கு தகுதியானவர்களிடம் நீங்கள் ‫ت اِ َٰل ا ه ْهلِ هها هواِذها‬
ِ ‫ْاَل َٰهم َٰن‬
ஒப்பறடக்க கவண்டும்; இன்னும்,
மக்களுக்கிறடயில் நீங்கள் தீர்ப்பளித்தால் ِ ‫ي ال َهن‬
‫اس ا ْهن‬ ‫هحك ْهم ُت ْم به ْ ه‬
(பாரபட்சமின்ைி) நீதமாக தீர்ப்பளிக்க
‫اّلل‬
‫هت ْحك ُُم ْوا ِبا ل هْع ْد ِل اِ َهن ََٰ ه‬
கவண்டும்” என்று நிச்சயமாக அல்லாஹ்
உங்களுக்குக் கட்டறளயிடுகிைான். ‫اّلل‬
‫نِع َهِما یهع ُِظك ُْم ِبه اِ َهن ََٰ ه‬
அல்லாஹ் உங்களுக்கு மிக சிைந்தறதகய
உபகதசிக்கிைான்! நிச்சயமாக அல்லாஹ் ‫ْیا‬
ً ْ ‫هان هس ِم ْي ًعٌۢا به ِص‬
‫ك ه‬
சசவியுறுபவனாக, உற்று கநாக்குபவனாக
இருக்கிைான்.

‫َٰیاهی َ هُها الَه ِذیْ هن َٰا هم ُن ْوا اهط ِْي ُعوا‬


59. நம்பிக்றகயாளர்ககள! நீங்கள்
அல்லாஹ்விற்கு கீ ழ்ப்படியுங்கள். இன்னும்,
(அல்லாஹ்வுறடய) தூதருக்கும், உங்கள் ‫اّلل هوا هط ِْي ُعوا َه‬
‫الر ُس ْو هل‬ ‫ََٰ ه‬
ஆட்சியாளர்களுக்கும் கீ ழ்ப்படியுங்கள். ஆக,
(நம்பிக்றகயாளர்ககள!) நீங்கள் ‫ُول ْاَل ْهم ِر ِم ْنك ُْم فها ِ ْن‬
ِ ‫هوا‬
உங்களுக்குள் ஒரு விஷயத்தில்
தகராறுசசய்தால், (சமய்யாககவ) நீங்கள் ْ ‫هت هنا هز ْع ُت ْم ِف ْ ه‬
‫َشء فه ُر َد ُْو ُه‬
அல்லாஹ்றவயும், இறுதிநாறளயும் ‫الر ُس ْو ِل اِ ْن‬ ِ ََٰ ‫اِ هل‬
‫اّلل هو َه‬
நம்பிக்றக சகாண்டவர்களாயிருந்தால்
அறத அல்லாஹ்விடமும் (அவனுறடய) ِ ََٰ ‫ُكنْ ُت ْم ُت ْؤ ِم ُن ْو هن ِب‬
‫اّلل‬
தூதரிடமும் திருப்பிவிடுங்கள்.
(அவர்களுறடய தீர்ப்றப திருப்தியுடன்
‫ِك هخ ْْی‬
‫اَلخِ ِر َٰذ ل ه‬
َٰ ْ ‫هوال هْي ْو ِم‬
ஒப்புக் சகாள்ளுங்கள்.) இதுதான் ‫َهوا ه ْح هس ُن هتا ْ ِو یْ ً ن‬
‫ل‬
உங்களுக்கு சிைந்ததும், மிக அழகான
முடிவும் ஆகும்.

‫ا هل ْهم هت هر اِ هل الَه ِذیْ هن یه ْز ُع ُم ْو هن‬


60. (நபிகய!) உமக்கு இைக்கப்பட்ட
(இவ்கவதத்)றதயும், உமக்கு முன்னர்
இைக்கப்பட்ட (கவதங்கள் யா)வற்றையும் ‫ا هن َه ُه ْم َٰا هم ُن ْوا ِب هما ا ُن ْ ِز هل‬
நிச்சயமாக அவர்கள் நம்பிக்றக
சகாண்டனர் என்று சவளி பாசாங்கு ‫ك هو هما ا ُن ْ ِز هل ِم ْن ق ْهبلِ ه‬
‫ك‬ ‫اِل ْهي ه‬
சசய்பவர்கறள நீர் பார்க்கவில்றலயா?
‫یُ ِر یْ ُد ْو هن ا ْهن یَه هت هحا هك ُم ْوا ا ِ هل‬
ஸூரா தை் பா 187 ‫التوبة‬

‫الطاغ ُْو ِت هوق ْهد اُم ُِر ْوا ا ْهن‬


தீயவனிடகம அவர்கள் தீர்ப்பு ககட்டுச்
‫َه‬
சசல்ல நாடுகிைார்கள். அ(ந்த தீய)வறன
புைக்கணிக்க கவண்டுசமன்று அவர்களுக்கு ‫یَه ْكف ُُر ْوا ِبه هو یُ ِر یْ ُد‬
கட்டறளயிடப்பட்டுள்ளது. றஷத்தான்
அவர்கறள சவகு தூரமான வழிககட்டில் ‫لش ْي َٰط ُن ا ْهن یَ ُِضل َه ُه ْم هضل َٰ ً ٌۢل‬
‫ا َه‬
வழிசகடுக்ககவ நாடுகிைான்.
‫بهع ِْي ًدا‬

‫هواِذها ق ِْي ه‬
61. இன்னும், “(நீதமான தீர்ப்றப நாடி)
‫ل ل ُهه ْم هت هعا ل ْهوا ا ِ َٰل هما‬
அல்லாஹ் இைக்கிய (கவதத்)தின் பக்கமும்,
(அவனது) தூதரின் பக்கமும் நீங்கள் ‫اّلل هواِ هل َه‬
‫الر ُس ْو ِل‬ ُ ََٰ ‫ا هن ْ هز هل‬
வாருங்கள். (அந்த தீயவனிடம்
சசல்லாதீர்கள்.)’’ என்று அவர்களுக்குக் ‫ي یه ُص َُد ْو هن‬
‫ت ال ُْم َٰن ِف ِق ْ ه‬
‫هرا هیْ ه‬
கூைப்பட்டால் அந்நயவஞ்சகர்கறள -
‫ك ُص ُد ْو ًدا‬
‫هع ْن ه‬
அவர்கள் உம்றம முற்ைிலும் புைக்கணித்து
விலகி சசல்வறதகய - நீர் காண்பீர்.

ْ ُ ْ ‫فهك ْهي هف اِ هذا ا ههصاب ه‬


62. ஆக, (நபிகய! தீறமகளில்) அவர்களின்
‫هَت‬
கரங்கள் முன்னர் சசய்தவற்ைின்
ٌۢ
காரணமாக அவர்களுக்கு ஒரு சிரமம் ‫ت‬ْ ‫َُم ِصیْ هبة ِب هما ق َههد هم‬
ஏற்பட்டால் (அதற்குப் பரிகாரம் கதட
முடியாமல்கபான அவர்களின் இழி ‫ٓاء ْو هك‬
ُ ‫ا هیْ ِدیْ ِه ْم ث َهُم هج‬
நிறலறம) எவ்வாறு இருந்தது (என்பறத
ِ ََٰ ‫یه ْحلِف ُْو هن۬ ِب‬
‫اّلل اِ ْن ا ههر ْدنها‬
நீர் கவனிப்பீராக)! பிைகு, “(அந்த தீயவனிடம்
நாங்கள் சசன்ைசதல்லாம்) நன்றமறயயும் ‫اِ َهَل ا ِ ْح هسانًا َهو هت ْوفِ ْيقًا‬
ஒற்றுறமறயயும் நாடிகய அன்ைி,
(கவசைான்றையும்) நாங்கள் நாடவில்றல’’
என்று அவர்கள் அல்லாஹ்வின் மீ து
சத்தியம் சசய்தவர்களாக உம்மிடம்
வருகிைார்கள்.

ُ ََٰ ‫ك الَه ِذیْ هن یه ْعل ُهم‬


63. இவர்கள் எத்தறககயார் என்ைால்
‫اّلل‬ ‫ا ُول َٰ ِٓى ه‬
இவர்களின் உள்ளங்களில் இருப்பவற்றை
அல்லாஹ் நன்கைிவான். ஆககவ, (நபிகய!) ‫ض‬ ْ ‫هما ِف ْ قُل ُْو ِب ِه ْم فها ه ْع ِر‬
நீர் அவர்கறளப் புைக்கணிப்பீராக! இன்னும்
அவர்களுக்கு உபகதசிப்பீராக! இன்னும், ‫ٰن هوع ِْظ ُه ْم هوقُ ْل لَه ُه ْم‬ ْ ُ ْ ‫هع‬
‫ِف ْ ا هنْف ُِس ِه ْم ق ْهو ً ٌَۢل بهلِ ْي ًغا‬
அவர்களுறடய உள்ளங்களில் தாக்கத்றத
ஏற்படுத்தும் சசால்றல அவர்களுக்கு
சசால்வராக!

ஸூரா தை் பா 188 ‫التوبة‬

‫هو هما ا ْهر هسلْ هنا ِم ْن َهر ُس ْول اِ َهَل‬


64. நாம் எந்த ஒரு தூதறரயும்
அனுப்பவில்றல, அல்லாஹ்வுறடய
அனுமதியுடன் அவருக்கு (எல்கலாரும்) ِ ََٰ ‫ل ُِي هطاعه ِباِذْ ِن‬
‫اّلل هو ل ْهو‬
கீ ழ்ப்படிய கவண்டும் என்பதற்காககவ தவிர.
நிச்சயமாக அவர்கள் தங்களுக்குத்தாகம ‫ا هن َه ُه ْم اِذْ َهظل ُهم ْوا ا هنْف هُس ُه ْم‬
தீங்கிறழத்துக் சகாண்டகபாது, உம்மிடம்
வந்திருந்து, அவர்களும் அல்லாஹ்விடம் ‫هاس هت ْغف ُهروا ََٰ ه‬
‫اّلل‬ ْ ‫ٓاء ْو هك ف‬
ُ ‫هج‬
பாவமன்னிப்புக்ககாரி இருந்தால், இன்னும்,
‫اس هت ْغف ههر ل ُهه ُم َه‬
‫الر ُس ْو ُل‬ ْ ‫هو‬
அவர்களுக்காக தூத(ராகிய நீ)ரும்
(அல்லாஹ்விடம் அவர்களுக்காக) ‫اّلل هت َهوابًا َهرحِ ْي ًما‬
‫ل ههو هج ُدوا ََٰ ه‬
பாவமன்னிப்புக் ககாரியிருந்தால்,
தவ்பாறவ அங்கீ கரிப்பவனாக, சபரும்
கருறணயாளனாக அல்லாஹ்றவ அவர்கள்
கண்டிருப்பார்கள்.

‫ك هَل یُ ْؤ ِم ُن ْو هن هح ََٰت‬
65. ஆக, (உண்றம அவ்வாறு) இல்றல. உம்
இறைவன் மீ து சத்தியமாக!
‫ف ههل هو هر ِبَ ه‬
அவர்களுக்கிறடயில் சச்சரவு ஏற்பட்டதில் ‫یُ هح ِ َك ُم ْو هك فِ ْي هما هش هج هر‬
அவர்கள் உம்றம தீர்ப்பாளராக்கி, பிைகு, நீர்
தீர்ப்பளித்ததில் தங்கள் உள்ளங்களில் ْ ‫ٰن ث َهُم هَل یه ِج ُد ْوا ِف‬ْ ُ ‫به ْي ه‬
அைகவ அதிருப்தி காணாமல் (-சங்கடத்றத
‫ا هنْف ُِس ِه ْم هح هر ًجا َم َهِما‬
உணராமல்) முழுறமயாக (உமது தீர்ப்புக்கு)
பணியும் வறர அவர்கள் ‫ت هو یُ هسلَِ ُم ْوا هت ْسلِ ْي ًما‬
‫ق ههض ْي ه‬
நம்பிக்றகயாளர்களாக ஆகமாட்டார்கள்.

ْ ِ ْ ‫هو ل ْهو ا هنَها هك هت ْب هنا عهله‬


66. இன்னும், “உங்கறளக் சகால்லுங்கள்,
‫هْی ا ِهن‬
அல்லது, உங்கள் இல்லங்களிலிருந்து
சவளிகயறுங்கள்” என்று நாம் அவர்கள் மீ து ‫اقْ ُتل ُْوا ا هنْف هُسك ُْم ا ه ِو‬
விதித்திருந்தால் அவர்களில் சிலறரத் தவிர
(சபரும்பாலானவர்கள் இவ்வாறு) ِ ‫ا ْخ ُر ُج ْوا ِم ْن ِدیه‬
‫ار ُك ْم َمها‬

ْ ُ ْ ‫ف ههعل ُْوهُ اِ َهَل قهلِ ْيل َم‬


சசய்திருக்க மாட்டார்கள். நிச்சயமாக
‫ِٰن‬
அவர்களுக்கு உபகதசிக்கப்பட்டறத
அவர்கள் சசய்திருந்தால் அது அவர்களுக்கு ‫هو ل ْهو ا هن َه ُه ْم ف ههعل ُْوا هما‬
மிக நன்ைாகவும் (நம்பிக்றகயில்
அவர்கறள) உறுதிப்படுத்துவதில் மிக ‫ْیا‬ ‫یُ ْو هع ُظ ْو هن ِبه لهك ه ه‬
ً ْ ‫ان هخ‬
‫لَه ُه ْم هوا ه هش َهد هت ْث ِبیْ ًتا‬
வலுவானதாகவும் ஆகி இருக்கும்.
ஸூரா தை் பா 189 ‫التوبة‬

‫ٰن َِم ْن لَه ُدنَها‬ َٰ ‫هواِذًا َه‬


ْ ُ َٰ ‫َل هت ْي‬
67. இன்னும், அப்கபாது நாம் நம்மிடமிருந்து
மகத்தான கூலிறய அவர்களுக்கு
சகாடுத்திருப்கபாம். ‫ا ْهج ًرا هع ِظ ْي ًما‬

ْ ُ َٰ ْ‫هو ل ههه هدی‬


‫ٰن ِص هر ًاطا‬
68. இன்னும், கநரான பாறதயில்
அவர்கறள கநர்வழி நடத்தியிருப்கபாம்.
‫َم ُْس هت ِق ْي ًما‬

‫هو هم ْن یَ ُِط ِع ََٰ ه‬


69. எவர்கள் அல்லாஹ்விற்கும், தூதருக்கும்
‫الر ُس ْو هل‬
‫اّلل هو َه‬
கீ ழ்ப்படிகிைார்ககளா அவர்கள் அல்லாஹ்
அருள்புரிந்த நபிமார்கள், சத்தியவான்கள், ‫ك هم هع الَه ِذیْ هن ا هن ْ هع هم‬ ‫فهاُول َٰ ِٓى ه‬
(கபாரில்) உயிர் நீத்த தியாகிகள்,
நல்லவர்கள் ஆகியவர்களுடன் ‫ي‬‫هْی َِم هن النَه ِب َ ه‬ ْ ِ ْ ‫اّلل عهله‬ُ ََٰ
(மறுறமயில் சசார்க்க பூங்காக்களில்)
َُ ‫ي هو‬
‫الش هه هدٓا ِء‬ ‫الص َ ِدیْ ِق ْ ه‬
َِ ‫هو‬
இருப்பார்கள். இவர்கள் அழகிய கதாழர்கள்
ஆவார்கள். ‫ي هو هح ُس هن‬ ََٰ ‫هو‬
‫الصلِحِ ْ ه‬
‫ك هرفِ ْيقًا‬
‫ا ُول َٰ ِٓى ه‬

70. இந்த அருள் (உங்களுக்கு)


ِ ََٰ ‫ِك الْف ْهض ُل ِم هن‬
‫اّلل‬ ‫َٰذ ل ه‬
அல்லாஹ்விடமிருந்து வழங்கப்பட்டதாகும்.
(அறனத்றதயும்) நன்கைிந்தவனாக ِ ََٰ ‫هو هك َٰف ِب‬
‫اّلل عهلِ ْي ًمان‬
அல்லாஹ்கவ கபாதுமானவன்.

‫َٰیاهی َ هُها الَه ِذیْ هن َٰا هم ُن ْوا ُخذ ُْوا‬


71. நம்பிக்றகயாளர்ககள! (நீங்கள்
எப்கபாதும் எச்சரிக்றகயாக இருங்கள்!
இன்னும்,) உங்கள் ஆயுதங்கறள ‫حِ ذ هْر ُك ْم فها نْف ُِر ْوا ث هُبات ا ه ِو‬
(உங்களுடன்) எடுத்து றவத்துக்
சகாள்ளுங்கள். ஆக, சிறு சிறு ‫ا نْف ُِر ْوا هج ِم ْي ًعا‬
கூட்டங்களாக அல்லது அறனவருமாக
(உங்கள் எதிரிறய எதிர்த்து கபாரிட)
கபாருக்குப் புைப்படுங்கள்.

‫هواِ َهن ِم ْنك ُْم ل ههم ْن لَهی ُ هب َ ِطئ َههن‬


72. இன்னும், (கபாருக்கு சசல்லாமல்)
பின்தங்கிவிடுபவரும் நிச்சயமாக உங்களில்
இருக்கிைார். ஆக, உங்களுக்கு ஒரு ‫فها ِ ْن ا ههصاب ه ْتك ُْم َم ُِصیْ هبة‬
கசாதறன ஏற்பட்டால், “திட்டமாக
அல்லாஹ் என் மீ து அருள் புரிந்தான். ْ‫اّلل ع ههلَه اِذ‬
ُ ََٰ ‫قها هل ق ْهد ا هن ْ هع هم‬
‫ل ْهم ا ه ُك ْن َم ههع ُه ْم هش ِه ْي ًدا‬
ஏசனனில், நான் அவர்களுடன் (கபாரில்)
ஸூரா தை் பா 190 ‫التوبة‬

பிரசன்னமாகி இருக்கவில்றல” என்று


கூறுகிைார்.

‫هو ل ِهى ْن ا ههصابهك ُْم ف ْهضل َِم هن‬


73. இன்னும், அல்லாஹ்விடமிருந்து ஓர்
அருள் உங்களுக்கு கிறடத்தால் “நான்
அவர்களுடன் இருந்திருக்க கவண்டுகம? ْ ٌۢ ‫اّلل ل ههيق ُْوله َهن كها ْهن لَه ْم هت ُك‬
‫ن‬ ِ ََٰ
(அவ்வாறு இருந்திருப்பின்) மகத்தான
(சசல்வ) நற்கபறு சபற்ைிருப்கபகன!” என்று - ‫بهیْ هنك ُْم هوبهیْ هنه هم هودَهة‬
‫ت هم هع ُه ْم فها هف ُْو هز‬
உங்களுக்கிறடயிலும் அவனுக்கிறடயிலும்
எந்த நட்பும் இல்லாதறதப் கபான்று - ُ ‫ن ُك ْن‬ ْ ِ ‫َٰیَلهیْ هت‬
நிச்சயமாகக் கூறுகிைான். ‫ف ْهو ًزا هع ِظ ْي ًما‬

74. ஆக, மறுறமக்காக இவ்வுலக


ِ ََٰ ‫فهل ُْيقهاتِ ْل ِف ْ هس ِب ْي ِل‬
‫اّلل‬
வாழ்க்றகறய விற்பவர்கள் அல்லாஹ்வின்
பாறதயில் கபாரிடட்டும். எவர் ‫الَه ِذیْ هن یه ْش ُر ْو هن ال هْح َٰيوةه‬
அல்லாஹ்வின் பாறதயில் கபாரிடுவாகரா
(அவர்) சகால்லப்பட்டாலும் அல்லது ‫اَلَٰخِ هر ِة هو هم ْن‬ َُ
ْ ‫الدن ْ هيا ِب‬
சவற்ைி சபற்ைாலும் அவருக்கு நாம்
ِ ََٰ ‫یَُقهاتِ ْل ِف ْ هس ِب ْي ِل‬
‫اّلل‬
மகத்தான கூலிறயக் சகாடுப்கபாம்.
‫ف‬
‫ب ف ههس ْو ه‬ ْ ‫ف ُهي ْقت‬
ْ ِ‫هل ا ْهو یه ْغل‬
‫ن ُ ْؤت ِْي ِه ا ْهج ًرا هع ِظ ْي ًما‬

75. அல்லாஹ்வுறடய பாறதயிலும்


(எதிரிகளால் அநீதி இறழக்கப்பட்ட, ْ ‫هو هما لهك ُْم هَل ُتقهاتِلُ ْو هن ِف‬
துன்புைத்தப்படுகிை) ஆண்கள், சபண்கள், ِ ََٰ ‫هس ِب ْي ِل‬
‫اّلل‬
சிறுவர்கள் ஆகிய பலவனர்களுறடய

பாறதயிலும் (அவர்கறள பாதுகாப்பதற்காக) ‫ي ِم هن‬
‫هوال ُْم ْس هت ْض هع ِف ْ ه‬
நீங்கள் கபாரிடாமல் இருக்க
‫ال هوال ِنَ هسٓا ِء‬
ِ ‫الر هج‬
َِ
உங்களுக்சகன்ன (கநர்ந்தது)? “எங்கள்
இறைவா! எங்கறள இவ்வூரிலிருந்து ‫ان الَه ِذیْ هن یهق ُْول ُْو هن‬
ِ ‫هوالْوِل هْد‬
சவளிகயற்று, இந்த ஊர்வாசிகள்
அநியாயக்காரர்கள். எங்களுக்கு உன் ‫هربَه هنا ا ه ْخ ِر ْج هنا ِم ْن َٰه ِذ ِه‬
புைத்திலிருந்து ஒரு பாதுகாவலறர
‫الْق ْهر یه ِة َه‬
‫الظا ل ِِم ا ه ْهل هُها‬
ஏற்படுத்து! எங்களுக்கு உன் புைத்திலிருந்து
ஓர் உதவியாளறர ஏற்படுத்து!” என்று
‫هوا ْج هع ْل لَه هنا ِم ْن لَه ُدنْ ه‬
۬‫ك هو لِ ًَيا‬
(பலவனமான)
ீ அவர்கள் (பிரார்த்தறனயில்)
கூறுகிைார்கள்.
ஸூரா தை் பா 191 ‫التوبة‬

‫هوا ْج هع ْل لَه هنا ِم ْن لَه ُدنْ ه‬


‫ك‬
‫ْیا‬
ً ْ ‫ن ه ِص‬

‫ه‬
ْ ‫ا هلَ ِذیْ هن َٰا هم ُن ْوا یُقهاتِل ُْو هن ِف‬
76. நம்பிக்றகயாளர்கள் அல்லாஹ்வின்
பாறதயில் கபாரிடுவார்கள்.
நிராகரிப்பாளர்கள் றஷத்தானின் பாறதயில் ‫اّلل هوالَه ِذیْ هن‬ِ ََٰ ‫هس ِب ْي ِل‬
கபாரிடுவார்கள். ஆக, றஷத்தானுறடய
நண்பர்களிடம் நீங்கள் கபாரிடுங்கள். ‫هكف ُهر ْوا یُقهاتِل ُْو هن ِف ْ هس ِب ْي ِل‬
நிச்சயமாக றஷத்தானின் சூழ்ச்சி மிக
பலவனமானதாக
ீ இருக்கிைது! ‫الطاغ ُْو ِت فهقهاتِل ُْوا ا ْهو ل هِي ه‬
‫ٓاء‬ ‫َه‬
َ‫ا ه‬
‫لش ْي َٰط ِن اِ َهن هك ْي هد‬
‫هان هضع ِْي ًفان‬ ‫ا َه‬
‫لش ْي َٰط ِن ك ه‬

‫ا هل ْهم هت هر اِ هل الَه ِذیْ هن ق ِْي ه‬


77. “உங்கள் றககறள (கபாரிடுவதிலிருந்து)
‫ل‬
தடுத்துக் சகாள்ளுங்கள், சதாழுறகறய
நிறல நிறுத்துங்கள், ஸகாத்றத ‫ل ُهه ْم ُك َُف ْوا ا هیْ ِدیهك ُْم‬
சகாடுங்கள்” என்று எவர்களுக்கு
கூைப்பட்டகதா அவர்கறள நீர் ‫الصلَٰوةه هو َٰا ُتوا‬
‫هواهق ِْي ُموا َه‬
பார்க்கவில்றலயா? ஆக, கபார் அவர்கள்
மீ து விதிக்கப்பட்டகபாது, அப்கபாது
‫هْی‬ ‫الز َٰكوةه فهل َههما ُك ِت ه‬
ُ ِ ْ ‫ب عهله‬ ‫َه‬

ْ ُ ْ ‫الْ ِق هتا ُل اِذها فه ِر یْق َم‬


‫ِٰن‬
அவர்களில் ஒரு பிரிவினர் அல்லாஹ்றவ
பயப்படுவறதப்கபால் அல்லது பயத்தால்
(அறதவிட) மிகக் கடுறமயாக மக்கறளப் ‫یه ْخ هش ْو هن ال َهن ه‬
‫اس هك هخ ْش هي ِة‬
பயப்படுகிைார்கள். “எங்கள் இறைவா! ஏன்
எங்கள் மீ து கபாறர விதித்தாய்? இன்னும்
‫اّلل ا ْهو ا ه هش َهد هخ ْش هي ًة هوقها ل ُْوا‬
ِ ََٰ
சமீ பமான ஒரு தவறண வறர எங்கறள நீ
‫هربَه هنا ل هِم هك هت ْب ه‬
‫ت عهلهیْ هنا‬
பிற்படுத்தி இருக்க கவண்டாமா?” என்று
கூைினார்கள். (நபிகய!) கூறுவராக:
ீ ‫الْ ِق هتا هل ل ْهو هَل ا ه َهخ ْر هت هنا ا ِ َٰل‬
“உலகத்தின் இன்பம் அற்பமானதாகும்!
அல்லாஹ்றவ அஞ்சியவருக்கு மறுறம ُ‫ا ه هجل قه ِر یْب قُ ْل هم هتاع‬
மிக கமலானதாகும். (மறுறமயில் நீங்கள்)
َٰ ْ ‫الدن ْ هيا قهلِ ْيل هو‬
ُ‫اَلخِ هرة‬ َُ
ஒரு நூல் அளவு கூட அநீதி
இறழக்கப்படமாட்டீர்கள். ‫هخ ْْی لَ هِم ِن ا تَه َٰق هو هَل‬
‫ُت ْظل ُهم ْو هن فه ِت ْي ًل‬
ஸூரா தை் பா 192 ‫التوبة‬

‫ا هیْ هن هما هتك ُْون ُ ْوا یُ ْد ِر ْك َُك ُم‬


78. நீங்கள் எங்கிருந்தாலும் மரணம்
உங்கறள அறடயும், பலமான
ககாபுரங்களில் நீங்கள் இருந்தாலும் சரிகய! ‫ال هْم ْو ُت هو ل ْهو ُكنْ ُت ْم ِف ْ بُ ُر ْوج‬
இன்னும், அவர்களுக்கு ஒரு நன்றம
ஏற்பட்டால், “இது அல்லாஹ்விடமிருந்து ْ ُ ْ ‫ُش َي ههدة هواِ ْن ُت ِص‬
‫ُب‬ ‫َم ه‬
‫هح هس هنة یَهق ُْول ُْوا َٰه ِذه ِم ْن‬
(எங்களுக்குக்) கிறடத்தது” எனக்
கூறுகிைார்கள். இன்னும், அவர்களுக்கு ஒரு
தீங்கு ஏற்பட்டால், “(நபிகய!) இது
ْ ُ ْ ‫اّلل هواِ ْن ُت ِص‬
‫ُب‬ ِ ََٰ ‫ِع ْن ِد‬
உம்மிடமிருந்து (எங்களுக்கு) ஏற்பட்டது”
எனக் கூறுகிைார்கள். (நபிகய) நீர் ‫هس ِی َ هئة یَهق ُْول ُْوا َٰه ِذه ِم ْن‬
கூறுவராக:
ீ “எல்லாம்
அல்லாஹ்விடமிருந்கத (ஏற்பட்டன).” ஆக,
‫ل َِم ْن ِع ْن ِد‬
َ ُ ‫ِع ْن ِد هك قُ ْل ك‬
இந்தக் கூட்டத்தினருக்கு என்ன கநர்ந்தது? ‫ال َٰه ُؤ هاَل ِء الْق ْهو ِم هَل‬ ِ ََٰ
ِ ‫اّلل ف ههم‬
ஒரு கபச்றசயும் அவர்கள் விறரவாக
(இலகுவாக) விளங்குவதில்றலகய! ‫یهكها ُد ْو هن یه ْفق ُهه ْو هن هح ِدیْثًا‬

‫ك ِم ْن هح هس هنة فهم هِن‬


79. “நன்றம எது உமக்கு ஏற்பட்டகதா, அது
அல்லாஹ்வின் புைத்திலிருந்து ஏற்பட்டது.
‫هما ا ههصابه ه‬
இன்னும், தீறம எது உமக்கு ஏற்பட்டகதா ‫ك ِم ْن‬ ِ ‫ََٰ ؗ‬
‫اّلل هو هما ا ههصابه ه‬
அது உம் புைத்திலிருந்து (உமது
பாவத்தினால்) ஏற்பட்டது.” (நபிகய!) உம்றம ‫هس ِی َ هئة فهم ِْن نَهف ِْس ه‬
‫ك‬
மக்களுக்கு ஒரு தூதராக அனுப்பிகனாம்.
(உமது தூதுத்துவத்திற்கு) சாட்சியால்
ِ ‫ك لِل َهن‬
‫اس هر ُس ْو ًَل‬ ‫هوا ْهر هسلْ َٰن ه‬
அல்லாஹ்கவ கபாதுமானவன். ِ ََٰ ‫هو هك َٰف ِب‬
‫اّلل هش ِه ْي ًدا‬

‫هم ْن یَ ُِط ِع َه‬


80. எவர் தூதருக்கு கீ ழ்ப்படிகிைாகரா அவர்
‫الر ُس ْو هل فهق ْهد‬
திட்டமாக அல்லாஹ்விற்கு கீ ழ்ப்படிந்தார்.
எவர்கள் புைக்கணித்தார்ககளா அவர்களின் ‫اّلل هو هم ْن هت هو ََٰل ف ههما‬
‫ا ههطاعه ََٰ ه‬
சசயல்கறள கவனிப்பவராக(வும்
அவர்கறள விசாரிப்பவராகவும்) நாம் ْ ِ ْ ‫ك عهله‬
‫هْی هح ِف ْي ًظا‬ ‫ا ْهر هسلْ َٰن ه‬
உம்றம அனுப்பவில்றல.

‫هو یهق ُْول ُْو هن هطا هع ؗة فهاِذها‬


81. “(நபிகய! எங்கள்) கீ ழ்ப்படிதல் (உமக்கு
உண்டு - நாங்கள் உமக்கு கீ ழ்ப்படிந்து
நடப்கபாம்)” என்று கூறுகிைார்கள். ஆக, ‫به هر ُز ْوا ِم ْن ِع ْن ِد هك به َي ه‬
‫هت‬
உம்மிடமிருந்து சவளிகயைினால்
அவர்களில் ஒரு கூட்டம் நீர் கூறுவதற்கு ْ ‫هْی الَه ِذ‬
‫ی‬ ‫ِٰن غ ْ ه‬ْ ُ ْ ‫ٓاىفهة َم‬ِ ‫هط‬
ஸூரா தை் பா 193 ‫التوبة‬

மாற்ைமாக இரவில் சதி ஆகலாசறன


சசய்கிைார்கள். அவர்கள் இரவில் சதி ُ ‫اّلل یه ْك ُت‬
‫ب هما‬ ُ ََٰ ‫هتق ُْو ُل هو‬
ஆகலாசறன சசய்வறத அல்லாஹ்
ْ ُ ْ ‫ض هع‬
‫ٰن‬ ْ ‫یُ هب ِی َ ُت ْو هن فها ه ْع ِر‬
பதிவுசசய்கிைான். ஆககவ, (நீர்) அவர்கறளப்
புைக்கணிப்பீராக! இன்னும், அல்லாஹ்வின் ِ ََٰ ‫هو هت هوك َه ْل ع ههل‬
‫اّلل هو هك َٰف‬
மீ து நம்பிக்றக றவ(த்து அவறன மட்டும்
ِ ََٰ ‫ِب‬
‫اّلل هوك ِْي ًل‬
சார்ந்து இரு)ப்பீராக. (உம்றம பாதுகாக்க)
அல்லாஹ்கவ கபாதுமான சபாறுப்பாளனாக
இருக்கிைான்.

‫اهف ههل یه هت هدب َ ُهر ْو هن الْق ُْر َٰا هن‬


82. ஆக, குர்ஆறன அவர்கள் ஆழமாக
ஆராய கவண்டாமா? இது அல்லாஹ்
அல்லாதவரிடமிருந்து வந்ததாக ‫اّلل‬ ِ ْ ‫هان ِم ْن ِع ْن ِد غ‬
ِ ََٰ ‫هْی‬ ‫هو ل ْهو ك ه‬
இருந்திருந்தால் இதில் பல முரண்பாட்றட
அவர்கள் கண்டிருப்பார்கள். ‫ل ههو هج ُد ْوا فِ ْي ِه ا ْخ ِت هلفًا‬

ً ْ ‫هك ِث‬
‫ْیا‬

‫ٓاء ُه ْم ا ْهمر َِم هن‬


83. இன்னும், பாதுகாப்பு அல்லது பயம்
பற்ைிய ஒரு சசய்தி அவர்களிடம் வந்தால் ‫هواِذها هج ه‬
அறத (உடகன) பரப்புகிைார்கள். அறத ‫ْاَل ه ْم ِن ا ه ِو الْ هخ ْو ِف ا ه هذا ُع ْوا‬
தூதரிடமும், அவர்களில் உள்ள
ஆட்சியாளர்களிடமும் அவர்கள் எடுத்து ‫ِبه هو ل ْهو هردَ ُْوهُ اِ هل َه‬
‫الر ُس ْو ِل‬
சசன்ைிருந்தால் அவர்களில் அறத
புலனாய்வு சசய்பவர்கள் அறத சரியாக ْ ُ ْ ‫ُول ْاَل ْهم ِر ِم‬
‫ٰن‬ ِ ‫هواِ َٰل ا‬
அைிந்திருப்பார்கள். (நம்பிக்றகயாளர்ககள!) ‫ل ههعلِ هم ُه الَه ِذیْ هن یه ْس هت ٌۢن ْ ِب ُط ْونهه‬
அல்லாஹ்வின் அருளும், அவனுறடய
கருறணயும் உங்கள் மீ து ِ ََٰ ‫ِٰن هو ل ْهو هَل ف ْهض ُل‬
‫اّلل‬ ُْْ‫م‬
இல்லாதிருந்திருந்தால் (உங்களில்) சிலறரத்
தவிர (அறனவரும்) றஷத்தாறன
‫عهل ْهيك ُْم هو هر ْح هم ُته هَل َهت هب ْع ُت ُم‬
பின்பற்ைி இருப்பீர்கள். َ‫ا ه‬
‫لش ْي َٰط هن اِ َهَل قهلِ ْي ًل‬

84. ஆக, (நபிகய!) அல்லாஹ்வின்


ِ ََٰ ‫فهقهاتِ ْل ِف ْ هس ِب ْي ِل‬
‫اّلل هَل‬
பாறதயில் கபாரிடுவராக!
ீ நீர் உம்றமத்
தவிர (பிைறர) கட்டாயப்படுத்த முடியாது. ‫ك هو هح َِر ِض‬ ‫ُتكهل َه ُف اِ َهَل نهف هْس ه‬
(இறை கட்டறளறய நீர் ஏற்று நடப்பீராக.
பிைறர ஏற்று நடக்க றவப்பது உமது ُ ََٰ ‫ي هع هس‬
‫اّلل ا ْهن‬ ‫ال ُْم ْؤ ِم ِن ْ ه‬
‫یَهك َهُف بها ْ هس الَه ِذیْ هن هكف ُهر ْوا‬
கடறமயல்ல.) இன்னும்,
நம்பிக்றகயாளர்கறள (கபாருக்கு)
தூண்டுவராக!
ீ நிராகரிப்பாளர்களின்
ஸூரா தை் பா 194 ‫التوبة‬

‫اّلل ا ه هش َُد بها ْ ًسا َهوا ه هش َُد‬


வலிறமறய (-அவர்களின் தாக்குதறல)
அல்லாஹ் தடுத்து விடுவான். அல்லாஹ்
ُ ََٰ ‫هو‬
வலிறமயிலும் (எதிரிகறள தாக்குவதிலும்) ‫هت ْن ِك ْي ًل‬
மிகக் கடுறமயானவன்; இன்னும்,
(அவர்கறள) தண்டிப்பதிலும் மிகக்
கடுறமயானவன்.

‫هم ْن یَه ْش هف ْع هشفها هع ًة هح هس هن ًة‬


85. எவர் நல்ல சிபாரிசு சசய்வாகரா
அவருக்கு அதிலிருந்து ஒரு பங்கு
இருக்கும். இன்னும், எவர் தீய சிபாரிசு ‫یَه ُك ْن لَهه ن ه ِص ْيب َِم ْن هها هو هم ْن‬
சசய்வாகரா அவருக்கு அதிலிருந்து ஒரு
குற்ைம் இருக்கும். அல்லாஹ் ஒவ்சவாரு ‫یَه ْش هف ْع هشفها هع ًة هس ِی َ هئ ًة یَه ُك ْن‬

‫لَهه ِكفْل َِم ْن هها هوك ه‬


சபாருறளயும் கண்காணிப்பவனாக
‫اّلل‬
ُ ََٰ ‫هان‬
இருக்கிைான்.
َ ِ ُ ‫ع َٰهل ك‬
ْ ‫ل ه‬
‫َشء َُم ِقیْ ًتا‬

86. உங்களுக்கு (ஸலாம்) முகமன்


‫هواِ هذا ُح ِ َيیْ ُت ْم ِب هتحِ َيهة‬
கூைப்பட்டால் அறதவிட மிக அழகியறத
முகமனாக கூறுங்கள். அல்லது, அறதகய ‫ف ههح َي ُْوا ِبا ْهح هس هن ِم ْن هها ا ْهو‬
திரும்பக் கூறுங்கள். நிச்சயமாக அல்லாஹ்
(உங்களது) ஒவ்சவாரு சசயறலயும் ‫هان ع َٰهل‬‫اّلل ك ه‬ ‫ُردَ ُْو هها اِ َهن ََٰ ه‬
பாதுகாப்பவனாக இருக்கிைான்.
‫َشء هح ِسیْ ًبا‬ ْ ‫ل ه‬ َِ ُ‫ك‬

‫هّلل هَل اِل َٰ هه اِ َهَل ُه هو‬


87. அல்லாஹ் அவறனத் தவிர
(உண்றமயில் வணங்கத்தகுதியான)
ُ ََٰ ‫ا‬
இறைவன் அைகவ இல்றல. அவன் ‫ل ههي ْج هم هع هَنك ُْم اِ َٰل یه ْو ِم‬
நிச்சயமாக உங்கறள மறுறம நாளில்
ஒன்று கசர்ப்பான். அதில் அைகவ சந்கதகம் ‫ب فِ ْي ِه هو هم ْن‬ ‫الْ ِق َٰي هم ِة هَل هریْ ه‬
இல்றல. கபச்சால் அல்லாஹ்றவவிட மிக
‫اّلل هح ِدیْثًان‬
ِ ََٰ ‫ا ْهص هد ُق ِم هن‬
உண்றமயானவன் யார்?

88. ஆக, (நம்பிக்றகயாளர்ககள!)


‫ي‬
‫ف ههما لهك ُْم ِف ال ُْم َٰن ِف ِق ْ ه‬
நயவஞ்சகர்கள் விஷயத்தில் (நீங்கள்
முரண்பட்ட) இரு பிரிவினர்களாக ‫اّلل ا ْهر هك هس ُه ْم ِب هما‬
ُ ََٰ ‫ي هو‬
ِ ْ ‫فِ هئ هت‬
இருப்பதற்கு உங்களுக்கு என்ன கநர்ந்தது?
அவர்கள் சசய்த (பாவத்)தின் காரணமாக ‫هك هس ُب ْوا ا ه ُت ِر یْ ُد ْو هن ا ْهن‬
‫اّلل هو هم ْن‬ ‫هت ْه ُد ْوا هم ْن ا ه هض َه‬
அல்லாஹ் அவர்கறளத் தாழ்த்தினான்.
அல்லாஹ் வழிசகடுத்தவறர நீங்கள் ُ ََٰ ‫ل‬
கநர்வழிப்படுத்த நாடுகிைீர்களா? எவறர
ஸூரா தை் பா 195 ‫التوبة‬

ُ ََٰ ‫یَ ُْضل ِِل‬


ْ ‫اّلل فه ه‬
அல்லாஹ் வழிசகடுப்பாகனா அவருக்கு
‫ل هت ِج هد لهه‬
ஒரு (நல்ல) வழிறய அைகவ நீர்
காணமாட்டீர்! ‫هس ِب ْي ًل‬

‫هودَُ ْوا ل ْهو هت ْكف ُُر ْو هن هك هما‬


89. அவர்கள் நிராகரித்தறதப் கபான்று
நீங்களும் நிராகரித்து (அவர்களுக்கு)
சமமாக நீங்கள் ஆகிவிடுவறத (அவர்கள்)
ً ‫هكف ُهر ْوا فه هتك ُْون ُ ْو هن هس هو‬
‫ٓاء ف ههل‬
விரும்புகிைார்கள். ஆககவ, அல்லாஹ்வின்
பாறதயில் அவர்கள் ஹிஜ்ரத் சசய்கின்ை ‫ٓاء‬ ْ ُ ْ ‫هت َهت ِخذ ُْوا م‬
‫ِٰن ا ْهو ل هِي ه‬
ِ ‫هح ََٰت یُ هه‬
வறர அவர்களில் (உங்களுக்கு)
‫اج ُر ْوا ِف ْ هس ِب ْي ِل‬
சபாறுப்பாளர்கறள எடுத்துக்
சகாள்ளாதீர்கள். (ஹிஜ்ரத் சசய்யாமல்) ‫اّلل فها ِ ْن هت هولَه ْوا فه ُخذ ُْو ُه ْم‬
ِ ََٰ
அவர்கள் விலகினால் அவர்கறள (சிறைப்)
பிடியுங்கள்! (அவர்கள் உங்கறள எதிர்த்து ‫ث‬
ُ ‫هواقْ ُتل ُْو ُه ْم هح ْي‬
சண்றட சசய்தால்) அவர்கறள நீங்கள்
கண்ட இடசமல்லாம் அவர்கறளக்
‫هو هج ْد َُت ُم ْو ُه ْم هو هَل هت َهت ِخذ ُْوا‬
‫ْیا‬ ُْْ‫م‬
ً ْ ‫ِٰن هو ل ًِيا َهو هَل ن ه ِص‬
சகால்லுங்கள்; (உங்களுக்கு)
அவர்களிலிருந்து சபாறுப்பாளறரயும்
உதவியாளறரயும் எடுத்துக் சகாள்ளாதீர்கள்.

‫اِ َهَل الَه ِذیْ هن یه ِصل ُْو هن اِ َٰل ق ْهوم‬


90. உங்களுடன் (சமாதான) உடன்படிக்றக
சசய்த சமுதாயத்திடம் சசன்று
கசர்ந்தவர்கறளத் தவிர; அல்லது, அவர்கள்
ْ ُ ‫بهیْ هنك ُْم هوب ه ْي ه‬
‫ٰن َمِیْثهاق ا ْهو‬
உங்களிடம் கபார்புரிய அல்லது அவர்கள்
தங்கள் சமுதாயத்திடம் கபார்புரிய ‫ٓاء ْو ُك ْم هح ِص هر ْت‬ُ ‫هج‬
அவர்களது (மனம் நாடாமல்) சநஞ்சங்கள்
‫ُص ُد ْو ُر ُه ْم ا ْهن یَُقهاتِل ُْو ُك ْم ا ْهو‬
சநருக்கடிக்குள்ளான நிறலயில் உங்களிடம்
வந்தவர்கறளத் தவிர. (அவர்கறளக் ‫ٓاء‬
‫یُقهاتِل ُْوا ق ْهو هم ُه ْم هو ل ْهو هش ه‬
சகால்லாதீர்கள்; சிறைப் பிடிக்காதீர்கள்.
ஏசனன்ைால்,) அல்லாஹ் நாடியிருந்தால் ‫اّلل ل ههسل َه هط ُه ْم عهل ْهيك ُْم‬
ُ ََٰ
உங்கள் மீ து அவர்கறளச் சாட்டியிருப்பான்.
அவர்கள் உங்களிடம் கபாரிட்டிருப்பார்கள்.
‫فهله َٰق هتل ُْو ُك ْم فها ِ ِن‬
ஆககவ, (இவர்கள்) உங்கறள விட்டு விலகி ‫ا ْع هت هزل ُْو ُك ْم فهل ْهم یُقهاتِل ُْو ُك ْم‬
உங்களிடம் கபாரிடாமல் உங்கள் முன்
சமாதானத்றத சமர்ப்பித்தால் (அறத ‫هوا هلْق ْهوا اِل ْهيك ُُم َه‬
‫السل ههم ف ههما‬
ஏற்றுக் சகாள்ளுங்கள். ஏசனனில்,) இவர்கள்
மீ து (கபாரிட) அல்லாஹ் உங்களுக்கு ஒரு ْ ِ ْ ‫اّلل لهك ُْم عهله‬
‫هْی‬ ‫هج هع ه‬
ُ ََٰ ‫ل‬
வழிறயயும் (-தகுந்த காரணம் எறதயும்)
‫هس ِب ْي ًل‬
ஆக்கவில்றல.
ஸூரா தை் பா 196 ‫التوبة‬

‫هس هت ِج ُد ْو هن َٰا هخ ِر یْ هن‬


91. (இவர்களல்லாத) மற்ைவர்கறள (நீங்கள்)
காண்பீர்கள். அவர்கள் உங்களிடம்
பாதுகாப்புப் சபைவும் (உங்கள் ‫یُ ِر یْ ُد ْو هن ا ْهن یَها ْ هم ُن ْو ُك ْم‬
எதிரிகளாகிய) தங்கள் சமுதாயத்திடம்
பாதுகாப்புப் சபைவும் நாடுகிைார்கள். ‫هو یها ْ هم ُن ْوا ق ْهو هم ُه ْم ك ُ َه‬
‫ل هما‬
குழப்பம் விறளவிப்பதற்கு அவர்கள்
‫ُر َد ُْوا ا ِ هل الْ ِف ْت هن ِة ا ُْرك ُِس ْوا‬
திருப்பப்படும் கபாசதல்லாம் அதில் குப்புை
விழுந்து விடுகிைார்கள். அவர்கள் உங்கறள ‫فِ ْي هها فها ِ ْن لَه ْم یه ْع هت ِزل ُْو ُك ْم‬
விட்டு விலகாமலும், உங்கள் முன்
சமாதானத்றத சமர்ப்பிக்காமலும், தங்கள் ‫السل ههم‬
‫هو یُلْق ُْوا اِل ْهيك ُُم َه‬
‫هو یه ُك َُف ْوا ا هیْ ِدیه ُه ْم فه ُخذ ُْو ُه ْم‬
றககறள (உங்களுக்கு தீங்கு
சசய்வதிலிருந்து) தடுக்காமலும் இருந்தால்,
அவர்கறள (சிறைப்) பிடியுங்கள். (தப்பிச் ‫ث‬
ُ ‫هواقْ ُتل ُْو ُه ْم هح ْي‬
சசல்பவர்கறள) நீங்கள் எங்கு அவர்கறளப்
சபற்ைாலும் அவர்கறளக் சகால்லுங்கள். ‫ث ه ِق ْف ُت ُم ْو ُه ْم هوا ُول َٰ ِٓىك ُْم‬
அவர்களுக்கு எதிராக உங்களுக்குத்
சதளிவான ஆதாரத்றத நாம் ْ ِ ْ ‫هج هعلْ هنا لهك ُْم عهله‬
‫هْی ُسل َْٰط ًنا‬
ஆக்கிவிட்கடாம். ‫َم ُِبیْ ًنان‬

‫هان ل ُِم ْؤ ِمن ا ْهن یَه ْق ُت ه‬


92. தவறுதலாககவ தவிர, ஒரு
‫ل‬ ‫هو هما ك ه‬
நம்பிக்றகயாளறர சகால்வது இன்சனாரு
நம்பிக்றகயாளருக்கு ஆகுமானதல்ல. ‫ُم ْؤ ِم ًنا اِ َهَل هخ هطـًا هو هم ْن قهت ه‬
‫هل‬
எவராவது ஒரு நம்பிக்றகயாளறர
தவறுதலாகக் சகான்ைால் (அதற்குப் ‫ُم ْؤ ِم ًنا هخ هطـًا فه هت ْح ِر یْ ُر هرق ههبة‬
‫َُم ْؤ ِم هنة َهو ِدیهة َم هُسل َه همة اِ َٰل‬
பரிகாரம்) நம்பிக்றகயாளரான ஓர்
அடிறமறய உரிறமயிட கவண்டும்;
இன்னும் (இைந்த) அவருறடய ‫ا ه ْهلِه اِ َهَل ا ْهن یَه َهص َهدق ُْوا فها ِ ْن‬
குடும்பத்தாரிடம் (அதற்குரிய) நஷ்ட ஈட்றட
ஒப்பறடக்க கவண்டும். (ஆனால், ‫هان ِم ْن ق ْهوم عه ُد َو لَهك ُْم‬ ‫ك ه‬
குடும்பத்தினர் நஷ்ட ஈட்டுத் சதாறகறய
சகாறலயாளிக்கு) தானமாக்கினால் தவிர.
‫هو ُه هو ُم ْؤ ِمن فه هت ْح ِر یْ ُر هرق ههبة‬
(சகால்லப்பட்ட) அவன் உங்கள் எதிரி ‫هان ِم ْن ق ْهوم‬
‫َُم ْؤ ِم هنة هواِ ْن ك ه‬
சமுதாயத்றத கசர்ந்தவராக இருந்து, அவர்
நம்பிக்றகயாளராகவும் இருந்தால், ْ ُ ‫بهیْ هنك ُْم هوب ه ْي ه‬
‫ٰن َمِیْثهاق‬
நம்பிக்றகயாளரான ஓர் அடிறமறய
(மட்டும்) உரிறமயிடகவண்டும்.
‫فه ِدیهة َم هُسل َه همة اِ َٰل ا ه ْهلِه‬
(சகால்லப்பட்ட) அவர்
‫هو هت ْح ِر یْ ُر هرق ههبة َُم ْؤ ِم هنة‬
உங்களுக்கிறடயிலும்
அவர்களுக்கிறடயிலும் (சமாதான, நட்பு)
ஸூரா தை் பா 197 ‫التوبة‬

ُ ‫ف ههم ْن لَه ْم یه ِج ْد ف ِهص هي‬


உடன்படிக்றக உள்ள சமுதாயத்றத
‫ام‬
கசர்ந்தவராக இருந்தால் அவருறடய
குடும்பத்தினரிடம் நஷ்டஈடு ‫ي هت ْوب ه ًة‬ِ‫هش ْه هر یْ ِن ُم هت هت ِاب هع ْ ؗ‬
ஒப்பறடக்கப்படும்: இன்னும்,
நம்பிக்றகயாளரான ஓர் அடிறமறய ‫اّلل عهلِ ْي ًما‬
ُ ََٰ ‫هان‬ ِ ََٰ ‫َِم هن‬
‫اّلل هوك ه‬
உரிறமயிடகவண்டும். (நஷ்டஈடு வழங்க)
‫هح ِك ْي ًما‬
எவர் வசதி சபைவில்றலகயா அவர்
அல்லாஹ்விடம் மன்னிப்புக்ககாரி
சதாடர்ந்து இரண்டு மாதங்கள்
கநான்பிருத்தல் கவண்டும். அல்லாஹ்
நன்கைிந்தவனாக, மகா ஞானவானாக
இருக்கிைான்.

‫هو هم ْن یَه ْق ُت ْل ُم ْؤ ِم ًنا َُم هت هع َِم ًدا‬


93. எவர் ஒரு நம்பிக்றகயாளறர மனம்
நாடியவராக (கவண்டுசமன்கை)
சகால்வாகரா அவருக்குரிய தண்டறன ‫ف ههج هزٓا ُؤه هج هه َهن ُم َٰخلِ ًدا فِ ْي هها‬
நரகம்தான். இன்னும், அதில் அவர்
நிரந்தரமாக தங்கி இருப்பார். இன்னும், ‫اّلل عهل ْهي ِه هو ل ههع هنه‬
ُ ََٰ ‫ب‬
‫هوغ ِهض ه‬
அவர் மீ து அல்லாஹ் ககாபித்துவிட்டான்.
‫هواهعه َهد لهه عهذهابًا هع ِظ ْي ًما‬
இன்னும், அவறரச் சபித்தான். இன்னும்,
சபரிய தண்டறனறயயும் அவருக்காக
தயார் சசய்திருக்கிைான்.

‫َٰیاهی َ هُها الَه ِذیْ هن َٰا هم ُن ْوا اِذها‬


94. நம்பிக்றகயாளர்ககள! அல்லாஹ்வின்
பாறதயில் (கபாருக்கு) நீங்கள் பயணித்தால்
(எதிகர இருப்பவர்கறளத்) சதளிவாக ِ ََٰ ‫هض هربْ ُت ْم ِف ْ هس ِب ْي ِل‬
‫اّلل‬
சதரிந்து சகாள்ளுங்கள். உங்களுக்கு
ஸலாம் கூைிய நபறர கநாக்கி, உலக ‫فه هت هبی َه ُن ْوا هو هَل هتق ُْول ُْوا ل هِم ْن‬
‫ا هلْ َٰق اِل ْهيك ُُم َه‬
வாழ்க்றகயின் (அற்ப) சசல்வத்றத நீங்கள்
‫ت‬
‫السل َٰ هم ل ْهس ه‬
கதடியவர்களாக “நீ நம்பிக்றகயாளர்
இல்றல” என்று கூைாதீர்கள். ஏசனனில், ‫ُم ْؤ ِم ًنا هت ْب هت ُغ ْو هن هع هر ه‬
‫ض‬
அல்லாஹ்விடம் ஏராளமான சசல்வங்கள்
உள்ளன. (இதற்கு) முன்னர் நீங்களும் ِ ََٰ ‫الدنْ هي ؗا فه ِع ْن هد‬
‫اّلل‬ َُ ‫ال هْح َٰيو ِة‬
இவ்வாகை இருந்தீர்கள். ஆக, அல்லாஹ்
உங்கள் மீ து அருள்புரிந்(து உங்கறள ‫ْیة هكذَٰ ل ه‬
‫ِك‬ ‫هم هغا ن ُِم هك ِث ْ ه‬
ُ ََٰ ‫ُكنْ ُت ْم َِم ْن ق ْهب ُل ف ههم َهن‬
‫اّلل‬
முஸ்லிம்களாக்கி கண்ணியத்றதத்
தந்)தான். ஆககவ (வழியில் உங்கறள
சந்திப்பவறர) சதளிவாக சதரிந்து ‫عهل ْهيك ُْم فه هت هبی َه ُن ْوا اِ َهن ََٰ ه‬
‫اّلل‬
சகாள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ்
‫ْیا‬
ً ْ ‫هان ِب هما هت ْع همل ُْو هن هخ ِب‬
‫ك ه‬
ஸூரா தை் பா 198 ‫التوبة‬

நீங்கள் சசய்பவற்றை ஆழ்ந்தைிந்தவனாக


இருக்கிைான்.

‫هَل یه ْس هت ِوی الْ َٰقع ُِد ْو هن ِم هن‬


95. நம்பிக்றகயாளர்களில் (கபாருக்குச்
சசல்லாமல் வடுகளில்)
ீ தங்கிய உடல்
குறையுறடகயார் அல்லாதவர்கள் இன்னும் ‫ُول َه‬
‫الض هر ِر‬ ِ ‫هْی ا‬
ُ ْ ‫يغ‬
‫ال ُْم ْؤ ِم ِن ْ ه‬
தங்கள் சசல்வங்களாலும், தங்கள்
உயிர்களாலும் அல்லாஹ்வுறடய ِ ََٰ ‫هوال ُْم َٰج ِه ُد ْو هن ِف ْ هس ِب ْي ِل‬
‫اّلل‬
‫ِبا ه ْم هوال ِِه ْم هوا هنْف ُِس ِه ْم‬
பாறதயில் கபாரிடும் வரர்கள்
ீ (ஆகிய
இவர்கள்) சமமாக மாட்டார்கள். தங்கள்
சசல்வங்களாலும் தங்கள் உயிர்களாலும் ‫اّلل ال ُْم َٰج ِه ِدیْ هن‬ ‫ف هَهض ه‬
ُ ََٰ ‫ل‬
கபாரிடும் வரர்கறள
ீ (கபாருக்குச்
சசல்லாமல்) தங்கியவர்கறள விட ‫ِبا ه ْم هوال ِِه ْم هوا هنْف ُِس ِه ْم ع ههل‬
பதவியால் அல்லாஹ்
கமன்றமயாக்கினான். அறனவருக்கும்
‫الْ َٰق ِع ِدیْ هن هد هر هج ًة هوك ًَُل َهوعه هد‬
சசார்க்கத்றதகய அல்லாஹ் ‫اّلل‬ ‫اّلل ال ُْح ْس َٰن هوف َههض ه‬
ُ ََٰ ‫ل‬ ُ ََٰ
வாக்களித்துள்ளான். இன்னும், கபாரிடும்
வரர்கறள
ீ மகத்தான கூலியால் (கபாருக்கு ‫ال ُْم َٰج ِه ِدیْ هن ع ههل الْ َٰق ِع ِدیْ هن‬
சசல்லாமல் வடுகளில்)
ீ தங்கியவர்கறள
விட அல்லாஹ் கமன்றமயாக்கினான்.
‫ا ْهج ًرا هع ِظ ْي ًما‬

96. (கபாரிடும் வரர்களுக்கு)


ீ தன்னிடமிருந்து
ً‫هد هر َٰجت َِم ْن ُه هو هم ْغف هِرة‬
(பல) பதவிகறளயும், மன்னிப்றபயும்,
கருறணறயயும் (அல்லாஹ் ‫اّلل هغف ُْو ًرا‬ ‫َهو هر ْح هم ًة هوك ه‬
ُ ََٰ ‫هان‬
வழங்குகிைான்). அல்லாஹ், மகா
மன்னிப்பாளனாக சபரும் ‫َهرحِ ْي ًمان‬
கருறணயாளனாக இருக்கிைான்.

ُ ُ ََٰ‫اِ َهن الَه ِذیْ هن هت هوف‬


97. நிச்சயமாக எவர்கள் தங்களுக்குத் தாகம
‫هى‬
தீங்கிறழத்தவர்களாக இருக்கின்ை
நிறலயில் அவர்கறள வானவர்கள்
ْ ِ ِ‫ال هْمل َٰ ٓ ِى هك ُة هظا ل‬
‫م ا هنْف ُِس ِه ْم‬
உயிர்வாங்கினார்ககளா, அவர்களிடம் -
(“மார்க்கக் கட்டறளறய நிறைகவற்ைி ‫قها ل ُْوا فِ ْي هم ُكنْ ُت ْم قها ل ُْوا‬
ஹிஜ்ரத் சசய்யாமல்) - நீங்கள் எவ்வாறு
(தங்கி) இருந்தீர்கள்?” என்று வானவர்கள் ‫ُك َهنا ُم ْس هت ْض هع ِف ْ ه‬
‫ي ِف‬
கூை, (அதற்கவர்கள்) “இந்தப் பூமியில் ‫ْاَل ْهر ِض قها ل ُْوا ا هل ْهم هت ُك ْن‬
நாங்கள் பலவனர்களாக
ீ இருந்கதாம்” என்று
(பதில்) கூைினார்கள். (அதற்கு வானவர்கள்) ‫اس هع ًة‬
ِ ‫اّلل هو‬ِ ََٰ ‫ض‬
ُ ‫ا ْهر‬
“அல்லாஹ்வின் பூமி விசாலமானதாக
இருக்கவில்றலயா? நீங்கள் (வசித்த ‫اج ُر ْوا فِ ْي هها فهاُول َٰ ِٓى ه‬
‫ك‬ ِ ‫فه ُت هه‬
ஸூரா தை் பா 199 ‫التوبة‬

ُ ‫هما ْ َٰو‬
‫ىه ْم هج هه َهن ُم هو هس ه‬
சநருக்கடியான இடத்திலிருந்து) அதில்
‫ٓاء ْت‬
(பூமியில் கவறு பகுதிக்கு) ஹிஜ்ரத்
சசய்திருக்க கவண்டாமா?” என்று ‫ْیا‬
ً ْ ‫هم ِص‬
கூைினார்கள். இத்தறகயவர்கள் அவர்களின்
ஒதுங்குமிடம் நரகமாகும். அது (மிகக்)
சகட்ட மீ ளுமிடமாகும்!

‫اِ َهَل ال ُْم ْس هت ْض هع ِف ْ ه‬


‫ي ِم هن‬
98. ஆண்கள், சபண்கள், சிறுவர்கள்
ஆகிகயாரில் (ஹிஜ்ரத் சசய்ய முடியாமல்)
பலவனர்களாக
ீ இருந்தவர்கறளத் தவிர. ‫ال هوال ِنَ هسٓا ِء‬
ِ ‫الر هج‬
َِ
(அவர்கள் மன்னிக்கப்பட்டவர்கள்.) இவர்கள்
(ஹிஜ்ரத் சசல்வதற்கு கதறவயான) ‫ان هَل یه ْس هت ِط ْي ُع ْو هن‬
ِ ‫هوالْوِل هْد‬
யுக்திகறள கமற்சகாள்ள சக்தி சபைாமல்
‫حِ ْيله ًة َهو هَل یه ْه هت ُد ْو هن‬
இருந்தார்கள். இன்னும், இவர்கள்,
(தப்பித்துச் சசல்ல) ஒரு வழிறயயும் ‫هس ِب ْي ًل‬
சபைாமல் இருந்தார்கள்.

‫فهاُول َٰ ِٓى ه‬
ُ ََٰ ‫ك هع هس‬
99. அல்லாஹ் இத்தறகயவர்கறள
‫اّلل ا ْهن‬
மன்னிக்கக்கூடும். அல்லாஹ்
(அடியார்களின் குற்ைங்கறள) முற்ைிலும் ‫اّلل‬
ُ ََٰ ‫هان‬ ْ ُ ْ ‫یَه ْعف هُو هع‬
‫ٰن هوك ه‬
மன்னிப்பவனாக, (அடியார்களின்
பாவங்கறள மன்னித்தருளும்) மகா ‫هعف ًَُوا هغف ُْو ًرا‬
மன்னிப்பாளனாக இருக்கிைான்.

ِ ‫هو هم ْن یَ هُه‬
ِ ََٰ ‫اج ْر ِف ْ هس ِب ْي ِل‬
100. இன்னும், அல்லாஹ்வுறடய
‫اّلل‬
பாறதயில் எவர் ஹிஜ்ரத் சசய்வாகரா,
அவர் பூமியில் பல (வசதியான) ‫یه ِج ْد ِف ْاَل ْهر ِض ُم َٰرغ ًهما‬
வசிக்குமிடங்கறளயும், (சபாருளாதார)
வசதிறயயும் சபறுவார். இன்னும், எவர் ‫ْیا َهو هس هع ًة هو هم ْن یَه ْخ ُر ْج‬
ً ْ ‫هك ِث‬
ْ ٌۢ ‫ِم‬
தன் இல்லத்திலிருந்து அல்லாஹ் மற்றும்
ِ ََٰ ‫اج ًرا ا ِ هل‬
‫اّلل‬ ِ ‫ن بهیْ ِته ُم هه‬
அவன் தூதரின் பக்கம் ஹிஜ்ரத்
சசய்தவராக சவளிகயறுகிைாகரா, பிைகு, ‫هو هر ُس ْولِه ث َهُم یُ ْد ِر ْك ُه ال هْم ْو ُت‬
அவறர மரணம் அறடகிைகதா அவருறடய
கூலி திட்டமாக அல்லாஹ்வின் மீ து ِ ََٰ ‫فهق ْهد هوقه هع ا ْهج ُره ع ههل‬
‫اّلل‬
கடறமயாகிவிடுகிைது. அல்லாஹ் மகா
‫اّلل هغف ُْورا َهرحِ ْي ًمان‬
ُ ََٰ ‫هان‬
‫هوك ه‬
மன்னிப்பாளனாக சபரும் ً
கருறணயாளனாக இருக்கிைான்.
ஸூரா தை் பா 200 ‫التوبة‬

‫هواِذها هض هربْ ُت ْم ِف ْاَل ْهر ِض‬


101. (நம்பிக்றகயாளர்ககள!) நீங்கள் பூமியில்
பயணித்தால், நிராகரிப்பாளர்கள் உங்கறளத்
துன்புறுத்துவறத (-உங்கறள தாக்குவறத) ‫فهلهی ْ هس عهل ْهيك ُْم ُج هناح ا ْهن‬
நீங்கள் பயந்தால், சதாழுறகறயச்
சுருக்குவது உங்கள் மீ து குற்ைமில்றல. ‫هتق ُْص ُر ْوا ِم هن َه‬
‫الصلَٰو ِ۬ة اِ ْن‬
‫خِ ْف ُت ْم ا ْهن یَه ْف ِت هنك ُُم الَه ِذیْ هن‬
நிச்சயமாக நிராகரிப்பாளர்கள் உங்களுக்கு
சவளிப்பறடயான எதிரிகளாக
இருக்கிைார்கள். ‫هكف ُهر ْوا اِ َهن الْ َٰك ِف ِر یْ هن ك هان ُ ْوا‬
‫لهك ُْم عه ُد ًَوا َم ُِبیْ ًنا‬

‫ِهْی فهاهق ْهم ه‬ ‫هواِذها ُك ْن ه‬


ْ ِ ْ ‫تف‬
102. (நபிகய! கபாரில்) நீர் அவர்களுடன்
‫ت‬
இருந்து, அவர்களுக்கு நீர் சதாழுறகறய
நிறலநிறுத்தினால் அவர்களில் ஒரு பிரிவு ِ ‫الصلَٰوةه فهلْ هتق ُْم هط‬
‫ٓاىفهة‬ ‫ل ُهه ُم َه‬
உம்முடன் (சதாழ) நிற்கவும். அவர்கள்
தங்கள் ஆயுதங்கறள (றககளில்) எடுத்து ‫ك هو ل هْيا ْ ُخذ ُْوا‬ ْ ُ ْ ‫َم‬
‫ِٰن َم ههع ه‬
றவத்துக் சகாள்ளவும். ஆக, அவர்கள்
(உம்முடன் சதாழுது) ஸஜ்தா ْ ُ ‫ا ْهسلِ هح ه‬
‫هَت فهاِ هذا هس هج ُد ْوا‬
சசய்துவிட்டால் (சதாழுறகயிலிருந்து
ِ ‫فهل هْيك ُْون ُ ْوا ِم ْن َهو هر‬
‫ٓاىك ُْم‬
விலகி) உங்களுக்குப் பின்னால் இரு(ந்து
உங்கறள பாதுகா)க்கவும். இன்னும், ِ ‫هو لْ هتا ْ ِت هط‬
‫ٓاىفهة ا ُ ْخ َٰری ل ْهم‬

‫یُ هصل َُ ْوا فهل ُْي هصل َُ ْوا هم هع ه‬


சதாழாமலிருந்த மற்சைாரு பிரிவு
(சதாழுறகக்கு) வரவும். ஆக, உம்முடன்
‫ك‬
அவர்கள் சதாழவும். அவர்களும் தங்கள் ‫هو ل هْيا ْ ُخذ ُْوا حِ ذ هْر ُه ْم‬
தற்காப்புகறளயும், தங்கள் (கபார்)
ஆயுதங்கறளயும் எடு(த்து தங்களுடன் ‫هَت هودَه الَه ِذیْ هن‬
ْ ُ ‫هوا ْهسلِ هح ه‬
றவத்திரு)க்கவும். நீங்கள் உங்கள்
ஆயுதங்கள் மற்றும் உங்கள்
‫هكف ُهر ْوا ل ْهو هت ْغ ُفل ُْو هن هع ْن‬
சபாருள்களிலிருந்து கவனமற்று
‫ا ه ْسلِ هح ِتك ُْم هوا ْهم ِت هع ِتك ُْم‬
இருப்பறதகய நிராகரிப்பாளர்கள்
விரும்பினர். (அப்படி நீங்கள் கவனமற்று ‫ف ههي ِم ْيل ُْو هن عهل ْهيك ُْم َم ْهيله ًة‬
இருந்தால்,) அவர்கள் உடகன உங்கள் மீ து
ஒகர பாய்ச்சலாக பாய்ந்து (தாக்கி) ‫اح عهل ْهيك ُْم‬‫َهواحِ هدةً هو هَل ُج هن ه‬
விடுவார்கள். இன்னும், மறழயின்
‫هان ِبك ُْم اهذًی َِم ْن َم ههطر‬
‫اِ ْن ك ه‬
காரணமாக உங்களுக்கு சிரமம் இருந்தால்;
அல்லது, நீங்கள் கநாயாளிகளாக இருந்தால் ‫ا ْهو ُكنْ ُت ْم َم ْهر َٰض ا ْهن هت هض ُع ْوا‬
(சதாழும்கபாது) உங்கள் ஆயுதங்கறள
(கீ கழ) றவப்பது உங்கள் மீ து குற்ைமில்றல. ‫ا ه ْسلِ هح هتك ُْم هو ُخذ ُْوا‬
உங்கள் (ககடயம், சிறு கத்தி கபான்ை)
ஸூரா தை் பா 201 ‫التوبة‬

‫حِ ذ هْر ُك ْم اِ َهن ََٰ ه‬


‫اّلل اهعه َهد‬
தற்காப்புகறள (எப்கபாதும்) எடு(த்து
றவத்துக் சகாண்டு உஷாராக இரு)ங்கள்.
நிச்சயமாக அல்லாஹ் இழிவுபடுத்தும் ‫لِلْ َٰك ِف ِر یْ هن عهذهابًا َم ُِهیْ ًنا‬
தண்டறனறய நிராகரிப்பாளர்களுக்கு
ஏற்பாடு சசய்திருக்கிைான்.

103. ஆக, நீங்கள் சதாழுறகறய முடித்தால்


‫الصلَٰوةه‬
‫فهاِ هذا ق ههضیْ ُت ُم َه‬
நின்ைவர்களாகவும், உட்கார்ந்தவர்களாகவும்,
உங்கள் விலாக்கள் மீ து ‫فهاذْ ُك ُروا ََٰ ه‬
‫اّلل ق َِٰي ًما َهوق ُُع ْو ًدا‬
(படுத்தவர்களாகவு)ம் (நீங்கள் எந்த
நிறலயில் இருந்தாலும்) அல்லாஹ்றவ ‫َهوع َٰهل ُج ُن ْو ِبك ُْم فهاِذها‬
‫ْاط هما ْنهنْ ُت ْم فهاهق ِْي ُموا َه‬
நிறனவு கூர்ந்தவர்களாக இருங்கள். ஆக,
‫الصلَٰوةه‬
(எதிரிகளின் தாக்குதலில் இருந்து) நீங்கள்
(பாதுகாப்பு சபற்று) நிம்மதி அறடந்தால் ‫ت ع ههل‬
ْ ‫الصلَٰوةه ك هان ه‬
‫اِ َهن َه‬
சதாழுறகறய (முறைப்படி முழுறமயாக)
நிறலநிறுத்துங்கள். நிச்சயமாகத் சதாழுறக ‫ي ِك َٰت ًبا َم ْهوق ُْو ًتا‬
‫ال ُْم ْؤ ِم ِن ْ ه‬
நம்பிக்றகயாளர்கள் மீ து கநரம்
குைிக்கப்பட்ட கடறமயாக இருக்கிைது.

104. (எதிரி) கூட்டத்றதத் கதடி சசல்வதில்


‫هو هَل هت ِه ُن ْوا ِف اب ْ ِت هغٓا ِء الْق ْهو ِم‬
(நீங்கள் சிைிதும்) கசார்வறடயாதீர்கள்.
நீங்கள் (காயத்தினால்) வலிறய ‫اِ ْن هتك ُْون ُ ْوا هتا ْل ُهم ْو هن فها ِن َه ُه ْم‬
உணர்பவர்களாக இருந்தால் நீங்கள்
வலிறய உணர்வது கபான்று நிச்சயமாக ‫یها ْل ُهم ْو هن هك هما هتا ْل ُهم ْو هن‬
ِ ََٰ ‫هو هت ْر ُج ْو هن ِم هن‬
அவர்களும் வலிறய உணர்கிைார்கள்.
‫اّلل هما هَل‬
ஆனால், அவர்கள் ஆதரவு றவக்காத
(சவற்ைி, நற்கூலி, நன்றமகள் ‫اّلل عهلِ ْي ًما‬ ‫یه ْر ُج ْو هن هوك ه‬
ُ ََٰ ‫هان‬
அறனத்)றத(யும்) அல்லாஹ்விடம் நீங்கள்
ஆறச றவக்கிைீர்கள். அல்லாஹ் ‫هح ِك ْي ًمان‬
நன்கைிந்தவனாக, மகா ஞானவானாக
இருக்கிைான்.

‫اِ نَها ا هن ْ هزلْ هنا اِل ْهي ه‬


105. (நபிகய!) அல்லாஹ் உமக்கு அைிவித்து
‫ب‬
‫ك الْ ِك َٰت ه‬
சகாடுத்ததின் மூலம் மக்கள் மத்தியில் நீர்
தீர்ப்பளிப்பதற்காக உண்றமயுடன் கூடிய
‫ِبا ل هْح َِق لِ هت ْحك هُم به ْ ه‬
‫ي‬
இவ்கவதத்றத நிச்சயமாக நாகம உம்மீ து
இைக்கிகனாம். நீர் கமாசடிக்காரர்களுக்கு ‫اّلل هو هَل‬
ُ ََٰ ‫ىك‬ ِ ‫ال َهن‬
‫اس ِب هما ا َٰهر ه‬
ِ ‫هت ُك ْن لَِلْ هخ‬
வழக்காடுபவராக (-அவர்களுக்கு
‫ي هخ ِص ْي ًما‬
‫ٓاى ِن ْ ه‬
பரிந்துறரப்பவராக) இருக்காதீர். (அவர்கள்
ஸூரா தை் பா 202 ‫التوبة‬

முஸ்லிம்களாக இருந்தாலும் சரி, ஒப்பந்தம்


சசய்தவராக இருந்தாலும் சரி)

‫اس هت ْغ ِف ِر ََٰ ه‬
106. இன்னும், நீர் அல்லாஹ்விடம்
‫هان‬
‫اّلل ك ه‬
‫اّلل اِ َهن ََٰ ه‬ ْ ‫هو‬
மன்னிப்புக் ககாருவராக.
ீ நிச்சயமாக
அல்லாஹ் மகா மன்னிப்பாளனாக, சபரும் ‫هغف ُْو ًرا َهرحِ ْي ًما‬
கருறணயாளனாக இருக்கிைான்.

‫هو هَل ُت هجا ِد ْل هع ِن الَه ِذیْ هن‬


107. இன்னும் (மக்களுக்குத் தீங்கிறழத்து)
தங்களுக்குத்தாகம கமாசடி சசய்பவர்கள்
சார்பாக நீர் வாதிடாதீர். (அவர்களுக்காக நீர் ‫یه ْخ هتا ن ُ ْو هن ا هن ْف هُس ُه ْم اِ َهن‬
வழக்காடாதீர்!) சபரும் சதிகாரனாக
(கமாசடிக்காரனாக), சபரும் பாவியாக ‫ب هم ْن ك ه‬
‫هان‬ َُ ِ‫اّلل هَل یُح‬ ‫ََٰ ه‬
இருப்பவன் மீ து நிச்சயமாக அல்லாஹ்
۬‫هخ َهوا نًا ا هث ِْي ًما‬
அன்பு றவக்க மாட்டான்.

ِ ‫یَه ْس هت ْخف ُْو هن ِم هن ال َهن‬


108. இவர்கள் (தம் குற்ைத்றத) மக்களிடம்
‫اس هو هَل‬
மறைக்க முயற்சிக்கிைார்கள். ஆனால்,
அல்லாஹ்விடம் மறைக்க ِ ََٰ ‫یه ْس هت ْخف ُْو هن ِم هن‬
‫اّلل‬
முயற்சிப்பதில்றல. அல்லாஹ் விரும்பாத
கபச்றச இவர்கள் இரவில் சதித்திட்டம் ‫هو ُه هو هم هع ُه ْم اِ ْذ یُ هب ِی َ ُت ْو هن هما هَل‬

‫یه ْر َٰض ِم هن الْق ْهو ِل هوك ه‬


சசய்யும்கபாது அவன் அவர்களுடன்
‫هان‬
இருந்தான். இன்னும், அல்லாஹ் அவர்கள்
சசய்வறத சூழ்ந்(தைிந்)தவனாக ‫اّلل ِب هما یه ْع همل ُْو هن ُمحِ ْي ًطا‬
ُ ََٰ
இருக்கிைான்.

‫َٰها هن ْ ُت ْم َٰه ُؤ هاَل ِء َٰج هدلْ ُت ْم‬


109. (நம்பிக்றகயாளர்ககள!) நீங்கள் இவர்கள்
சார்பாக இவ்வுலக வாழ்க்றகயில்
வாதிடுகிைீர்களா? ஆக, மறுறம நாளில் َُ ‫ٰن ِف ال هْح َٰيو ِة‬
‫الدنْ هيا‬ ْ ُ ْ ‫هع‬
இவர்கள் சார்பாக அல்லாஹ்விடம் யார்
வாதிடுவார்? அல்லது, (அல்லாஹ்விடம் ‫ٰن‬ ‫ف ههم ْن یَُ هجا ِد ُل ََٰ ه‬
ْ ُ ْ ‫اّلل هع‬
‫یه ْو هم الْ ِق َٰي هم ِة ا ْهم َهم ْن یَهك ُْو ُن‬
தர்க்கம் சசய்வதற்கு) இவர்கள் சார்பாக
யார் சபாறுப்பாளராக இருப்பார்?

ْ ِ ْ ‫عهله‬
‫هْی هوك ِْي ًل‬

‫هو هم ْن یَه ْع هم ْل ُس ْٓو ًءا ا ْهو یه ْظلِ ْم‬


110. இன்னும், எவர், ஒரு தீறமறயச்
சசய்வாகரா; அல்லது, தனக்குத்தாகன அநீதி
இறழப்பாகரா; பிைகு, அவர் (அதிலிருந்து ‫نهف هْسه ث َهُم یه ْس هت ْغ ِف ِر ََٰ ه‬
‫اّلل‬
விலகி, றககசதப்பட்டு) அல்லாஹ்விடம்
மன்னிப்புக் ககட்பாகரா அவர் ‫اّلل هغف ُْو ًرا َهرحِ ْي ًما‬
‫یه ِج ِد ََٰ ه‬
ஸூரா தை் பா 203 ‫التوبة‬

அல்லாஹ்றவ மகா மன்னிப்பாளனாக


சபரும் கருறணயாளனாகக் காண்பார்.

‫ب اِ ث ًْما فها ِن َه هما‬


ْ ‫هو هم ْن یَهك ِْس‬
111. இன்னும், எவர் ஒரு பாவத்றதச்
சம்பாதிக்கிைாகரா அவர் அறதச்
சம்பாதிப்பசதல்லாம் தனக்சகதிராகத்தான்.
‫یهك ِْس ُبه ع َٰهل نهف ِْسه هوك ه‬
‫هان‬
அல்லாஹ் நன்கைிந்தவனாக, மகா
ஞானவானாக இருக்கிைான். ‫اّلل عهلِ ْي ًما هح ِك ْي ًما‬
ُ ََٰ

ْ ‫هو هم ْن یَهك ِْس‬


‫ب هخ ِطیْٓ هئ ًة ا ْهو‬
112. இன்னும், எவர் ஒரு குற்ைத்றத
அல்லது ஒரு பாவத்றத சசய்வாகரா;
பிைகு, அறத ஒரு நிரபராதி மீ து ‫اِ ث ًْما ث َهُم یه ْر ِم ِبه به ِر یْٓـًا فه هق ِد‬
சுமத்துவாகரா அவர் திட்டமாக
அவதூறையும் சவளிப்பறடயான ‫ا ْح هت هم ه‬
‫ل بُ ْه هتا نًا َهواِ ث ًْما‬
பாவத்றதயும் (தன்மீ து) சுமந்து சகாண்டார்.
‫َم ُِبیْ ًنان‬

113. (நபிகய!) அல்லாஹ்வின் அருளும்,


‫ك‬ ِ ََٰ ‫هو ل ْهو هَل ف ْهض ُل‬
‫اّلل عهل ْهي ه‬
அவனின் கருறணயும் உம்மீ து
இல்லாதிருந்தால் உம்றம வழி ‫ٓاىفهة‬
ِ ‫ت َهط‬
ْ ‫هو هر ْح هم ُته ل ههه َهم‬
சகடுத்துவிட அவர்களில் ஒரு பிரிவு
திட்டமாக (உள்ளத்தில்) உறுதியாக ‫ِٰن ا ْهن یَ ُِضل َُ ْو هك هو هما‬
ْ ُ ْ ‫َم‬
‫یُ ِضل َُ ْو هن اِ َهَل ا هنْف هُس ُه ْم هو هما‬
நாடியிருப்பார்கள். அவர்கள் தங்கறளகய
தவிர (உம்றம) வழி சகடுக்கமாட்டார்கள்.
அவர்கள் உமக்கு எறதயும் தீங்கிறழக்க
ْ ‫ك ِم ْن ه‬
‫َشء‬ ‫یه ُض َُر ْون ه ه‬
மாட்டார்கள். அல்லாஹ் இவ்கவதத்றதயும்,
ஞானத்றதயும் உம்மீ து இைக்கினான். ‫ب‬
‫ك الْ ِك َٰت ه‬
‫اّلل عهل ْهي ه‬ ُ ََٰ ‫هوا هن ْ هز هل‬
‫هوالْحِ ك هْم هة هوعهل َه هم ه‬
இன்னும், நீர் அைிந்திருக்காதவற்றை
உமக்குக் கற்பித்(து சகாடுத்)தான். இன்னும்,
‫ك هما ل ْهم‬
‫هان ف ْهض ُل‬‫هت ُك ْن هت ْعل ُهم هوك ه‬
உம்மீ து அல்லாஹ்வின் அருள்
மகத்தானதாககவ இருக்கிைது.
‫ك هع ِظ ْي ًما‬ ِ ََٰ
‫اّلل عهل ْهي ه‬

‫ْی ِف ْ هك ِث ْْی َِم ْن‬


114. (நபிகய!) அவர்களின் இரகசியங்களில்
அதிகமானவற்ைில் அைகவ நன்றம ‫هَل هخ ْ ه‬
இல்றல, தர்மத்றத; அல்லது, நன்றமறய; ‫ىه ْم اِ َهَل هم ْن ا ه هم هر‬
ُ ‫ن َه ْج َٰو‬
அல்லது, மக்களுக்கிறடயில் சமாதானத்றத
ஏவியவர்கள் இரகசியம் கபசுவதில் தவிர. ‫ِب هص هدقهة ا ْهو هم ْع ُر ْو ف ا ْهو‬
‫اس هو هم ْن‬
எவர் அல்லாஹ்வின் சபாருத்தத்றத நாடி
(கமற்கூைப்பட்ட) அவற்றை சசய்வாகரா
ِ ‫ي ال َهن‬
‫اِ ْص هلح به ْ ه‬
ஸூரா தை் பா 204 ‫التوبة‬

‫یَهف هْع ْل َٰذ ل ه‬


நாம் அவருக்கு மகத்தான கூலிறயத்
‫ٓاء‬
‫ِك اب ْ ِت هغ ه‬
தருகவாம்.
‫ف ن ُ ْؤت ِْي ِه‬
‫اّلل ف ههس ْو ه‬ ِ ‫هم ْر هض‬
ِ ََٰ ‫ات‬
‫ا ْهج ًرا هع ِظ ْي ًما‬

ْ ٌۢ ‫الر ُس ْو هل ِم‬
‫هو هم ْن یَ هُشاق ِِق َه‬
115. இன்னும், எவர் தனக்கு கநரான வழி
‫ن‬
சதளிவானதன் பின்னர் இத்தூதருக்கு
முரண்பட்டு நம்பிக்றகயாளர்களின் வழி
‫به ْع ِد هما هت هب َه ه‬
‫ي له ُه ال ُْه َٰدی‬
அல்லாதறதப் பின்பற்றுவாகரா அவறர
‫ه‬
அவர் திரும்பிய வழியிகலகய நாம் ‫هو یه َت ِب ْع غ ْ ه‬
‫هْی هس ِب ْي ِل‬
‫ي نُ هولَِه هما هت هو ََٰل‬
திருப்பிவிடுகவாம். இன்னும், அவறர
நரகத்தில் எரிப்கபாம். அது சகட்ட ‫ال ُْم ْؤ ِم ِن ْ ه‬
மீ ளுமிடமாகும்.
‫هون ُ ْصلِه هج هه َهن هم هو هس ه‬
‫ٓاء ْت‬
‫ْیان‬
ً ْ ‫هم ِص‬

‫اّلل هَل یه ْغف ُِر ا ْهن یَ ُْش هر هك‬


116. நிச்சயமாக அல்லாஹ் தனக்கு
இறணறவக்கப்படுவறத மன்னிக்க
‫اِ َهن ََٰ ه‬
மாட்டான். இன்னும், அது அல்லாதறத ‫ِبه هو یه ْغف ُِر هما ُد ْو هن َٰذ ل ه‬
‫ِك‬
தான் நாடுபவருக்கு மன்னிப்பான். எவர்
அல்லாஹ்விற்கு இறணறவப்பாகரா ‫ٓاء هو هم ْن یَ ُْش ِر ْك‬ُ ‫ل هِم ْن یَه هش‬
‫ل هضل َٰ ً ٌۢل‬
திட்டமாக அவர் தூரமான வழிககடாக
‫اّلل فهق ْهد هض َه‬
ِ ََٰ ‫ِب‬
வழிசகட்டுவிட்டார்.
‫بهع ِْي ًدا‬

‫اِ ْن یَه ْد ُع ْو هن ِم ْن ُد ْون ِه اِ َهَل‬


117. அவர்கள் அவறனயன்ைி சபண்
சிறலகளிடகம தவிர பிரார்த்திப்பதில்றல.
இன்னும், (அல்லாஹ்விற்கு) கீ ழ்ப்படியாத ‫اِ َٰنثًا هواِ ْن یَه ْد ُع ْو هن اِ َهَل‬
றஷத்தானிடகம தவிர அவர்கள்
பிரார்த்திப்பதில்றல. ‫هش ْي َٰط ًنا َم ِهر یْ ًدا‬

ُ ََٰ ‫لَه هع هن ُه‬


‫اّلل هوقها هل هَل ه َهت ِخذ َه‬
118. அல்லாஹ் அவறன சபித்தான். அவன்
‫هن‬
கூைினான்: “உன் அடியார்களில் ஒரு
குைிப்பிட்ட சதாறகயினறர நிச்சயமாக ‫ِم ْن ع هِبا ِد هك ن ه ِصیْ ًبا‬
நான் எடுத்துக்சகாள்கவன்.”
‫َهمف ُْر ْو ًضا‬
ஸூரா தை் பா 205 ‫التوبة‬

‫ه‬
ْ ُ ‫ٰن هو هَل ُ هم ِنَ هي َه‬
ْ ُ ‫هو هَل ُ ِضل َ َه‬
119. “இன்னும், நிச்சயம் நான் அவர்கறள
‫ٰن‬
வழி சகடுப்கபன்; இன்னும், நிச்சயம்
அவர்களுக்கு வண் ீ நம்பிக்றககறள ‫َل ُم هرن َه ُه ْم فهل ُهي هب َِت ُك َهن‬
َٰ ‫هو ه‬
ஊட்டுகவன்; இன்னும், நிச்சயம்
அவர்களுக்கு (தீறமறய) ஏவுகவன். ‫َل ُم هرن َه ُه ْم‬َٰ ‫ام هو ه‬
ِ ‫ان ْاَلهنْ هع‬ ‫َٰاذه ه‬
‫اّلل هو هم ْن‬ ِ ََٰ ‫ْی َهن هخل ْ هق‬
ஆககவ, (சிறலகளுக்கு கநர்ச்றச
சசய்யப்பட்ட) கால்நறடகளின் காதுகறள ُ َِ ‫فهل ُهي هغ‬
கட்டாயம் அவர்கள் அறுப்பார்கள். இன்னும், ‫یَه َهت ِخ ِذ ا َه‬
‫لش ْي َٰط هن هو لِ ًَيا َِم ْن‬
நிச்சயம் அவர்களுக்கு ஏவுகவன். ஆககவ,
அல்லாஹ்வின் பறடப்பு(களின் ‫اّلل فهق ْهد هخ ِس هر‬ِ ََٰ ‫ُد ْو ِن‬
ககாலங்)கறள நிச்சயமாக அவர்கள்
மாற்றுவார்கள்.” (இவ்வாறு றஷத்தான்
‫ُخ ْس هرا نًا َم ُِبیْ ًنا‬
கூைினான்.) எவன் அல்லாஹ்றவயன்ைி
றஷத்தாறன நண்பனாக எடுத்துக்
சகாள்வாகனா அவன் திட்டமாக
சவளிப்பறடயான நஷ்டமறடந்தான்.

ْ ِ ْ ‫یهع ُِد ُه ْم هو یُ هم َن‬


120. றஷத்தான் அவர்களுக்கு
‫ِهْی هو هما‬
வாக்களிக்கிைான்; இன்னும், அவர்களுக்கு
‫لش ْي َٰط ُن اِ َهَل‬‫یهع ُِد ُهم ا َه‬
வண்ீ நம்பிக்றக ஊட்டுகிைான். இன்னும்,
ُ
றஷத்தான் அவர்களுக்கு ஏமாற்ைத்றதத்
தவிர (உண்றமறய) வாக்களிக்க மாட்டான். ‫غ ُُر ْو ًرا‬

‫ىه ْم هج هه َهن ُؗم‬


ُ ‫ك هما ْ َٰو‬
121. அவர்களுறடய ஒதுங்குமிடம்
நரகம்தான். இன்னும், அவர்கள் அதிலிருந்து
‫ا ُول َٰ ِٓى ه‬
(தப்பித்து சசல்ல) ஒரு ஒதுங்குமிடத்றதயும் ‫هو هَل یه ِج ُد ْو هن هع ْن هها همحِ ْي ًصا‬
காணமாட்டார்கள்.

‫هوالَه ِذیْ هن َٰا هم ُن ْوا هو هع ِملُوا‬


122. எனினும், எவர்கள் (அல்லாஹ்றவ)
நம்பிக்றக சகாண்டு நன்றமகறள
சசய்தார்ககளா, அவர்கறள (மறுறமயில்) ‫ت هس ُن ْدخِ ل ُُه ْم‬ِ ‫الصلِ َٰح‬
ََٰ
சசார்க்கங்களில் நாம் பிரகவசிக்க
சசய்கவாம். அவற்ைின் கீ ழ் நதிகள் ஓடும். ‫ی ِم ْن هت ْح ِت هها‬ ْ ‫هج َنَٰت هت ْج ِر‬
‫ْاَلهن ْ َٰه ُر َٰخلِ ِدیْ هن فِ ْي هها ا هب ه ًدا‬
(அவர்கள்) அதில் என்சைன்றும் நிரந்தரமாக
தங்கி இருப்பார்கள். அல்லாஹ்
உண்றமயான வாக்குறுதி அளிக்கிைான். ‫اّلل هح ًَقا هو هم ْن‬
ِ ََٰ ‫هو ْع هد‬
சசால்லில் அல்லாஹ்றவவிட மிக
உண்றமயானவன் யார்? ِ ََٰ ‫ا ْهص هد ُق ِم هن‬
‫اّلل ق ِْي ًل‬
ஸூரா தை் பா 206 ‫التوبة‬

ِ ِ ‫لهی ْ هس ِبا ه هما ن ِ ِ َيك ُْم هو هَل ا ههم‬


123. (நம்பிக்றகயாளர்ககள! சவற்ைி என்பது)
உங்கள் விருப்பங்களுக்கு ஏற்பவும் َ ‫ان‬
இல்றல, கவதக்காரர்களின் ‫ب هم ْن یَه ْع هم ْل‬ ِ ‫ا ه ْه ِل الْ ِك َٰت‬
விருப்பங்களுக்கு ஏற்பவும் இல்றல. எவன்
ஒரு தீறமறயச் சசய்வாகனா அவனுக்கு ‫ُس ْٓو ًءا یَُ ْج هز ِبه هو هَل یه ِج ْد لهه‬
ِ ََٰ ‫ِم ْن ُد ْو ِن‬
அதற்கு கூலி சகாடுக்கப்படும். இன்னும்,
‫اّلل هو ل ًِيا َهو هَل‬
அல்லாஹ்றவயன்ைி தனக்கு ஒரு
பாதுகாவலறரகயா ஓர் உதவியாளறரகயா ‫ْیا‬
ً ْ ‫ن ه ِص‬
அவன் காண மாட்டான்.

ََٰ ‫هو هم ْن یَه ْع هم ْل ِم هن‬


124. இன்னும், எவர்கள் நம்பிக்றக சகாண்டு
‫ت‬
ِ ‫الصلِ َٰح‬
நன்றமகளில் இருந்து (முடிந்தளவு)
சசய்வார்ககளா, அவர்கள் ஆண்ககளா ‫ِم ْن هذ هكر ا ْهو ا ُن ْ َٰثی‬
அல்லது சபண்ககளா அவர்கள்தான்
சசார்க்கத்தில் பிரகவசிப்பார்கள். இன்னும், ‫هو ُه هو ُم ْؤ ِمن فهاُول َٰ ِٓى ه‬
‫ك‬
ஒரு (கபரீத்தங் சகாட்றடயின்) கீ ைல்
‫یه ْد ُخل ُْو هن ال هْج َهن هة هو هَل‬
அளவும் அநீதியிறழக்கப்பட மாட்டார்கள்.
‫ْیا‬
ً ْ ‫یُ ْظل ُهم ْو هن ن ه ِق‬

‫هو هم ْن ا ه ْح هس ُن ِدیْ ًنا َم َِم ْهن‬


125. யார் அல்லாஹ்விற்கு தன் முகத்றத
முற்ைிலும் பணியறவப்பாகரா (-
அல்லாஹ்வின் மார்க்க சட்டங்களுக்கு ِ ََٰ ِ ‫ا ْهسل ههم هو ْج ههه‬
‫ّلل‬
முழுறமயாக கட்டுப்பட்டு, அல்லாஹ்
ஒருவறன மட்டும் வணங்கி ‫هو ُه هو ُم ْح ِسن هوا تَه هب هع ِمل َه هة‬
வழிபடுவாகரா); - அவகரா
‫اِبْ َٰر ِه ْي هم هح ِن ْيفًا هوا َهت هخ هذ‬
நற்குணமுறடயவராக இருக்கும்
நிறலயில், - இன்னும், இப்ராஹீமுறடய ‫اّلل اِبْ َٰر ِه ْي هم هخلِ ْي ًل‬
ُ ََٰ
மார்க்கத்றத (அதில்) உறுதியானவராக
(இறணறவத்தறல விட்டு முற்ைிலும்
விலகியவராக) பின்பற்றுவாகரா அவறர
விட மார்க்கத்தால் (-சகாள்றகயால்) மிக
அழகானவர் யார்? இன்னும், அல்லாஹ்
இப்ராஹீறம (தனது) உற்ை நண்பராக
எடுத்துக் சகாண்டான்.
ஸூரா தை் பா 207 ‫التوبة‬

126. இன்னும், வானங்களிலுள்ளறவயும்,


‫الس َٰم َٰو ِت هو هما ِف‬ ِ ََٰ ِ ‫هو‬
‫ّلل هما ِف َه‬
பூமியிலுள்ளறவயும்
அல்லாஹ்விற்குரியனகவ! அல்லாஹ் َ ِ ُ ‫اّلل ِبك‬
‫ل‬ ُ ََٰ ‫هان‬
‫ْاَل ْهر ِض هوك ه‬
எல்லாவற்றையும் சூழ்ந்த(ைிப)வனாக
இருக்கிைான். ‫َشء َمُحِ ْي ًطان‬
ْ ‫ه‬
127. (நபிகய!) உம்மிடம் சபண்கறளப் பற்ைி,
‫ك ِف ال ِنَ هسٓا ِء‬
‫هو یه ْس هت ْف ُت ْون ه ه‬
மார்க்கத் தீர்ப்பு ககாருகிைார்கள். (நீர்)
கூறுவராக:
ீ “அவர்கறளப் பற்ைி அல்லாஹ் ‫اّلل یُ ْف ِت ْيك ُْم فِ ْي ِه َهن‬
ُ ََٰ ‫قُ ِل‬
உங்களுக்குத் தீர்ப்பளிக்கிைான். இன்னும்,
கவதத்தில் உங்களுக்கு எது ِ ‫هو هما یُت َْٰل عهل ْهيك ُْم ِف الْ ِك َٰت‬
‫ب‬
َٰ
ْ ِ َ‫ِف ْ یه َٰت هم ال ِنَ هسٓا ِء ال‬
ஓதப்படுகிைகதா அதுவும் தீர்ப்பளிக்கிைது.
‫ت هَل‬
அனாறதப் சபண்கள், அவர்களுக்கு
விதிக்கப்பட்டறத நீங்கள் சகாடுக்காமல் ‫ب ل ُهه َهن‬ ‫ُت ْؤ ُت ْون ه ُه َهن هما ُك ِت ه‬
அவர்கறள மணமுடிக்க விரும்புகிைீர்கள்,
(இது தவறு என்றும்) பலவனமான ீ ‫هو هت ْرغ ُهب ْو هن ا ْهن هت ْن ِك ُح ْو ُه َهن‬
சிறுவர்களுக்கு (அவர்களின்
உரிறமகறளயும் இைந்தவருறடய
‫ي ِم هن‬
‫هوال ُْم ْس هت ْض هع ِف ْ ه‬
சசாத்தில் அவர்களுக்குரிய பாகங்கறளயும் ‫ان هوا ْهن هتق ُْو ُم ْوا‬
ِ ‫الْوِل هْد‬
சரியாக சகாடுக்க கவண்டுசமன்றும்),
அனாறதகளுக்கு (மஹ்ர் இன்னும் ‫لِلْی ه َٰت َٰم ِبا لْ ِق ْس ِط هو هما‬
சசாத்தில்) நீதத்றத நீங்கள் நிறல நிறுத்த
கவண்டும் (என்றும் அல்லாஹ் ‫هتف هْعل ُْوا ِم ْن هخ ْْی فها ِ َهن ََٰ ه‬
‫اّلل‬
தீர்ப்பளிக்கிைான்). நீங்கள் நன்றமயில்
‫هان ِبه عهلِ ْي ًما‬
‫ك ه‬
எறதச் சசய்தாலும் நிச்சயமாக அல்லாஹ்
அறத நன்கைிந்தவனாக இருக்கிைான்.”

ْ ٌۢ ‫ام هرا هة هخا ف ْهت ِم‬


128. ஒரு சபண் தன் கணவனிடமிருந்து
‫ن‬ ْ ‫هواِ ِن‬
சவறுப்றப அல்லது புைக்கணிப்றப
பயந்தால், அவ்விருவரு(ம் தங்களு)க்கு ً ‫به ْعلِ هها ن ُ ُش ْو ًزا ا ْهو اِ ْع هر‬
‫اضا‬
மத்தியில் ஒரு சமாதான ஒப்பந்தத்றத
சசய்வது அவ்விருவர் மீ தும் அைகவ ‫اح عهل ْهي ِه هما ا ْهن‬
‫ف ههل ُج هن ه‬
குற்ைமில்றல. சமாதான (ஒப்பந்த)ம்
‫یَ ُْصلِ هحا بهیْ هن ُه هما ُصل ًْحا‬
சிைந்ததாகும். (சபண்களின்) ஆன்மாக்கள்
(தங்கள் கணவன் விஷயத்தில்) ‫لصلْحُ هخ ْْی هوا ُْح ِض هر ِت‬
َُ ‫هوا‬
கஞ்சத்தனத்தின் மீ து அறமக்கப்பட்டுள்ளன.
َُ ‫ْاَلهنْ ُفس ا‬
‫لش َهح هواِ ْن‬
இன்னும், நீங்கள் (உங்கள் மறனவிகளுக்கு) ُ
நன்றம சசய்தால், (அவர்கள் விஷயத்தில்)
அல்லாஹ்றவ அஞ்சினால் (உங்கள்
ஸூரா தை் பா 208 ‫التوبة‬

‫ُت ْح ِس ُن ْوا هو هت َهتق ُْوا فها ِ َهن ََٰ ه‬


இம்றம மறுறம வாழ்க்றகயின்
‫اّلل‬
நன்றமக்கு அதுதான் மிகச் சிைந்த
வழியாகும்.) நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் ‫ْیا‬
ً ْ ‫هان ِب هما هت ْع همل ُْو هن هخ ِب‬
‫ك ه‬
சசய்பவற்றை ஆழ்ந்தைிந்தவனாக
இருக்கிைான்.

‫هو له ْن هت ْس هت ِط ْي ُع ْوا ا ْهن هت ْع ِدل ُْوا‬


129. நீங்கள் ஆறசப்பட்டாலும்
மறனவிகளுக்கிறடயில் நீதமாக
நடப்பதற்கு அைகவ இயலமாட்டீர்கள். ‫ي ال ِنَ هسٓا ِء هو ل ْهو هح هر ْص ُت ْم‬ ‫به ْ ه‬
ஆககவ, (ஒருத்தியின் பக்கம் மட்டும்)
நீங்கள் முற்ைிலும் சாய்ந்து விடாதீர்கள். ‫ل ال هْم ْي ِل‬‫ف ههل هت ِم ْيل ُْوا ك ُ َه‬
‫فه هتذ ُهر ْو هها ك ها ل ُْم هعلَه هق ِة هواِ ْن‬
அ(ப்படி சாய்ந்து மற்ை)வறள (அந்தரத்தில்)
சதாங்கவிடப்பட்டவறளப் கபான்று
விட்டுவிடாதீர்கள்! இன்னும், நீங்கள்
‫ُت ْصلِ ُح ْوا هو هت َهتق ُْوا فها ِ َهن ََٰ ه‬
‫اّلل‬
சமாதானம் சசய்து (உங்கள்
ஒழுக்கங்கறளயும் குணங்கறளயும் ‫هان هغف ُْو ًرا َهرحِ ْي ًما‬
‫ك ه‬
சீர்திருத்திக் சகாண்டால்); இன்னும்,
(மறனவிகள் விஷயத்தில்) அல்லாஹ்றவ
அஞ்சினால் (உங்கள் பாவங்கறள
அல்லாஹ் மன்னிப்பதுடன் உங்கள் மீ து
கருறண புரிந்து, மகிழ்ச்சியான
வாழ்க்றகறய ஏற்படுத்துவான். ஏசனனில்,)
நிச்சயமாக அல்லாஹ் மகா
மன்னிப்பாளனாக சபரும்
கருறணயாளனாக இருக்கிைான்.

‫اّلل ك ًَُل‬
ُ ََٰ ‫هواِ ْن یَه هتف َههرقها یُغ ِْن‬
130. இன்னும், (சமாதானம் பலனளிக்காமல்
கணவன், மறனவி) இருவரும் பிரிந்து
விட்டாகலா அல்லாஹ் தன் ‫اّلل‬ ‫َِم ْن هس هع ِته هوك ه‬
ُ ََٰ ‫هان‬
(அருட்)சகாறடயினால் ஒவ்சவாருவறரயும்
நிறைவறடயச் சசய்வான். அல்லாஹ் ‫اس ًعا هح ِك ْي ًما‬
ِ ‫هو‬
விசாலமானவனாக, மகா ஞானவானாக
இருக்கிைான்.

131. வானங்களிலுள்ளறவயும்,
‫الس َٰم َٰو ِت هو هما ِف‬ ِ ََٰ ِ ‫هو‬
‫ّلل هما ِف َه‬
பூமியிலுள்ளறவயும் அல்லாஹ்வுக்கக
உரியன! உங்களுக்கு முன்னர் கவதம் ‫ْاَل ْهر ِض هو لهق ْهد هو َهصیْ هنا‬
சகாடுக்கப்பட்டவர்களுக்கும், உங்களுக்கும்
‫ب ِم ْن‬ ‫ه‬
“அல்லாஹ்றவ அஞ்சுங்கள்” என்று ‫الَ ِذیْ هن ا ُْو ُتوا الْ ِك َٰت ه‬
திட்டவட்டமாக உபகதசித்கதாம். இன்னும்,
ஸூரா தை் பா 209 ‫التوبة‬

‫ق ْهبلِك ُْم هواِیَها ُك ْم ا ِهن ا تَهقُوا‬


நீங்கள் நிராகரித்தால் (அது அவனுக்கு
நஷ்டமில்றல), வானங்களில் உள்ளறவயும்
பூமியில் உள்ளறவயும் நிச்சயமாக ِ ََٰ ِ ‫اّلل هواِ ْن هت ْكف ُُر ْوا فها ِ َهن‬
‫ّلل‬ ‫ََٰ ه‬
அல்லாஹ்விற்கக உரியன. அல்லாஹ்
முற்ைிலும் நிறைவானவனாக ‫الس َٰم َٰو ِت هو هما ِف‬
‫هما ِف َه‬
(எத்கதறவயுமற்ைவனாக), சபரும்
‫اّلل هغ ِن ًَيا‬
ُ ََٰ ‫هان‬
‫ْاَل ْهر ِض هوك ه‬
புகழுக்குரியவனாக இருக்கிைான்.
‫هح ِم ْي ًدا‬

132. இன்னும், வானங்களிலுள்ளறவயும்,


‫الس َٰم َٰو ِت هو هما ِف‬ ِ ََٰ ِ ‫هو‬
‫ّلل هما ِف َه‬
பூமியிலுள்ளறவயும் அல்லாஹ்வுக்கக
உரியன! (பறடப்புகளின் காரியங்களுக்கு) ِ ََٰ ‫ْاَل ْهر ِض هو هك َٰف ِب‬
‫اّلل هوك ِْي ًل‬
சபாறுப்பாளனாக அல்லாஹ்கவ
கபாதுமானவன்.

‫اِ ْن یَه هشا ْ یُ ْذ ِه ْبك ُْم ا هی َ هُها‬


133. மனிதர்ககள! அவன் நாடினால்
உங்கறள கபாக்கிவிடுவான் (-
அழித்துவிடுவான்). இன்னும், ‫اس هو یها ْ ِت ِباَٰ هخ ِر یْ هن‬
ُ ‫ال َهن‬
மற்ைவர்கறளக் சகாண்டுவருவான்.
அல்லாஹ் அதன் மீ து ‫اّلل ع َٰهل َٰذ ل ه‬
‫ِك قه ِدیْ ًرا‬ ُ ََٰ ‫هان‬
‫هوك ه‬
கபராற்ைலுறடயவனாக இருக்கிைான்.

َُ ‫اب‬ ‫هم ْن ك ه‬
‫هان یُ ِر یْ ُد ث ههو ه‬
134. இவ்வுலகத்தின் பலறன மட்டும் எவர்
‫الدن ْ هيا‬
நாடுபவராக இருந்தாகரா (அவர் அைிந்து
சகாள்ளவும்), அல்லாஹ்விடம் உலகம் َُ ‫اب‬
‫الدن ْ هيا‬ ِ ََٰ ‫فه ِع ْن هد‬
ُ ‫اّلل ث ههو‬
இன்னும் மறுறமயின் பலன் இருக்கிைது.
(எனகவ இரண்றடயும் அவர் நாடட்டும்). ‫اّلل هس ِم ْي ًعٌۢا‬
ُ ََٰ ‫هان‬
‫اَلخِ هر ِة هوك ه‬َٰ ْ ‫هو‬
அல்லாஹ் நன்கு சசவியுறுபவனாக, உற்று
‫ْیان‬
ً ْ ‫به ِص‬
கநாக்குபவனாக இருக்கிைான்.

‫َٰیاهی َ هُها الَه ِذیْ هن َٰا هم ُن ْوا ُك ْونُ ْوا‬


135. நம்பிக்றகயாளர்ககள! நீங்கள் நீதத்றத
நிறலநிறுத்துபவர்களாக; அல்லாஹ்விற்காக
சாட்சி கூறுபவர்களாக இருங்கள்! நீதம் ‫ٓاء‬
‫ِي ِبا لْ ِق ْس ِط ُش هه هد ه‬ ‫ق ََٰهوم ْ ه‬
உங்களுக்கு அல்லது சபற்கைாருக்கு
அல்லது உைவினர்களுக்கு எதிராக ‫ّلل هو ل ْهو ع َٰهل ا هنْف ُِسك ُْم ا ه ِو‬
ِ ََٰ ِ

‫ال هْوال هِدیْ ِن هو ْاَلهق هْر ِب ْ ه‬


இருந்தாலும் சரிகய. (யாருக்கு எதிராக
‫ي اِ ْن‬
சாட்சி கூைப்படுகின்ைகதா) அவர்
‫هاّلل‬ ً ْ ‫یهَ ُك ْن هغ ِن ًَيا ا ْهو فه ِق‬
ُ ََٰ ‫ْیا ف‬
சசல்வந்தராக அல்லது ஏறழயாக
(இருந்தாலும் சரி. ஏசனனில் யாராக)
ஸூரா தை் பா 210 ‫التوبة‬

‫ا ْهو َٰل ِب ِه هما ف ههل هتتَه ِب ُعوا‬


இருந்தாலும் அல்லாஹ்தான் அவர்களுக்கு
மிக ஏற்ைமானவன். (நீங்கள் அல்ல.)
ஆககவ, நீங்கள் நீதி சசலுத்துவதில் ‫ال هْه َٰوی ا ْهن هت ْع ِدل ُْوا هواِ ْن‬
(உங்கள்) ஆறசகறள பின்பற்ைாதீர்கள்!
(ஏறழ, பணக்காரன், உைவுக்காரன், ‫هتلْوا ا ْهو ُت ْع ِر ُض ْوا فها ِ َهن ََٰ ه‬
‫اّلل‬
தூரமானவன், தன் சமூகத்தவன், கவறு
‫ْیا‬
ً ْ ‫هان ِب هما هت ْع همل ُْو هن هخ ِب‬
‫ك ه‬
சமூகத்தவன் என்று கவறுபாடு
பார்க்காதீர்கள்!) நீங்கள் (சாட்சியத்றத)
மாற்ைினால் அல்லது (சாட்சியத்றத)
புைக்கணித்தால், நிச்சயமாக அல்லாஹ்
நீங்கள் சசய்பவற்றை ஆழ்ந்தைிந்தவனாக
இருக்கிைான். (ஆககவ, அதற்குரிய
விசாரறண மறுறமயில் கண்டிப்பாக
உண்டு.)

‫َٰیاهی َ هُها الَه ِذیْ هن َٰا هم ُن ْوا َٰا ِم ُن ْوا‬


136. நம்பிக்றகயாளர்ககள!
அல்லாஹ்றவயும், அவனின் தூதறரயும்,
அவன் தன் தூதர் மீ து இைக்கிய ‫ب‬ ِ ََٰ ‫ِب‬
ِ ‫اّلل هو هر ُس ْولِه هوالْ ِك َٰت‬
கவதத்றதயும், (இதற்கு) முன்னர் அவன்
இைக்கிய கவதத்றதயும் நம்பிக்றக ‫ی ن ه َهز هل ع َٰهل هر ُس ْولِه‬ْ ‫الَه ِذ‬
‫ی ا هن ْ هز هل ِم ْن‬ْ ‫ب الَه ِذ‬
சகாள்ளுங்கள். எவர் அல்லாஹ்றவயும்,
அவனின் வானவர்கறளயும், அவனின் ِ ‫هوالْ ِك َٰت‬
கவதங்கறளயும், அவனின் தூதர்கறளயும், ِ ََٰ ‫ق ْهب ُل هو هم ْن یَه ْكف ُْر ِب‬
‫اّلل‬
மறுறம நாறளயும் நிராகரிப்பாகரா அவர்,
திட்டமாக தூரமான வழிககடாக ‫هو همل َٰ ٓ ِى هك ِته هو ُك ُت ِبه هو ُر ُسلِه‬
வழிசகட்டார்.
‫اَلخِ ِر فهق ْهد هض َه‬
‫ل‬ َٰ ْ ‫هوال هْي ْو ِم‬
‫هضل َٰ ً ٌۢل بهع ِْي ًدا‬

‫اِ َهن الَه ِذیْ هن َٰا هم ُن ْوا ث َهُم هكف ُهر ْوا‬
137. நிச்சயமாக, எவர்கள் நம்பிக்றக
சகாண்டு, பிைகு நிராகரித்து, பிைகு
நம்பிக்றக சகாண்டு, பிைகு நிராகரித்து ‫ث َهُم َٰا هم ُن ْوا ث َهُم هكف ُهر ْوا ث َهُم‬
பிைகு நிராகரிப்றப அதிகப்படுத்தினார்ககளா
(அவர்கள் மரணித்துவிட்டால்) அவர்கறள ُ ََٰ ‫ا ْز هدا ُد ْوا ُكف ًْرا لَه ْم یه ُك ِن‬
‫اّلل‬
அல்லாஹ் மன்னிக்க மாட்டான். இன்னும்
‫ل هِي ْغف هِر ل ُهه ْم هو هَل ل هِي ْه ِدیه ُه ْم‬
(தண்டறனயிலிருந்து தப்பிக்க)
அவர்களுக்கு ஒரு வழிறயயும் காட்ட ‫هس ِب ْي ًل‬
மாட்டான்.
ஸூரா தை் பா 211 ‫التوبة‬

‫ي ِبا ه َهن ل ُهه ْم‬


‫به ِ َش ِر ال ُْم َٰن ِف ِق ْ ه‬
138. நயவஞ்சகர்களுக்கு நற்சசய்தி
கூறுவராக:
ீ “நிச்சயமாக துன்புறுத்துகின்ை
தண்டறன அவர்களுக்கு உண்டு” என்று. ‫عهذهابًا ا هل ِْي هما‬

‫لَه ِذیْ هن یه َهت ِخذ ُْو هن الْ َٰك ِف ِر یْ هن‬


139. இவர்கள் நம்பிக்றகயாளர்கள் அன்ைி
நிராகரிப்பாளர்கறள பாதுகாவலர்களாக
எடுத்துக்சகாள்கிைார்கள். இவர்கள் ‫ٓاء ِم ْن ُد ْو ِن‬
‫ا ْهو ل هِي ه‬
அவர்களிடம் கண்ணியத்றத
கதடுகிைார்களா? நிச்சயமாக கண்ணியம் ‫ي ا هیه ْب هت ُغ ْو هن‬
‫ال ُْم ْؤ ِم ِن ْ ه‬
அறனத்தும் அல்லாஹ்வுக்கக உரியது.
‫ِع ْن هد ُه ُم الْع َهِزةه فها ِ َهن الْع َهِزةه‬
ِ ََٰ ِ
‫ّلل هج ِم ْي ًعا‬

‫هوق ْهد ن ه َهز هل عهل ْهيك ُْم ِف‬


140. (ஒரு சறபயில்) அல்லாஹ்வின்
வசனங்கள் நிராகரிக்கப்படுவறதயும் ககலி
சசய்யப்படுவறதயும் நீங்கள் சசவியுற்ைால் ‫ب ا ْهن اِذها هس ِم ْع ُت ْم‬
ِ ‫الْ ِك َٰت‬
(அவ்வாறு சசய்யும்) அவர்கள் அது
அல்லாத கவறு கபச்சில் ஈடுபடும் வறர ‫اّلل یُ ْكف ُهر ِب هها‬
ِ ََٰ ‫ت‬
ِ ‫َٰا َٰی‬
அவர்களுடன் உட்காராதீர்கள். (அவ்வாறு
‫هو یُ ْس هت ْه هزا ُ ِب هها ف ههل هتق ُْع ُد ْوا‬
உட்கார்ந்தால்) அப்கபாது நிச்சயமாக

ْ ‫هم هع ُه ْم هح ََٰت یه ُخ ْو ُض ْوا ِف‬


நீங்களும் அவர்கறளப் கபான்றுதான்
ஆவர்கள்
ீ என்று அல்லாஹ் உங்கள் மீ து
கவதத்தில் (சட்டத்றத) இைக்கி விட்டான். ‫هْی ؗه اِ ن هَك ُْم اِذًا‬
ِ ْ ‫هح ِدیْث غ‬
நிச்சயமாக அல்லாஹ் நயவஞ்சகர்கறளயும்
நிராகரிப்பவர்கறளயும் இவர்கள்
‫اّلل هجا ِم ُع‬
‫َِم ْثل ُُه ْم اِ َهن ََٰ ه‬

ْ ‫ي هوالْ َٰك ِف ِر یْ هن ِف‬


‫ال ُْم َٰن ِف ِق ْ ه‬
அறனவறரயும் நரகத்தில் ஒன்று
கசர்ப்பான்.
‫هج هه َهن هم هج ِم ْي هعا‬

‫لَه ِذیْ هن یه ه ه‬
141. (நயவஞ்சகமுறடய) இவர்கள்
‫َتب َ ُهص ْو هن ِبك ُْم‬
(நம்பிக்றகயாளர்களாகிய) உங்களுக்கு
(கசாதறனறய) எதிர்பார்க்கிைார்கள். ஆக, ‫هان لهك ُْم فهتْح َِم هن‬ ‫فها ِ ْن ك ه‬
அல்லாஹ்விடமிருந்து உங்களுக்கு ஒரு
சவற்ைி (கிறடத்து) இருந்தால், “நாங்களும் ‫اّلل قها ل ُْوا ا هل ْهم ن ه ُك ْن َم ههعك ُْؗم‬
ِ ََٰ
‫هان لِلْ َٰكف ِِر یْ هن ن ه ِص ْيب‬
உங்களுடன் இருக்கவில்றலயா?” என்று
கூறு(வதுடன் கபாரில் உங்களுக்கு கிறடத்த ‫هواِ ْن ك ه‬
சசல்வத்தில் அவர்களுக்கும் பங்கு கிறடக்க ‫قها ل ُْوا ا هل ْهم ن ه ْس هت ْح ِو ْذ‬
கவண்டும் என்று எதிர்பார்க்)கிைார்கள்.
நிராகரிப்பாளர்களுக்கு ஓர் அளவு (சவற்ைி ‫عهل ْهيك ُْم هون ه ْم هن ْعك ُْم َِم هن‬
ஸூரா தை் பா 212 ‫التوبة‬

கிறடத்து) இருந்தால் “நாங்கள் (உங்கறள


‫هاّلل یه ْحك ُُم‬
ُ ََٰ ‫ي ف‬ ‫ال ُْم ْؤ ِم ِن ْ ه‬
சவல்ல ஆற்ைல் சபற்ைிருந்தும்) உங்கறள
சவற்ைி சகாள்ளவில்றலகய! இன்னும், ‫بهیْ هنك ُْم یه ْو هم الْ ِق َٰي هم ِة هو له ْن‬
உங்கறள நம்பிக்றகயாளர்களிடமிருந்து
பாதுகாக்கவில்றலயா?” என்று ‫اّلل لِلْ َٰك ِف ِر یْ هن ع ههل‬ ‫یَه ْج هع ه‬
ُ ََٰ ‫ل‬
கூறு(வதுடன் அவர்களின் ஆதரறவ
‫ي هس ِب ْي ًلن‬
‫ال ُْم ْؤ ِم ِن ْ ه‬
எதிர்பார்க்)கிைார்கள். (இப்படியாக இரு
முகத்றத காட்டுகிைார்கள். யாருக்கு சவற்ைி
கிறடக்கிைகதா அவர்கள் பக்கம் சாய்ந்து
விடுகிைார்கள்.) ஆக, உங்களுக்கிறடயில்
அல்லாஹ் மறுறம நாளில் தீர்ப்பளிப்பான்.
நம்பிக்றகயாளர்கள் மீ து (சவற்ைி சகாள்ள)
நிராகரிப்பாளர்களுக்கு ஒரு வழிறயயும்
அல்லாஹ் அைகவ ஆக்கமாட்டான்.

142. நிச்சயமாக நயவஞ்சகர்கள்


‫ي یُ َٰخ ِد ُع ْو هن‬
‫اِ َهن ال ُْم َٰن ِف ِق ْ ه‬
அல்லாஹ்றவ ஏமாற்றுகிைார்கள் (என்று
நிறனக்கிைார்கள்). அவகனா அவர்கறள ‫اّلل هو ُه هو هخا ِد ُع ُه ْم هواِذها‬
‫ََٰ ه‬
ஏமாற்ைக் கூடியவன் ஆவான். இன்னும்,
அவர்கள் சதாழுறகக்கு நின்ைால் ‫هام ْوا‬ ‫هام ْوا ا ِ هل َه‬
ُ ‫الصلَٰو ِة ق‬ ُ ‫ق‬
கசாம்கபைிகளாக மனிதர்களுக்குக்
காண்பித்தவர்களாக (முகஸ்துதிறய ‫ٓاء ْو هن ال َهن ه‬
‫اس‬ ُ ‫ال یُ هر‬ َٰ ‫ُك هس‬
விரும்பியவர்களாக) நிற்கிைார்கள்; இன்னும், ‫اّلل اِ َهَل‬
‫هو هَل یه ْذ ُك ُر ْو هن ََٰ ه‬
குறைவாககவ தவிர அல்லாஹ்றவ
அவர்கள் நிறனவு கூரமாட்டார்கள். ‫قهلِ ْي ً ؗ‬
‫ل‬

143. அவர்கள் அதற்கிறடயில் (-ஈமானுக்கும்


‫ِك۬ هَل‬
‫ي َٰذ ل ه‬
‫ي به ْ ه‬
‫َُمذهبْذ ِهب ْ ه‬
ஷிர்க்கிற்கும் இறடயில்)
தடுமாைியவர்களாக இருக்கிைார்கள். ‫اِ َٰل َٰه ُؤ هاَل ِء هو هَل ا ِ َٰل َٰه ُؤ هاَل ِء‬
(முஸ்லிம்களாகிய) இவர்களுடனும்
இல்றல, (காபிர்களாகிய) ‫ل هت ِج هد‬ ُ ََٰ ‫هو هم ْن یَ ُْضل ِِل‬
ْ ‫اّلل فه ه‬
இவர்களுடனுமில்றல. எவறர அல்லாஹ்
‫لهه هس ِب ْي ًل‬
வழிசகடுப்பாகனா அவருக்கு ஒரு (நல்ல)
வழிறயயும் (நீர்) அைகவ காண மாட்டீர்.

‫َٰیاهی َ هُها الَه ِذیْ هن َٰا هم ُن ْوا هَل‬


144. நம்பிக்றகயாளர்ககள!
நம்பிக்றகயாளர்கள் அன்ைி
நிராகரிப்பாளர்கறள (உங்கள்
‫هت َهت ِخذُوا الْ َٰكف ِِر یْ هن ا ْهو ل هِي ه‬
‫ٓاء‬
காரியங்களுக்கு) சபாறுப்பாளர்களாக
ஆக்காதீர்கள். உங்களுக்கு எதிராக ‫ِم ْن ُد ْو ِن ال ُْم ْؤ ِم ِن ْ ه‬
‫ي‬
ஸூரா தை் பா 213 ‫التوبة‬

அல்லாஹ்விற்கு ஒரு சதளிவான சான்றை


ِ ََٰ ِ ‫ا ه ُت ِر یْ ُد ْو هن ا ْهن هت ْج هعل ُْوا‬
‫ّلل‬
நீங்கள் ஆக்கிவிட நாடுகிைீர்களா?
‫عهل ْهيك ُْم ُسل َْٰط ًنا َم ُِبیْ ًنا‬

145. நிச்சயமாக நயவஞ்சகர்கள் நரகத்தின்


‫ي ِف َه‬
‫الد ْر ِك‬ ‫اِ َهن ال ُْم َٰن ِف ِق ْ ه‬
மிகக் கீ ழ் அடுக்கில் இருப்பார்கள். (நபிகய!)
அவர்களுக்கு உதவியாளர் எவறரயும் நீர் ‫ار هو له ْن‬
ِ ‫ْاَل ه ْس هف ِل ِم هن ال َهن‬
காணமாட்டீர்.
‫ْیا‬
ً ْ ‫هت ِج هد ل ُهه ْم ن ه ِص‬

‫اِ َهَل الَه ِذیْ هن هتاب ُ ْوا هوا ه ْصل ُهح ْوا‬
146. எவர்கள் (தங்கள் நயவஞ்சகத்றத
விட்டு) திருந்தி (அல்லாஹ்வின் பக்கம்
திரும்பி, அவனிடம்) பாவ மன்னிப்புக் ‫اّلل هوا ه ْخل ُهص ْوا‬
ِ ََٰ ‫هوا ْع هت هص ُم ْوا ِب‬
ககாரினார்ககளா; இன்னும், (தங்கள்
நம்பிக்றகறயயும் சசயல்கறளயும்) ‫ك هم هع‬
‫ّلل فهاُول َٰ ِٓى ه‬ ْ ُ ‫ِدیْ ه‬
ِ ََٰ ِ ‫ٰن‬
சீர்திருத்தம் சசய்தார்ககளா; இன்னும்,
‫ف یُ ْؤ ِت‬
‫ي هو هس ْو ه‬
‫ال ُْم ْؤ ِم ِن ْ ه‬
அல்லாஹ்றவ (-அவனது
உடன்படிக்றகறய உறுதியாக)ப் ‫ي ا ْهج ًرا‬
‫اّلل ال ُْم ْؤ ِم ِن ْ ه‬
ُ ََٰ
பற்ைிப்பிடித்தார்ககளா; இன்னும், தங்கள்
வழிபாட்றட(யும் மார்க்கத்றதயும்) ‫هع ِظ ْي ًما‬
அல்லாஹ்விற்கு
தூய்றமப்படுத்தினார்ககளா
அ(த்தறகய)வர்கறளத் தவிர. அவர்கள்
நம்பிக்றகயாளர்களுடன் (சசார்க்கத்தில்)
இருப்பார்கள். நம்பிக்றகயாளர்களுக்கு
அல்லாஹ் மகத்தான கூலிறயக்
சகாடுப்பான்.

ُ ََٰ ‫هما یهف هْع ُل‬


147. நீங்கள் நன்ைி சசலுத்தினால்,
‫هابك ُْم اِ ْن‬
ِ ‫اّلل ِب هعذ‬
அல்லாஹ்றவ நம்பிக்றக சகாண்டால்,
உங்கறள தண்டறன சசய்து அவன் என்ன ‫هش هك ْر ُت ْم هو َٰا همنْ ُت ْم هوك ه‬
‫هان‬
பலன் அறடயப்கபாகிைான்? அல்லாஹ்
நன்ைி அைிபவனாக, நன்கைிந்தவனாக ‫اّلل هشا ك ًِرا عهلِ ْي ًما‬
ُ ََٰ
இருக்கிைான்.

‫اّلل ال هْج ْه هر‬


148. (யாரும்) சகட்டறதப் பகிரங்கப்படுத்தி
கபசுவறத அல்லாஹ் விரும்ப மாட்டான்,
ُ ََٰ ‫ب‬ َُ ِ‫هَل یُح‬
அநீதியிறழக்கப்பட்டவறரத் தவிர. (அவர் ‫الس ْٓو ِء ِم هن الْق ْهو ِل اِ َهَل هم ْن‬
َُ ‫ِب‬
தனக்கு இறழக்கப்பட்ட அநீதிறய எடுத்து
சசால்லலாம்.) அல்லாஹ் நன்கு
ஸூரா தை் பா 214 ‫التوبة‬

சசவியுறுபவனாக, நன்கைிபவனாக
‫اّلل هس ِم ْي ًعا‬
ُ ََٰ ‫هان‬
‫ُظلِ هم هوك ه‬
இருக்கிைான்.
‫عهلِ ْي ًما‬

149. நன்றமறய நீங்கள்


சவளிப்படுத்தினாலும் அல்லது அறத
ُ‫ْیا ا ْهو ُت ْخف ُْوه‬
ً ْ ‫اِ ْن ُت ْب ُد ْوا هخ‬
மறைத்தாலும் அல்லது ஒரு சகட்டறத ‫ا ْهو هت ْعف ُْوا هع ْن ُس ْٓوء فها ِ َهن ََٰ ه‬
‫اّلل‬
நீங்கள் மன்னித்தாலும் (அது நன்கை).
நிச்சயமாக அல்லாஹ் (தனது ‫هان هعف ًَُوا قه ِدیْ ًرا‬
‫ك ه‬
அடியார்களின் குற்ைங்கறள அவர்கள்
திருந்தினால்) முற்ைிலும் மன்னிப்பவனாக,
(அவர்கள் திருந்தவில்றல என்ைால்
அவர்கறள தண்டிக்க)
கபராற்ைலுறடயவனாக இருக்கிைான்.

150. நிச்சயமாக எவர்கள் அல்லாஹ்றவயும்,


ِ ََٰ ‫اِ َهن الَه ِذیْ هن یه ْكف ُُر ْو هن ِب‬
‫اّلل‬
அவனுறடய தூதர்கறளயும்
நிராகரிக்கிைார்ககளா; இன்னும், ‫هو ُر ُسلِه هو یُ ِر یْ ُد ْو هن ا ْهن‬
அல்லாஹ்விற்கும் அவனுறடய
தூதர்களுக்கும் இறடயில் பிரிவிறன ‫اّلل هو ُر ُسلِه‬ ‫یَُف َِهرق ُْوا به ْ ه‬
ِ ََٰ ‫ي‬
‫هو یهق ُْول ُْو هن ن ُ ْؤ ِم ُن ِب هب ْعض‬
சசய்ய விரும்புகிைார்ககளா; இன்னும்,
(தூதர்களில்) “சிலறர நம்பிக்றக
சகாள்கவாம்; சிலறர நிராகரிப்கபாம்” எனக் ‫هون ه ْكف ُُر ِب هب ْعض هو یُ ِر یْ ُد ْو هن‬
கூறுகிைார்ககளா; இன்னும் அதற்கு
மத்தியில் (சவறுக்கத்தக்க) ஒரு பாறதறய ‫ِك‬ ‫ا ْهن یَه َهت ِخذ ُْوا به ْ ه‬
‫ي َٰذ ل ه‬
ஏற்படுத்த நாடுகிைார்ககளா,
‫هس ِب ْي ًل‬

‫ك ُه ُم الْ َٰكف ُِر ْو هن هح ًَقا‬


151. அ(த்தறகய)வர்கள்தான் உண்றமயில்
நிராகரிப்பாளர்கள் ஆவார்கள். இன்னும்,
‫ا ُول َٰ ِٓى ه‬
இழிவுபடுத்தும் தண்டறனறய ‫هوا ه ْع هت ْدنها لِلْ َٰكف ِِر یْ هن عهذهابًا‬
நிராகரிப்பாளர்களுக்கு நாம் ஏற்படுத்தி
இருக்கிகைாம். ‫َم ُِهیْ ًنا‬

152. இன்னும், எவர்கள் அல்லாஹ்றவயும்,


ِ ََٰ ‫هوالَه ِذیْ هن َٰا هم ُن ْوا ِب‬
‫اّلل هو ُر ُسلِه‬
அவனுறடய தூதர்கறளயும் நம்பிக்றக
சகாண்டார்ககளா; இன்னும், அவர்களில்
‫هو ل ْهم یُف َِهرق ُْوا به ْ ه‬
‫ي ا ههحد‬
ஒருவருக்கிறடயிலும் பிரிவிறன
சசய்யவில்றலகயா அவர்களுக்கு ‫ف‬
‫ك هس ْو ه‬ ْ ُ ْ ‫َم‬
‫ِٰن ا ُول َٰ ِٓى ه‬
அவர்களுறடய (தகுந்த நற்) கூலிகறள
ஸூரா தை் பா 215 ‫التوبة‬

ْ ِ ْ ‫یُ ْؤت‬
அல்லாஹ் சகாடுப்பான். அல்லாஹ் மகா
‫هان‬
‫ِهْی ا ُُج ْو هر ُه ْم هوك ه‬
மன்னிப்பாளனாக, சபரும்
கருறணயாளனாக இருக்கிைான். ‫اّلل هغف ُْورا َهرحِ ْي ًمان‬
ُ ََٰ
ً

ِ ‫ُك ا ه ْه ُل الْ ِك َٰت‬


153. (நபிகய!) கவதக்காரர்கள்,
‫ب ا ْهن‬ ‫یه ْسـهل ه‬
வானத்திலிருந்து ஒரு கவதத்றத அவர்கள்
மீ து நீர் இைக்கி தரும்படி உம்மிடம் ‫هْی ِك َٰت ًبا َِم هن‬
ْ ِ ْ ‫َن هل عهله‬
َِ ‫ُت ه‬
ககட்கிைார்கள். ஆக, திட்டமாக இறதவிட
மிகப் சபரிய (விஷயத்)றத மூஸாவிடம் ‫الس همٓا ِء فهق ْهد هسا هل ُْوا ُم ْو َٰس‬
‫َه‬
‫َب ِم ْن َٰذ ل ه‬
அவர்கள் ககட்டனர். அதாவது,
“அல்லாஹ்றவ கண்கூடாக எங்களுக்குக்
‫ِك فهقها ل ُْوا ا ِهرنها‬ ‫ا ه ْك ه ه‬
காண்பி!” என்று கூைினர். ஆககவ, ‫اّلل هج ْه هرةً فها ه هخ هذ ْت ُه ُم‬
‫ََٰ ه‬
அவர்களின் அநியாயத்தினால் அவர்கறள
இடி முழக்கம் பிடித்தது. பிைகு, சதளிவான ‫الص ِع هق ُة ِب ُظلْ ِم ِه ْم ث َهُم‬
ََٰ
அத்தாட்சிகள் அவர்களிடம் வந்ததன்
பின்னர் காறளக் கன்றை(த் சதய்வமாக)
‫ن به ْع ِد‬ ْ ٌۢ ‫ل ِم‬
‫ا تَه هخذُوا الْ ِع ْج ه‬
எடுத்துக் சகாண்டனர். ஆக, அறத(யும் நாம் ‫ت‬
ُ ‫ٓاء ْت ُه ُم ال هْب ِی َ َٰن‬
‫هما هج ه‬
அவர்களுக்கு) மன்னித்கதாம். இன்னும்,
மூஸாவிற்கு சதளிவான சான்றையும் ‫ف ههعف ْهونها هع ْن َٰذل ه‬
‫ِك هو َٰا هتیْ هنا‬
சகாடுத்கதாம்.
‫ُم ْو َٰس ُسل َْٰط ًنا َم ُِبیْ ًنا‬

154. இன்னும், (அவர்கள் அல்லாஹ்விற்கு


‫الط ْو هر‬
َُ ‫هو هرف ْهع هنا ف ْهوق ُهه ُم‬
சகாடுத்த) அவர்களுறடய உறுதிசமாழியின்
காரணமாக (-(அறத முைித்த காரணத்தால்) ‫ِب ِمیْثهاق ِِه ْم هو ُقلْ هنا ل ُهه ُم‬
மறலறய அவர்களுக்கு கமல்
உயர்த்திகனாம். இன்னும், “(றபத்துல் ‫اب ُس َهج ًدا َهوقُلْ هنا‬
‫ا ْد ُخل ُوا ال هْب ه‬
முகத்தஸ் உறடய) வாசலில்
‫ت‬
ِ ‫الس ْب‬
‫ل ُهه ْم هَل هت ْع ُد ْوا ِف َه‬
தறலகுனிந்தவர்களாக நுறழயுங்கள்” என்று

ْ ُ ْ ‫هوا ه هخ ْذنها م‬
‫ِٰن َمِیْثهاقًا‬
அவர்களுக்குக் கூைிகனாம். இன்னும்,
“சனிக்கிழறமயில் (மீ ன் பிடிக்கக் கூடாது
என்ை) கட்டுப்பாட்றட மீ ைாதீர்கள்” என்று ‫غهلِ ْي ًظا‬
அவர்களுக்குக் கூைிகனாம். இன்னும்,
அவர்களிடம் உறுதியான உடன்படிக்றகறய
எடுத்கதாம்.

155. ஆக, அவர்கள் தங்கள்


‫ف ِهب هما ن هق ِْض ِه ْم َمِیْثهاق ُهه ْم‬
உடன்படிக்றகறய முைித்ததாலும்;
அல்லாஹ்வின் வசனங்கறள அவர்கள் ِ ََٰ ‫ت‬
‫اّلل‬ ِ ‫هو ُك ْف ِر ِه ْم ِباَٰ َٰی‬
நிராகரித்ததாலும்; நியாயமின்ைி
ஸூரா தை் பா 216 ‫التوبة‬

‫هوقه ْتلِ ِه ُم ْاَلهنٌۢ ْ ِب هي ه‬


நபிமார்கறளக் சகாறல சசய்ததாலும்;
‫ْی‬
ِ ْ ‫ٓاء ِب هغ‬
“எங்கள் உள்ளங்கள் திறரயிடப்பட்டுள்ளன”
என்று அவர்கள் கூைியதாலும் (நாம் ‫هح َق هوق ْهول ِِه ْم قُل ُْوبُ هنا غُلْف‬
அவர்கறளச் சபித்கதாம்). மாைாக,
அவர்களுறடய நிராகரிப்பின் காரணமாக ُ ََٰ ‫به ْل هط هب هع‬
‫اّلل عهل ْهي هها‬
‫ِب ُك ْف ِر ِه ْم ف ههل یُ ْؤ ِم ُن ْو هن اِ َهَل‬
அவற்ைின் மீ து அல்லாஹ் முத்திறரயிட்டு
விட்டான். ஆககவ, (அவர்களில்) சிலறரத்
தவிர, நம்பிக்றக சகாள்ள மாட்டார்கள். ‫قهلِ ْي ًل‬

‫هو ِب ُك ْف ِر ِه ْم هوق ْهول ِِه ْم ع َٰهل‬


156. இன்னும், அவர்களின் நிராகரிப்பின்
காரணமாகவும்; (ஈஸாவின் தாயார்)
மர்யமின் மீ து அபாண்டமான ‫هم ْر یه هم بُ ْه هتا نًا هع ِظ ْي ًما‬
இட்டுக்கட்டப்பட்ட சபாய்றய அவர்கள்
கூைியதாலும் (நாம் அவர்கறள சபித்கதாம்).

‫هوق ْهولِ ِه ْم اِ نَها قه هتلْ هنا ال هْم ِس ْيحه‬


157. இன்னும், “அல்லாஹ்வின் தூதர்,
மர்யமுறடய மகன் ஈஸா மஸீறஹ
நிச்சயமாக நாம் சகான்கைாம்” என்று ‫ع ِْي هس ا ب ْ هن هم ْر یه هم هر ُس ْو هل‬
அவர்கள் கூைியதாலும் (அவர்கறளச்
சபித்கதாம்). அவறர அவர்கள் சகாறல ِ ََٰ
‫اّلل هو هما قه هتل ُْو ُه هو هما هصل ُهب ْو ُه‬

ْ ‫هو لَٰك‬
சசய்யவுமில்றல. இன்னும், அவறர
‫ِن ُش ِ َب هه ل ُهه ْم هواِ َهن‬
அவர்கள் சிலுறவயில் அறையவுமில்றல.
எனினும், அவர்களுக்கு (அவறரப் கபான்று) ‫ف‬ْ ِ ‫الَه ِذیْ هن ا ْخ هتلهف ُْوا فِ ْي ِه له‬
ஒருவன் கதாற்ைமாக்கப்பட்டான்.
(அவறனதான் அவர்கள் சகான்ைார்ககள ‫ك َِم ْن ُه هما ل ُهه ْم ِبه ِم ْن‬ َ ‫هش‬
தவிர, ஈஸாறவ அல்ல.) இன்னும்
‫عِلْم اِ َهَل ا تَ هِباعه ا َه‬
‫لظ َِن هو هما‬
நிச்சயமாக அவர் விஷயத்தில் கருத்து
கவறுபாடு சகாண்டவர்கள் அதில் (சபரிய) ‫قه هتل ُْو ُه یه ِقیْ ًنٌۢا‬
சந்கதகத்தில்தான் இருக்கிைார்கள்.
யூகத்றதப் பின்பற்றுவது தவிர அதில்
அவர்களுக்கு ஓர் அைிவும் இல்றல.
இன்னும், உறுதியாக அவர்கள் அவறரக்
சகாறல சசய்யகவ இல்றல.

ُ ََٰ ‫به ْل َهرف ههع ُه‬


158. மாைாக, அல்லாஹ் அவறரத்
‫هان‬
‫اّلل اِل ْهي ِه هوك ه‬
தன்னளவில் உயர்த்தினான். அல்லாஹ்
மிறகத்தவனாக, மகா ஞானவானாக ‫اّلل هع ِزیْ ًزا هح ِك ْي ًما‬
ُ ََٰ
இருக்கிைான்.
ஸூரா தை் பா 217 ‫التوبة‬

‫ب اِ َهَل‬
ِ ‫هواِ ْن َِم ْن ا ه ْه ِل الْ ِك َٰت‬
159. இன்னும், கவதக்காரர்களில் எவரும்
இருக்க மாட்டார், அவர் (-ஈஸா)
இைப்பதற்கு முன்னர் நிச்சயமாக அவறர (- ‫ل ُهي ْؤ ِم هن َهن ِبه ق ْهب ه‬
‫ل هم ْوتِه‬
ஈஸாறவ) நம்பிக்றகக் சகாண்கட தவிர.
மறுறம நாளில் அவர் (-ஈஸா) அவர்கள் ‫هو یه ْو هم الْ ِق َٰي هم ِة یهك ُْو ُن‬
மீ து சாட்சி கூறுபவராக இருப்பார் (-தன்றன
நிராகரித்தவர்களுக்கு எதிராகவும் தன்றன ْ ِ ْ ‫عهله‬
‫هْی هش ِه ْي ًدا‬
நம்பிக்றக சகாண்டவர்கறள
உண்றமப்படுத்தியும் சாட்சி கூறுவார்).

‫ف ِهب ُظلْم َِم هن الَه ِذیْ هن هها ُد ْوا‬


160. ஆக, யூதர்களின் அநியாயத்தின்
காரணமாகவும் அல்லாஹ்வின் பாறதறய
விட்டு அதிகமானவர்கறள அவர்கள்
ْ ِ ْ ‫هح َهر ْم هنا عهله‬
‫هْی هط ِی َ َٰبت‬
தடுத்ததின் காரணமாகவும் அவர்களுக்கு
அனுமதிக்கப்பட்ட (சில) நல்லவற்றை ْ ‫ا ُحِ ل َه‬
‫ت ل ُهه ْم هو ِب هص َ ِد ِه ْم هع ْن‬
அவர்களுக்கு தடுக்கப்பட்டதாக
ِ ََٰ ‫هس ِب ْي ِل‬
ً ْ ‫اّلل هك ِث‬
‫ْیا‬
ஆக்கிகனாம்.

َِ ‫هوا ه ْخ ِذ ِه ُم‬
161. இன்னும், அவர்கள் வட்டி வாங்கியதன்
‫الر َٰبوا هوق ْهد ن ُ ُه ْوا‬
காரணமாகவும்; - அவர்ககளா அதிலிருந்து
தடுக்கப்பட்டிருக்கிைார்கள். - இன்னும், ِ ‫هع ْن ُه هواهكْلِ ِه ْم ا ْهم هوا هل ال َهن‬
‫اس‬
மக்களின் சசல்வங்கறள அவர்கள் தப்பான
வழியில் (தீர்ப்புக்கு லஞ்சம் வாங்கி) ‫ِبا ل هْبا ِط ِل هوا ه ْع هت ْدنها‬

ْ ُ ْ ‫لِلْ َٰكف ِِر یْ هن م‬


சாப்பிட்டதன் காரணமாகவும் (அவர்கறள
‫ِٰن عهذهابًا‬
சபித்கதாம்). இன்னும், நிராகரிக்கின்ை
அவர்களுக்குத் துன்புறுத்தக்கூடிய ‫ا هل ِْي ًما‬
தண்டறனறய தயார் சசய்து இருக்கிகைாம்.

ِ ‫لَٰك‬
162. எனினும் (நபிகய!) அவர்களில்
‫الر ِس ُخ ْو هن ِف الْ ِعل ِْم‬
ََٰ ‫ِن‬
கல்வியில் கதர்ச்சிசபற்ைவர்கள்; இன்னும்
(உண்றமயான) நம்பிக்றகயாளர்கள்
ُْْ‫م‬
‫ِٰن هوال ُْم ْؤ ِم ُن ْو هن یُ ْؤ ِم ُن ْو هن‬
(உம்மிடம் மூடர்கள் ககள்வி ககட்டது
கபான்று ககட்க மாட்டார்கள். மாைாக,) ‫ك هو هما ا ُن ْ ِز هل‬
‫ِب هما ا ُن ْ ِز هل اِل ْهي ه‬
‫ِم ْن ق ْهبلِ ه‬
உமக்கு இைக்கப்பட்டறதயும், உமக்கு
‫ي‬
‫ك هوال ُْم ِق ْي ِم ْ ه‬
முன்னர் இைக்கப்பட்டறதயும்
சதாழுறகறய நிறலநிறுத்துகின்ை ‫الز َٰكوةه‬
‫الصلَٰوةه هوال ُْم ْؤ ُت ْو هن َه‬
‫َه‬
வானவர்கறளயும் நம்பிக்றக
சகாள்வார்கள். இன்னும், ஸகாத்றதக் ِ ََٰ ‫هوال ُْم ْؤ ِم ُن ْو هن ِب‬
‫اّلل هوال هْي ْو ِم‬
சகாடுப்பவர்கள்; இன்னும்,
அல்லாஹ்றவயும் இறுதி நாறளயும்
ஸூரா தை் பா 218 ‫التوبة‬

ْ ِ ْ ‫ك هس ُن ْؤت‬
நம்பிக்றக சகாண்டவர்கள் (ஆகிய)
‫ِهْی‬ ‫اَلخِ ِر ا ُول َٰ ِٓى ه‬
َٰ ْ
இவர்கள் எல்கலாருக்கும் மகத்தான
கூலிறயக் சகாடுப்கபாம். ‫ا ْهج ًرا هع ِظ ْي ًمان‬

‫اِ نَها ا ْهو هحیْ هنا اِل ْهي ه‬


‫ك هك هما‬
163. (நபிகய!) நூஹுக்கும், அவருக்குப்
பின்னர் (வந்த) நபிமார்களுக்கும் நாம்
வஹ்யி அைிவித்தது கபான்கை உமக்கும்
‫ا ْهو هحیْ هنا ا ِ َٰل ن ُ ْوح هوالنَه ِب َ ه‬
‫ي‬
நிச்சயமாக நாம் வஹ்யி அைிவித்கதாம்.
இன்னும், இப்ராஹீம், இஸ்மாயீல், ْ ٌۢ ‫ِم‬
‫ن به ْع ِده هوا ْهو هحیْ هنا ا ِ َٰل‬
இஸ்ஹாக், யஅகூப், (அவர்களுறடய)
சந்ததிகள், ஈஸா, அய்யூப், யூனுஸ்,
‫اِبْ َٰر ِه ْي هم هواِ ْس َٰمع ِْي ه‬
‫ل‬
ஹாரூன், ஸுறலமான் ஆகியவர்களுக்கும் ‫هواِ ْس َٰح هق هو یه ْعق ُْو هب‬
வஹ்யி அைிவித்கதாம். இன்னும்
தாவூதுக்கு ‘ஸபூர்’ ஐ சகாடுத்கதாம். ‫هو ْاَل ْهس هباطِ هوع ِْي َٰس هوا هی َ ُْو هب‬
‫هو یُ ْون هُس هو َٰه ُر ْو هن هو ُسل ْهي َٰم هن‬
‫هو َٰا هتیْ هنا هداو هد هزبُ ْو ًرا‬

ْ ُ َٰ ‫هو ُر ُس ًل ق ْهد ق ههص ْص‬


164. இன்னும் (பல) தூதர்களுக்கும் நாம்
‫ٰن‬
வஹ்யி அைிவித்திருக்கிகைாம். அவர்கறள
முன்னர் உமக்கு விவரித்கதாம். இன்னும், ‫ك ِم ْن ق ْهب ُل هو ُر ُس ًل لَه ْم‬ ‫عهل ْهي ه‬
பல தூதர்களுக்கு வஹ்யி
அைிவித்திருக்கிகைாம். அவர்கறள உமக்கு ‫ك هوكهل َه هم‬ ‫نهق ُْص ْص ُه ْم عهل ْهي ه‬
‫اّلل ُم ْو َٰس هتكْلِ ْي ًما‬
நாம் விவரிக்கவில்றல. இன்னும்,
மூஸாவுடன் அல்லாஹ் கநரடியாக ُ ََٰ
கபசினான்.

‫ُر ُس ًل َم هُب ِ َش ِر یْ هن هو ُم ْن ِذ ِریْ هن‬


165. தூதர்களுக்குப் பின்பு அல்லாஹ்வின்
மீ து (குற்ைம் கூை) மக்களுக்கு ஓர்
ஆதாரமும் இல்லாதிருக்க, நற்சசய்தி ِ ََٰ ‫اس ع ههل‬
‫اّلل‬ ِ ‫لِ هئ َهل یهك ُْو هن لِل َهن‬
கூறுபவர்களாக, (அச்சமூட்டி)
எச்சரிப்பவர்களாக (பல) தூதர்கறள (எமது ‫هان‬ َُ ‫ُح َهجةٌۢ به ْع هد‬
‫الر ُس ِل هوك ه‬
அடியார்களுக்கு சதாடர்ந்து நாம்
‫اّلل هع ِزیْ ًزا هح ِك ْي ًما‬
ُ ََٰ
அனுப்பிகனாம்). இன்னும், அல்லாஹ்
மிறகத்தவனாக, மகா ஞானவானாக
இருக்கிைான்.
ஸூரா தை் பா 219 ‫التوبة‬

‫اّلل یه ْش هه ُد ِب هما ا هن ْ هز هل‬ ِ ‫لَٰك‬


166. என்ைாலும், அல்லாஹ் உம்மீ து
இைக்கியதற்கு அல்லாஹ்கவ சாட்சி
ُ ََٰ ‫ِن‬
கூறுகிைான், - “அறத அவனுறடய அைிவு ‫ك ا هن ْ هزلهه ِب ِعلْ ِمه‬
‫اِل ْهي ه‬
ஞானத்றதக் சகாண்கட இைக்கி
இருக்கிைான்” என்று. (அவ்வாகை) ‫هوال هْمل َٰ ٓ ِى هك ُة یه ْش هه ُد ْو هن هو هك َٰف‬
வானவர்களும் (உமக்கு இைக்கப்பட்ட
ِ ََٰ ‫ِب‬
‫اّلل هش ِه ْي ًدا‬
கவதத்தின் உண்றமக்கு) சாட்சி
கூறுகிைார்கள். சாட்சியாளனாக
அல்லாஹ்கவ கபாதுமானவன்.

‫اِ َهن الَه ِذیْ هن هكف ُهر ْوا هو هص َُد ْوا‬


167. நிச்சயமாக, எவர்கள்
நிராகரித்தார்ககளா; இன்னும்,
அல்லாஹ்வுறடய பாறதயிலிருந்து ‫اّلل ق ْهد هضل َُ ْوا‬
ِ ََٰ ‫هع ْن هس ِب ْي ِل‬
(மக்கறளத்) தடுத்தார்ககளா அவர்கள்
சவகுதூரமான வழிககடாக வழிசகட்டு ‫هضل َٰ ً ٌۢل بهع ِْي ًدا‬
விட்டனர்.

‫اِ َهن الَه ِذیْ هن هكف ُهر ْوا هو هظل ُهم ْوا‬
168. நிச்சயமாக, எவர்கள்
நிராகரித்தார்ககளா; இன்னும் அநியாயம்
சசய்தார்ககளா அவர்கறள அல்லாஹ் ُ ََٰ ‫ل ْهم یه ُك ِن‬
‫اّلل ل هِي ْغف هِر ل ُهه ْم‬
மன்னிப்பவனாக இல்றல. இன்னும்,
(நரகத்தின் வழிறயத் தவிர கவறு) வழிறய ‫هو هَل ل هِي ْه ِدیه ُه ْم هط ِر یْقًا‬
அவர்களுக்கு வழி காட்டுபவனாக இல்றல.
(அவர்கள் சசார்க்கப் பாறதயில் சசல்ல
மாட்டார்கள். அவர்கள் மன முரண்டாக
நிராகரித்த காரணத்தால் அல்லாஹ்
அவர்கறள றகவிட்டுவிட்டான்.)

‫اِ َهَل هط ِر یْ هق هج هه َهن هم َٰخلِ ِدیْ هن‬


169. நரகத்தின் வழிறயத் தவிர (கவறு
வழிறய அவர்களுக்கு அல்லாஹ் காட்ட
மாட்டான். அ(ந்த நரகத்)தில் அவர்கள் ‫ِك ع ههل‬
‫هان َٰذ ل ه‬
‫فِ ْي هها ا هبه ًدا هوك ه‬
என்சைன்றும் நிரந்தரமாக தங்கிவிடுவார்கள்.
இது (-அவர்கறள நரகத்தில் தள்ளுவது) ‫ْیا‬ ِ ََٰ
ً ْ ‫اّلل یه ِس‬
அல்லாஹ்விற்கு இலகுவானதாக
இருக்கிைது.

‫ٓاء ُك ُم‬ ُ ‫َٰیاهی َ هُها ال َهن‬


170. மக்ககள! இத்தூதர் உங்கள்
இறைவனிடமிருந்து உங்களிடம் ‫اس ق ْهد هج ه‬
சத்தியத்றதக் சகாண்டு வந்துவிட்டார். ‫الر ُس ْو ُل ِبا ل هْح َِق ِم ْن َهر ِب َك ُْم‬
‫َه‬
ஆககவ, நம்பிக்றக சகாள்ளுங்கள். (அது)
ஸூரா தை் பா 220 ‫التوبة‬

‫ْیا لَهك ُْم هواِ ْن‬


ً ْ ‫فهاَٰ ِم ُن ْوا هخ‬
உங்களுக்கு மிக்க நல்லதாக அறமயும்.
நீங்கள் (அவறர) நிராகரித்தால்,
(அல்லாஹ்விற்கு ஒன்றும் நஷ்டமில்றல. ِ ََٰ ِ ‫هت ْكف ُُر ْوا فها ِ َهن‬
‫ّلل هما ِف‬
ஏசனனில்,) வானங்களிலும்
பூமியிலுமுள்ளறவ நிச்சயமாக ‫هان‬
‫الس َٰم َٰو ِت هو ْاَل ْهر ِض هوك ه‬
‫َه‬
அல்லாஹ்விற்கக உரியன! அல்லாஹ்
‫اّلل عهلِ ْي ًما هح ِك ْي ًما‬
ُ ََٰ
நன்கைிந்தவனாக, மகா ஞானவானாக
இருக்கிைான்.

‫َٰیا ه ْه ه‬
171. கவதக்காரர்ககள! உங்கள் மார்க்கத்தில்
எல்றல மீ ைாதீர்கள். இன்னும், ْ ‫ب هَل هت ْغل ُْوا ِف‬ ِ ‫ل الْ ِك َٰت‬
அல்லாஹ்வின் மீ து உண்றமறயத் தவிர ِ ََٰ ‫ِدیْ ِنك ُْم هو هَل هتق ُْول ُْوا ع ههل‬
‫اّلل‬
கூைாதீர்கள். மர்யமுறடய மகன் ஈஸா
மஸீஹ் எல்லாம், அல்லாஹ்வுறடய ُ‫اِ َهَل ال هْح هَق اِ ن َه هما ال هْم ِسيْح‬
‫ع ِْي هس ا ب ْ ُن هم ْر یه هم هر ُس ْو ُل‬
தூதரும், அவனுறடய (‘குன்’ என்ை)
வார்த்றதயும், - அ(ந்த வார்த்)றத(றய)
மர்யமுக்கு கசர்ப்பித்தான்- அவனிலிருந்து
‫اّلل هوكهلِ هم ُته ا هلْق ه‬
‫َٰىها ا ِ َٰل‬ ِ ََٰ
(பறடக்கப்பட்ட) ஓர் உயிரும் ஆவார்.
ஆககவ, அல்லாஹ்றவயும், அவனுறடய ‫هم ْر یه هم هو ُر ْوح َِم ْن ؗ ُه فهاَٰ ِم ُن ْوا‬
தூதர்கறளயும் நம்பிக்றக சகாள்ளுங்கள்.
(கடவுள்) ‘மூவர்’ என்று கூைாதீர்கள்.
ِ ََٰ ‫ِب‬
‫اّلل هو ُر ُسلِه هو هَل هتق ُْول ُْوا‬
(இக்கூற்றை விட்டு) விலகுங்கள். (அது) ‫ْیا لَهك ُْم‬
ً ْ ‫ث هلَٰثهة اِ ن ْ هت ُه ْوا هخ‬
உங்களுக்கு மிக நல்லதாகும். நிச்சயமாக
அல்லாஹ் மட்டும்தான் (உண்றமயில் ُ ََٰ ‫اِ ن َه هما‬
‫اّلل اِلَٰه َهواحِ د‬
வணங்கத்தகுதியான) ஒகர ஓர் இறைவன்
ஆவான். அவனுக்கு குழந்றத இருப்பறத
‫ُس ْب َٰح هنه ا ْهن یَهك ُْو هن لهه هو لهد‬
விட்டு அவன் மிகப் பரிசுத்தமானவன்.
‫الس َٰم َٰو ِت هو هما ِف‬
‫لهه هما ِف َه‬
வானங்களிலுள்ளறவயும்,
பூமியிலுள்ளறவயும் அவனுக்கக உரியன! ِ ََٰ ‫ْاَل ْهر ِض هو هك َٰف ِب‬
‫اّلل‬
சபாறுப்பாளனாக அல்லாஹ்கவ
கபாதுமானவன்.
‫هوك ِْي ً ن‬
‫ل‬

‫له ْن یَه ْس هت ْن ِك هف ال هْم ِسيْحُ ا ْهن‬


172. ஈஸாவும், (அல்லாஹ்விற்கு)
சநருக்கமான வானவர்களும்
அல்லாஹ்விற்கு அடிறமகளாக இருப்பறத ِ ََٰ َِ ‫یَهك ُْو هن هع ْب ًدا‬
‫ّلل هو هَل‬
விட்டு அைகவ திமிரு (கர்வம்)
சகாள்ளமாட்டார்கள். எவர்கள் அவறன ‫ال هْمل َٰ ٓ ِى هك ُة ال ُْمق َههرب ُ ْو هن هو هم ْن‬
‫یَه ْس هت ْن ِك ْف هع ْن ع هِبا هدتِه‬
வணங்குவறத விட்டு திமிரு (கர்வம்)
சகாள்வார்ககளா இன்னும்
சபருறமயடிப்பாகரா அவர்கள்
ஸூரா தை் பா 221 ‫التوبة‬

‫َْب ف ههس هي ْح ُش ُر ُه ْم‬


அறனவறரயும் (மறுறமயில்) அவன் தன்
பக்கம் ஒன்று திரட்டுவான். ْ ِ ‫هو یه ْس هتك‬
‫اِل ْهي ِه هج ِم ْي ًعا‬

‫فها ه َمها الَه ِذیْ هن َٰا هم ُن ْوا هو هع ِملُوا‬


173. ஆக, எவர்கள் நம்பிக்றக சகாண்டு,
நற்சசயல்கறளச் சசய்தார்ககளா
அவர்களுறடய கூலிகறள அவன்
ْ ِ ْ َ‫ت ف ُهي هوف‬
‫ِهْی‬ ِ ‫الصلِ َٰح‬
ََٰ
அவர்களுக்கு (முழுறமயாக)
நிறைகவற்றுவான், இன்னும், தன் ‫ا ُُج ْو هر ُه ْم هو یه ِزیْ ُد ُه ْم َِم ْن‬
‫ف ْهضلِه هوا ه َمها الَه ِذیْ هن‬
அருளிலிருந்து (கவண்டியளவு)
அவர்களுக்கு அதிகப்படுத்துவான். ஆக,
‫َْب ْوا‬ ْ ‫اس هت ْن هكف ُْوا هو‬
ُ ‫اس هتك ه‬
எவர்கள் திமிருபிடித்து
ْ
சபருறமயடித்தார்ககளா அவர்கறளத்
துன்புறுத்தும் தண்டறனயால் அவன் ۬‫ف ُهي هع َِذبُ ُه ْم عهذهابًا ا هل ِْي ًما‬
தண்டிப்பான். இன்னும், அவர்கள்
அல்லாஹ்றவ அன்ைி தங்களுக்கு (கவறு)
‫هو هَل یه ِج ُد ْو هن ل ُهه ْم َِم ْن ُد ْو ِن‬
பாதுகாவலறரயும் உதவியாளறரயும் ‫ْیا‬ ِ ََٰ
ً ْ ‫اّلل هو ل ًِيا َهو هَل ن ه ِص‬
(அங்கு) காண மாட்டார்கள்.

‫ٓاء ُك ْم‬ ُ ‫َٰیاهی َ هُها ال َهن‬


174. மக்ககள! உங்கள் இறைவனிடமிருந்து
(சதளிவான) ஓர் அத்தாட்சி உங்களிடம் ‫اس ق ْهد هج ه‬
திட்டமாக வந்துள்ளது. இன்னும், ‫بُ ْر ههان َِم ْن َهر ِب َك ُْم هوا هن ْ هزلْ هنا‬
சதளிவான ஓர் ஒளிறய உங்களுக்கு நாம்
இைக்கிகனாம். ‫اِل ْهيك ُْم نُ ْو ًرا َم ُِبیْ ًنا‬

175. ஆக, எவர்கள் அல்லாஹ்றவ


ِ ََٰ ‫فها ه َمها الَه ِذیْ هن َٰا هم ُن ْوا ِب‬
‫اّلل‬
நம்பிக்றக சகாண்டு, அவ(ன் இைக்கிய
குர்ஆ)றனப் பலமாகப் பற்ைிப் ‫هوا ْع هت هص ُم ْوا ِبه‬
பிடித்தார்ககளா அவர்கறள தன்
புைத்திலிருந்து கருறணயிலும், அருளிலும் ‫ف ههس ُي ْدخِ ل ُُه ْم ِف ْ هر ْح همة َِم ْن ُه‬
அவன் பிரகவசிக்க றவப்பான். இன்னும்,
‫هوف ْهضل هو یه ْه ِدیْ ِه ْم اِل ْهي ِه‬
தன் பக்கம் (வருவதற்கு) கநரான
வழிறயயும் அவர்களுக்கு அவன் ‫ِص هر ًاطا َم ُْس هت ِق ْي ًما‬
வழிகாட்டுவான்.

ُ ََٰ ‫ك قُ ِل‬
176. (நபிகய!) அவர்கள் உம்மிடம் தீர்ப்பு
‫اّلل‬ ‫یه ْس هت ْف ُت ْون ه ه‬
ககட்கிைார்கள். கூறுவராக!
ீ கலாலா (-தந்றத,
பாட்டன், பிள்றள, கபரன் ஆகிய வாரிசுகள் ‫یُ ْف ِت ْيك ُْم ِف الْكهلَٰله ِة اِ ِن‬
இல்லாதவர்) பற்ைி அல்லாஹ் உங்களுக்குக்
கட்டறளயிடுகிைான். பிள்றள சந்ததி ‫هك لهی ْ هس لهه هو لهد‬
‫ام ُرؤا ههل ه‬
ْ
ஸூரா தை் பா 222 ‫التوبة‬

‫هو لهه ا ُ ْخت فهل ههها ن ِْص ُف هما‬


இல்லாத ஒரு மனிதன் இைந்து அவனுக்கு
(ஒகர) ஒரு சககாதரி (மட்டும்) இருந்தால்
அவளுக்கு அவன் விட்டுச் சசன்ைதில் பாதி ‫هت هر هك هو ُه هو یه ِرث هُها اِ ْن لَه ْم‬
கிறடக்கும். (ஒரு சபண் இைந்து) அவளுக்கு
சந்ததி இல்றலசயன்ைால் (அவளுறடய ‫یه ُك ْن لَه هها هو لهد فها ِ ْن ك هان ه هتا‬
‫ي فهل ُهه هما الثَُلُ َٰث ِن م َهِما‬
சககாதரன் அவளுறடய அறனத்து
சசாத்திற்கும்) அவளுக்கு வாரிசாக ِ ْ ‫ا ثْنه هت‬
ஆகிவிடுவான். ஆக, (பிள்றள இல்லாமல் ً‫هت هر هك هواِ ْن ك هان ُ ْوا ا ِ ْخ هوة‬
இைந்தவருக்கு உடன் பிைந்த சககாதரிகள்)
இரு சபண்களாக (அல்லது அறத விட ‫ٓاء فهلِل هَذ هك ِر‬ ً ‫اَل هون هِس‬ ً ‫َِر هج‬
அதிகமாக) இருந்தால், (இைந்தவர்) விட்டுச்
சசன்ைதில் மூன்ைில் இரண்டு
‫ي‬
ُ َِ ‫ي یُ هب‬ ِ ْ ‫ِمث ُْل هح َ ِظ ْاَلُنْث ههي‬
ُ ََٰ ‫اّلل لهك ُْم ا ْهن هت ِضل َُ ْوا هو‬
‫اّلل‬ ُ ََٰ
அவ்விருவருக்கும் உண்டு. (இைந்தவருக்கு)
உடன் பிைந்தவர்கள் ஆண்களாகவும்
சபண்களாகவும் (பல சககாதர சககாதரிகள்) ‫َشء عهلِ ْيمن‬ْ ‫ل ه‬ َ ِ ُ ‫ِبك‬
இருந்தால், இரு சபண்களின் பங்கு ஓர்
ஆணுக்கு (என்ை அடிப்பறடயில் சசாத்து
அவர்களுக்கு மத்தியில் பங்கிடப்படும்).
நீங்கள் வழி தவைாமல் இருப்பதற்காக
அல்லாஹ் உங்களுக்கு (நீதமான சரியான
சட்டங்கறள) விவரிக்கிைான். இன்னும்,
அல்லாஹ் எல்லாவற்றையும்
நன்கைிந்தவன் ஆவான். (ஆககவ, அவனது
சட்டத்றத ஏற்று திருப்தி சபறுங்கள்!)

ஸூரா மாஇதா ‫المائدة‬

‫ٱلرِنَٰمۡح ه‬ ‫ه‬
‫ٱَّللِ ه‬
‫ٱلرحِي ِم‬ ‫ِمۡسِب‬

‫َٰیاهی َ هُها الَه ِذیْ هن َٰا هم ُن ْوا ا ْهوف ُْوا‬


1. நம்பிக்றகயாளர்ககள! நீங்கள்
(உங்களுக்குள் சசய்த)
உடன்படிக்றககறள நிறைகவற்றுங்கள். ْ ‫ِبا ل ُْعق ُْو ِد۬ ا ُحِ ل َه‬
‫ت لهك ُْم به ِه ْي هم ُة‬
உங்களுக்கு (மூன்ைாவது வசனத்தில்)
ஓதிக்காட்டப்படுபவற்றைத் தவிர (மற்ை) ‫ام اِ َهَل هما یُت َْٰل عهل ْهيك ُْم‬ ِ ‫ْاَلهنْ هع‬
‫هْی ُمحِ َِل َه‬
கால்நறடகள் அறனத்தும் உங்களுக்கு
‫الص ْي ِد هوا هن ْ ُت ْم‬ ‫غ ْه‬
ஆகுமாக்கப்பட்டன. நீங்ககளா
இஹ்ராமுறடயவர்களாக இருக்கும்
ஸூரா தை் பா 223 ‫التوبة‬

‫ُح ُرم اِ َهن ََٰ ه‬


நிறலயில் கவட்றடயாடுவறத
‫اّلل یه ْحك ُُم هما‬
ஆகுமாக்காதீர்கள். நிச்சயமாக
அல்லாஹ், தான் விரும்புவறத ‫یُ ِر یْ ُد‬
(உங்களுக்கு) சட்டமாக்குகிைான்.

‫َٰیاهی َ هُها الَه ِذیْ هن َٰا هم ُن ْوا هَل ُتحِ ل َُ ْوا‬


2. நம்பிக்றகயாளர்ககள! அல்லாஹ்வின்
புனித அறடயாளங்கறளயும் புனித
மாதத்றதயும், (மாறலயிடப்படாத) ‫اّلل هو هَل َه‬
‫الش ْه هر‬ ِ ََٰ ‫ٓاى هر‬
ِ ‫هش هع‬
குர்பானிறயயும், மாறலயிடப்பட்ட
குர்பானிகறளயும், தங்கள் ‫ی هو هَل‬ ‫ام هو هَل ال هْه ْد ه‬‫ال هْح هر ه‬
‫الْق ههاَل ِى هد هو هَل َٰ ٓا َم ْ ه‬
இறைவனிடமிருந்து அருறளயும்,
‫ت‬
‫ِي ال هْب ْي ه‬
சபாருத்தத்றதயும் கதடியவர்களாக
புனிதமான (கஅபா) ஆலயத்றத நாடி ‫ام یه ْب هت ُغ ْو هن ف ْهض ًل َِم ْن‬
‫ال هْح هر ه‬
வருகின்ைவர்கறளயும் (அவமதிப்பறத)
ஆகுமாக்காதீர்கள். இன்னும், நீங்கள் ‫َهر ِب َ ِه ْم هو ِر ْض هوا نًا هواِذها‬
இஹ்ராமிலிருந்து நீங்கினால் நீங்கள்
கவட்றடயாடுங்கள்! (அது உங்களுக்கு
‫هاص هطا ُد ْوا هو هَل‬ْ ‫هحلهلْ ُت ْم ف‬
அனுமதிக்கப்பட்டுவிட்டது.) புனிதமான ‫یه ْج ِر هم َهنك ُْم هش هناَٰ ُن ق ْهوم ا ْهن‬
மஸ்ஜிறதவிட்டு அவர்கள் உங்கறளத்
தடுத்த காரணத்தால் (அந்த) ‫هص َُد ْو ُك ْم هع ِن ال هْم ْس ِج ِد‬
சமுதாயத்தின் (மீ து உங்களுக்கு
ஏற்பட்ட) துகவஷம் (சவறுப்பு, பறகறம) ِ ‫ال هْح هر‬
‫ام ا ْهن هت ْع هت ُد ْوا‬

ِ َ ِ ‫اون ُ ْوا ع ههل ال‬


‫َْب هوال َهتق َْٰوی‬ ‫هو هت هع ه‬
நீங்கள் (அவர்கள் மீ து) எல்றல மீ ைி
நடக்க உங்கறளத் தூண்ட கவண்டாம்.
இன்னும், நன்றமக்கும் ‫اون ُ ْوا ع ههل ْاَلِث ِْم‬
‫هو هَل هت هع ه‬
இறையச்சத்திற்கும் ஒருவருக்சகாருவர்
உதவுங்கள். இன்னும், பாவத்திற்கும் ‫ان هوا تَهقُوا ََٰ ه‬
‫اّلل اِ َهن‬ ِ ‫هوال ُْع ْد هو‬
அநியாயத்திற்கும் ஒருவருக்சகாருவர்
‫هاب‬
ِ ‫اّلل هش ِدیْ ُد الْ ِعق‬
‫ََٰ ه‬
உதவாதீர்கள். இன்னும், அல்லாஹ்றவ
அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ்,
தண்டிப்பதில் கடுறமயானவன்.

‫ت عهل ْهيك ُُم ال هْمیْ هت ُة‬


ْ ‫ُح َِر هم‬
3. (தானாக) சசத்தது, இரத்தம்,
பன்ைியின் இறைச்சி, அல்லாஹ்
அல்லாதவர்களுக்காக (சிறலகள், ‫َِنیْ ِر هو هما‬ ‫هو َه‬
ِ ْ ‫الد ُم هو ل ْهح ُم الْخ‬
இறைகநசர்கள், கபான்ைவர்களுக்காக
கநர்ச்றச சசய்யப்பட்டு) அவர்களின் ِ ََٰ ‫ْی‬
‫اّلل ِبه‬ ‫اُه َه‬
ِ ْ ‫ِل لِ هغ‬
சபயர் கூைி அறுக்கப்பட்டறவ, கழுத்து
ُ‫هوال ُْم ْن هخ ِن هق ُة هوال هْم ْوق ُْوذهة‬
ஸூரா தை் பா 224 ‫التوبة‬

‫َت َِدیه ُة هوال َن ِهط ْي هح ُة هو هما‬


சநருக்கிச் சசத்தது, அடிப்பட்டுச்
சசத்தது, விழுந்து சசத்தது, சகாம்பால் ‫هوال ُْم ه ه‬
குத்தப்பட்டுச் சசத்தது, மிருகங்கள் ‫لس ُب ُع اِ َهَل هما ذه َهكیْ ُت ْم‬ ‫اهك ه ه‬
‫ل ا َه‬
தின்று மீ தமிருப்பது ஆகியறவ
உங்களுக்கு (நீங்கள் உண்பதற்கு) ‫ب هوا ْهن‬ ِ ‫هو هما ذُبِحه ع ههل ال َُن ُص‬
தடுக்கப்பட்டுவிட்டது. (எனினும்,
‫اَل ه ْز هَل ِم‬
ْ ‫هت ْس هتق ِْس ُم ْوا ِب‬
மிருகங்கள் கவட்றடயாடியதில்
உயிகராடிருப்பவற்ைில் பிஸ்மில்லாஹ் ‫َٰذ لِك ُْم فِ ْسق ا هل هْي ْو هم یه ِى هس‬
கூைி) நீங்கள் அறுத்தவற்றைத் தவிர.
(பூறஜ சசய்வதற்காக) நடப்பட்ட (சகாடி, ‫الَه ِذیْ هن هكف ُهر ْوا ِم ْن ِدیْ ِنك ُْم‬
ஜண்டா, அறடயாள சின்னம், சிறல
கபான்ை)வற்றுக்காக அறுக்கப்பட்டறவ,
‫ف ههل هت ْخ هش ْو ُه ْم هوا ْخ هش ْو ِن‬
அம்புகளால் (குைி ககட்டுப்) பாகம் ‫ا هل هْي ْو هم ا ه ْك همل ُْت لهك ُْم ِدیْ هنك ُْم‬
பிரித்துக் சகாள்வது (ஆகிய அறனத்தும்
உங்களுக்கு) தடுக்கப்பட்டுவிட்டன. ْ ِ ‫ت عهل ْهيك ُْم ن ِْع هم‬
‫ت‬ ُ ‫هوا ه ْت هم ْم‬
இறவ பாவங்களாகும். நிராகரிப்பவர்கள்
உங்கள் மார்க்கத்றத விட்டு இன்று
‫ت لهك ُُم ْاَل ِ ْس هل هم ِدیْ ًنا‬
ُ ‫هو هر ِض ْي‬
ْ ‫ف ههم ِن‬
‫اض ُط َهر ِف ْ هم ْخ هم هصة غ ْ ه‬
‫هْی‬
நம்பிக்றக இழந்தனர். ஆக, அவர்கறளப்
பயப்படாதீர்கள். என்றனப் பயப்படுங்கள்.
இன்று உங்களுக்கு உங்கள் மார்க்கத்றத ‫ُم هت هجا ن ِف َ َِلِث ْم فها ِ َهن ََٰ ه‬
‫اّلل‬
நான் முழுறமயாக்கிகனன். இன்னும்,
என் அருட்சகாறடறய உங்கள் மீ து ‫هغف ُْور َهرحِ ْيم‬
நிறைவு சசய்கதன். இன்னும்,
இஸ்லாறம உங்களுக்கு மார்க்கமாக
திருப்தியறடந்கதன். ஆக, எவர்
பாவத்தின் பக்கம் சாயாதவராக,
கடுறமயான பசியில் (அனுமதிக்கப்பட்ட
உணவின்ைி) நிர்ப்பந்தத்திற்கு ஆளானால்
(கமல் விலக்கப்பட்ட பிராணிகளின்
மாமிசத்றத புசிப்பது குற்ைமாகாது.
ஏசனனில்), நிச்சயமாக அல்லாஹ் மகா
மன்னிப்பாளன், மகா கருறணயாளன்
ஆவான்.

4. அவர்கள் தங்களுக்கு
‫ل ل ُهه ْم‬ ‫ك هما ذها ا ُحِ َه‬
‫یه ْسـهل ُْون ه ه‬
ஆகுமாக்கப்பட்டது எது என்று உம்மிடம்
ககட்கிைார்கள். (நபிகய!) கூறுவராக:
ீ ‫ت هو هما‬ ُ ‫الط ِی َ َٰب‬
‫ل لهك ُُم َه‬‫قُ ْل ا ُحِ َه‬
“நல்ல உணவுப் சபாருட்கள்; இன்னும்,
(கவட்றடயாடுகின்ை) மிருகங்களில் ِ ‫عهل َه ْم ُت ْم َِم هن ال هْج هو‬
‫ار ِح‬
ஸூரா தை் பா 225 ‫التوبة‬

‫ي ُت هعلَِ ُم ْون ه ُه َهن م َهِما‬


‫ُمكهلَِ ِب ْ ه‬
நீங்கள் கற்றுக் சகாடுத்தறவ
கவட்றடயாடியதும் உங்களுக்கு
ஆகுமாக்கப்பட்டன. அல்லாஹ் ُ ‫عهل َه همك ُُم ََٰ ؗ‬
‫اّلل فهكُل ُْوا م َهِما‬
உங்களுக்குக் கற்பித்தவற்ைிலிருந்து
அவற்றுக்கு நீங்கள் கற்றுக்சகாடுங்கள். ‫ا ه ْم هس ْك هن عهل ْهيك ُْم هواذْ ُك ُروا‬

‫اّلل عهل ْهي ِه هوا تَهقُوا ََٰ ه‬


கவட்றடயாட பயிற்சி அளியுங்கள். ஆக,
‫اّلل‬ ِ ََٰ ‫اس هم‬
ْ
அறவ உங்களுக்காக (-உங்களுக்காக
கவட்றடயாடி)
ِ ‫اّلل هس ِر یْ ُع الْحِ هس‬
‫اب‬ ‫اِ َهن ََٰ ه‬
தடுத்துறவத்தவற்ைிலிருந்து நீங்கள்
புசியுங்கள். (அவற்றை கவட்றடயின்
மீ து ஏவிவிடும் கபாது) அவற்ைின் மீ து
அல்லாஹ்வின் சபயறரக் கூறுங்கள்.
இன்னும் அல்லாஹ்றவ அஞ்சுங்கள்.
நிச்சயமாக அல்லாஹ் (அடியார்களின்
சசயல்கறள) கணக்கிடுவதில் மிகத்
தீவிரமானவன் ஆவான்.

5. இன்று, நல்ல உணவுப் சபாருட்கள்


‫ت‬ُ ‫الط ِی َ َٰب‬
‫ل لهك ُُم َه‬ ‫ا هل هْي ْو هم ا ُحِ َه‬
அறனத்தும் உங்களுக்கு
‫و هط هع ُ ه‬
ஆகுமாக்கப்பட்டன. கவதம்
‫ام الَ ِذیْ هن ا ُْو ُتوا الْ ِك َٰت ه‬
‫ب‬ ‫ه‬
சகாடுக்கப்பட்டவர்களின் புலால்
உணவும் உங்களுக்கு ஆகுமானதாகும்! ‫ل‬َ ِ‫امك ُْم ح‬ ُ ‫ل لَهك ُْم هو هط هع‬ َ ِ‫ح‬
‫ت ِم هن‬ ُ ‫لَه ُه ْؗم هوال ُْم ْح هص َٰن‬
உங்கள் புலால் உணவும் அவர்களுக்கு
ஆகுமானதாகும்! ஈமானுறடய
சபண்களில் கற்புள்ள சபண்களும், ‫ت ِم هن‬ ُ ‫ت هوال ُْم ْح هص َٰن‬ ِ ‫ال ُْم ْؤ ِم َٰن‬
உங்களுக்கு முன்னர் கவதம்
‫ب ِم ْن‬ ‫ه‬
சகாடுக்கப்பட்டவர்களில் கற்புள்ள ‫الَ ِذیْ هن ا ُْو ُتوا الْ ِك َٰت ه‬
சபண்களும் (நீங்கள் திருமணம் முடிக்க
உங்களுக்கு) ஆகுமானவர்கள் ஆவார்கள்,
‫ق ْهبلِك ُْم اِذها َٰا هتیْ ُت ُم ْو ُه َهن‬
‫هْی‬ ‫ا ُُج ْو هر ُه َهن ُم ْح ِص ِن ْ ه‬
‫يغ ْ ه‬
நீங்கள் அவர்களுறடய மஹ்ர்கறள
அவர்களுக்கு சகாடுத்தால் (நீங்கள்
அவர்கறள மணமுடிக்கலாம்). நீங்களும் ْ ‫ي هو هَل ُم َهت ِخ ِذ‬
‫ی‬ ‫ُم َٰس ِفحِ ْ ه‬
கற்புள்ளவர்களாக இருக்ககவண்டும்,
சட்டவிகராத (கள்ள) உைவில்
‫ا ه ْخ هدان هو هم ْن یَه ْكف ُْر‬
ஈடுபடாதவர்களாக, இரகசிய
‫ان فهق ْهد هح ِب هط هع همل ُؗه‬ ِ ‫اَلِیْ هم‬
ْ ‫ِب‬
கதாழிகறள (உங்களுக்கு)
றவக்காதவர்களாக இருக்ககவண்டும்.
இன்னும், எவர் (இந்த சட்டங்கறள)
நம்பிக்றகசகாள்ள மறுக்கிைாகரா
ஸூரா தை் பா 226 ‫التوبة‬

‫اَلخِ هر ِة ِم هن‬
அவருறடய (நற்)சசயல் திட்டமாக
َٰ ْ ‫هو ُه هو ِف‬
அழிந்துவிடும். இன்னும், அவர்
மறுறமயில் நஷ்டவாளிகளில் ‫ال َْٰخ ِس ِر یْ هنن‬
இருப்பார்.

‫َٰیاهی َ هُها الَه ِذیْ هن َٰا هم ُن ْوا اِذها ق ُْم ُت ْم‬


6. நம்பிக்றகயாளர்ககள! நீங்கள்
சதாழுறகக்கு நின்ைால் உங்கள்
முகங்கறளயும், முழங்றககள் வறர ‫اِ هل َه‬
‫الصلَٰو ِة فهاغ ِْسل ُْوا‬
உங்கள் றககறளயும் கழுவுங்கள்,
இன்னும், உங்கள் தறலகளில் (நறனந்த ‫ُو ُج ْو ههك ُْم هوا هیْ ِدیهك ُْم اِ هل‬
றககளினால்) தடவுங்கள். இன்னும் இரு
கணுக்கால்கள் வறர உங்கள் ْ ‫ال هْم هراف ِِق هو‬
‫ام هس ُح ْوا‬
கால்கறளயும் கழுவுங்கள். இன்னும், ‫ِب ُر ُء ْو ِسك ُْم هوا ْهر ُجلهك ُْم اِ هل‬
நீங்கள் முழுக்காளிகளாக இருந்தால்
குளித்து நன்கு சுத்தமாகுங்கள். இன்னும், ‫ي هواِ ْن ُكنْ ُت ْم ُجنُ ًبا‬
ِ ْ ‫الْك ْهع هب‬
நீங்கள் கநாயாளிகளாக இருந்தால்;
அல்லது, பயணத்தில் இருந்தால்;
‫ف َههاط َه ُهر ْوا هواِ ْن ُكنْ ُت ْم َم ْهر َٰض‬
‫ٓاء ا ههحد‬‫ا ْهو ع َٰهل هسفهر ا ْهو هج ه‬
அல்லது, உங்களில் ஒருவர் மலஜலம்
கழித்துவிட்டு வந்தால்; அல்லது, நீங்கள்
சபண்களுடன் உைவுசகாண்டால் (ஆக ِ ‫َِم ْنك ُْم َِم هن الْ هغ‬
‫ٓاى ِط ا ْهو‬
இந்த சூழ்நிறலயில்) தண்ண ீறர நீங்கள்
சபைவில்றலசயனில் சுத்தமான
‫ٓاء فهل ْهم‬
‫ل َٰ هم ْس ُت ُم ال ِنَ هس ه‬
மண்றண நாடுங்கள். ஆக, அதிலிருந்து
‫ٓاء فه هت هي َهم ُم ْوا هصع ِْي ًدا‬
ً ‫هت ِج ُد ْوا هم‬
உங்கள் முகங்கறளயும், றககறளயும்
தடவுங்கள். உங்கள் மீ து சிரமத்றத ‫هام هس ُح ْوا ِب ُو ُج ْو ِهك ُْم‬
ْ ‫هط ِی َ ًبا ف‬
ஆக்குவதற்கு அல்லாஹ் நாடமாட்டான்.
எனினும், நீங்கள் நன்ைி ُ ََٰ ‫هوا هیْ ِدیْك ُْم َِم ْن ُه هما یُ ِر یْ ُد‬
‫اّلل‬
சசலுத்துவதற்காக உங்கறளப்
‫ل عهل ْهيك ُْم َِم ْن هح هرج‬
‫ل هِي ْج هع ه‬
பரிசுத்தமாக்கவும், தன்
அருட்சகாறடறய உங்கள் மீ து ْ ‫هو لَٰك‬
‫ِن یَ ُِر یْ ُد ل ُِي هط َِه هر ُك ْم‬
முழுறமயாக்கவும் நாடுகிைான்.
‫هو لِیُ ِت َهم ن ِْع هم هته عهل ْهيك ُْم‬
‫ل ههعلَهك ُْم هت ْش ُك ُر ْو هن‬

7. இன்னும், உங்கள் மீ துள்ள


ِ ََٰ ‫هواذْ ُك ُر ْوا ن ِْع هم هة‬
‫اّلل عهل ْهيك ُْم‬
அல்லாஹ்வின் அருட்சகாறடறயயும்,
“சசவிமடுத்கதாம், கீ ழ்ப்படிந்கதாம்” ‫ی هوا ث ه هقك ُْم ِبه‬ْ ‫هومِیْثهاقه ُه الَه ِذ‬
என்று நீங்கள் கூைியகபாது அவன்
ஸூரா தை் பா 227 ‫التوبة‬

‫اِذْ قُلْ ُت ْم هس ِم ْع هنا هوا ههط ْع هن ؗا‬


உங்களிடம் உறுதிசமாழி வாங்கிய
அவனுறடய உறுதிசமாழிறயயும்
நிறனவு கூருங்கள். இன்னும், ‫م‬
ٌۢ ‫اّلل عهلِ ْي‬ ‫هوا تَهقُوا ََٰ ه‬
‫اّلل اِ َهن ََٰ ه‬
அல்லாஹ்றவ அஞ்சுங்கள். நிச்சயமாக
அல்லாஹ் சநஞ்சங்களில் உள்ளவற்றை ‫الص ُد ْو ِر‬
َُ ‫هات‬
ِ ‫ِبذ‬
நன்கைிந்தவன் ஆவான்.

‫َٰیاهی َ هُها الَه ِذیْ هن َٰا هم ُن ْوا ُك ْون ُ ْوا‬


8. நம்பிக்றகயாளர்ககள!
அல்லாஹ்வுக்காக சபாறுப்புகறள மிகச்
சரியாக நிறைகவற்ைக் கூடியவர்களாக ‫ٓاء ِبا لْ ِق ْس ؗ ِط‬ ِ ََٰ ِ ‫ِي‬
‫ّلل ُش هه هد ه‬ ‫ق ََٰهوم ْ ه‬
(நீதம், கநர்றமயில் மிக
உறுதியானவர்களாக), நீதிக்கு சாதகமாக ‫هو هَل یه ْج ِر هم َهنك ُْم هش هناَٰ ُن ق ْهوم‬
‫ع َٰهل ا َههَل هت ْع ِدل ُْوا اِعْ ِدل ُْوا‬
சாட்சி கூறுபவர்களாக இருங்கள். ஒரு
சமுதாயத்தின் (மீ துள்ள) துகவஷம்
நீங்கள் நீதமாக நடக்காதிருக்க ‫ُه هواهق هْر ُب لِل َهتق َْٰو ؗی هوا هتَقُوا‬
உங்கறளத் தூண்டகவண்டாம். நீதம்
சசலுத்துங்கள். அதுதான் ‫اّلل هخ ِب ْْیٌۢ ِب هما‬
‫اّلل اِ َهن ََٰ ه‬
‫ََٰ ه‬
இறையச்சத்திற்கு மிக
சநருக்கமானதாகும். இன்னும்
‫هت ْع همل ُْو هن‬
அல்லாஹ்றவ அஞ்சுங்கள். நிச்சயமாக
அல்லாஹ் நீங்கள் சசய்பவற்றை
ஆழ்ந்தைிந்தவன் ஆவான்.

‫اّلل الَه ِذیْ هن َٰا هم ُن ْوا‬


9. நம்பிக்றக சகாண்டு நற்சசயல்கறளச்
சசய்தவர்களுக்கு அல்லாஹ் (மகத்தான
ُ ََٰ ‫هوعه هد‬
சவற்ைிறய) வாக்களித்தான். ‫ت ل ُهه ْم‬
ِ ‫الصلِ َٰح‬
ََٰ ‫هو هع ِملُوا‬
அவர்களுக்கு மன்னிப்பும் மகத்தான
கூலியும் உண்டு. ‫َهم ْغف هِرة َهوا ْهجر هع ِظ ْيم‬

‫هوالَه ِذیْ هن هكف ُهر ْوا هو هك َهذبُ ْوا‬


10. இன்னும், எவர்கள் நிராகரித்து நம்
வசனங்கறள சபாய்ப்பித்தார்ககளா
அவர்கள் நரகவாசிகள் ஆவார்கள். ‫ب‬ ‫ِباَٰ َٰی ِت هنا ا ُول َٰ ِٓى ه‬
ُ ‫ك ا ه ْص َٰح‬
‫ال هْجحِ ْي ِم‬
ஸூரா தை் பா 228 ‫التوبة‬

‫َٰیاهی َ هُها الَه ِذیْ هن َٰا هم ُنوا اذْ ُك ُر ْوا‬


11. நம்பிக்றகயாளர்ககள! உங்கள்
மீ துள்ள அல்லாஹ்வின் அருறள
நிறனவு கூருங்கள், ஒரு சமுதாயம் ِ ََٰ ‫ت‬
‫اّلل عهل ْهيك ُْم اِذْ هه َهم‬ ‫ن ِْع هم ه‬
தங்கள் கரங்கறள உங்கள் பக்கம் நீட்ட
நாடியகபாது, அல்லாஹ் அவர்களுறடய ‫ق ْهوم ا ه ْن یَه ْب ُس ُط ْوا اِل ْهيك ُْم‬
கரங்கறள உங்கறள விட்டுத் தடுத்தான்.
‫ا هیْ ِدیه ُه ْم فهك َههف ا هیْ ِدیه ُه ْم‬
இன்னும், அல்லாஹ்றவ அஞ்சுங்கள்.
இன்னும், நம்பிக்றகயாளர்கள் ‫اّلل هوع ههل‬ ‫هع ْنك ُْم هوا تَهقُوا ََٰ ه‬
அல்லாஹ்வின் மீ கத நம்பிக்றக
றவ(த்து அவறன மட்டுகம சார்ந்து ‫اّلل فهلْی ه هت هوك َه ِل ال ُْم ْؤ ِم ُن ْو ه ن‬
‫ن‬ ِ ََٰ
இரு)க்கவும்.

ْ ِ ‫اق به‬ ُ ََٰ ‫هو لهق ْهد ا ه هخ هذ‬


12. திட்டமாக அல்லாஹ்
‫ن‬ ‫اّلل مِیْثه ه‬
இஸ்ரகவலர்களின் உறுதிசமாழிறய
வாங்கினான். இன்னும் அவர்களிலிருந்து ‫ِٰن‬ ‫اِ ْس هرٓا ِءیْ ه‬
ُ ُ ْ ‫ل هوبه هع ْث هنا م‬
பன்னிரண்டு தறலவர்கறள நாம்
அனுப்பிகனாம். “நிச்சயமாக நான் ُ ََٰ ‫ن هع هش هر ن ه ِقیْ ًبا هوقها هل‬
‫اّلل‬ ْ ‫اثْ ه‬
‫اِ ِ َنْ هم هعك ُْم ل ِهى ْن اهق ْهم ُت ُم‬
உங்களுடன் இருக்கிகைன். நீங்கள்
சதாழுறகறய நிறலநிறுத்தினால்;
இன்னும் நீங்கள் ஸகாத்றத ‫الز َٰكوةه‬
‫الصلَٰوةه هو َٰا هتیْ ُت ُم َه‬
‫َه‬
சகாடுத்தால்; இன்னும், நீங்கள் என்
தூதர்கறள நம்பிக்றக சகாண்டால்; ْ‫هو َٰا همنْ ُت ْم ِب ُر ُس ِل‬
இன்னும், அவர்களுக்கு நீங்கள்
உதவிபுரிந்தால்; இன்னும், நீங்கள் ‫هو هع َز ْهر ُت ُم ْو ُه ْم هواهق هْر ْض ُت ُم ََٰ ه‬
‫اّلل‬
அல்லாஹ்விற்கு அழகிய கடன் ‫ق ْهر ًضا هح هس ًنا َهَل ُ هك َف هِر َهن‬
சகாடுத்தால் நிச்சயமாக உங்கள்
பாவங்கறள உங்கறள விட்டு ‫هع ْنك ُْم هس ِ َياَٰتِك ُْم‬
அகற்ைிவிடுகவன். இன்னும், நதிகள்
ஓடும் சசார்க்கங்களில் நிச்சயமாக ْ ‫هو هَل ُ ْدخِ ل ه َهنك ُْم هج َنَٰت هت ْج ِر‬
‫ی‬
உங்கறள பிரகவசிக்க றவப்கபன்’’
‫ِم ْن هت ْح ِت هها ْاَلهن ْ َٰه ُر ف ههم ْن‬
என்று அல்லாஹ் கூைினான். ஆககவ,
உங்களில் எவர் இதற்குப் பின்னர், ‫ِك ِم ْنك ُْم فهق ْهد‬ ‫هكف ههر به ْع هد َٰذ ل ه‬
நிராகரிப்பாகரா திட்டமாக (அவர்)
கநரான வழியில் இருந்து வழி ‫لس ِب ْي ِل‬
‫ٓاء ا َه‬ ‫هض َه‬
‫ل هس هو ه‬
தவைிவிட்டார்.
ஸூரா தை் பா 229 ‫التوبة‬

13. ஆக, அவர்கள் தங்கள்


‫ف ِهب هما نهق ِْض ِه ْم َمِیْثهاق ُهه ْم‬
உறுதிசமாழிறய முைித்த காரணத்தால்
அவர்கறளச் சபித்கதாம்; இன்னும்,
ْ ُ ََٰ ‫ل ههع‬
‫ٰن هو هج هعلْ هنا قُل ُْوب ه ُه ْم‬
அவர்களுறடய உள்ளங்கறள
இறுகியதாக (கடினமானதாக) ‫ق َِٰس هي ًة یُ هح َِرف ُْو هن الْكهلِ هم هع ْن‬
ஆக்கிகனாம். அவர்கள் (இறை)
‫اضعِه هون ه ُس ْوا هح ًَظا َم َهِما‬
ِ ‫َم ههو‬
வசனங்கறள அதன் (உண்றமயான)
இடங்களிலிருந்து(ம் ‫ذُ َك ُِر ْوا ِبه هو هَل هت هزا ُل هت َهطلِ ُع‬
கருத்துகளிலிருந்தும்) புரட்டுகிைார்கள்.
இன்னும், அவர்களுக்கு ‫ِٰن اِ َهَل قهلِ ْي ًل‬ ِ ‫ع َٰهل هخ‬
ْ ُ ْ ‫ٓاى هنة َم‬
உபகதசிக்கப்பட்டதில் ஒரு பகுதிறய
மைந்தார்கள். இன்னும், அவர்களில்
ْ‫ٰن هوا ْص هفح‬
ْ ُ ْ ‫ِٰن فها ْع ُف هع‬
ْ ُ ْ ‫َم‬
சிலறரத் தவிர அவர்களிடம் ‫ي‬
‫ب ال ُْم ْح ِس ِن ْ ه‬
َُ ِ‫اّلل یُح‬
‫اِ َهن ََٰ ه‬
கமாசடிறய (நீர்) சதாடர்ந்து பார்ப்பவராக
இருப்பீர். ஆக, அவர்கறள மன்னிப்பீராக;
இன்னும், புைக்கணிப்பீராக. நிச்சயமாக
அல்லாஹ் நற்பண்பாளர்கள் மீ து அன்பு
றவக்கிைான்.

‫هو ِم هن الَه ِذیْ هن قها ل ُْوا ا ِنَها‬


14. இன்னும், “நிச்சயமாக நாங்கள்
கிைித்தவர்கள்’’ எனக் கூைியவர்களிடம்
அவர்களுறடய உறுதிசமாழிறய ‫ن ه َٰص َٰری ا ه هخ ْذنها مِیْثهاق ُهه ْم‬
வாங்கிகனாம். ஆக, அவர்கள் எறத
உபகதசிக்கப்பட்டார்ககளா அதிலிருந்து ‫فهنه ُس ْوا هح ًَظا َم َهِما ذُ َك ُِر ْوا ِبه‬

ُ ُ ‫فهاهغ هْر یْ هنا به ْي ه‬


ஒரு பகுதிறய அவர்கள் மைந்தார்கள்.
‫اوةه‬
‫ٰن ال هْع هد ه‬
ஆககவ, மறுறம நாள் வறர
அவர்களுக்கு மத்தியில் ‫ٓاء اِ َٰل یه ْو ِم الْ ِق َٰي هم ِة‬
‫هوال هْب ْغ هض ه‬
பறகறமறயயும் சவறுப்றபயும்
மூட்டிகனாம். இன்னும், அவர்கள் சசய்து ‫اّلل ِب هما ك هان ُ ْوا‬
ُ ََٰ ‫ف یُ هن َِب ُئ ُه ُم‬
‫هو هس ْو ه‬
வந்ததற்கு அல்லாஹ் அவர்களுக்கு
(மறுறமயில் தகுந்த கூலி சகாடுப்பதன்
‫یه ْص هن ُع ْو هن‬
மூலம்) அைிவிப்பான்.

‫ٓاء ُك ْم‬ ‫َٰیا ه ْه ه‬


15. கவதக்காரர்ககள! உங்களிடம்
திட்டமாக நம் தூதர் வந்துவிட்டார். ‫ب ق ْهد هج ه‬
ِ ‫ل الْ ِك َٰت‬
கவதத்தில் நீங்கள் மறைத்திருந்ததில்
ً ْ ‫ي لهك ُْم هك ِث‬
‫ْیا‬ ُ َِ ‫هر ُس ْولُ هنا یُ هب‬
பலவற்றை (அவர்) உங்களுக்குத்
சதளிவுபடுத்துவார். இன்னும், ‫َم َهِما ُكنْ ُت ْم ُت ْخف ُْو هن ِم هن‬
ஸூரா தை் பா 230 ‫التوبة‬

۬‫ب هو یه ْعف ُْوا هع ْن هك ِث ْْی‬


பலவற்றை விட்டுவிடுவார்.
அல்லாஹ்விடமிருந்து ஒளியும்
ِ ‫الْ ِك َٰت‬
சதளிவான கவதமும் உங்களிடம் ِ ََٰ ‫ٓاء ُك ْم َِم هن‬
‫اّلل ن ُ ْور‬ ‫ق ْهد هج ه‬
வந்துவிட்டது.
‫َهو ِك َٰتب َم ُِب ْي‬

‫اّلل هم ِن ا تَه هب هع‬


16. அல்லாஹ், தன் சபாருத்தத்றதப்
பின்பற்றுகிைவர்கறள அதன் மூலமாக
ُ ََٰ ‫ی ِب ِه‬
ْ ‫یَه ْه ِد‬
ஈகடற்ைத்திற்குரிய பாறதகளில் ‫السل َٰ ِم‬
‫ل َه‬‫ِر ْض هوا نهه ُس ُب ه‬
கநர்வழி சசலுத்துகிைான்; இன்னும்,
இருள்களிலிருந்து ஒளியின் பக்கம் தன் ‫ت اِ هل‬ َُ ‫هو یُ ْخ ِر ُج ُه ْم َِم هن‬
ِ ‫الظل َُٰم‬
கட்டறளப்படி அவர்கறள
‫ال َُن ْو ِر ِباِذْن ِه هو یه ْه ِدیْ ِه ْم اِ َٰل‬
சவளிகயற்றுகிைான்; இன்னும்,
அவர்கறள கநர்வழியின் பக்கம் ‫ِص هراط َم ُْس هت ِق ْيم‬
கநர்வழிகாட்டுகிைான்.

‫لهق ْهد هكف ههر الَه ِذیْ هن قها ل ُْوا اِ َهن‬


17. நிச்சயமாக அல்லாஹ்வாகிைவன்
மர்யமுறடய மகன் மஸீஹ்தான் என்று
கூைியவர்கள் திட்டவட்டமாக ‫اّلل ُه هوال هْم ِسيْحُ ا ب ْ ُن هم ْر یه هم‬
‫ََٰ ه‬
நிராகரித்தனர். ஆக, (நபிகய!) கூறுவராக:

மர்யமுறடய மகன் மஸீறஹயும், ِ ََٰ ‫ك ِم هن‬
‫اّلل هش ْيـًا‬ ُ ِ‫قُ ْل ف ههم ْن یَه ْمل‬
‫ك ال هْم ِس ْيحه‬
அவருறடய தாறயயும், பூமியிலுள்ள
அறனவறரயும் அல்லாஹ் அழிக்க
‫اِ ْن ا ههرا هد ا ْهن یَ ُْهلِ ه‬
நாடினால் (அறத தடுக்க) யார் ‫ا ب ْ هن هم ْر یه هم هوا ُ َمهه هو هم ْن ِف‬
அல்லாஹ்விடம் ஒரு சிைிதும் சக்தி
சபறுவார்? வானங்கள், பூமி இன்னும் ‫ْك‬ ِ ََٰ ِ ‫ْاَل ْهر ِض هج ِم ْي ًعا هو‬
ُ ‫ّلل ُمل‬
அறவ இரண்டிற்கும்
மத்தியிலுள்ளவற்ைின் ஆட்சி
‫الس َٰم َٰو ِت هو ْاَل ْهر ِض هو هما‬
‫َه‬

ُ ‫بهیْ هن ُه هما یه ْخلُ ُق هما یه هش‬


‫ٓاء‬
அல்லாஹ்வுக்கக உரியது! அவன்
நாடியறத பறடக்கிைான். இன்னும்,
அல்லாஹ் ஒவ்சவாரு சபாருள் மீ தும் ْ ‫ل ه‬
‫َشء قه ِدیْر‬ َ ِ ُ ‫اّلل ع َٰهل ك‬
ُ ََٰ ‫هو‬
கபராற்ைலுறடயவன்.

‫هت ال هْي ُه ْو ُد هوال َهن َٰص َٰری‬


18. இன்னும், யூதர்களும்,
ِ ‫هوقها ل‬
கிைித்தவர்களும் “நாங்கள்
அல்லாஹ்வுறடய பிள்றளகள், ِ ََٰ ‫ن ه ْح ُن ا هب ْ َٰ ٓن ُؤا‬
‫اّلل هوا هحِ َهبٓا ُؤه‬
அவனுக்கு விருப்பமானவர்கள்’’ என்று
கூைினர். (நபிகய!) கூறுவராக:
ீ ‫قُ ْل فهلِ هم یُ هع َِذبُك ُْم ِب ُذن ُ ْو ِبك ُْم‬
ஸூரா தை் பா 231 ‫التوبة‬

‫به ْل ا هن ْ ُت ْم به هشر َم َِم ْهن هخل ه هق‬


“அவ்வாைாயின் உங்கள்
குற்ைங்களுக்காக அவன் உங்கறள ஏன்
தண்டிக்கிைான்? மாைாக, நீங்கள் அவன்
ُ ‫یه ْغف ُِر ل هِم ْن یَه هش‬
‫ٓاء هو یُ هع َِذ ُب‬
பறடத்த மனிதர்கள் ஆவர். ீ
(அவனுறடய பிள்றளகளல்ல.) அவன் ‫ْك‬ُ ‫ّلل ُمل‬ ُ ‫هم ْن یَه هش‬
ِ ََٰ ِ ‫ٓاء هو‬
நாடியவர்கறள மன்னிக்கிைான்;
‫الس َٰم َٰو ِت هو ْاَل ْهر ِض هو هما‬
‫َه‬
இன்னும், அவன் நாடியவர்கறள

ُ ْ ‫بهیْ هن ُه هم ؗا هواِل ْهي ِه ال هْم ِص‬


‫ْی‬
தண்டிக்கிைான். இன்னும், வானங்கள்,
பூமி இன்னும், அறவ இரண்டிற்கும்
மத்தியிலுள்ளவற்ைின் ஆட்சி
அல்லாஹ்விற்கக உரியது! இன்னும்,
அவன் பக்கம்தான் மீ ளுமிடம்
இருக்கிைது.”

‫ٓاء ُك ْم‬ ‫َٰیا ه ْه ه‬


19. கவதக்காரர்ககள! “நற்சசய்தி
கூறுபவர், எச்சரிப்பவர் எவரும் ‫ب ق ْهد هج ه‬ ِ ‫ل الْ ِك َٰت‬
எங்களுக்கு வரவில்றல’’ என்று நீங்கள்
‫ي لهك ُْم ع َٰهل ف ْ ه‬
‫هَتة‬ ُ َِ ‫هر ُس ْولُ هنا یُ هب‬
கூைாதிருக்க தூதர்களின்
இறடசவளியில் நம் தூதர் உங்களிடம் ‫الر ُس ِل ا ْهن هتق ُْول ُْوا هما‬َُ ‫َِم هن‬
‫ن به ِش ْْی َهو هَل ن ه ِذیْ ؗر‬
ْ ٌۢ ‫ٓاءنها ِم‬
வந்துவிட்டார். (அவர் இஸ்லாறம)
உங்களுக்கு சதளிவுபடுத்துகிைார். ‫هج ه‬
இன்னும், அல்லாஹ், ஒவ்சவாரு ‫ٓاء ُك ْم به ِش ْْی َهون ه ِذیْر‬
‫فهق ْهد هج ه‬
சபாருள் மீ தும் கபராற்ைலுறடயவன்
ஆவான். ‫َشء قه ِدیْرن‬ َ ِ ُ ‫اّلل ع َٰهل ك‬
ْ ‫ل ه‬ ُ ََٰ ‫هو‬

20. இன்னும், மூஸா தன்


‫هواِ ْذ قها هل ُم ْو َٰس لِق ْهومِه َٰیق ْهو ِم‬
சமுதாயத்திற்கு கூைிய சமயத்றத
நிறனவு கூருங்கள்! “என் சமுதாயகம! ِ ََٰ ‫اذْ ُك ُر ْوا ن ِْع هم هة‬
ْ‫اّلل عهل ْهيك ُْم اِذ‬
அல்லாஹ் உங்களில் நபிமார்கறள
ஏற்படுத்தியகபாதும்; இன்னும், உங்கறள ‫ل فِ ْيك ُْم ا هنٌۢ ْ ِب هي ه‬
‫ٓاء‬ ‫هج هع ه‬
அரசர்களாக ஆக்கியகபாதும்; இன்னும்,
‫هو هج هعلهك ُْم َُمل ُْوك ً۬ا هو َٰا َٰتىك ُْم َمها‬
உலகத்தாரில் ஒருவருக்கும்
சகாடுக்காதவற்றை உங்களுக்குக் ‫ل ْهم یُ ْؤ ِت ا ههح ًدا َِم هن‬
சகாடுத்தகபாதும் உங்கள் மீ து
அல்லாஹ் புரிந்த அருட்சகாறடறய ‫ال َْٰعله ِم ْ ه‬
‫ي‬
நிறனவு கூருங்கள்!
ஸூரா தை் பா 232 ‫التوبة‬

21. என் சமுதாயகம! அல்லாஹ்


‫ض‬
‫َٰیق ْهو ِم ا ْد ُخل ُوا ْاَل ْهر ه‬
உங்களுக்கு விதித்த பரிசுத்தமான
‫ه‬
பூமியில் நுறழயுங்கள். இன்னும், நீங்கள் ‫اّلل‬
ُ ََٰ ‫ب‬ ْ ِ َ‫ال ُْمق َههد هس هة ال‬
‫ت هك هت ه‬
உங்கள் பின்புைங்களில் (புைமுதுகிட்டு)
திரும்பிவிடாதீர்கள். (அப்படி ‫لهك ُْم هو هَل هت ْر هت َُد ْوا ع َٰهل‬
திரும்பினால்) நஷ்டவாளிகளாகத்தான்
‫ار ُك ْم فه هت ْن هقلِ ُب ْوا‬
ِ ‫ا ه ْدبه‬
திரும்புவர்கள்.

‫َٰخ ِس ِر یْ هن‬

22. (அவர்கள் மூஸாறவ கநாக்கி)


‫قها ل ُْوا َٰی ُم ْو َٰس اِ َهن فِ ْي هها ق ْهو ًما‬
“மூஸாகவ! நிச்சயமாக அதில் மிக
பலசாலிகளான சமுதாயம் இருக்கிைது. ‫اریْ هن۬ هواِ نَها له ْن ن َه ْد ُخل ههها‬ِ ‫هج َهب‬
அவர்கள், அதிலிருந்து சவளிகயறும்
வறர நிச்சயமாக நாங்கள் அதில் ‫هح ََٰت یه ْخ ُر ُج ْوا ِم ْن هها فها ِ ْن‬
‫یَه ْخ ُر ُج ْوا ِم ْن هها فها ِنَها َٰدخِ ل ُْو هن‬
நுறழயகவ மாட்கடாம். ஆக, அவர்கள்
அதிலிருந்து சவளிகயைினால்
நிச்சயமாக நாங்கள் (அதில்)
நுறழகவாம்” என்று கூைினர்.

‫ل ِم هن الَه ِذیْ هن‬


ِ َٰ ‫قها هل هر ُج‬
23. (அல்லாஹ்றவ) பயப்படுகின்ை
(நல்ல)வர்களில் இருந்து அல்லாஹ்
அருள்புரிந்த இருவர் (மற்ைவர்கறள ُ ََٰ ‫یه هخا ف ُْو هن ا هن ْ هع هم‬
‫اّلل عهل ْهي ِه هما‬
கநாக்கி), “நீங்கள் அவர்கறள எதிர்த்து
(அந்நகரத்தின்) வாசலில் நுறழயுங்கள். ‫اب فهاِذها‬ ُ ِ ْ ‫ا ْد ُخل ُْوا عهله‬
‫هْی ال هْب ه‬
۬ ‫هد هخل ْ ُت ُم ْو ُه فها ِن هَك ُْم غَٰلِ ُب ْو ه‬
ஆக, அதில் நீங்கள் நுறழந்தால்
‫ن‬
(மட்டுகம கபாதும்) நிச்சயமாக நீங்கள்
சவற்ைி சபறுவர்கள்.
ீ நீங்கள் ‫اّلل فه هت هوكَهل ُْوا اِ ْن ُكنْ ُت ْم‬
ِ ََٰ ‫هوع ههل‬
நம்பிக்றகயாளர்களாக இருந்தால்
அல்லாஹ்வின் மீ கத நம்பிக்றக ‫ي‬
‫َُم ْؤ ِم ِن ْ ه‬
றவ(த்து அவறன மட்டுகம சார்ந்து
இரு)க்கவும்!’’ என்று கூைினர்.

‫قها ل ُْوا َٰی ُم ْو َٰس اِ نَها له ْن ن َه ْد ُخل ههها‬


24. “மூஸாகவ! அவர்கள் அதிலிருக்கும்
காலசமல்லாம் நிச்சயமாக நாங்கள்
அதில் அைகவ நுறழய மாட்கடாம். ‫ب‬
ْ ‫ام ْوا ِف ْي هها فها ْذ هه‬
ُ ‫ا هب ه ًدا َمها هد‬
ஆககவ, நீயும், உம் இறைவனும்
(அங்கு) சசன்று (அவர்களிடம்)
கபாரிடுங்கள். நிச்சயமாக நாங்கள்
ஸூரா தை் பா 233 ‫التوبة‬

‫ُك فهقهات هِل اِ نَها َٰه ُه هنا‬ ‫ا هن ْ ه‬


இங்ககதான் உட்கார்ந்திருப்கபாம்” என்று
அவர்கள் கூைினார்கள்.
‫ت هو هربَ ه‬
‫َٰقع ُِد ْو هن‬

‫ك اِ َهَل‬
ُ ِ‫قها هل هر َِب اِ ِ َنْ هَل ا ْهمل‬
25. “என் இறைவா! நிச்சயமாக நான்
எனக்கும், என் சககாதரருக்கும் தவிர,
(மற்ைவர்கறள கட்டாயப்படுத்த) ‫هخ فها ف ُْر ْق به ْينه هنا‬ ْ ِ ‫نهف‬
ْ ِ ‫ْس هوا‬
அதிகாரம் சபைமாட்கடன். ஆககவ,
பாவிகளான சமுதாயத்திற்கு ‫ي‬
‫ي الْق ْهو ِم الْف َِٰس ِق ْ ه‬
‫هوب ه ْ ه‬
மத்தியிலும் எங்களுக்கு மத்தியிலும் நீ
தீர்ப்பளித்து விடு!’’ என்று (மூஸா)
கூைினார்.

ْ ِ ْ ‫قها هل فها ِن َه هها ُم هح َهر همة عهله‬


26. “ஆக, நிச்சயமாக அ(ந்த நகரமான)து
‫هْی‬
அவர்கள் மீ து தடுக்கப்பட்டுவிட்டது.
நாற்பது ஆண்டுகள் (அவர்கள்) பூமியில் ‫ِي هس هن ًة یه ِت ْي ُه ْو هن ِف‬‫ا ْهربهع ْ ه‬
திக்கற்று அறலவார்கள். ஆககவ,
பாவிகளான மக்கள் மீ து நீர் ‫ْاَل ْهر ِض ف ههل هتا ْ هس ع ههل‬
கவறலப்படாதீர்!’’ என்று (மூஸாவுக்கு
‫الْق ْهو ِم الْف َِٰس ِق ْ ه ن‬
‫ي‬
அல்லாஹ்) கூைினான்.

ْ ‫هْی ن ه هبا ه اب ْ ه‬ ُ ‫هوا ت‬


ْ ِ ْ ‫ْل عهله‬
27. (நபிகய!) ஆதமுறடய இரு
‫ن َٰا هد هم‬
மகன்களின் உண்றமயான சசய்திறய
அவர்களுக்கு முன் ஓதிக் காட்டுவராக.
ீ ‫ِبا ل هْح َِق اِذْ ق َههربها ق ُْربها نًا‬
இருவரும் ஒரு குர்பானி (பலி)றயக்
சகாடுத்தகபாது, அவ்விருவரில் ‫ل ِم ْن ا ههح ِد ِه هما هو ل ْهم‬
‫فه ُتق ِ َُب ه‬
َٰ ْ ‫هل ِم هن‬
ஒருவரிடமிருந்து (குர்பானி) ஏற்றுக்
சகாள்ளப்பட்டது. மற்ைவரிடமிருந்து
‫اَل هخ ِر قها هل‬ ْ ‫یُ هتق َهب‬
ஏற்கப்படவில்றல. (ஏற்கப்படாதவர்) ُ ‫ك قها هل اِ ن َه هما یه هتق َهب‬
‫هل‬ ‫هَلهقْ ُتله َهن ه‬
“நிச்சயம் நான் உன்றனக் சகால்கவன்’’
என்ைார். (ஏற்கப்பட்டவர்) “அல்லாஹ் ‫اّلل ِم هن ال ُْم َهت ِق ْ ه‬
‫ي‬ ُ ََٰ
ஏற்பசதல்லாம் அல்லாஹ்றவ
அஞ்சுபவர்களிடமிருந்துதான்’’ என்று
கூைினார்.
ஸூரா தை் பா 234 ‫التوبة‬

‫ت اِ هلَه یه هد هك‬ ْ ٌۢ ‫ل ِهى‬


28. “நீ என்றனக் சகால்வதற்காக உன்
‫ن به هس ْط َه‬
கரத்றத என்னளவில் நீட்டினாலும்
உன்றனக் சகால்வதற்காக என் கரத்றத ‫ی‬
‫اسط یَه ِد ه‬ ْ ِ ‫لِ هت ْق ُتله‬
ِ ‫ن هما ا هنها ِب هب‬
உன்னளவில் நான் நீட்டுபவனாக
இல்றல. நிச்சயமாக நான் ُ ‫هك اِ ِ َنْ ا ه هخ‬
‫اف‬ ‫ك َِلهقْ ُتل ه‬
‫اِل ْهي ه‬
அகிலத்தாரின் இறைவனாகிய
அல்லாஹ்றவப் பயப்படுகிகைன்.” ‫اّلل هر َهب ال َْٰعله ِم ْ ه‬
‫ي‬ ‫ََٰ ه‬

ْ ِ ْ ‫اِ ِ َنْ ا ُِریْ ُد ا ْهن هت ُب ْٓو هءا ۡ ِباِث‬


29. “என்(றன நீ சகாறல சசய்த)
‫م‬
பாவத்றதயும், உனது (மற்ை)
பாவத்றதயும் நீ சுமந்து, நீ
ِ ‫ك فه هتك ُْو هن ِم ْن ا ه ْص َٰح‬
‫ب‬ ‫هواِ ث ْ ِم ه‬
நரகவாசிகளில் ஒருவனாக ஆகி
விடுவறத நிச்சயமாக நான் நாடுகிகைன். ‫ِك هج َٰ ٓز ُؤا‬ ِ ‫ال َهن‬
‫ار هو َٰذ ل ه‬
இதுதான் அநியாயக்காரர்களின்
கூலியாகும்” (என்று கூைி எச்சரித்தார்.)
‫ي‬ ََٰ
‫الظلِ ِم ْ ه‬

‫ت لهه ن ه ْف ُسه قه ْت ه‬
30. ஆக, அவர் தன் சககாதரறர சகாறல
‫ل‬ ْ ‫ف ههط َهو هع‬
சசய்ய அவருறடய மனம் அவறரத்
தூண்டியது. ஆககவ, அவர் அவறரக் ‫اهخِ ْي ِه فه هق هتلهه فها ْهص هبحه ِم هن‬
சகான்ைார். ஆககவ, நஷ்டவாளிகளில்
(அவர்) ஆகிவிட்டார். ‫ال َْٰخ ِس ِر یْ هن‬

ُ ‫اّلل غ هُرابًا یَه ْب هح‬


31. ஆக, தன் சககாதரரின் சடலத்றத
‫ث ِف‬ ُ ََٰ ‫ث‬
‫ف ههب هع ه‬
எவ்வாறு அவன் மறைப்பான் என்பறத
அவனுக்கு அல்லாஹ் காட்டுவதற்காக ‫ی‬ ِ ‫ِْییهه هك ْي هف یُ هو‬
ْ ‫ار‬ ِ ُ ‫ْاَل ْهر ِض ل‬
(இைந்த இன்சனாரு காகத்றத புறதக்க)
பூமிறய கதாண்டுகிை ஒரு காகத்றத ‫هس ْو هءةه اهخِ ْي ِه قها هل َٰی هو یْله َٰت‬
அல்லாஹ் அனுப்பினான். அவன், என்
நாசகம! (அைிவில்) இந்தக் காகத்றதப்
‫ا ه هع هج ْز ُت ا ْهن ا ه ُك ْو هن ِمث ه‬
‫ْل‬
கபான்று நான் ஆக முடியாமல் ‫ی هس ْو هءةه‬ ِ ‫اب فها ُ هو‬
‫ار ه‬ ِ ‫َٰهذها الْ ُغ هر‬
பலவனமறடந்து
ீ விட்கடனா! அப்படி
ஆகியிருந்தால் என் சககாதரனின் ‫هخ فها ْهص هبحه ِم هن‬
ْ ِ‫ا‬
சடலத்றத மறைத்திருப்கபகன! என்று
கூைினான். ஆக, (சதா) ‫ال ََٰن ِدم ْ ه‬
‫ِي‬
வருந்துபவர்களில் அவன் ஆகிவிட்டான்.
ஸூரா தை் பா 235 ‫التوبة‬

‫ِك هك هت ْب هنا عهلَٰی‬


۬ ‫ِم ْن ا ه ْج ِل َٰذ ل ۛره‬
32. அதன் காரணமாக, “எவர் பழிக்குப்
பழி அல்லாமல் அல்லது பூமியில்
விஷமம் (கலகம், குழப்பம், சீர்ககடு) ‫ل ا هنَهه هم ْن قهت ه‬
‫هل‬ ‫ن اِ ْس هرٓا ِءیْ ه‬
ْ ِ ‫به‬
சசய்ததற்காக அல்லாமல்
(அநியாயமாக) ஓர் உயிறரக் ‫ْی ن ه ْفس ا ْهو ف ههساد‬
ِ ْ ‫ْسا ِب هغ‬
ٌۢ ً ‫نهف‬
‫ِف ْاَل ْهر ِض فهكهاهن َه هما قهت ه‬
சகான்ைாகரா அவர் மக்கள்
‫هل‬
அறனவறரயுகம சகான்ைவர்
கபாலாவார். இன்னும், எவர் ஓர் உயிறர ‫اس هج ِم ْي ًعا هو هم ْن ا ْهح هيا هها‬
‫ال َهن ه‬
வாழறவத்தாகரா அவர் மக்கள்
அறனவறரயும் வாழறவத்தவர் ‫فهكهاهن َه هما ا ْهح هيا ال َهن ه‬
‫اس هج ِم ْي ًعا‬
கபாலாவார்’’ என்று இஸ்ரகவலர்கள்
மீ து (சட்டமாக) விதித்கதாம். திட்டமாக ‫هو لهق ْهد هج ه‬
‫ٓاء ْت ُه ْم ُر ُسلُ هنا‬
அவர்களிடம் நம் தூதர்கள் ‫ْیا‬ ‫ِبا ل هْب ِی َ َٰن ِؗ‬
ً ْ ‫ت ث َهُم اِ َهن هك ِث‬
அத்தாட்சிகளுடன் வந்தார்கள். பிைகு,
நிச்சயமாக அவர்களில் ‫ِك ِف ْاَل ْهر ِض‬ ْ ُ ْ ‫َم‬
‫ِٰن به ْع هد َٰذ ل ه‬
அதிகமானவர்கள் அதன் பின்னர்
பூமியில் எல்றல மீ றுகிைார்கள் (-அளவு
‫ل ُهم ْس ِرف ُْو هن‬
கடந்து சபரும் பாவங்கள்
சசய்கிைார்கள்).

ِ ‫اِ ن َه هما هج َٰ ٓز ُؤا الَه ِذیْ هن یُ هح‬


33. அல்லாஹ்விடமும் அவனுறடய
‫اربُ ْو هن‬
தூதரிடமும் கபாரிடுபவர்கள்; இன்னும்,
பூமியில் குழப்பம்(கலகம், ‫اّلل هو هر ُس ْولهه هو یه ْس هع ْو هن ِف‬
‫ََٰ ه‬
நாசகவறலகள், சீர்ககடுகள்) சசய்ய
முயல்பவர்களுறடய ‫ْاَل ْهر ِض ف ههسا ًدا ا ْهن یَُ هق َهتل ُْوا ا ْهو‬
‫یُ هصل َه ُب ْوا ا ْهو ُتق َههط هع ا هیْ ِدیْ ِه ْم‬
தண்டறனசயல்லாம் அவர்கள்
சகால்லப்படுவது; அல்லது, அவர்கள்
கழுமரத்தில் அறையப்படுவது; அல்லது ‫هوا ْهر ُجل ُُه ْم َِم ْن خِ هلف ا ْهو‬
அவர்கள் மாறு றக, மாறு கால்
சவட்டப்படுவது; அல்லது, அந்த நாட்டில் ‫یُ ْنف ْهوا ِم هن ْاَل ْهر ِض َٰذ ل ه‬
‫ِك‬
இருந்து (கவறு நாட்டுக்கு) அவர்கள்
َُ ‫ل ُهه ْم خِ ْزی ِف‬
‫الدنْ هيا هو ل ُهه ْم‬
கடத்தப்படுவதுதான். இது, அவர்களுக்கு
இவ்வுலகத்திலுள்ள இழிவாகும். ‫اَلخِ هر ِة عهذهاب هع ِظ ْيم‬
َٰ ْ ‫ِف‬
இன்னும், அவர்களுக்கு மறுறமயில்
சபரிய தண்டறன உண்டு.
ஸூரா தை் பா 236 ‫التوبة‬

‫اِ َهَل الَه ِذیْ هن هتاب ُ ْوا ِم ْن ق ْهب ِل ا ْهن‬


34. எனினும், எவர்கள் (கலகம் சசய்த
பின்னர் அவர்கள்) மீ து நீங்கள் ஆற்ைல்
சபறுவதற்கு முன்னர் அவர்கள்
ْ ِ ْ ‫هت ْق ِد ُر ْوا عهله‬
‫هْی فهاعْل ُهم ْوا ا َههن‬
(மன்னிப்புக் ககாரி) திருந்தி (உங்களிடம்)
திரும்பிவந்தார்ககளா அவர்கறளத் ‫اّلل هغف ُْور َهرحِ ْيمن‬
‫ََٰ ه‬
தவிர. (அவர்கள் மன்னிக்கப்படுவார்கள்.)
ஆக, நிச்சயமாக அல்லாஹ் மகா
மன்னிப்பாளன், சபரும் கருறணயாளன்
என்பறத அைிந்து சகாள்ளுங்கள்.

‫َٰیاهی َ هُها الَه ِذیْ هن َٰا هم ُنوا ا تَهقُوا ََٰ ه‬


35. நம்பிக்றகயாளர்ககள! நீங்கள்
‫اّلل‬
சவற்ைியறடவதற்காக அல்லாஹ்றவ
அஞ்சுங்கள்! இன்னும் அவனளவில் ‫هواب ْ هت ُغ ْوا اِل ْهي ِه ال هْو ِس ْيله هة‬
(உங்கறள) சநருக்கமாக்கி றவக்கும்
நன்றமறயத் கதடுங்கள்! இன்னும், ‫هو هجا ِه ُد ْوا ِف ْ هس ِب ْيلِه ل ههعلَهك ُْم‬
அவனுறடய பாறதயில் கபாரிடுங்கள்!
‫ُت ْفلِ ُح ْو هن‬

‫اِ َهن الَه ِذیْ هن هكف ُهر ْوا ل ْهو ا َههن ل ُهه ْم‬
36. நிச்சயமாக நிராகரித்தவர்கள் மறுறம
நாளின் தண்டறனயிலிருந்து தங்கறள
விடுவித்துக் சகாள்வதற்காக, ‫َمها ِف ْاَل ْهر ِض هج ِم ْي ًعا َهو ِم ْثلهه‬
இப்பூமியிலுள்ள அறனத்தும், அத்துடன்
அறவ கபான்ைதும் அவர்களுக்கு ِ ‫هم هعه ل هِي ْف هت ُد ْوا ِبه ِم ْن عهذ‬
‫هاب‬
இருந்து, அவர்கள் அவற்றை மீ ட்புத்
சதாறகயாக சகாடுத்தாலும்
‫ِٰن‬ ‫یه ْو ِم الْ ِق َٰي هم ِة هما ُتق ِ َُب ه‬
ْ ُ ْ ‫لم‬
அவர்களிடமிருந்து (அறவ) ‫هو ل ُهه ْم عهذهاب ا هل ِْيم‬
அங்கீ கரிக்கப்படாது. இன்னும்,
துன்புறுத்தும் தண்டறன அவர்களுக்கு
உண்டு.

‫یُ ِر یْ ُد ْو هن ا ْهن یَه ْخ ُر ُج ْوا ِم هن‬


37. அவர்கள் நரகத்திலிருந்து சவளிகயை
விரும்புவார்கள். ஆனால், அதிலிருந்து
அவர்கள் சவளிகயைகவ முடியாது. ‫ي‬ ِ ‫ال َهن‬
‫ار هو هما ُه ْم ِب َٰخ ِر ِج ْ ه‬
இன்னும் நிறலயான தண்டறன
அவர்களுக்கு உண்டு. ‫ِم ْن هه ؗا هو ل ُهه ْم عهذهاب َُم ِق ْيم‬
ஸூரா தை் பா 237 ‫التوبة‬

‫ارقه ُة‬
38. இன்னும், எந்த ஆண்
திருடுகிைாகனா, எந்த சபண்
ِ ‫الس‬
‫ار ُق هو َه‬
ِ ‫الس‬
‫هو َه‬
திருடுகிைாகளா அவ்விருவரும்
ً ‫فهاق هْط ُع ْوا ا هیْ ِدیه ُه هما هج هز‬
‫ٓاءٌۢ ِب هما‬
சசய்ததற்கு கூலியாக,
அல்லாஹ்விடமிருந்து தண்டறனயாக ‫اّلل‬ ِ ََٰ ‫اَل َِم هن‬
ُ ََٰ ‫اّلل هو‬ ً ‫هك هس هبا نهكه‬
அவ்விருவரின் (வலது) கரங்கறள
‫هع ِزیْز هح ِك ْيم‬
(மணிக்கட்டு வறர) சவட்டுங்கள்.
அல்லாஹ் மிறகத்தவன், மகா
ஞானவான் ஆவான்.

ْ ٌۢ ‫اب ِم‬
‫ف ههم ْن هت ه‬
39. ஆக, எவர் தனது குற்ைத்திற்குப்
‫ن به ْع ِد ُظلْ ِمه‬
பின்னர் திருந்தி (அல்லாஹ்வின் பக்கம்)
திரும்பி (தன்றனத்) ‫هوا ه ْصلهحه فها ِ َهن ََٰ ه‬
‫اّلل یه ُت ْو ُب عهل ْهي ِه‬
திருத்திக்சகாண்டால் நிச்சயமாக
அல்லாஹ் அவறர மன்னி(த்து ‫اّلل هغف ُْور َهرحِ ْيم‬
‫اِ َهن ََٰ ه‬
அவருறடய தவ்பாறவ அங்கீ கரி)ப்பான்.
நிச்சயமாக அல்லாஹ் மகா
மன்னிப்பாளன், சபரும் கருறணயாளன்
ஆவான்.

‫ا هل ْهم هت ْعل ْهم ا َههن ََٰ ه‬


40. நிச்சயமாக அல்லாஹ், வானங்கள்
‫ْك‬
ُ ‫اّلل لهه ُمل‬
இன்னும் பூமியின் ஆட்சி அவனுக்கக
உரியது என்பறத நீர் அைியவில்றலயா? ‫الس َٰم َٰو ِت هو ْاَل ْهر ِض یُ هع َِذ ُب‬
‫َه‬
அவன், தான் நாடியவர்கறள
தண்டிப்பான். இன்னும், தான் ‫ٓاء هو یه ْغف ُِر ل هِم ْن‬
ُ ‫هم ْن یَه هش‬
َ ِ ُ ‫اّلل ع َٰهل ك‬
நாடியவர்கறள அவன் மன்னிப்பான்.
இன்னும், அல்லாஹ் ஒவ்சவாரு ْ ‫ل ه‬
‫َشء‬ ُ ََٰ ‫ٓاء هو‬
ُ ‫یَه هش‬
சபாருள் மீ தும் கபராற்ைலுறடயவன். ‫قه ِدیْر‬

‫َٰیاهی َ هُها َه‬


‫الر ُس ْو ُل هَل یه ْح ُزنْ ه‬
41. தூதகர! எவர்கள் “நாங்கள் நம்பிக்றக
‫ك‬
சகாண்கடாம்” என்று அவர்களுறடய
வாய்களால் கூைி, அவர்களுறடய ‫ار ُع ْو هن ِف الْ ُكف ِْر‬ ِ ‫الَه ِذیْ هن یُ هس‬
உள்ளங்கள் நம்பிக்றக
சகாள்ளவில்றலகயா ‫ِم هن الَه ِذیْ هن قها ل ُْوا َٰا هم َهنا‬
‫ِبا هف هْوا ِه ِه ْم هو ل ْهم ُت ْؤ ِم ْن‬
அவர்களிலிருந்தும்; இன்னும்,
யூதர்களிலிருந்தும் நிராகரிப்பில்
விறரந்து சசல்பவர்கள் உமக்குக் ۬‫م هو ِم هن الَه ِذیْ هن هها ُد ْو ۛا‬
۬ ْۛ ‫قُل ُْوب ُ ُه‬
கவறலயூட்டகவண்டாம். அவர்கள்
ஸூரா தை் பா 238 ‫التوبة‬

‫هس ََٰم ُع ْو هن لِلْ هك ِذ ِب هس ََٰم ُع ْو هن‬


சபாய்யிற்கக அதிகம் சசவி
சாய்க்கிைார்கள். (இதுவறர) உம்மிடம்
வராத மற்சைாரு கூட்டத்தினருக்கக ‫لِق ْهوم َٰا هخ ِر یْ هن ل ْهم یها ْ ُت ْو هك‬
அதிகம் சசவி சாய்க்கிைார்கள்.
(சபாய்றயயும் பிை மக்களின் ْ ٌۢ ‫یُ هح َِرف ُْو هن الْكهلِ هم ِم‬
‫ن به ْع ِد‬
ஆதாரமற்ை கபச்சுகறளயும் அவர்கள்
‫اضعِه یهق ُْول ُْو هن اِ ْن‬
ِ ‫هم هو‬
நம்புகிைார்கள். இன்னும்,
இறை)வசனங்கறள அவற்ைின் ‫ا ُْوتِیْ ُت ْم َٰهذها فه ُخذ ُْوهُ هواِ ْن‬
இடங்களிலிருந்து(ம்
கருத்துகளிலிருந்தும்) மாற்றுகிைார்கள். ْ ‫لَه ْم ُت ْؤ هت ْو ُه ف‬
‫هاحذ ُهر ْوا هو هم ْن‬
“உங்களுக்கு (இந்த நபியிடமிருந்து) இது
சகாடுக்கப்பட்டால் அறத
‫ك‬ ْ ‫اّلل فِ ْتنه هته فه ه‬
‫ل هت ْملِ ه‬ ُ ََٰ ‫یَُ ِر ِد‬
ஏற்றுக்சகாள்ளுங்கள். இன்னும், ‫ك‬ ِ ََٰ ‫لهه ِم هن‬
‫اّلل هش ْيـًا ا ُول َٰ ِٓى ه‬
உங்களுக்கு அது
சகாடுக்கப்படவில்றலசயனில் (விலகி) ُ ََٰ ‫الَه ِذیْ هن ل ْهم یُ ِر ِد‬
‫اّلل ا ْهن یَ هُط َِه هر‬
எச்சரிக்றகயாக இருங்கள்’’ என்றும்
கூறுகிைார்கள். அல்லாஹ் எவறர
َُ ‫قُل ُْوب ه ُه ْم ل ُهه ْم ِف‬
‫الدن ْ هيا‬
கசாதிக்க நாடினாகனா அவருக்கு
‫اَلخِ هر ِة‬
َٰ ْ ‫ی هو ل ُهه ْم ِف‬
۬ ‫خِ ْز‬
அல்லாஹ்விடம் அைகவ (நன்றம)
ஏதும் (சசய்ய) நீர் உரிறம சபைமாட்டீர். ‫عهذهاب هع ِظ ْيم‬
அவர்கள் எத்தறககயார் என்ைால்
அவர்களுறடய உள்ளங்கறளப்
பரிசுத்தமாக்க அல்லாஹ் நாடவில்றல.
இன்னும், அவர்களுக்கு இம்றமயில்
இழிவுண்டு; இன்னும், அவர்களுக்கு
மறுறமயில் சபரிய தண்டறன உண்டு.

‫هس ََٰم ُع ْو هن لِلْ هك ِذ ِب اهك ََٰل ُْو هن‬


42. (அவர்கள்) சபாய்(யான
சசய்தி)களுக்குத்தான் அதிகம்
சசவிசாய்க்கிைார்கள்; தவைான (- ‫ت فها ِ ْن هجٓا ُء ْو هك‬
ِ ‫ِلس ْح‬
َُ ‫ل‬
பாவமான) வருமானத்றத அதிகம்
விழுங்குகிைார்கள். ஆக, (நபிகய) ‫ض‬ ْ ُ ‫هاحك ُْم به ْي ه‬
ْ ‫ٰن ا ْهو ا ه ْع ِر‬ ْ ‫ف‬
அவர்கள் உம்மிடம் வந்தால்
அவர்களுக்கு மத்தியில் தீர்ப்பளிப்பீராக; ْ ُ ْ ‫ض هع‬
‫ٰن‬ ْ ُ ْ ‫هع‬
ْ ‫ٰن هواِ ْن ُت ْع ِر‬
அல்லது, அவர்கறளப் புைக்கணிப்பீராக.
ْ ‫فه ه‬
‫ل یَه ُض َُر ْو هك هش ْيـًا هواِ ْن‬
நீர் அவர்கறளப் புைக்கணித்தால்
அவர்கள் உமக்கு சகாஞ்சமும் சகடுதி ْ ُ ‫هاحك ُْم به ْي ه‬
‫ٰن‬ ْ ‫تف‬‫هحك ْهم ه‬
சசய்யகவ முடியாது. இன்னும், நீர்
தீர்ப்பளித்தால், அவர்களுக்கு மத்தியில்
ஸூரா தை் பா 239 ‫التوبة‬

நீதமாக தீர்ப்பளிப்பீராக. நிச்சயமாக


‫ب‬
َُ ِ‫اّلل یُح‬
‫ِبا لْ ِق ْس ِط اِ َهن ََٰ ه‬
அல்லாஹ் நீதி சசலுத்துகவார் மீ து
அன்பு றவக்கிைான். ‫ي‬
‫ال ُْمق ِْس ِط ْ ه‬

‫هو هك ْي هف یُ هح ِ َك ُم ْون ه ه‬
43. (நபிகய! அவர்கள்) உம்றம எவ்வாறு
‫ك هو ِع ْن هد ُه ُم‬
நீதிபதியாக - தீர்ப்பளிப்பவராக
ஆக்குகிைார்கள்? அவர்களிடம் தவ்ராத் ِ ََٰ ‫ال َهت ْو َٰرى ُة فِ ْي هها ُحك ُْم‬
‫اّلل ث َهُم‬
இருக்கிைது. அதில், அல்லாஹ்வின்
சட்டம் இருக்கிைது. (உம்மிடம் வந்த) ‫ِك هو هما‬ ‫ن به ْع ِد َٰذ ل ه‬ ْ ٌۢ ‫یه هت هولَه ْو هن ِم‬
பிைகு, அதற்கு பின்னர் (உமது சட்டம்
‫ين‬ ‫ك ِبا ل ُْم ْؤ ِم ِن ْ ه‬
‫ا ُول َٰ ِٓى ه‬
அவர்களுக்கு சாதகமாக இல்றல
என்ைால்) அவர்கள் (உம்றம
புைக்கணித்து) திரும்புகிைார்கள். அவர்கள்
நம்பிக்றகயாளர்ககள இல்றல.

‫اِ نَها ا هن ْ هزلْ هنا ال َهت ْو َٰرى هة فِ ْي هها‬


44. நிச்சயமாக நாம் தவ்ராத்றத
இைக்கிகனாம். அதில் கநர்வழியும்
ஒளியும் இருக்கிைது. (அல்லாஹ்விற்கு) ‫ُه ًدی هون ُ ْور یه ْحك ُُم ِب هها‬
முற்ைிலும் பணிந்த நபிமார்கள் அதன்
மூலமாக யூதர்களுக்கு தீர்ப்பளிப்பார்கள். ‫ال هَن ِب َي ُْو هن الَه ِذیْ هن ا ْهسل ُهم ْوا‬

‫لِل َه ِذیْ هن هها ُد ْوا هو َه‬


இன்னும், குருமார்களும், பண்டிதர்களும்
‫الربََٰ ِن َي ُْو هن‬
அல்லாஹ்வின் கவதத்றதக் காக்கும்படி
பணிக்கப்பட்டவர்களாகவும், அதற்கு ‫اس ُت ْح ِف ُظ ْوا‬
ْ ‫ار ِب هما‬
ُ ‫هو ْاَل ْهح هب‬
சாட்சியாளர்களாகவும் இருந்த
காரணத்தால் அவர்களும் அதன் ‫اّلل هوك هان ُ ْوا عهل ْهي ِه‬ ِ ‫ِم ْن ِك َٰت‬
ِ ََٰ ‫ب‬
மூலகம தீர்ப்பளிப்பார்கள். ஆக,
(பண்டிதர்ககள!) மக்கறள அஞ்சாதீர்கள்;
‫اس‬‫ٓاء ف ههل هت ْخ هش ُوا ال َهن ه‬ ‫ُش هه هد ه‬
ْ ِ ‫َت ْوا ِباَٰ َٰی‬
‫ت‬ ُ ‫هوا ْخ هش ْو ِن هو هَل هت ْش ه‬
என்றன அஞ்சுங்கள். இன்னும், என்
வசனங்களுக்குப் பகரமாக சசாற்ப
கிரயத்றத வாங்காதீர்கள். எவர் ‫ث ههم ًنا قهلِ ْي ًل هو هم ْن لَه ْم یه ْحك ُْم‬
அல்லாஹ் இைக்கியதன் மூலம்
தீர்ப்பளிக்கவில்றலகயா அவர்கள்தான் ‫اّلل فهاُول َٰ ِٓى ه‬
‫ك ُه ُم‬ ُ ََٰ ‫ِب هما ا هن ْ هز هل‬
நிராகரிப்பாளர்கள் ஆவார்கள்.
‫الْ َٰكف ُِر ْو هن‬

ْ ِ ْ ‫هو هك هت ْب هنا عهله‬


45. இன்னும், அவர்கள் மீ து அ(ந்த
‫هْی فِ ْي هها ا َههن‬
தவ்ராத்)தில் சட்டமாக விதித்கதாம்:
“நிச்சயமாக உயிருக்குப் பதிலாக உயிர்,
‫ال َهن ْف هس ِبا ل َهن ْف ِس هوال هْع ْ ه‬
‫ي‬
ஸூரா தை் பா 240 ‫التوبة‬

கண்ணுக்குப் பதிலாக கண், மூக்குக்குப்


‫ف‬
ِ ْ ‫اَلهن‬
ْ ‫ي هو ْاَلهن ْ هف ِب‬
ِ ْ ‫ِبا ل هْع‬
பதிலாக மூக்கு, காதுக்குப் பதிலாக காது,
பல்லுக்குப் பதிலாக பல், இன்னும் ‫لس َهن‬
َِ ‫اَلُذُ ِن هوا‬
ْ ‫هو ْاَلُذُ هن ِب‬
(ஒருவர் மற்ைவருக்கு ஏற்படுத்திய)
காயங்கள் (எல்லாம் இவ்வாறுதான்) ‫لس َِن هوال ُْج ُر ْو هح ق هِصاص‬ َِ ‫ِبا‬
‫ارة لَهه‬ ‫ه‬
‫ف ههم ْن هت هص َهد هق ِبه ف ُهه هو هك َف ه‬
பழிவாங்கப்படும்” ஆக, எவர் அறத
(பழிவாங்குவறத) மன்னிப்பாகரா அது
அவருக்கு (அவரின் பாவங்களுக்கு) ‫هو هم ْن لَه ْم یه ْحك ُْم ِب هما ا هن ْ هز هل‬
பரிகாரமாகும். எவர்கள் அல்லாஹ்
இைக்கியதின் மூலம் ‫الظلِ ُم ْو هن‬ ‫اّلل فهاُول َٰ ِٓى ه‬
ََٰ ‫ك ُه ُم‬ ُ ََٰ
தீர்ப்பளிக்கவில்றலகயா அவர்கள்தான்
அநியாயக்காரர்கள் ஆவார்கள்!

‫هوقه َهفیْ هنا ع َٰهل َٰا ث ِهار ِه ْم ِبع ِْي هس‬


46. இன்னும், அவர்களுறடய
அடிச்சுவடுகளில் அவர்கறள
பின்சதாடர்ந்து மர்யமுறடய மகன்
‫ا ب ْ ِن هم ْر یه هم ُم هص َ ِدقًا لَ هِما به ْ ه‬
‫ي‬
ஈஸாறவ (இஸ்ரகவலர்களுக்கு
நபியாக) அனுப்பிகனாம். அவர் தனக்கு ‫یه هدیْ ِه ِم هن ال َهت ْو َٰرى ِة هو َٰا هتیْ َٰن ُه‬
முன்னுள்ள தவ்ராத்றத
உண்றமப்படுத்துபவராக இருந்தார்.
‫ل فِ ْي ِه ُه ًدی هون ُ ْور‬ ‫ْاَلِن ْ ِج ْي ه‬
இன்னும், அவருக்கு ‘இன்ஜீல்’ஐ ‫ي یه هدیْ ِه ِم هن‬
‫هو ُم هص َ ِدقًا لَ هِما به ْ ه‬
சகாடுத்கதாம். அதில் கநர்வழியும்
ஒளியும் இருக்கின்ைன. இன்னும் ‫ال َهت ْو َٰرى ِة هو ُه ًدی هو هم ْوع هِظ ًة‬
தனக்கு முன்னுள்ள தவ்ராத்றத
உண்றமப்படுத்தக்கூடியதாக, ‫لَِل ُْم َهت ِق ْ ه‬
‫ي‬
கநர்வழியாக, அல்லாஹ்றவ
அஞ்சுபவர்களுக்கு ஓர் உபகதசமாக
இன்ஜீறல ஆக்கிகனாம்.

‫هو ل هْي ْحك ُْم ا ه ْه ُل ْاَلِن ْ ِج ْي ِل ِب هما‬


47. இன்ஜீலுறடயவர்கள் அதில்
அல்லாஹ் இைக்கியதின் மூலம்
தீர்ப்பளிக்கவும். எவர்கள் அல்லாஹ் ‫اّلل فِ ْي ِه هو هم ْن لَه ْم‬
ُ ََٰ ‫ا هن ْ هز هل‬
இைக்கியதின் மூலம்
தீர்ப்பளிக்கவில்றலகயா அவர்கள்தான் ُ ََٰ ‫یه ْحك ُْم ِب هما ا هن ْ هز هل‬
‫اّلل‬

‫فهاُول َٰ ِٓى ه‬
பாவிகள்.
‫ك ُه ُم الْف َِٰسق ُْو هن‬
ஸூரா தை் பா 241 ‫التوبة‬

‫هوا هن ْ هزلْ هنا اِل ْهي ه‬


48. இன்னும், (நபிகய!) முற்ைிலும்
‫ب‬‫ك الْ ِك َٰت ه‬
உண்றமயுடன் கூடிய இவ்கவதத்றத
உமக்கு இைக்கிகனாம். அது தனக்கு
‫ِبا ل هْح َِق ُم هص َ ِدقًا لَ هِما به ْ ه‬
‫ي‬
முன்னுள்ள கவதங்கறள
உண்றமப்படுத்தக்கூடியதாக, அவற்றைப் ِ ‫یه هدیْ ِه ِم هن الْ ِك َٰت‬
‫ب هو ُم هه ْي ِم ًنا‬
பாதுகாக்கக்கூடியதாக இருக்கிைது.
ஆககவ, அல்லாஹ் (உமக்கு) இைக்கிய ْ ُ ‫هاح ُك ْم به ْي ه‬
‫ٰن ِب هما‬ ْ ‫عهل ْهي ِه ف‬
(இவ்கவதத்)தின் மூலகம அவர்களுக்கு ‫اّلل هو هَل هت َهت ِب ْع‬
ُ ََٰ ‫ا هن ْ هز هل‬
மத்தியில் நீ தீர்ப்பளிப்பீராக. உமக்கு
வந்த உண்றமறய விட்டுவிட்டு ‫ٓاء هك ِم هن‬ ‫ا ه ْه هو ه‬
‫ٓاء ُه ْم هع َهما هج ه‬
َ ُ ‫ال هْح َِق لِك‬
அவர்களுறடய மன விருப்பங்கறள
பின்பற்ைாதீர். உங்களில்
‫ل هج هعلْ هنا ِم ْنك ُْم‬
‫ٓاء‬ ً ‫شِ ْر هع ًة َهو ِم ْن هه‬
‫اجا هو ل ْهو هش ه‬
ஒவ்சவாருவருக்கும் ஒரு
மார்க்கத்றதயும், ஒரு வழிறயயும்
ஏற்படுத்திகனாம். இன்னும், அல்லாஹ் ً‫اّلل ل ههج هعلهك ُْم ا ُ َهم ًة َهواحِ هدة‬
ُ ََٰ
நாடி இருந்தால் உங்கறள ஒகர ஒரு
(ஷரீஅத்றத உறடய) சமுதாயமாக ْ ‫َهو لَٰك‬
‫ِن لَِی ه ْبل هُو ُك ْم ِف ْ هما‬
ஆக்கியிருப்பான். எனினும், உங்களுக்கு
‫ْی ِت‬
َٰ ْ ‫هاس هت ِبقُوا الْ هخ‬
ْ ‫َٰا َٰتىك ُْم ف‬
அவன் சகாடுத்த (கவதத்)தில்
உங்கறளச் கசாதிப்பதற்காக (இவ்வாறு ِ ََٰ ‫اِ هل‬
‫اّلل هم ْر ِج ُعك ُْم هج ِم ْي ًعا‬
சசய்திருக்கிைான்). ஆககவ,
நன்றமகளில் கபாட்டிகபாட்டு ‫ف ُهي هن َِب ُئك ُْم ِب هما ُكنْ ُت ْم فِ ْي ِه‬
முந்துங்கள். அல்லாஹ்வின் பக்ககம
‫هت ْخ هتلِف ُْو هن‬
உங்கள் அறனவரின் மீ ளுமிடம்
இருக்கிைது. ஆக, நீங்கள் எதில் கருத்து
கவறுபாடு சகாண்டிருந்தீர்ககளா அ(ந்த
சத்தியத்)றத (அதற்கு கூலி சகாடுப்பதன்
மூலம் மறுறமயில்) உங்களுக்கு அவன்
அைிவிப்பான். (உண்றமறய
பின்பற்ைியவர்கள் அல்லாஹ்வின்
அருளிலும் சபாய்றய பின்பற்ைியவர்கள்
தண்டறனயிலும் இருப்பார்கள்.)

ْ ُ ‫احك ُْم به ْي ه‬
‫ٰن ِب هما ا هن ْ هز هل‬
49. இன்னும், (நபிகய!) அல்லாஹ்
இைக்கிய (இவ்கவதத்)தின் மூலம் ْ ‫هوا ِهن‬
‫ه‬
அவர்களுக்கு மத்தியில் தீர்ப்பளிப்பீராக.
‫اّلل هو هَل هتتَ ِب ْع ا ه ْه هو ه‬
‫ٓاء ُه ْم‬ ُ ََٰ
இன்னும், அவர்களின் மன
விருப்பங்கறளப் பின்பற்ைாதீர். இன்னும், ْ ٌۢ ‫احذ ْهر ُه ْم ا ْهن یَه ْف ِت ُن ْو هك هع‬
‫ن‬ ْ ‫هو‬
உமக்கு அல்லாஹ் இைக்கியதில்
ஸூரா தை் பா 242 ‫التوبة‬

ُ ََٰ ‫به ْع ِض هما ا هن ْ هز هل‬


சிலவற்ைிலிருந்து உம்றம அவர்கள்
‫ك‬
‫اّلل اِل ْهي ه‬
திருப்பிவிடுவறத குைித்தும்
அவர்களிடம் எச்சரிக்றகயுடன் ‫فها ِ ْن هت هولَه ْوا فهاعْل ْهم ا هن َه هما یُ ِر یْ ُد‬
இருப்பீராக. ஆக, அவர்கள் (உம்றம
புைக்கணித்து) திரும்பினால் அைிந்து ‫ُب ِب هب ْع ِض‬
ْ ُ ‫اّلل ا ْهن یَ ُِص ْي ه‬
ُ ََٰ
‫ْیا َِم هن‬
சகாள்வராகீ “அல்லாஹ்
நாடுவசதல்லாம் அவர்களுறடய ً ْ ‫ذُنُ ْو ِب ِه ْم هواِ َهن هك ِث‬
பாவங்கள் சிலவற்ைின் காரணமாக
ِ ‫ال َهن‬
‫اس لهف َِٰسق ُْو هن‬
அவர்கறள கசாதிப்பறதத்தான்.”
இன்னும், நிச்சயமாக மனிதர்களில்
அதிகமாகனார் பாவிகள்தான்.

‫اهف ُهحك هْم ال هْجا ِهلِ َهي ِة یه ْب ُغ ْو هن‬


50. ஆக, அைியாறமக் காலத்தின்
சட்டத்றதயா அவர்கள் கதடுகிைார்கள்?
(அல்லாஹ் உறடய சட்டங்களின் ِ ََٰ ‫هو هم ْن ا ه ْح هس ُن ِم هن‬
‫اّلل ُحك ًْما‬
நீதிறய சிந்தித்து புரிந்து அவற்றை)
உறுதியாக நம்புகிை சமுதாயத்திற்கு ‫لَِق ْهوم یَ ُْوقِ ُن ْو هنن‬
அல்லாஹ்றவ விட சட்டத்தால் மிக
அழகானவன் யார்?

‫َٰیاهی َ هُها الَه ِذیْ هن َٰا هم ُن ْوا هَل‬


51. நம்பிக்றகயாளர்ககள! யூதர்கறளயும்,
கிைித்தவர்கறளயும் நண்பர்களாக
ஆக்காதீர்கள். அவர்களில் சிலர் சிலரின் ‫هت َهت ِخذُوا ال هْي ُه ْو هد هوال َهن َٰص َٰری‬
நண்பர்கள் ஆவார்கள். இன்னும்,
உங்களில் எவர் அவர்களுடன் நட்பு ‫ٓاء‬
ُ ‫ٓاء به ْع ُض ُه ْم ا ْهو ل هِي‬ ۬ ‫ا ْهو ل هِي ر ه‬
‫به ْعض هو هم ْن یَه هت هولَه ُه ْم َِم ْنك ُْم‬
சகாள்வாகரா, நிச்சயமாக அவர்
அவர்கறளச் சார்ந்தவர் ஆவார்.
நிச்சயமாக அல்லாஹ் அநியாயக்கார ‫اّلل هَل‬
‫ِٰن اِ َهن ََٰ ه‬ ْ ُ ْ ‫فها ِنَهه م‬
மக்கறள கநர்வழி சசலுத்த மாட்டான்.
‫ي‬ ََٰ ‫یه ْه ِدی الْق ْهو هم‬
‫الظلِ ِم ْ ه‬

‫هَتی الَه ِذیْ هن ِف ْ قُل ُْو ِب ِه ْم‬


52. ஆக, (நபிகய!) தங்கள் உள்ளங்களில்
கநாயுள்ளவர்கள் அவர்களுடன் ‫ف هه‬
(நட்புறவக்க) விறரபவர்களாக
ْ ِ ْ ‫ار ُع ْو هن ف‬
‫ِهْی‬ ِ ‫َم ههرض یَ هُس‬
இருப்பறதக் காண்பீர்! “ஆபத்து எங்கறள
அறடவறத பயப்படுகிகைாம்” என்று ‫یهق ُْول ُْو هن نهخ ََْٰش ا ْهن ُت ِص ْي هب هنا‬

‫اّلل ا ْهن یَها ْ ِٰت ه‬


அவர்கள் கூறுகிைார்கள். ஆக,
அல்லாஹ் தன்னிடமிருந்து ُ ََٰ ‫ٓاى هرة ف ههع هس‬
ِ ‫هد‬
ஸூரா தை் பா 243 ‫التوبة‬

‫ِبا لْ هفت ِْح ا ْهو ا ْهمر َِم ْن ِع ْن ِده‬


(நம்பிக்றகயாளர்களுக்கு) சவற்ைிறய
அல்லது (யூதர்களின் தாக்குதறல
உங்கறள விட்டு தடுக்கும்படியான)
ْ ‫ف ُهي ْص ِب ُح ْوا ع َٰهل هما ا ههس َُر ْوا ِف‬
கவறு ஒரு காரியத்றத சகாண்டு
வரலாம். (அது சமயம் அவர்கள்) தங்கள் ‫ا هنْف ُِس ِه ْم َٰن ِدم ْ ه‬
‫ِي‬
உள்ளங்களில் மறைத்ததின் மீ து
துக்கப்பட்டவர்களாக ஆகிவிடுவார்கள்.

‫هو یهق ُْو ُل الَه ِذیْ هن َٰا هم ُن ْوا ا ه َٰه ُؤ هاَل ِء‬
53. நிச்சயமாக அவர்கள்
உங்களுடன்தான் இருக்கிைார்கள் என்று
அல்லாஹ்வின் மீ து உறுதியாக ِ ََٰ ‫الَه ِذیْ هن اهق هْس ُم ْوا ِب‬
‫اّلل هج ْه هد‬
சத்தியம் சசய்தவர்கள் இவர்கள்தானா?
என்று நம்பிக்றகயாளர்கள் ‫ا هیْ هما ن ِِه ْم اِ ن َه ُه ْم ل ههم هعك ُْم‬
‫ت ا ه ْع هما ل ُُه ْم فها ه ْص هب ُح ْوا‬
(நயவஞ்சகர்கறளப் பற்ைி) கூறுவார்கள்.
(நயவஞ்சகம் உறடய) அவர்களின் ْ ‫هح ِب هط‬
(நல்ல) சசயல்கள் அழிந்துவிட்டன. ‫َٰخ ِس ِر یْ هن‬
ஆககவ (அவர்கள்) நஷ்டவாளிகளாக
ஆகிவிட்டனர்.

‫َٰیاهی َ هُها الَه ِذیْ هن َٰا هم ُن ْوا هم ْن یَ ْهر هت َهد‬


54. நம்பிக்றகயாளர்ககள! உங்களில்
எவரும் தன் மார்க்கத்றத விட்டும்
மாைினால் அல்லாஹ் ஒரு ‫ِم ْنك ُْم هع ْن ِدیْ ِنه ف ههس ْو ه‬
‫ف‬
சமுதாயத்றதக் சகாண்டு வருவான்.
அவன் அவர்கள் மீ து அன்பு றவப்பான்; ‫ُب‬ ُ ََٰ ‫یها ْ ِٰت‬
ْ ُ َُ ِ‫اّلل ِبق ْهوم یَُح‬
‫هو یُحِ َُب ْونهه ا ه ِذ لَهة ع ههل‬
அவர்களும் அவன் மீ து அன்பு
றவப்பார்கள். (அவர்கள்)
நம்பிக்றகயாளர்களிடம் ‫ي اهع َِزهة ع ههل‬ ‫ال ُْم ْؤ ِم ِن ْ ه‬
பணிவானவர்கள்; நிராகரிப்பாளர்களிடம்
கண்டிப்பானவர்கள்; அல்லாஹ்வின் ْ ‫الْ َٰكف ِِر یْ ؗهن یُ هجا ِه ُد ْو هن ِف‬
பாறதயில் கபாரிடுவார்கள். இன்னும்,
பழிப்பவனின் பழிப்றப
ِ ََٰ ‫هس ِب ْي ِل‬
‫اّلل هو هَل یه هخا ف ُْو هن‬
பயப்படமாட்டார்கள். இது ِ ََٰ ‫ِك ف ْهض ُل‬
‫اّلل‬ ‫ل ْهو هم هة هاَل ِىم َٰذ ل ه‬
அல்லாஹ்வின் அருளாகும். அவன்,
தான் நாடியவர்களுக்கு அறதத் ‫اّلل‬ ُ ‫یُ ْؤت ِْي ِه هم ْن یَه هش‬
ُ ََٰ ‫ٓاء هو‬
தருகிைான். அல்லாஹ் விசாலமானவன்,
நன்கைிந்தவன் ஆவான்.
‫هوا ِسع عهلِ ْيم‬
ஸூரா தை் பா 244 ‫التوبة‬

ُ ََٰ ‫اِ ن َه هما هو ل َُِيك ُُم‬


55. உங்கள் நண்பர்கசளல்லாம்
‫اّلل هو هر ُس ْولُه‬
அல்லாஹ்வும், அவனுறடய தூதரும்,
இன்னும் சதாழுறகறய நிறல ‫هوالَه ِذیْ هن َٰا هم ُنوا الَه ِذیْ هن‬
நிறுத்துகின்ை, ஸகாத்றத சகாடுக்கின்ை
நம்பிக்றகயாளர்களும்தான். இன்னும், ‫الصلَٰوةه هو یُ ْؤ ُت ْو هن‬
‫یُ ِق ْي ُم ْو هن َه‬
அ(ந்த நம்பிக்றக சகாண்ட)வர்கள்
‫الز َٰكوةه هو ُه ْم َٰرك ُِع ْو هن‬
‫َه‬
(அல்லாஹ்விற்குமுன்)
தறலகுனிவார்கள்.

‫هو هم ْن یَه هت هو َهل ََٰ ه‬


56. இன்னும், எவர் அல்லாஹ்றவயும்,
‫اّلل هو هر ُس ْولهه‬
அவனுறடய தூதறரயும்,
நம்பிக்றகயாளர்கறளயும் கநசி(த்து ‫هوالَه ِذیْ هن َٰا هم ُن ْوا فها ِ َهن حِ ْز هب‬
அவர்களுடன் நட்பு றவ)க்கிைார்ககளா
(அவர்கள் அல்லாஹ்வின் பறடயினர்.) ‫اّلل ُه ُم الْ َٰغلِ ُب ْو هنن‬
ِ ََٰ
நிச்சயமாக அல்லாஹ்வின்
பறடயினர்தான் சவற்ைியாளர்கள்.

‫َٰیاهی َ هُها الَه ِذیْ هن َٰا هم ُن ْوا هَل‬


57. நம்பிக்றகயாளர்ககள! உங்களுக்கு
முன்னர் கவதம்
சகாடுக்கப்பட்டவர்களில் உங்கள் ‫هت َهت ِخذُوا الَه ِذیْ هن ا تَه هخذ ُْوا‬
மார்க்கத்றத ககலியாகவும்,
விறளயாட்டாகவும் எடுத்துக் ‫ِدیْ هنك ُْم ُه ُز ًوا هو لهع ًِبا َِم هن‬
‫ب ِم ْن‬ ‫ه‬
‫الَ ِذیْ هن ا ُْو ُتوا الْ ِك َٰت ه‬
சகாண்டவர்கறளயும்,
நிராகரிப்பவர்கறளயும் நண்பர்களாக
‫ه‬
‫ٓاء‬ ‫ق ْهبلِك ُْم هوالْ ُك َف ه‬
‫ار ا ْهو ل هِي ه‬
(கநசர்களாக) எடுத்துக் சகாள்ளாதீர்கள்.
இன்னும், நீங்கள் நம்பிக்றகயாளர்களாக
இருந்தால் அல்லாஹ்றவ அஞ்சுங்கள். ‫هوا َهتقُوا ََٰ ه‬
‫اّلل اِ ْن ُكنْ ُت ْم‬
‫ي‬
‫َُم ْؤ ِم ِن ْ ه‬

‫هواِذها نها هدیْ ُت ْم اِ هل َه‬


58. இன்னும், நீங்கள் சதாழுறகக்கு
‫الصلَٰو ِة‬
அறழத்தால் அறத அவர்கள்
ககலியாகவும், விறளயாட்டாகவும் ‫ا تَه هخذ ُْو هها ُه ُز ًوا هو لهع ًِبا َٰذ ل ه‬
‫ِك‬
எடுத்துக் சகாள்கிைார்கள். அதற்கு
காரணம், நிச்சயமாக அவர்கள் ‫ِبا هن َه ُه ْم ق ْهوم َهَل یه ْع ِقل ُْو هن‬
(சிந்தித்து) புரியாத மக்கள் என்பதாகும்.
ஸூரா தை் பா 245 ‫التوبة‬

‫ب هه ْل‬ ‫قُ ْل َٰیا ه ْه ه‬


59. (நபிகய!) கூறுவராக:

“கவதக்காரர்ககள! அல்லாஹ்றவயும்,
ِ ‫ل الْ ِك َٰت‬
எங்களுக்கு இைக்கப்பட்டறதயும், ‫هت ْن ِق ُم ْو هن ِم َهنا اِ َهَل ا ْهن َٰا هم َهنا‬
(இதற்கு) முன்னர் இைக்கப்பட்டறதயும்
நாங்கள் நம்பிக்றக சகாண்டதற்காககவ ‫اّلل هو هما ا ُن ْ ِز هل اِلهیْ هنا هو هما‬
ِ ََٰ ‫ِب‬
‫ا ُن ْ ِز هل ِم ْن ق ْهب ُل هوا َههن‬
தவிர (கவறு எதற்காகவும்) எங்கறள
நீங்கள் சவறுக்கிைீர்களா? நிச்சயமாக
உங்களில் அதிகமானவர்கள் பாவிகள்.’’ ‫ا ه ْكث ههر ُك ْم ف َِٰسق ُْو هن‬

‫قُ ْل هه ْل ا ُن ه َِب ُئك ُْم ِب هش َر َِم ْن‬


60. (நபிகய!) கூறுவராக:

“அல்லாஹ்விடம் தண்டறனயால்
இறதவிட மிகக் சகட்டவறன நான் ‫اّلل هم ْن‬ ِ ََٰ ‫ِك همثُ ْوب ه ًة ِع ْن هد‬ ‫َٰذ ل ه‬
உங்களுக்கு அைிவிக்கவா? எவர்கறள
அல்லாஹ் சபித்தாகனா; இன்னும், ‫ب عهل ْهي ِه‬ ‫اّلل هوغ ِهض ه‬ ُ ََٰ ‫لَه هع هن ُه‬
எவர்கள் மீ து ககாபித்தாகனா; இன்னும்,
எவர்களில் சிலறரக் குரங்குகளாகவும்
‫ِٰن الْق هِر هدةه‬ ُ ُ ْ ‫لم‬ ‫هو هج هع ه‬
பன்ைிகளாகவும் ஆக்கினாகனா; ‫ازیْ هر هو هع هب هد َه‬
‫الطاغ ُْو هت‬ ِ ‫هوالْ هخ هن‬
இன்னும், எவர்கள் றஷத்தாறன
வணங்கினார்ககளா அவர்கள்தான் ‫ل هع ْن‬
َُ ‫ك هش َر َهمكهانًا َهوا ه هض‬
‫ا ُول َٰ ِٓى ه‬
தகுதியால் மிகக் சகட்டவர்கள்;
இன்னும், கநரான பாறதயிலிருந்து
‫لس ِب ْي ِل‬
‫هس هوٓا ِء ا َه‬
மிகவும் வழிதவைியவர்கள் ஆவார்கள்.’’

‫ٓاء ْو ُك ْم قها ل ُْوا َٰا هم َهنا‬


61. இன்னும் அவர்கள் உங்களிடம்
வந்தால் “நம்பிக்றக சகாண்கடாம்” ُ ‫هواِذها هج‬
என்று கூறுகிைார்கள். (எனினும் ‫هوق ْهد َهد هخل ُْوا ِبا لْ ُك ْف ِر هو ُه ْم ق ْهد‬
அவர்கள் உங்களிடம்)
நிராகரிப்புடன்தான் திட்டமாக ‫اّلل اهعْل ُهم ِب هما‬
ُ ََٰ ‫هخ هر ُج ْوا ِبه هو‬
நுறழந்தார்கள். திட்டமாக
‫ك هان ُ ْوا یه ْك ُت ُم ْو هن‬
அதனுடன்தான் சவளிகயைினார்கள்.
இன்னும், அவர்கள் மறைத்துக்
சகாண்டிருப்பறத அல்லாஹ் மிக
அைிந்தவன்.

ً ْ ‫هو هت َٰری هك ِث‬


ْ ُ ْ ‫ْیا َم‬
62. (நபிகய!) அவர்களில்
‫ِٰن‬
அதிகமானவர்கள் பாவத்திலும்,
அநியாயத்திலும், தவைான சசல்வத்றத ‫ار ُع ْو هن ِف ْاَلِث ِْم‬
ِ ‫یُ هس‬
விழுங்குவதிலும் விறரபவர்களாக
ஸூரா தை் பா 246 ‫التوبة‬

َُ ‫ان هواهكْلِ ِه ُم‬


இருப்பறத நீர் காண்பீர்! அவர்கள்
‫ت‬
‫الس ْح ه‬ ِ ‫هوال ُْع ْد هو‬
சசய்துசகாண்டிருந்தது மிகக்
சகட்டதாகும்! ‫ل ِهب ْئ هس هما ك هان ُ ْوا یه ْع همل ُْو هن‬

ُ ُ ‫ل ْهو هَل یه ْن َٰه‬


63. அவர்களுறடய பாவமான
‫الربََٰ ِن َي ُْو هن‬
‫هى َه‬
கபச்சிலிருந்தும், விலக்கப்பட்டறத (-
மக்களின் சசல்வங்கறள தவைான ‫ار هع ْن ق ْهول ِِه ُم ْاَلِث هْم‬
ُ ‫هو ْاَل ْهح هب‬
முறையில்) விழுங்குவதிலிருந்தும்,
குருமார்களும் பண்டிதர்களும் ‫ت ل ِهب ْئ هس هما‬ َُ ‫هواهكْلِ ِه ُم‬
‫الس ْح ه‬
அவர்கறள தறட சசய்ய கவண்டாமா?
‫ك هان ُ ْوا یه ْص هن ُع ْو هن‬
அவர்கள் சசய்துசகாண்டிருந்தது மிகக்
சகட்டதாகும்!

64. “அல்லாஹ்வுறடய றக
ِ ََٰ ‫هت ال هْي ُه ْو ُد یه ُد‬
‫اّلل‬ ِ ‫هوقها ل‬
கட்டப்பட்டிருக்கிைது’’ என்று யூதர்கள்
கூைினர். அவர்களுறடய றககள்தான் ْ ‫هم ْغل ُْولهة غُلَه‬
‫ت ا هیْ ِدیْ ِه ْم‬
கட்டப்பட்டுள்ளன. அவர்கள் (இவ்வாறு)
கூைியதன் காரணமாக சபிக்கப்பட்டனர். ‫هو لُ ِع ُن ْوا ِب هما قها ل ُْوا به ْل یه َٰد ُه‬
மாைாக, அவனுறடய இரு றககள்
விரிந்கத இருக்கின்ைன. அவன்
ُ ‫ت یُ ْنف‬
‫ِق هك ْي هف‬ ِ َٰ ‫هم ْب ُس ْو هط‬
ً ْ ‫ٓاء هو ل ههي ِزیْ هد َهن هك ِث‬
‫ْیا‬ ُ ‫یه هش‬
நாடியவாறு தர்மம் சசய்கிைான். உம்
இறைவனிடமிருந்து உமக்கு
இைக்கப்பட்டது அவர்களில் ‫ك ِم ْن‬ ْ ُ ْ ‫َم‬
‫ِٰن َمها ا ُن ْ ِز هل اِل ْهي ه‬
அதிகமாகனாருக்கு எல்றல
மீ றுவறதயும் நிராகரிப்றபயும்
‫ك ُط ْغ هيا نًا َهو ُكف ًْرا‬
‫َهر ِبَ ه‬
‫اوةه‬ ُ ُ ‫هوا هلْقهیْ هنا به ْي ه‬
‫ٰن ال هْع هد ه‬
நிச்சயமாக அதிகப்படுத்தும். (நாம்)
அவர்களுக்கு மத்தியில்
பறகறமறயயும், சவறுப்றபயும் ‫ٓاء اِ َٰل یه ْو ِم الْ ِق َٰي هم ِة‬
‫هوال هْب ْغ هض ه‬
மறுறம நாள் வறர
‫ارا لَِل هْح ْر ِب‬ ‫ه‬
(நிறலத்திருக்கும்படி) ஏற்படுத்திகனாம். ً ‫كُلَ هما ا ْهوق ُهد ْوا ن ه‬
ُ ََٰ ‫ا ْهط هفا ه هها‬
‫اّلل هو یه ْس هع ْو هن ِف‬
அவர்கள் கபாருக்கு சநருப்றப
மூட்டும்கபாசதல்லாம் அல்லாஹ் அறத
அறணத்து விட்டான். அவர்கள் பூமியில் ‫اّلل هَل‬
ُ ََٰ ‫ْاَل ْهر ِض ف ههسا ًدا هو‬
கலகம் சசய்வதற்காக விறரகிைார்கள்.
கலகம் சசய்பவர்கள் மீ து அல்லாஹ் ‫ب ال ُْمف ِْس ِدیْ هن‬
َُ ِ‫یُح‬
அன்பு றவக்கமாட்டான்.
ஸூரா தை் பா 247 ‫التوبة‬

‫هو ل ْهو ا َههن ا ه ْه ه‬


65. நிச்சயமாக, கவதக்காரர்கள்
‫ب َٰا هم ُن ْوا‬
ِ ‫ل الْ ِك َٰت‬
(இத்தூதறர) நம்பிக்றக சகாண்டு,
அல்லாஹ்றவ அஞ்சி இருந்தால்
ْ ُ ْ ‫هوا تَهق ْهوا له هك َهف ْرنها هع‬
‫ٰن‬
அவர்கறள விட்டும் அவர்களுறடய
பாவங்கறள நிச்சயமாக நாம் ‫َٰت‬ ْ ُ َٰ ْ ‫هس ِ َياَٰت ِِه ْم هو هَل ه ْد هخل‬
ِ ‫ٰن هج َن‬
அகற்ைிவிடுகவாம். இன்னும், இன்பம்
‫ال َهنع ِْي ِم‬
நிறைந்த சசார்க்கங்களில் அவர்கறள
நிச்சயமாக பிரகவசிக்கச் சசய்கவாம்.

ُ ‫هو ل ْهو ا هن َه ُه ْم اهق‬


‫هاموا ال َهت ْو َٰرى هة‬
66. இன்னும், தவ்ராத்றதயும்,
இன்ஜீறலயும், அவர்களுறடய
இறைவனிடமிருந்து அவர்களுக்கு ‫هْی‬ ‫هو ْاَلِن ْ ِج ْي ه‬
ْ ِ ْ ‫ل هو هما ا ُن ْ ِز هل اِله‬
இைக்கப்பட்ட (இந்த கவதத்)றதயும்
அவர்கள் நிறலநிறுத்தி இருந்தால் ‫َِم ْن َهر ِب َ ِه ْم هَلهكهل ُْوا ِم ْن ف ْهوق ِِه ْم‬
ِ ‫هو ِم ْن هت ْح‬
அவர்களுக்கு கமலிருந்தும்,
அவர்களுறடய கால்களுக்கு கீ ழிருந்தும் ْ ُ ْ ‫ت ا ْهر ُجلِ ِه ْم م‬
‫ِٰن‬
நிச்சயமாக புசித்திருப்பார்கள்.
ْ ُ ْ ‫ا ُ َمهة َُم ْق هت ِص هدة هو هك ِث ْْی َم‬
‫ِٰن‬
அவர்களில் ஒரு கநர்றமயான கூட்டம்
இருக்கிைது. இன்னும், அவர்களில் ‫ٓاء هما یه ْع همل ُْو هنن‬
‫هس ه‬
அதிகமாகனார், அவர்கள் சசய்பறவ
எல்லாம் மிகக் சகட்டறவ ஆகும்.

‫الر ُس ْو ُل به ِلَ ْغ هما ا ُن ْ ِز هل‬


‫َٰیاهی َ هُها َه‬
67. தூதகர! உம் இறைவனிடமிருந்து
உமக்கு இைக்கப்பட்டறத நீர்
எடுத்துறரப்பீராக. நீர் (அவ்வாறு) ‫ك هواِ ْن لَه ْم‬ ‫ك ِم ْن َهر ِبَ ه‬ ‫اِل ْهي ه‬
சசய்யவில்றலசயன்ைால் அவனுறடய
தூறத நீர் எடுத்துறரக்கவில்றல. ‫ت ِر هسا له هته‬‫هتف هْع ْل ف ههما بهلَه ْغ ه‬
ِ ‫ك ِم هن ال َهن‬
மக்களிடமிருந்து அல்லாஹ் உம்றமக்
‫اس‬ ‫اّلل یه ْع ِص ُم ه‬
ُ ََٰ ‫هو‬
காப்பாற்றுவான். நிச்சயமாக அல்லாஹ்
நிராகரிப்பாளர்களான மக்கறள கநர்வழி ‫اّلل هَل یه ْه ِدی الْق ْهو هم‬
‫اِ َهن ََٰ ه‬
சசலுத்த மாட்டான்.
‫الْ َٰك ِف ِر یْ هن‬

‫ب ل ْهس ُت ْم ع َٰهل‬ ‫قُ ْل َٰیا ه ْه ه‬


68. (நபிகய!) கூறுவராக,

“கவதக்காரர்ககள! தவ்ராத்றதயும்,
ِ ‫ل الْ ِك َٰت‬
இன்ஜீறலயும், உங்கள் ‫َشء هح ََٰت ُت ِق ْي ُموا ال َهت ْو َٰرى هة‬
ْ ‫ه‬
இறைவனிடமிருந்து உங்களுக்கு
இைக்கப்பட்ட (இவ்கவதத்)றதயும் நீங்கள் ‫هو ْاَلِن ْ ِج ْي ه‬
‫ل هو هما ا ُن ْ ِز هل‬
ஸூரா தை் பா 248 ‫التوبة‬

‫اِل ْهيك ُْم َِم ْن َهر ِب َك ُْم‬


நிறலநிறுத்தும் வறர நீங்கள் ஒரு
விஷயத்திலும் இல்றல.’’ உம்
இறைவனிடமிருந்து உமக்கு ‫ِٰن َمها‬ ً ْ ‫هو ل ههي ِزیْ هد َهن هك ِث‬
ْ ُ ْ ‫ْیا َم‬
இைக்கப்பட்டது அவர்களில்
அதிகமானவர்களுக்கு எல்றல ‫ك ِم ْن َهر ِبَ ه‬
‫ك‬ ‫ا ُن ْ ِز هل اِل ْهي ه‬
‫ُط ْغ هيا نًا َهو ُكف ًْرا ف ههل هتا ْ هس‬
மீ றுவறதயும் நிராகரிப்றபயும்
நிச்சயமாக அதிகப்படுத்துகிைது. ஆககவ,
நிராகரிப்பாளர்களான மக்கறளப் பற்ைி ‫ع ههل الْق ْهو ِم الْ َٰك ِف ِر یْ هن‬
(நீர்) கவறலப்படாதீர்.

‫اِ َهن الَه ِذیْ هن َٰا هم ُن ْوا هوالَه ِذیْ هن‬


69. நிச்சயமாக நம்பிக்றகயாளர்கள்,
யூதர்கள், சாபியீன்கள், கிைித்தவர்கள்
(இவர்களில்) எவர் அல்லாஹ்றவயும், ‫الص ِبـ ُ ْو هن هوال َهن َٰص َٰری‬
ََٰ ‫هها ُد ْوا هو‬
இறுதிநாறளயும் நம்பிக்றக சகாண்டு,
நன்றம சசய்தாகரா அவர்கள் மீ து ஒரு ِ ََٰ ‫هم ْن َٰا هم هن ِب‬
‫اّلل هوال هْي ْو ِم‬
பயமுமில்றல; அவர்கள்
கவறலப்படவும் மாட்டார்கள்.
‫اَلخِ ِر هو هعم ه‬
‫ِل هصا لِ ًحا ف ههل‬ َٰ ْ

ْ ِ ْ ‫هخ ْوف عهله‬


‫هْی هو هَل ُه ْم‬
‫یه ْح هزن ُ ْو هن‬

ْ ِ ‫اق به‬
‫لهق ْهد ا ه هخ ْذنها مِیْثه ه‬
70. திட்டமாக இஸ்ரகவலர்களின்
‫ن‬
உறுதிசமாழிறய நாம் வாங்கிகனாம்.
இன்னும், அவர்களிடம் (பல) தூதர்கறள ‫هْی‬ ‫اِ ْس هرٓا ِءیْ ه‬
ْ ِ ْ ‫ل هوا ْهر هسلْ هنا اِله‬
அனுப்பிகனாம். அவர்களுறடய மனம்
ٌۢ ‫ٓاء ُه ْم ر ُسو‬ ‫ه‬
விரும்பாதவற்றை இறைத் தூதர் ‫ل‬ ْ ‫ُر ُس ًل كُلَ هما هج ه ه‬
ஒருவர் அவர்களிடம் சகாண்டு
‫ِب هما هَل هت ْه َٰوی ا هنْف ُُس ُه ْم‬
வந்தகபாசதல்லாம் அவர்கள் (நமது
தூதர்களில்) சிலறர சபாய்ப்பித்தனர், ‫ف ِهر یْقًا هك َهذبُ ْوا هوف ِهر یْقًا‬
இன்னும், சிலறர சகான்ைார்கள்.
‫یَه ْق ُتل ُْو هن‬

‫هو هح ِس ُب ْوا ا َههَل هتك ُْو هن فِ ْت هنة‬


71. இன்னும், (அவர்களுக்கு) தண்டறன
இருக்காது என்று அவர்கள் எண்ணினர்.
ஆககவ, அவர்கள் குருடாகினர், ‫اّلل‬
ُ ََٰ ‫اب‬
‫ف ههع ُم ْوا هو هص َُم ْوا ث َهُم هت ه‬
சசவிடாகினர். பிைகு, அல்லாஹ்
அவர்கறள மன்னித்தான். பிைகும், ْ ِ ْ ‫عهله‬
‫هْی ث َهُم هع ُم ْوا هو هص َُم ْوا‬
அவர்களில் அதிகமாகனார் குருடாகினர்,
ஸூரா தை் பா 249 ‫التوبة‬

ْ ُ ْ ‫هك ِث ْْی َم‬


சசவிடாகினர். அல்லாஹ் அவர்கள்
‫اّلل به ِص ْْیٌۢ ِب هما‬
ُ ََٰ ‫ِٰن هو‬
சசய்பவற்றை உற்று கநாக்குபவன்
ஆவான். ‫یه ْع همل ُْو هن‬

‫لهق ْهد هكف ههر الَه ِذیْ هن قها ل ُْوا اِ َهن‬


72. “நிச்சயமாக அல்லாஹ் மர்யமுறடய
மகன் மஸீஹ்தான்’’ என்று
கூைியவர்கள் திட்டவட்டமாக ‫اّلل ُه هوال هْم ِسيْحُ ا ب ْ ُن هم ْر یه هم‬
‫ََٰ ه‬
(அல்லாஹ்றவ) நிராகரித்தனர்.
(ஆனால்) மஸீஹ் கூைினார்: ‫ن‬ْ ِ ‫هوقها هل ال هْم ِسيْحُ َٰی هب‬
“இஸ்ரகவலர்ககள! என் இறைவனும்,
உங்கள் இறைவனுமான அல்லாஹ்றவ ْ ‫اّلل هر ِ َب‬
‫ل ا ْع ُب ُدوا ََٰ ه‬‫اِ ْس هرٓا ِءیْ ه‬
வணங்குங்கள், நிச்சயமாக எவர் ‫هو هربَهك ُْم اِ نَهه هم ْن یَ ُْش ِر ْك‬
அல்லாஹ்விற்கு இறணறவக்கிைாகரா
அவர் மீ து திட்டமாக, அல்லாஹ் ُ ََٰ ‫اّلل فهق ْهد هح َهر هم‬
‫اّلل عهل ْهي ِه‬ ِ ََٰ ‫ِب‬
சசார்க்கத்றத தடுத்து விடுகிைான்.
ْ
இன்னும் அவருறடய தங்குமிடம் ُ ‫ال هْج َهن هة هو هما َٰوى ُه ال َهن‬
‫ار هو هما‬
நரகம்தான். இன்னும் ‫ي ِم ْن ا هن ْ هصار‬ ََٰ ‫ل‬
‫ِلظلِ ِم ْ ه‬
அநியாயக்காரர்களுக்கு
உதவியாளர்களில் எவரும் இல்றல.

‫لهق ْهد هكف ههر الَه ِذیْ هن قها ل ُْوا اِ َهن‬


73. “நிச்சயமாக அல்லாஹ் - இறைவன்
என்பவன் (பிதா, சுதன், பரிசுத்த ஆவி
ஆகிய) மூவரில் ஒருவன்தான்’’ என்று ‫ِث ث هلَٰثهة هو هما ِم ْن اِلَٰه‬ ُ ‫اّلل ث ها ل‬
‫ََٰ ه‬
கூைியவர்கள் திட்டவட்டமாக
நிராகரித்தார்கள். (உண்றமயில் ‫اِ َهَل اِلَٰه َهواحِ د هواِ ْن لَه ْم‬
‫یهنْ هت ُه ْوا هع َهما یهق ُْول ُْو هن ل ههي هم َهس َهن‬
வணங்கத் தகுதியான) ஒகர ஒரு
இறைவறனத் தவிர இறைவன் (யாரும்)
இல்றல. இன்னும், அவர்கள்
ْ ُ ْ ‫الَه ِذیْ هن هكف ُهر ْوا م‬
‫ِٰن عهذهاب‬
கூறுவதிலிருந்து அவர்கள்
விலகவில்றலசயனில் துன்புறுத்தும் ‫ا هل ِْيم‬
தண்டறன நிராகரித்தவர்கறள
நிச்சயமாக அறடயும்.
ஸூரா தை் பா 250 ‫التوبة‬

74. (இவர்கள் இப்பாவத்திலிருந்து)


ِ ََٰ ‫اهف ههل یه ُت ْوب ُ ْو هن اِ هل‬
‫اّلل‬
திருந்தி அல்லாஹ்வின் பக்கம்
திரும்பமாட்டார்களா? இன்னும் ُ ََٰ ‫هو یه ْس هت ْغف ُِر ْونهه هو‬
‫اّلل هغف ُْور‬
அவனிடம் மன்னிப்புக்
ககாரமாட்டார்களா? அல்லாஹ், மகா ‫َهرحِ ْيم‬
மன்னிப்பாளன், சபரும் கருறணயாளன்
ஆவான்.

‫هما ال هْم ِسيْحُ ا ب ْ ُن هم ْر یه هم اِ َهَل‬


75. மர்யமின் மகன் மஸீஹ் ஒரு தூதகர
தவிர (அவர் இறைவகனா, இறைவனின்
மககனா) இல்றல. இவருக்கு முன்னர் ‫هر ُس ْول ق ْهد هخل ْهت ِم ْن ق ْهبلِ ِه‬
பல தூதர்கள் சசன்றுவிட்டனர்.
அவருறடய தாய் ஒரு மகா ‫الر ُس ُل هوا ُ َمُه ِص َ ِدیْقهة ك هانها‬
َُ
ِ َٰ ‫یها ْ ُك‬
உண்றமயாளர். அவர்கள் இருவரும்
‫ام ا ُن ْ ُظ ْر هك ْي هف‬
‫الط هع ه‬
‫ل َه‬
உணவு சாப்பிட்டு வந்தனர். நாம்
அத்தாட்சிகறள அவர்களுக்கு எவ்வாறு ‫ت ث َهُم ا ن ْ ُظ ْر‬
ِ ‫اَل َٰی‬
َٰ ْ ‫ي ل ُهه ُم‬ ُ َِ ‫ن ُ هب‬
சதளிவுபடுத்துகிகைாம் என்று (நபிகய!)
நீர் கவனிப்பீராக. பிைகு, அவர்கள் ‫ا ََٰهن یُ ْؤفهك ُْو هن‬
எவ்வாறு (சத்தியத்றத விட்டு)
திருப்பப்படுகிைார்கள் என்று(ம்)
கவனிப்பீராக.

76. “உங்களுக்கு தீங்களிப்பதற்கும்


ِ ََٰ ‫قُ ْل ا ه هت ْع ُب ُد ْو هن ِم ْن ُد ْو ِن‬
‫اّلل‬
பலனளிப்பதற்கும் சக்தி சபைாதவற்றை
அல்லாஹ்றவ அன்ைி ‫ك لهك ُْم هض ًرا َهو هَل‬
ُ ِ‫هما هَل یه ْمل‬
வணங்குகிைீர்களா?’’ என்று (நபிகய!) நீர்
கூறுவராக.
ீ அல்லாஹ் நன்கு ‫لس ِم ْي ُع‬
‫اّلل ُه هوا َه‬
ُ ََٰ ‫نهف ًْعا هو‬
சசவியுறுபவன், மிக அைிந்தவன்
‫ال هْعلِ ْي ُم‬
ஆவான்.

‫ُق ْل َٰیا ه ْه ه‬
77. (நபிகய!) கூறுவராக:

“கவதக்காரர்ககள! உண்றமக்கு ْ ‫ب هَل هت ْغل ُْوا ِف‬ِ ‫ل الْ ِك َٰت‬
முரணாக, உங்கள் மார்க்கத்தில் எல்றல ‫هْی ال هْح َِق هو هَل‬
‫ِدیْ ِنك ُْم غ ْ ه‬
மீ ைாதீர்கள். இன்னும், முன்பு
வழிதவைிவிட்ட சமுதாயத்தின் (சகட்ட) ‫ٓاء ق ْهوم ق ْهد هضل َُ ْوا‬
‫هتتَه ِب ُع ْوا ا ه ْه هو ه‬
ُ
ً ْ ‫ِم ْن ق ْهب ُل هوا ههضل َ ْوا هك ِث‬
பழக்கங்கறள பின்பற்ைாதீர்கள். அவர்கள்
‫ْیا‬
பலறர வழி சகடுத்தனர். இன்னும்,
ஸூரா தை் பா 251 ‫التوبة‬

‫َهو هضل َُ ْوا هع ْن هس هوٓا ِء‬


கநரான பாறதயிலிருந்து (தாங்களும்)
வழி தவைினர்.’’
‫لس ِب ْي ِلن‬
‫ا َه‬

ْ ِ ‫ن به‬ْ ٌۢ ‫لُ ِع هن الَه ِذیْ هن هكف ُهر ْوا ِم‬


78. இஸ்ரகவலர்களில் நிராகரித்தவர்கள்
‫ن‬
தாவூதுறடய நாவினாலும் மர்யமின்
மகன் ஈஸாவின் நாவினாலும் ‫ان هداو هد‬ ِ ‫ل ع َٰهل ل هِس‬ ‫اِ ْس هرٓا ِءیْ ه‬
சபிக்கப்பட்டனர். அது, அவர்கள் மாறு
சசய்ததாலும் (இறை சட்டங்கறள) ‫هوع ِْي هس ا ب ْ ِن هم ْر یه هم َٰذ ل ه‬
‫ِك‬
மீ றுபவர்களாக இருந்ததாலும் ஆகும்.
‫ِب هما هع هص ْوا هوك هان ُ ْوا یه ْع هت ُد ْو هن‬

‫ك هان ُ ْوا هَل یه هت هنا هه ْو هن هع ْن َُم ْنكهر‬


79. அவர்கள் சசய்த தீறமயிலிருந்து
ஒருவர் மற்ைவறர தடுக்காதவர்களாக
இருந்தனர். அவர்கள் சசய்து ‫ف ههعل ُْو ُه ل ِهب ْئ هس هما ك هان ُ ْوا‬
சகாண்டிருந்தறவ திட்டமாக மிகக்
சகட்டதாகும்! ‫یهف هْعل ُْو هن‬

‫ِٰن یه هت هولَه ْو هن‬ ً ْ ‫هت َٰری هك ِث‬


ْ ُ ْ ‫ْیا َم‬
80. (நபிகய!) அவர்களில் அதிகமாகனார்
நிராகரிப்பவர்களிடம் நட்பு றவப்பறத
நீர் காண்பீர்! அல்லாஹ் அவர்கள் மீ து ‫الَه ِذیْ هن هكف ُهر ْوا ل ِهب ْئ هس هما‬
ககாபிக்கும்படியாக அவர்களுக்கு
அவர்களுறடய ஆன்மாக்கள் ‫ت ل ُهه ْم ا هنْف ُُس ُه ْم ا ْهن‬ ْ ‫ق هَهد هم‬
முற்படுத்தியறவ மிகக்
சகட்டறவயாகும். இன்னும், ْ ِ ْ ‫اّلل عهله‬
‫هْی هو ِف‬ ُ ََٰ ‫هسخ هِط‬
தண்டறனயில் அவர்கள் நிரந்தரமாக ‫هاب ُه ْم َٰخلِ ُد ْو هن‬
ِ ‫ال هْعذ‬
தங்கி இருப்பார்கள்.

81. இன்னும், அவர்கள்


ِ ََٰ ‫هو ل ْهو ك هان ُ ْوا یُ ْؤ ِم ُن ْو هن ِب‬
‫اّلل‬
அல்லாஹ்றவயும், நபிறயயும்
அவருக்கு இைக்கப்பட்டறதயும்
َ ِ ِ ‫هوال َهن‬
‫ب هو هما ا ُن ْ ِز هل اِل ْهي ِه هما‬
நம்பிக்றக சகாள்பவர்களாக அவர்கள்
இருந்திருந்தால் அ(ந்நிராகரிப்ப)வர்கறள ‫ٓاء هو لَٰك َه‬
‫ِن‬ ‫ا َهت هخذ ُْو ُه ْم ا ْهو ل هِي ه‬
நண்பர்களாக (தங்களது
சபாறுப்பாளர்களாக)
‫ِٰن ف َِٰسق ُْو هن‬ ً ْ ‫هك ِث‬
ْ ُ ْ ‫ْیا َم‬
எடுத்திருக்கமாட்டார்கள். என்ைாலும்,
ஸூரா தை் பா 252 ‫التوبة‬

அவர்களில் அதிகமாகனார் பாவிகள்


ஆவர்.

ً‫اوة‬ ِ ‫له هت ِج هد َهن ا ه هش َهد ال َهن‬


82. (நபிகய!) மக்களில் யூதர்கறளயும்,
இறணறவப்பவர்கறளயும் ‫اس عه هد ه‬
நம்பிக்றகயாளர்களுக்கு கடுறமயான ‫لَِل َه ِذیْ هن َٰا هم ُنوا ال هْي ُه ْو هد‬
பறகவர்களாக காண்பீர்! இன்னும்
நாங்கள் கிைித்தவர்கள் என்று ‫هوالَه ِذیْ هن ا ه ْش هر ُك ْوا هو له هت ِج هد َهن‬
‫اهق هْرب ه ُه ْم َم ههو َهدةً لَِل َه ِذیْ هن َٰا هم ُنوا‬
கூறுபவர்கள் நம்பிக்றகயாளர்களுக்கு
அவர்களில் பாசத்தால் மிக
சநருங்கியவர்களாக இருப்பறத ‫الَه ِذیْ هن قها ل ُْوا ا ِنَها ن ه َٰص َٰری‬
நிச்சயமாக நீர் காண்பீர்! அதற்குக்
காரணமாவது, நிச்சயமாக அவர்களில் ‫ي‬ ْ ُ ْ ‫ِك ِبا ه َهن م‬
‫ِٰن ق َِِسیْ ِس ْ ه‬ ‫َٰذ ل ه‬
குருக்களும், துைவிகளும் இருப்பதும்,
நிச்சயமாக அவர்கள் அகம்பாவம்
‫هو ُر ْه هبا نًا َهوا هن َه ُه ْم هَل‬
சகாள்ள மாட்டார்கள் என்பதுமாகும். ‫َْب ْو هن‬
ُ ِ ‫یه ْس هتك‬

‫هواِذها هس ِم ُع ْوا هما ا ُن ْ ِز هل اِ هل‬


83. இன்னும், இந்த தூதருக்கு
இைக்கப்பட்டறத அ(ந்த கிைித்த)வர்கள்
சசவியுற்ைால், உண்றமறய அவர்கள்
ْ ُ ‫الر ُس ْو ِل هت َٰری ا ه ْع ُي ه‬
‫ٰن‬ ‫َه‬
அைிந்த காரணத்தினால் அவர்களின்
கண்கள் அறவ கண்ண ீரால் நிரம்பி ‫الد ْم ِع م َهِما‬ ُ ‫هت ِف ْي‬
‫ض ِم هن َه‬
‫هع هرف ُْوا ِم هن ال هْح َِق یهق ُْول ُْو هن‬
வழியக்கூடியதாக இருப்பறத நீர்
காண்பீர். “எங்கள் இறைவா!
(இத்தூதறரயும் இவ்கவதத்றதயும்) ‫هربَه هنا َٰا هم َهنا فها ْك ُت ْب هنا هم هع‬
நாங்கள் நம்பிக்றக சகாண்கடாம்.
ஆககவ, சாட்சியாளர்களுடன் (- ‫الش ِه ِدیْ هن‬
ََٰ
முஸ்லிமான இந்த சமுதாயத்துடன்)
எங்கறள(யும்) பதிவு சசய்!’’ என்று
அவர்கள் கூறுகிைார்கள்.

84. இன்னும், “அல்லாஹ்றவயும்


ِ ََٰ ‫هو هما له هنا هَل ن ُ ْؤ ِم ُن ِب‬
‫اّلل هو هما‬
(அவனிடமிருந்து) நமக்கு வந்த
சத்தியத்றதயும் நாங்கள் ‫ٓاءنها ِم هن ال هْح َِق هون ه ْط هم ُع‬
‫هج ه‬
நம்பிக்றகசகாள்ளாதிருக்கவும், எங்கள்
இறைவன் நல்ல மக்களுடன் எங்கறள
கசர்த்து றவப்பறத நாங்கள்
ஸூரா தை் பா 253 ‫التوبة‬

‫ا ْهن یَ ُْدخِ له هنا هربَُ هنا هم هع الْق ْهو ِم‬


ஆறசப்படாமல் இருப்பதற்கும்
எங்களுக்கு என்ன கநர்ந்தது?’’ (என்று
கூறுகிைார்கள்). ‫ي‬
‫الصلِحِ ْ ه‬
ََٰ

ُ ََٰ ‫فها هث هاب ه ُه ُم‬


85. ஆககவ, அவர்கள் (இவ்வாறு)
‫اّلل ِب هما قها ل ُْوا هج َنَٰت‬
கூைியதன் காரணமாக, சசார்க்கங்கறள
அல்லாஹ் அவர்களுக்கு கூலியாக ‫ی ِم ْن هت ْح ِت هها ْاَلهن ْ َٰه ُر‬ْ ‫هت ْج ِر‬
வழங்கினான். அவற்ைின் கீ ழ் நதிகள்
ஓடும். அவற்ைில் (அவர்கள்) நிரந்தரமாக ُ ‫ِك هج هز‬
‫ٓاء‬ ‫َٰخلِ ِدیْ هن فِ ْي هها هو َٰذ ل ه‬
தங்கி இருப்பார்கள். இன்னும், இதுதான்
‫ي‬
‫ال ُْم ْح ِس ِن ْ ه‬
(சத்தியத்றத ஏற்று) முஹ்சின்* -
நல்லைம் புரிபவர்களுறடய கூலியாகும்.I

‫هوالَه ِذیْ هن هكف ُهر ْوا هو هك َهذبُ ْوا‬


86. இன்னும் எவர்கள் (நம் தூதறர)
நிராகரித்து, நம் வசனங்கறள
சபாய்ப்பித்தார்ககளா அவர்கள்தான் ‫ب‬ ‫ِباَٰیَٰ ِت هنا ا ُول َٰ ِٓى ه‬
ُ ‫ك ا ه ْص َٰح‬
நரகவாசிகள்.
‫ال هْجحِ ْي ِمن‬

‫َٰیاهی َ هُها الَه ِذیْ هن َٰا هم ُن ْوا هَل‬


87. நம்பிக்றகயாளர்ககள! அல்லாஹ்
உங்களுக்கு ஆகுமாக்கிய நல்ல
சபாருட்கறள ஆகாதறவயாக ‫اّلل‬ ‫ت هما ا ه هح َه‬
ُ ََٰ ‫ل‬ ِ ‫ُت هح َِر ُم ْوا هط ِی َ َٰب‬
(ஹராமாக) ஆக்காதீர்கள். இன்னும்,
எல்றல மீ ைாதீர்கள். நிச்சயமாக ‫اّلل هَل‬
‫لهك ُْم هو هَل هت ْع هت ُد ْوا اِ َهن ََٰ ه‬
‫ب ال ُْم ْع هت ِدیْ هن‬
அல்லாஹ், எல்றல மீ றுபவர்கறள
விரும்ப மாட்டான்.
َُ ِ‫یُح‬

I*முஹ்சின் என் றால் யார் ஒருைர் அல் லாஹ் ஒருைனன மட்டும்


அறடை கலப் பில் லாமல் ைணங் கி, அைனுக்கு இனணனைப் பனத
விட்டு முற் றிலும் விலகி இருந்து, நபிமார்கனளயும் அைர்கள்
சகாண்டு ைந்த டைதங் கனளயும் முழுனமயாக ஏற் றுக் சகாண்டு,
அல் லாஹ் கடனமயாக்கிய கடனமகனள நினறடைற் றி, அைன்
தடுத்த பாைங் கனள விட்டு விலகி இருப் பாடரா அைர் ஆைார்.
ஸூரா தை் பா 254 ‫التوبة‬

88. இன்னும், அல்லாஹ் உங்களுக்கு


‫اّلل هحل َٰ ًل‬
ُ ََٰ ‫هوكُل ُْوا م َهِما هر هزقهك ُُم‬
வழங்கியவற்ைில் அனுமதிக்கப்பட்ட
நல்லறத புசியுங்கள். இன்னும், நீங்கள்
ْ ‫اّلل الَه ِذ‬
‫ی‬ ‫هط ِی َ ًبا هوا تَهقُوا ََٰ ه‬
நம்பிக்றக சகாண்டிருக்கிை
அல்லாஹ்றவ அஞ்சுங்கள். ‫ا هن ْ ُت ْم ِبه ُم ْؤ ِم ُن ْو هن‬

‫هَل یُ هؤاخِ ُذ ُكم ََٰ ُ ه‬


ْ ‫اّلل ِبالل َ ْغوِ ِف‬
89. உங்கள் சத்தியங்களில் (எண்ணம்
இல்லாமல் சசய்யப்படும்) வணான ீ ُ
சத்தியத்திற்காக அல்லாஹ் உங்கறளத்
ْ ‫ا هیْ هما نِك ُْم هو لَٰك‬
‫ِن یَُ هؤاخِ ُذ ُك ْم‬
தண்டிக்க மாட்டான். எனினும், நீங்கள்
சத்தியங்கறள உறுதிப்படுத்திய (பின்னர் ‫ِب هما هع َهق ْد َُت ُم ْاَل هیْ هم ه‬
‫ان‬
அறத மீ ைிய)தற்காக உங்கறளத்
‫ام هع هش هر ِة‬ ‫ه‬
தண்டிப்பான். அதற்குப் பரிகாரமாவது: ‫فه هك َف ه‬
ُ ‫ار ُته اِ ْط هع‬
நீங்கள் உங்கள் குடும்பத்திற்கு ‫ي ِم ْن ا ْهو هس ِط هما‬
‫هم َٰس ِك ْ ه‬
உணவளிப்பதில் நடுத்தரமானதிலிருந்து
பத்து ஏறழகளுக்கு உணவளிப்பது; ‫ُت ْطع ُِم ْو هن ا ه ْهلِ ْيك ُْم ا ْهو‬
அல்லது, அவர்களுக்கு ஆறடயளிப்பது;
அல்லது, ஓர் அடிறமறய
‫ك ِْس هو ُت ُه ْم ا ْهو هت ْح ِر یْ ُر هرق ههبة‬

ُ ‫ف ههم ْن لَه ْم یه ِج ْد ف ِهص هي‬


‫ام ث هلَٰثه ِة‬
விடுதறலயிடுவதாகும். (இவற்ைில்
எறதயும் நிறைகவற்ை) அவர் வசதி
‫ا هیَهام َٰذ ل ه ه‬
சபைவில்றலசயனில் மூன்று நாட்கள் ‫ِك هك َف ه‬
‫ارةُ ا هیْ هما نِك ُْم‬
கநான்பிருக்க கவண்டும். இறவதான்
நீங்கள் சத்தியம் சசய்(து அறத ْ ‫اِذها هحل ه ْف ُت ْم هو‬
‫احف ُهظ ْوا‬
‫اّلل‬
ُ ََٰ ‫ي‬ ‫ا هیْ هما نهك ُْم هكذَٰ ل ه‬
ُ َِ ‫ِك یُ هب‬
முைித்)தால் (முைிக்கப்பட்ட) உங்கள்
சத்தியங்களுக்குரிய பரிகாரமாகும்.
இன்னும், உங்கள் சத்தியங்கறள ‫لهك ُْم َٰا یَٰ ِته ل ههعلَهك ُْم هت ْش ُك ُر ْو هن‬
(முைித்துவிடாமல்) பாதுகாத்துக்
சகாள்ளுங்கள். (அல்லாஹ் உங்களுக்கு
மார்க்க சட்டங்கறள கற்பித்தான்.
ஆககவ, அவனுக்கு) நீங்கள் நன்ைி
சசலுத்துவதற்காக அல்லாஹ், தன்
வசனங்கறள இவ்வாறு உங்களுக்கு
விவரிக்கிைான்.

‫َٰیاهی َ هُها الَه ِذیْ هن َٰا هم ُن ْوا ا ِن َه هما‬


90. நம்பிக்றகயாளர்ககள! நிச்சயமாக
மது, சூது, சிறலகள், அம்புகள் (மூலம்
குைி பார்ப்பது) றஷத்தானுறடய
ُ ‫الْ هخ ْم ُر هوال هْمیْ ِس ُر هو ْاَلهن ْ هص‬
‫اب‬
சசயல்கறள கசர்ந்த அருவருக்கத்தக்க
ஸூரா தை் பா 255 ‫التوبة‬

‫هو ْاَل ه ْز هَل ُم ِر ْجس َِم ْن هع هم ِل‬


காரியங்களாகும். ஆககவ, நீங்கள்
சவற்ைிசபறுவதற்காக இவற்றை விட்டு
விலகுங்கள். ‫هاج هت ِن ُب ْوهُ ل ههعلَهك ُْم‬ ‫ا َه‬
ْ ‫لش ْي َٰط ِن ف‬
‫ُت ْفلِ ُح ْو هن‬

91. நிச்சயமாக றஷத்தான்


‫لش ْي َٰط ُن ا ْهن‬ ‫اِ ن َه هما یُ ِر یْ ُد ا َه‬
நாடுவசதல்லாம் மதுவினாலும்
சூதாட்டத்தினாலும் உங்களுக்கு
‫یَ ُْوقِ هع بهیْ هنك ُُم ال هْع هد ه‬
‫اوةه‬
மத்தியில் பறகறம; இன்னும்,
சவறுப்றப தூண்டிவிடுவறதயும், ‫ٓاء ِف الْ هخ ْم ِر‬
‫هوال هْب ْغ هض ه‬
‫هوال هْمیْ ِس ِر هو یه ُص َهد ُك ْم هع ْن‬
அல்லாஹ்வின் ஞாபகத்திலிருந்தும்,
சதாழுறகயிலிருந்தும் உங்கறளத்
தடுப்பறதயும்தான். ஆககவ, நீங்கள் ‫اّلل هو هع ِن َه‬
‫الصلَٰو ِة ف ههه ْل‬ ِ ََٰ ‫ِذ ْك ِر‬
(அவற்ைிலிருந்து) விலகிவிடுவர்களா?

‫ا هن ْ ُت ْم َُمنْ هت ُه ْو هن‬

‫اّلل هوا هط ِْي ُعوا‬


‫هوا هط ِْي ُعوا ََٰ ه‬
92. இன்னும், அல்லாஹ்விற்கு
கீ ழ்ப்படியுங்கள்; இன்னும், (அவனுறடய)
தூதருக்கு கீ ழ்ப்படியுங்கள். இன்னும், ‫احذ ُهر ْوا فها ِ ْن‬ ْ ‫الر ُس ْو هل هو‬
‫َه‬
(பாவங்கறள விட்டு விலகி,
றஷத்தானிடமும் நஃப்ஸிடமும்) ‫هت هولَهیْ ُت ْم فها ْعل ُهم ْوا ا هن هَ هما ع َٰهل‬

ُ ْ ‫هر ُس ْولِ هنا ال هْبل َٰ ُغ ال ُْم ِب‬


எச்சரிக்றகயாக இருங்கள். ஆக, நீங்கள்
‫ي‬
(அைிவுறரறய) புைக்கணித்தால் நம்
தூதர் மீ துள்ள கடறம எல்லாம் (நம்
கட்டறளகறள, உங்களுக்குத்) சதளிவாக
எடுத்துறரப்பதுதான் என்பறத அைிந்து
சகாள்ளுங்கள்.

‫لهی ْ هس ع ههل الَه ِذیْ هن َٰا هم ُن ْوا‬


93. நம்பிக்றக சகாண்டு நன்றமகறளச்
சசய்தவர்கள் மீ து குற்ைமில்றல,
(தடுக்கப்பட்ட உணறவ அதன் தறட ‫ت ُج هناح‬
ِ ‫الصلِ َٰح‬
ََٰ ‫هو هع ِملُوا‬
வருவதற்கு முன்பு) அவர்கள் புசித்ததில்,
(தறடக்குப் பின்பு அதிலிருந்து) அவர்கள் ‫فِ ْي هما هطع ُِم ْوا ا ِ هذا هما ا َهتق ْهوا‬
விலகி, நம்பிக்றக சகாண்டு,
‫ت ث َهُم‬
ِ ‫الصلِ َٰح‬ََٰ ‫هو َٰا هم ُن ْوا هو هع ِملُوا‬
நற்சசயல்கறள சசய்து, பிைகு
அல்லாஹ்றவ அஞ்சி, நம்பிக்றக ‫ا تَهق ْهوا هو َٰا هم ُن ْوا ث َهُم ا تَهق ْهوا‬
சகாண்டு, பிைகு, அல்லாஹ்றவ அஞ்சி,
ஸூரா தை் பா 256 ‫التوبة‬

நல்லைம் சசய்தால்,
‫ب‬
َُ ِ‫اّلل یُح‬
ُ ََٰ ‫هوا ْهح هس ُن ْوا هو‬
(தடுக்கப்பட்டவற்றை அவர்கள் முன்பு
புசித்தது மன்னிக்கப்படும்). அல்லாஹ் ‫ين‬
‫ال ُْم ْح ِس ِن ْ ه‬
நல்லைம் புரிபவர்கள் மீ து அன்பு
றவக்கிைான்.

‫َٰیاهی َ هُها الَه ِذیْ هن َٰا هم ُن ْوا‬


94. நம்பிக்றகயாளர்ககள! மறைவில்
தன்றன யார் பயப்படுகிைார் என்பறத
அல்லாஹ் (சவளிப்பறடயாக) ‫َشء َِم هن‬ ُ ََٰ ‫لهی ه ْبل هُونَهك ُُم‬
ْ ‫اّلل ِب ه‬
அைிவதற்காக (நீங்கள் இஹ்ராமில்
இருக்கும் கபாது) கவட்றடகளில் ‫الص ْي ِد هت هنا لُه ا هیْ ِدیْك ُْم‬
‫َه‬
‫اّلل هم ْن‬
உங்கள் கரங்களும், உங்கள் ஈட்டிகளும்
அறடந்து விடுகின்ை (அளவிற்கு ُ ََٰ ‫احك ُْم ل هِي ْعل ههم‬
ُ ‫هو ِر هم‬
சமீ பமாக இருக்கும்) சில ‫ب ف ههم ِن‬
ِ ‫یَه هخا فُه ِبا لْ هغ ْي‬
கவட்றடகறளக் சகாண்டு நிச்சயமாக
அல்லாஹ் உங்கறளச் கசாதிப்பான். ‫ِك فهلهه‬
‫ا ْع هت َٰدی به ْع هد َٰذل ه‬
இதற்குப் பின்பு எவர் (அல்லாஹ்வின்
கட்டறளறய) மீ ைினாகரா துன்புறுத்தும்
‫عهذهاب ا هل ِْيم‬
தண்டறன அவருக்கு உண்டு.

‫َٰیاهی َ هُها الَه ِذیْ هن َٰا هم ُن ْوا هَل هت ْق ُتلُوا‬


95. நம்பிக்றகயாளர்ககள! நீங்கள்
இஹ்ராமு*றடயவர்களாக
இருக்கும்கபாது கவட்றட(ப் ‫الص ْي هد هوا هن ْ ُت ْم ُح ُرم هو هم ْن‬
‫َه‬
பிராணி)கறளக் சகால்லாதீர்கள்.
உங்களில் எவர் அறத கவண்டுசமன்கை ‫قه هتلهه ِم ْنك ُْم َُم هت هع َِم ًدا‬
‫هل ِم هن‬
சகான்ைாகரா அவர் தான் சகான்ை
கவட்றடப் பிராணிக்கு (ஆடு, மாடு,
‫ف ههج هزٓاء َِمث ُْل هما قهت ه‬
ஒட்டகம் ஆகிய) கால்நறடகளிலிருந்து ‫ال َهن هع ِم یه ْحك ُُم ِبه ذه هوا عه ْدل‬
எது ஒப்பானதாக இருக்கிைகதா அ(றத
பரிகாரமாக அறுத்து குர்பானி ‫َِم ْنك ُْم هه ْدیً ٌۢا َٰبلِ هغ الْك ْهع هب ِة ا ْهو‬
சகாடுப்பது அவர)து தண்டறனயாகும்.
‫ه‬
உங்களில் கநர்றமயான இருவர் அதற்கு
‫ي ا ْهو‬
‫ام هم َٰس ِك ْ ه‬ُ ‫ارة هط هع‬ ‫هك َف ه‬
(-கவட்றடயாடப்பட்ட பிராணிக்கு எது ‫اما لَ هِيذ ُْو هق‬
ً ‫ِك ِص هي‬ ‫عه ْد ُل َٰذل ه‬
சரியாக ஒப்பானதாக இருக்கிைது
என்பதற்கு) தீர்ப்பளிப்பார்கள். கஅபாறவ ُ ََٰ ‫هوبها هل ا ْهم ِره هعفها‬
‫اّلل هع َهما‬
அறடகிை பலியாக (-புனித ஹரம்
எல்றலறய அறடந்து அங்கு
‫هسل ههف هو هم ْن عها هد ف ههينْ هت ِق ُم‬
அறுக்கப்பட கவண்டும்). அல்லது (அதன்
ஸூரா தை் பா 257 ‫التوبة‬

‫اّلل هع ِزیْز ذُو‬


மதிப்பின் அளவிற்கு) ஏறழகளுக்கு
உணவளிப்பது பரிகாரமாகும். அல்லது
ُ ََٰ ‫اّلل ِم ْن ُه هو‬
ُ ََٰ
(உணவளிக்க வசதியில்லாதவன்) ‫ا ن ْ ِتقهام‬
அதற்குச் சமமான எண்ணிக்றக கநான்பு
(கநாற்க கவண்டும்). இது அவன் தன்
சசயலின் சகட்ட முடிறவ
அனுபவிப்பதற்காக (உள்ள பரிகாரம்)
ஆகும். முன் நடந்தவற்றை அல்லாஹ்
மன்னித்து விட்டான். எவர் (குற்ைத்தின்
பக்கம்) மீ ண்டாகரா அல்லாஹ் அவறர
தண்டிப்பான். அல்லாஹ் மிறகத்தவன்,
தண்டிப்பவன் ஆவான்.I

96. (நம்பிக்றகயாளர்ககள!) உங்களுக்கு


‫ا ُحِ َه‬
‫ل لهك ُْم هص ْي ُد ال هْب ْح ِر‬
பயனுள்ளதாக இருப்பதற்காக கடலில்
கவட்றடயாடுவதும், அறத புசிப்பதும் ‫امه هم هتا ًعا لَهك ُْم‬
ُ ‫هو هط هع‬
(இஹ்ராமிலுள்ள) உங்களுக்கும் (மற்ை)
பயணிகளுக்கும் ‫هار ِة هو ُح َِر هم عهل ْهيك ُْم‬‫ِلس َي ه‬
‫هو ل َه‬
அனுமதிக்கப்பட்டுள்ளது. (எனினும்,)
‫َْب هما ُد ْم ُت ْم ُح ُر ًما‬
ِ َ ‫هص ْي ُد ال ه‬
நீங்கள் இஹ்ராமுறடயவர்களாக

ْ ‫اّلل الَه ِذ‬


‫ی اِل ْهي ِه‬ ‫هوا تَهقُوا ََٰ ه‬
இருக்கும் கபாசதல்லாம் தறரயில்
கவட்றடயாடுவது உங்களுக்கு
விலக்கப்பட்டுள்ளது. இன்னும் ‫ُت ْح هش ُر ْو هن‬
அல்லாஹ்றவ அஞ்சுங்கள்! அவன்
பக்ககம நீங்கள் ஒன்று
திரட்டப்படுவர்கள்.

‫اّلل الْك ْهع هب هة الْ هب ْي ه‬ ‫هج هع ه‬


97. புனித வடாகிய
ீ கஅபாறவ
‫ت‬ ُ ََٰ ‫ل‬
மக்களுக்கு பாதுகாப்பாக அல்லாஹ்
ஆக்கினான். இன்னும் புனித ِ ‫ام ق َِٰي ًما لَِل َهن‬
‫اس‬ ‫ال هْح هر ه‬

I*இஹ்ராம் என்பது ஹஜ் அல் லது உம் ரானை நாடி கஅபா


சசல் லும் டபாது குறிப் பிட்ட எல் னல ைந்தவுடன் லப் னபக் ஓதி
தான் ஹஜ் அல் லது உம் ரா ைணக்கத்னத சசய் யப் டபாகிடறன்
என் று நிய் யத் சசய் ைதாகும் . இதற் கு பின் னர் அந்த ஹஜ் அல் லது
உம் ரானை முடிக்கும் ைனர சில கட்டுப் பாடுகள் உள் ளன,
அைற் னற அைர் கனடப்பிடிக்க டைண்டும் . இந்த நினலனய
இஹ்ராம் உனடய நினல என் று கூறப்படும் .
ஸூரா தை் பா 258 ‫التوبة‬

மாதத்றதயும், (மாறலயிடப்படாத)
‫ی‬
‫ام هوال هْه ْد ه‬ ‫هو َه‬
‫الش ْه هر ال هْح هر ه‬
பலிறயயும், மாறல (இடப்பட்ட
பலி)கறளயும் அல்லாஹ் ‫ِك لِ هت ْعل ُهم ْوا ا َههن‬
‫هوالْق ههاَل ِى هد َٰذ ل ه‬
ஏற்படுத்தினான். அ(வ்வாறு அல்லாஹ்
ஏற்படுத்திய)து ஏசனனில், ‫الس َٰم َٰو ِت هو هما‬
‫اّلل یه ْعل ُهم هما ِف َه‬
‫ََٰ ه‬
َ ِ ُ ‫اّلل ِبك‬
வானங்களிலுள்ளறதயும்
‫ل‬ ‫ِف ْاَل ْهر ِض هوا َههن ََٰ ه‬
பூமியிலுள்ளறதயும் நிச்சயமாக
அல்லாஹ் அைிகிைான் என்பறதயும்
ْ ‫ه‬
‫َشء عهلِ ْيم‬
நிச்சயமாக அல்லாஹ்
எல்லாவற்றையும் நன்கைிந்தவன்
என்பறதயும் நீங்கள் அைிந்து
சகாள்வதற்காக ஆகும்.

98. நிச்சயமாக அல்லாஹ்


‫اّلل هش ِدیْ ُد‬
‫اِعْل ُهم ْوا ا َههن ََٰ ه‬
(குற்ைவாளிகறள) தண்டிப்பதில்
கடுறமயானவன் என்பறதயும்; ‫اّلل هغف ُْور‬
‫هاب هوا َههن ََٰ ه‬
ِ ‫الْ ِعق‬
நிச்சயமாக அல்லாஹ் மகா
மன்னிப்பாளன், சபரும் கருறணயாளன் ‫َهرحِ ْيم‬
என்பறதயும் அைிந்து சகாள்ளுங்கள்.

‫الر ُس ْو ِل اِ َهَل ال هْبل َٰ ُغ‬


‫هما ع ههل َه‬
99. தூதர் மீ து கடறமயில்றல (தூறத)
எடுத்துறரப்பறதத் தவிர. இன்னும்,
நீங்கள் சவளிப்படுத்துவறதயும், ‫اّلل یه ْعل ُهم هما ُت ْب ُد ْو هن هو هما‬
ُ ََٰ ‫هو‬
மறைப்பறதயும் அல்லாஹ்
நன்கைிவான். ‫هت ْك ُت ُم ْو هن‬

ُ ‫قُ ْل َهَل یه ْس هتوِی الْ هخ ِب ْي‬


100. (நபிகய!) கூறுவராக:
ீ “தீறம
‫ث‬
அதிகமாக இருப்பது உம்றம
ஆச்சரியப்படுத்தினாலும், தீயதும் ُ‫ك هكث هْرة‬
‫ب هو ل ْهو ا ه ْع هج هب ه‬
ُ ‫الط ِ َي‬
‫هو َه‬
நல்லதும் சமமாகாது. ஆக, நிறைவான
அைிவுறடயவர்ககள! நீங்கள் சவற்ைி ِ ُ ‫اّلل َٰیا‬
‫ول‬ ‫الْ هخ ِب ْيثِ فهاتَهقُوا ََٰ ه‬
சபறுவதற்காக அல்லாஹ்றவ
‫اب ل ههعلَهك ُْم ُت ْفلِ ُح ْو هنن‬
ِ ‫ْاَلهل هْب‬
அஞ்சுங்கள்.’’

‫َٰیاهی َ هُها الَه ِذیْ هن َٰا هم ُن ْوا هَل هت ْسـهل ُْوا‬


101. நம்பிக்றகயாளர்ககள! (நபியிடம்)
பல விஷயங்கள் பற்ைி (வணாக)

ககள்வி ககட்காதீர்கள். அறவ
‫هع ْن ا ه ْش هي ه‬
‫ٓاء اِ ْن ُت ْب هد لهك ُْم‬
உங்களுக்கு சவளிப்படுத்தப்பட்டால்
ஸூரா தை் பா 259 ‫التوبة‬

‫هت ُس ْؤ ُك ْم هواِ ْن هت ْسـهل ُْوا هع ْن هها‬


உங்களுக்கு வருத்தமளிக்கும். இன்னும்,
நீங்கள் குர்ஆன் இைக்கப்படும் கநரத்தில்
அவற்றைப் பற்ைி ககள்வி ககட்டால் ‫ي ی ُ ه َه‬
‫َن ُل الْق ُْر َٰا ُن ُت ْب هد‬ ‫حِ ْ ه‬
அறவ உங்களுக்கு சவளிப்படுத்தப்படும்.
அவற்றை (சவளிப்படுத்தி உங்கறள ‫اّلل‬
ُ ََٰ ‫اّلل هع ْن هها هو‬
ُ ََٰ ‫لهك ُْم هعفها‬
தண்டிக்காமல்) அல்லாஹ் மன்னித்தான்.
‫هغف ُْور هحلِ ْيم‬
அல்லாஹ் மகா மன்னிப்பாளன், சபரும்
சகிப்பாளன் ஆவான்.

‫ق ْهد هسا هل ههها ق ْهوم َِم ْن ق ْهبلِك ُْم‬


102. உங்களுக்கு முன்பு சில மக்கள்
திட்டமாக அவற்றைப் பற்ைி (ககள்வி)
ககட்டார்கள். (அறவ விவரிக்கப்பட்ட) ‫ث َهُم ا ه ْص هب ُح ْوا ِب هها َٰك ِف ِر یْ هن‬
பிைகு அவர்கள் அவற்றை
நிராகரிப்பவர்களாக மாைிவிட்டனர்.

ْ ٌۢ ‫اّلل ِم‬ ‫هما هج هع ه‬


103. பஹீரா,* ஸாயிபா,* வஸீலா,* ஹாம்
‫ْیة َهو هَل‬
‫ن بهحِ ْ ه‬ ُ ََٰ ‫ل‬
(சிறலகளுக்காக கநர்ச்றச சசய்யப்பட்ட)
இவற்ைில் எறதயும் அல்லாஹ் ‫ٓاى هبة َهو هَل هو ِص ْيلهة َهو هَل هحام‬
ِ ‫هس‬
ஏற்படுத்தவில்றல. எனினும்,
நிராகரிப்பவர்கள் அல்லாஹ் மீ து ‫ِن الَه ِذیْ هن هكف ُهر ْوا‬
‫هو لَٰك َه‬
ِ ََٰ ‫َْت ْو هن هع هل‬
சபாய்றய கற்பறனயாக
‫اّلل الْ هك ِذ هب‬ ُ ‫یهف ه‬
இட்டுக்கட்டுகிைார்கள். இன்னும்
அவர்களில் அதிகமாகனார் ‫هوا ه ْكث ُهر ُه ْم هَل یه ْع ِقل ُْو هن‬
(உண்றமறய சிந்தித்து)
புரியமாட்டார்கள்.I

I*பஹீரா: ஓர் ஒட்டகம் குறிப் பிட்ட எண்ணிக்னக அளவு


குட்டிகனள ஈன் ற பின் னர் அதன் கானத அறுத்து
சினலகளுக்காக டநர்ச்னச சசய் து விட்டுவிடுைது. *ஸாயிபா: ஓர்
ஒட்டகம் குறிப் பிட்ட ையனத அனடந்த பின் னர் அனத
சினலகளுக்காக டநர்ச்னச சசய் து விட்டுவிடுைது. *ைஸீலா:
சதாடர்ந்து சபண் குட்டிகனள ஈன்சறடுக்கும் ஒட்டகத்னத
சினலகளுக்காக டநர்ச்னச சசய் ைது. *ஹாம் : ஒரு சபண்
ஒட்டனக குறிப் பிட்ட எண்ணிக்னக அளவு குட்டிகனள
ஈன்சறடுக்க சினன ஆகுைதற் கு காரணமாக இருந்த ஆண்
ஒட்டனக. அனத சினலகளுக்காக டநர்ச்னச சசய் து
விட்டுவிடுைார்கள் .
ஸூரா தை் பா 260 ‫التوبة‬

‫هواِذها ق ِْي ه‬
104. இன்னும் “அல்லாஹ் இைக்கியதின்
‫ل ل ُهه ْم هت هعا ل ْهوا ا ِ َٰل هما‬
பக்கமும், (அவனுறடய) தூதரின்
பக்கமும் வாருங்கள்’’ என ‫اّلل هواِ هل َه‬
‫الر ُس ْو ِل‬ ُ ََٰ ‫ا هن ْ هز هل‬
அவர்களுக்குக் கூைப்பட்டால், “எங்கள்
மூதாறதகறள எதன் மீ து கண்கடாகமா ‫قها ل ُْوا هح ْس ُب هنا هما هو هج ْدنها‬
அதுகவ எங்களுக்குப் கபாதும்.’’ எனக்
‫هان‬
‫عهل ْهي ِه َٰا بهٓا هءنها ا ههو ل ْهو ك ه‬
கூறுகிைார்கள். அவர்களுறடய
மூதாறதகள் எறதயும் அைியாமலும், ‫َٰا بهٓا ُؤ ُه ْم هَل یه ْعل ُهم ْو هن هش ْيـًا َهو هَل‬
கநர் வழிசபைாமலும் இருந்தாலுமா
(அம்மூதாறதகறள இவர்கள் ‫یه ْه هت ُد ْو هن‬
பின்பற்றுவார்கள்)?

‫َٰیاهی َ هُها الَه ِذیْ هن َٰا هم ُن ْوا عهل ْهيك ُْم‬


105. நம்பிக்றகயாளர்ககள! நீங்கள்
உங்கறள கவனித்து சகாள்ளுங்கள் (-
உங்கள் மீ து கவனம் சசலுத்துங்கள்). ‫ا هنْف هُسك ُْم هَل یه ُض َُر ُك ْم َهم ْن‬
நீங்கள் கநர்வழி சசன்ைால்
வழிசகட்டவர் உங்களுக்கு ‫اّلل‬ ‫هض َه‬
ِ ََٰ ‫ل اِذها ا ْه هت هدیْ ُت ْم اِ هل‬
தீங்கிறழக்கமாட்டார். உங்கள்
‫هم ْر ِج ُعك ُْم هج ِم ْي ًعا ف ُهي هن َِب ُئك ُْم‬
அறனவருறடய மீ ளுமிடமும்
அல்லாஹ்வின் பக்ககம இருக்கிைது. ‫ِب هما ُكنْ ُت ْم هت ْع همل ُْو هن‬
ஆககவ, (அவன்) நீங்கள் சசய்து
சகாண்டிருந்தறத உங்களுக்கு
அைிவிப்பான்.

106. நம்பிக்றகயாளர்ககள! உங்களில்


ُ‫َٰیاهی َ هُها الَه ِذیْ هن َٰا هم ُن ْوا هش هها هدة‬
ஒருவருக்கு மரணம் சமீ பித்தால் (அவர்)
மரண சாசனம் கூறும் கநரத்தில் ‫بهیْ ِنك ُْم اِذها هح هض هر ا ههح هد ُك ُم‬
உங்களில் நீதமான இருவர் உங்கள்
மத்தியில் சாட்சியாக இருக்க கவண்டும். ‫ي ال هْو ِص َهي ِة ا ث ْ َٰن ِن‬
‫ال هْم ْو ُت حِ ْ ه‬
அல்லது நீங்கள் பூமியில் பயணம்
‫هذ هوا عه ْدل َِم ْنك ُْم ا ْهو َٰا هخ َٰر ِن‬
சசய்து, (அப்பயணத்தில்) உங்கறள
மரணம் என்ை கசாதறன ِ ْ ‫ِم ْن غ‬
‫هْی ُك ْم اِ ْن ا هن ْ ُت ْم‬
வந்தறடந்தால் (சாட்சிக்காக
முஸ்லிமான இருவர் ‫هض هربْ ُت ْم ِف ْاَل ْهر ِض‬
கிறடக்காவிட்டால் முஸ்லிம்களாகிய)
நீங்கள் அல்லாத கவைிருவர்
‫فها ه هصاب ه ْتك ُْم َم ُِصیْ هب ُة ال هْم ْو ِت‬
(சாட்சியாக) இருக்க கவண்டும். ْ ٌۢ ‫هت ْح ِب ُس ْون ه ُه هما ِم‬
‫ن به ْع ِد‬
(சாட்சிகளில், உங்களுக்கு
ஸூரா தை் பா 261 ‫التوبة‬

சந்கதககமற்பட்டால்) அவ்விருவறரயும்
ِ ََٰ ‫الصلَٰو ِة ف ُهيق ِْس َٰم ِن ِب‬
‫اّلل اِ ِن‬ ‫َه‬
(அஸர்) சதாழுறகக்குப் பின்னர் தடுத்து
றவயுங்கள். அவ்விருவரும், “அ(ந்த ‫ی ِبه ث ههم ًنا‬
ْ ‫َت‬
ِ ‫ار هت ْب ُت ْم هَل ن ه ْش ه‬
ْ
சாட்சி கூைிய)தற்குப் பகரமாக ஒரு
சதாறகறயயும் நாங்கள் ‫هان ذها ق ُْر َٰب هو هَل ن ه ْك ُت ُم‬‫َهو ل ْهو ك ه‬
‫اّلل اِ نَها اِذًا لَهم هِن‬
வாங்கமாட்கடாம், அவர் (எங்கள்)
ِ ََٰ ‫هش هها هدةه‬
உைவினராக இருந்தாலும் சரிகய!
நாங்கள் அல்லாஹ்விற்காக சாட்சி ‫ي‬
‫اَلثِ ِم ْ ه‬
َٰ ْ
கூைியதில் எறதயும் மறைக்க
மாட்கடாம். (அவ்வாறு சசய்திருந்தால்)
அப்கபாது நிச்சயமாக நாங்கள்
பாவிகளில் ஆகிவிடுகவாம்” என்று
அல்லாஹ்வின் மீ து (அவ்விருவரும்)
சத்தியம் சசய்து கூைகவண்டும்.

‫اس هت هح َهقا‬
ْ ‫فها ِ ْن ُعث هِر ع َٰهل ا هن َه ُه هما‬
107. ஆக, (இவ்வாறு அவர்கள் சத்தியம்
சசய்த பிைகு) நிச்சயமாக
அவ்விருவரும் (சபாய் கூைி) ‫اِ ث ًْما فهاَٰ هخ َٰر ِن یهق ُْو َٰم ِن‬
பாவத்திற்குரியவர்களாகி விட்டனர்
என்று கண்டுபிடிக்கப்பட்டால் (இந்த ‫هام ُه هما ِم هن الَه ِذیْ هن‬
‫همق ه‬
சபாய் சாட்சியால் எவருக்கு
நஷ்டகமற்பட்டு, சத்தியம் சசய்யும்)
‫هي‬ ُ ِ ْ ‫ا ْس هت هح َهق عهله‬
ِ َٰ ‫هْی ْاَل ْهو ل‬
உரிறம சபற்ைவர்களில் (இைந்தவருக்கு) ِ ََٰ ‫ف ُهيق ِْس َٰم ِن ِب‬
‫اّلل ل ههش هها هد ُت هنا‬
சநருங்கிய கவறு இரு வாரிசுகள்
(முன்னர் சத்தியம் சசய்த) ‫ا ه هح َُق ِم ْن هش هها هدت ِِه هما هو هما‬
‫ا ْع هت هدیْ هن ؗا ا ِنَها اِذًا لَهم هِن‬
அவ்விருவருறடய இடத்தில் நின்று
சகாண்டு “அவ்விருவரின் சாட்சியத்றத
விட நிச்சயமாக எங்கள் சாட்சியம்தான் ‫ي‬ ََٰ
‫الظلِ ِم ْ ه‬
மிக உண்றமயானது. நாங்கள் எல்றல
மீ ைவில்றல. அவ்வாறு மீ ைினால்
அப்கபாது நிச்சயமாக நாங்கள்
அநியாயக்காரர்களில் ஆகிவிடுகவாம்”
என்று அவ்விருவரும் அல்லாஹ்வின்
மீ து சத்தியம் சசய்து கூைகவண்டும்.

108. அது (-இரு சாட்சிகறள


‫ِك ا ه ْد َٰن ا ْهن یَها ْ ُت ْوا ِب َه‬
‫الش هها هد ِة‬ ‫َٰذ ل ه‬
சதாழுறகக்குப் பிைகு சத்தியம் சசய்ய
றவப்பது) சாட்சியத்றத அதற்குரிய ‫ع َٰهل هو ْج ِه هها ا ْهو یه هخا ف ُْوا ا ْهن‬
ஸூரா தை் பா 262 ‫التوبة‬

முறையில் அவர்கள்
ٌۢ ‫ُت هر َهد ا هیْ هم‬
‫ان به ْع هد ا هیْ هما ن ِِه ْم‬
நிறைகவற்றுவதற்கும்; அல்லது,
அவர்களுறடய சத்தியங்களுக்குப் ‫اّلل‬
ُ ََٰ ‫اس هم ُع ْوا هو‬ ‫هوا هتَقُوا ََٰ ه‬
ْ ‫اّلل هو‬
பின்னர் சத்தியங்கள் மறுக்கப்படும்
என்பறத அவர்கள் பயப்படுவதற்கும் ‫هَل یه ْه ِدی الْق ْهو هم‬
மிக்க சுலபமானதாகும். அல்லாஹ்றவ
‫ين‬
‫الْف َِٰس ِق ْ ه‬
அஞ்சுங்கள்! இன்னும், (மார்க்க
சட்டங்களுக்கு) சசவிசா(ய்த்து,
கீ ழ்ப்படி)யுங்கள். பாவிகளான
கூட்டத்றத அல்லாஹ் கநர்வழி
சசலுத்த மாட்டான்.

‫الر ُس ه‬ ُ ََٰ ‫یه ْو هم یه ْج هم ُع‬


109. அல்லாஹ் தூதர்கறள ஒன்று
‫ل‬ َُ ‫اّلل‬
கசர்க்கும் நாளில், “உங்களுக்கு என்ன
பதில் கூைப்பட்டது?” என்று ‫ف ههيق ُْو ُل هما ذها ا ُِج ْب ُت ْم قها ل ُْوا‬
(அவர்களிடம்) கூறுவான். “எங்களுக்கு
(அறதப் பற்ைி) அைகவ ஞானமில்றல; ‫ت عه َهل ُم‬ ‫هَل عِل هْم له هنا ا ِن َه ه‬
‫ك ا هن ْ ه‬
நிச்சயமாக நீதான் மறைவானவற்றை
‫الْ ُغ ُي ْو ِب‬
மிக மிக அைிந்தவன்” என்று (அவர்கள்
பதில்) கூறுவார்கள்.

‫اّلل َٰیع ِْي هس ا ب ْ هن‬


110. (நபிகய!) அல்லாஹ் (ஈஸாறவ
கநாக்கி மறுறமயில் பின்வருமாறு)
ُ ََٰ ‫اِذْ قها هل‬
கூறும் சமயத்றத நிறனவு கூர்வராக! ீ ‫ك‬ ْ ِ ‫هم ْر یه هم اذْ ُك ْر ن ِْع هم‬
‫ت عهل ْهي ه‬
(அல்லாஹ் கூறுவான்:) மர்யமுறடய
மகன் ஈஸாகவ! உம் மீ தும், உம் தாய் ‫ك‬ ‫هوع َٰهل هوال هِدت ه‬
‫ِك اِذْ ا هیَه ْد َُت ه‬
‫ِب ُر ْو ِح الْق ُُد ِس ُتكهلَِ ُم ال َهن ه‬
மீ தும் நான் புரிந்த அருறள நிறனவு
‫اس‬
கூர்வராக!
ீ (ஈஸாகவ!) பரிசுத்த
ஆத்மாவினால் உம்றம நான் ‫ِف ال هْم ْه ِد هو هك ْه ًل هواِذْ عهل َه ْم ُت ه‬
‫ك‬
பலப்படுத்திய சமயத்றத நிறனவு
கூர்வராக! ீ சதாட்டிலி(ல் குழந்றதயாக ‫ب هوالْحِ ك هْم هة هوال َهت ْو َٰرى هة‬
‫الْ ِك َٰت ه‬
இருந்த சமயத்தி)லும் வாலிபத்திலும் நீர்
கபசின ீர். இன்னும். எழுதுவறதயும்
‫ل هواِ ْذ هت ْخلُ ُق ِم هن‬
‫هو ْاَلِن ْ ِج ْي ه‬
கல்வி ஞானத்றதயும், தவ்ராத்றதயும்,
ْ‫ْی ِباِذْ ِن‬
ِ ْ ‫الط‬ ‫ي هك هه ْيـ ه ِة َه‬ ِ ْ ‫الط‬
َِ
இன்ஜீறலயும் நான் உமக்குக் கற்பித்த
சமயத்றத நிறனவு கூர்வராக! ீ இன்னும், ً ْ ‫فه هت ْن ُف ُخ فِ ْي هها فه هتك ُْو ُن هط‬
‫ْیٌۢا‬
நீர் என் அனுமதியினால் களிமண்ணில்
பைறவயின் உருவத்றதப் கபால்
‫َبئُ ْاَل ه ْك هم هه‬ ِ ْ ‫ِباِذْ ِنْ هو ُت‬
ஸூரா தை் பா 263 ‫التوبة‬

‫ص ِباِذْ ِنْ هواِذْ ُت ْخ ِر ُج‬


‫هو ْاَل هبْ هر ه‬
பறடத்து, அதில் நீர் ஊத, அது என்
அனுமதியினால் பைறவயாக ஆகும்.
இன்னும், பிைவிக் குருடறனயும்,
ْ ِ ‫ْت به‬
‫ن‬ ُ ‫ال هْم ْو َٰٰت ِباِذْ ِنْ هواِذْ هك هفف‬
சவண்குஷ்டறரயும் என்
அனுமதியினால் நீர் சுகமாக்கிய ْ ُ ‫ك اِذْ ِجئ ه‬
‫ْهَت‬ ‫اِ ْس هرٓا ِءیْ ه‬
‫ل هع ْن ه‬
‫ت فهقها هل الَه ِذیْ هن‬
சமயத்றத நிறனவு கூர்வராக! ீ இன்னும்,
என் அனுமதியினால் நீர்
ِ ‫ِبا ل هْب ِی َ َٰن‬
மரணித்தவர்கறள ‫ِٰن اِ ْن َٰهذها اِ َهَل‬
ْ ُ ْ ‫هكف ُهر ْوا م‬
(மண்ணறையிலிருந்து உயிருடன்)
சவளியாக்கிய சமயத்றத நிறனவு ‫ِس ْحر َم ُِب ْي‬
கூர்வராக!
ீ இன்னும், இஸ்ரகவலர்கறள
உம்றம விட்டு நான் தடுத்த சமயத்றத
நிறனவு கூர்வராக.
ீ நீர் சதளிவான
அத்தாட்சிகறள அவர்களிடம் சகாண்டு
வந்தகபாது, அவர்களில் இருந்த
நிராகரித்தவர்கள், “இது சதளிவான
சூனியகம தவிர (உண்றமயான
அற்புதம்) இல்றல” என்று கூைிய
சமயத்றத நிறனவு கூர்வராக! ீ

‫اریَ هن‬
ِ ‫ت اِ هل ال هْح هو‬
111. இன்னும், என்றனயும், என்
தூதறரயும் நம்பிக்றக சகாள்ளுங்கள்
ُ ‫هواِذْ ا ْهو هح ْي‬
என்று (உமது) சிஷ்யர்களுக்கு மனதில் ‫ا ْهن َٰا ِم ُن ْوا ِب ْ هو ِب هر ُس ْو ِلْ قها ل ُْوا‬
உதிப்றப நான் கபாட்ட சமயத்றத
நிறனவு கூர்வராக!ீ (அதற்கவர்கள்) ‫َٰا هم َهنا هوا ْش هه ْد ِبا هن َه هنا ُم ْسلِ ُم ْو هن‬
“நம்பிக்றக சகாண்கடாம்; இன்னும்,
நிச்சயமாக நாங்கள் முஸ்லிம்கள்”
என்பதற்கு (நீர்) சாட்சி அளிப்பீராக!
என்று (உம்மிடம்) கூைினார்கள்.

‫اریَ ُْو هن َٰیع ِْي هس‬


112. சிஷ்யர்கள் “மர்யமுறடய மகன்
ஈஸாகவ! உம் இறைவன்,
ِ ‫اِذْ قها هل ال هْح هو‬
வானத்திலிருந்து எங்கள் மீ து ஓர் ‫ا ب ْ هن هم ْر یه هم هه ْل یه ْس هت ِط ْي ُع‬
உணவுத் தட்றட இைக்குவதற்கு
இயலுவானா?” என்று கூைிய சமயத்றத ً‫ٓاى هدة‬
ِ ‫َُن هل عهلهیْ هنا هم‬
َِ ‫ُك ا ْهن یَ ه‬
‫هربَ ه‬
நிறனவு கூர்வராக!ீ (அதற்கு ஈஸா)
“நீங்கள் நம்பிக்றகயாளர்களாக
ஸூரா தை் பா 264 ‫التوبة‬

‫َِم هن َه‬
‫الس همٓا ِء قها هل ا تَهقُوا ََٰ ه‬
இருந்தால் அல்லாஹ்றவ அஞ்சுங்கள்”
‫اّلل‬
என்று கூைினார்.

‫اِ ْن ُكنْ ُت ْم َُم ْؤ ِم ِن ْ ه‬


‫ي‬

‫قها ل ُْوا ن ُ ِر یْ ُد ا ْهن نَهاْك ُ ه‬


113. (அதற்கவர்கள்) கூைினார்கள்:
‫ل ِم ْن هها‬
“அதிலிருந்து நாங்கள் புசிப்பதற்கும்,
எங்கள் உள்ளங்கள் ‫هو هت ْط هم ِى َهن قُل ُْوبُ هنا هون ه ْعل ههم ا ْهن‬
திருப்தியறடவதற்கும், நீர் எங்களிடம்
திட்டமாக உண்றம கூைின ீர் என்று ‫ق ْهد هص هدقْ هت هنا هونهك ُْو هن عهل ْهي هها‬
‫الش ِه ِدیْ هن‬
ََٰ ‫ِم هن‬
நாங்கள் அைிவதற்கும்,
சாட்சியாளர்களில் நாங்கள்
ஆகிவிடுவதற்கும் விரும்புகிகைாம்.”

‫قها هل ع ِْي هس ا ب ْ ُن هم ْر یه هم‬


114. மர்யமுறடய மகன் ஈஸா
கூைினார்: “அல்லாஹ்கவ, எங்கள்
இறைவா! வானத்திலிருந்து ஓர் ‫اللََٰ ُه َهم هربَه هنا ا هن ْ ِز ْل عهلهیْ هنا‬
உணவுத் தட்றட எங்களுக்கு இைக்கிக்
சகாடு! எங்களுக்கும், எங்கள் முன் ‫ٓاى هدةً َِم هن َه‬
‫الس همٓا ِء هتك ُْو ُن‬ ِ ‫هم‬
(எங்ககளாடு சம காலத்தில்)
‫له هنا ع ِْي ًدا َ َِل َههو لِ هنا هو َٰاخِ ِرنها‬
இருப்பவர்களுக்கும், எங்களுக்குப் பின்
வருபவர்களுக்கும் அது ஒரு
‫ار ُزقْ هنا هوا هن ْ ه‬
‫ت‬ ‫هو َٰا یه ًة َِم ْن ه‬
ْ ‫ك هو‬
சபருநாளாகவும், உன்னிடமிருந்து ஓர்
அத்தாட்சியாகவும் இருக்கும். இன்னும், ‫ِي‬
‫الر ِزق ْ ه‬
ََٰ ‫ْی‬
ُ ْ ‫هخ‬
எங்களுக்கு உணவளி! நீ
உணவளிப்பவர்களில் மிகச் சிைந்தவன்.”

َِ ‫اّلل اِ ِ َنْ ُم ه‬
115. அல்லாஹ் கூைினான்: “நிச்சயமாக
‫َنل هُها عهل ْهيك ُْم‬ ُ ََٰ ‫قها هل‬
நான் அறத உங்களுக்கு இைக்கிக்
சகாடுப்கபன். ஆக, (அதற்கு) பின்னர்
ْ‫ف ههم ْن یَه ْكف ُْر به ْع ُد ِم ْنك ُْم فهاِ ِ َن‬
உங்களில் எவர் நிராகரிப்பாகரா, உலக
மக்களில் ஒருவறரயும் நான் ‫اُعه َِذبُه عهذهابًا َهَل اُعه َِذبُه ا ههح ًدا‬
தண்டிக்காத தண்டறனயால் நிச்சயம்
‫ين‬
‫َِم هن ال َْٰعله ِم ْ ه‬
நான் அவறர தண்டிப்கபன்.”

‫اّلل َٰیع ِْي هس ا ب ْ هن‬


116. (நபிகய!) அல்லாஹ் (ஈஸாறவ
கநாக்கி) கூறும் அந்த சமயத்றத
ُ ََٰ ‫هواِ ْذ قها هل‬
நிறனவு கூர்வராக:
ீ “மர்யமுறடய மகன் ِ ‫ت قُل هْت لِل َهن‬
‫اس‬ ‫هم ْر یه هم هءا هن ْ ه‬
ஸூரா தை் பா 265 ‫التوبة‬

‫ي ِم ْن‬
ِ ْ ‫ا َهت ِخذ ُْو ِنْ هوا ِ َُمه اِل َٰ هه‬
ஈஸாகவ! அல்லாஹ்றவ அன்ைி
என்றனயும், என் தாறயயும்
வணங்கப்படும் (இரு) சதய்வங்களாக ‫ك هما‬
‫اّلل قها هل ُس ْب َٰح هن ه‬ِ ََٰ ‫ُد ْو ِن‬
எடுத்துக் சகாள்ளுங்கள் என்று
மக்களுக்கு நீர் கூைின ீரா?” (அவர்) ‫یهك ُْو ُن ِلْ ا ْهن اهق ُْو هل هما لهی ْ هس‬

ُ ‫ِلْ ِب هح رَق۬ اِ ْن ُك ْن‬


கூறுவார்: “நீ மிகப் பரிசுத்தமானவன்.
‫ت قُلْ ُته‬
எனக்கு ஒரு சிைிதும் தகுதி இல்லாதறத

ْ ‫فهق ْهد عهلِ ْم هته هت ْعل ُهم هما ِف‬


நான் கூறுவது எனக்கு ஆகாது. நான்
அறத கூைியிருந்தால் திட்டமாக அறத
நீ அைிந்திருப்பாய்! என் ْ ِ ‫نهف‬
ْ ‫ْس هو هَل ا ه ْعل ُهم هما ِف‬
உள்ளத்திலுள்ளறத நீ நன்கைிவாய். உன்
உள்ளத்திலுள்ளறத நான் அைிய
‫ت عه َهل ُم‬ ‫ك اِ ن َه ه‬
‫ك ا هن ْ ه‬ ‫نهف ِْس ه‬
மாட்கடன். நிச்சயமாக நீதான் ‫الْ ُغ ُي ْو ِب‬
மறைவானவற்றை மிக மிக
அைிந்தவன்.”

ْ ِ ‫هما قُل ُْت ل ُهه ْم اِ َهَل هما ا ههم ْرت‬


117. “நீ எனக்கு ஏவியறத, அதாவது, என்
‫هن‬
இறைவனும் உங்கள் இறைவனுமாகிய

ْ ‫اّلل هر ِ َب‬
‫ِبه ا ِهن ا ْع ُب ُدوا ََٰ ه‬
அல்லாஹ்றவ வணங்குங்கள்
என்பறதத் தவிர (என்றன
வணங்கும்படி) அவர்களுக்கு நான் ْ ِ ْ ‫ت عهله‬
‫هْی‬ ُ ‫هو هربَهك ُْم هو ُك ْن‬
கூைவில்றல. இன்னும், நான்
அவர்களுடன் இருந்த வறர அவர்கள்
‫ِهْی فهل َههما‬ ْ ِ ْ ‫تف‬ ُ ‫هش ِه ْي ًدا َمها ُد ْم‬
‫ه‬
‫ب‬
‫الرق ِْي ه‬‫ت َه‬ ‫ت ا هن ْ ه‬ ‫ن ُك ْن ه‬ ْ ِ ‫هت هوفَیْ هت‬
மீ து சாட்சியாளனாக இருந்கதன். ஆக, நீ
என்றனக் றகப்பற்ைியகபாது (-என்றன
நீ வானத்தில் உயர்த்திவிட்டகபாது) ‫َشء‬ ْ ‫ل ه‬ َ ِ ُ ‫ت ع َٰهل ك‬ ‫هْی هوا هن ْ ه‬ ْ ِ ْ ‫عهله‬
நீதான் அவர்கறளக் கண்காணிப்பவனாக
இருந்தாய். நீகய எல்லாவற்ைின் மீ தும்
‫هش ِه ْيد‬
சாட்சியாளன்.”

‫اِ ْن ُت هع َِذبْ ُه ْم فها ِن َه ُه ْم ع هِبا ُد هك‬


118. “அவர்கறள நீ தண்டித்தால்
நிச்சயமாக அவர்கள் உன் அடியார்கள்!
அவர்கறள நீ மன்னித்தால் நிச்சயமாக ‫ت‬ ‫هواِ ْن هت ْغف ِْر ل ُهه ْم فها ِن َه ه‬
‫ك ا هن ْ ه‬
நீதான் மிறகத்தவன், மகா ஞானவான்.”
‫ال هْع ِزیْ ُز ال هْح ِك ْي ُم‬
ஸூரா தை் பா 266 ‫التوبة‬

‫اّلل َٰهذها یه ْو ُم یه ْن هف ُع‬


119. அல்லாஹ் கூறுவான்:
“உண்றமயாளர்களுக்கு அவர்களுறடய
ُ ََٰ ‫قها هل‬
உண்றம பலனளிக்கும் நாள் இதுவாகும். ‫ِي ِص ْدق ُُه ْم ل ُهه ْم‬ ‫الص ِدق ْ ه‬
ََٰ
அவர்களுக்கு சசார்க்கங்கள் உண்டு.
அவற்ைின் கீ ழ் நதிகள் ஓடும். அவற்ைில் ‫ی ِم ْن هت ْح ِت هها‬
ْ ‫هج َنَٰت هت ْج ِر‬
‫ْاَلهن ْ َٰه ُر َٰخلِ ِدیْ هن فِ ْي هها ا هبه ًدا‬
அவர்கள் என்சைன்றும் நிரந்தரமாக
தங்கி இருப்பார்கள். அவர்கறளப் பற்ைி
அல்லாஹ் மகிழ்ச்சியறடவான்.
ْ ُ ْ ‫اّلل هع‬
‫ٰن هو هر ُض ْوا هع ْن ُه‬ ُ ََٰ ‫ض‬
‫هر ِ ه‬
அவர்களும் அவறனப் பற்ைி மகிழ்ச்சி
அறடவார்கள். இதுதான் மகத்தான ‫ِك الْف ْهو ُز ال هْع ِظ ْي ُم‬
‫َٰذ ل ه‬
சவற்ைியாகும்.”

120. வானங்கள், பூமி, இன்னும்


‫الس َٰم َٰو ِت هو ْاَل ْهر ِض‬
‫ْك َه‬ ِ ََٰ ِ
ُ ‫ّلل ُمل‬
அவற்ைில் உள்ளவற்ைின் ஆட்சி
அல்லாஹ்விற்குரியகத! அவன் َ ِ ُ ‫هو هما فِ ْي ِه َهن هو ُه هوع َٰهل ك‬
‫ل‬
எல்லாவற்ைின் மீ தும்
கபராற்ைலுறடயவன் ஆவான். ‫َشء قه ِدیْرن‬
ْ ‫ه‬

ஸூரா அன்ஆம் ‫الأنعام‬

‫ٱلرِنَٰمۡح ه‬ ‫ه‬
‫ٱَّللِ ه‬
‫ٱلرحِي ِم‬ ‫ِمۡسِب‬

ْ ‫ّلل الَه ِذ‬


‫ی هخل ه هق‬ ِ ََٰ ِ ‫ا هل هْح ْم ُد‬
1. புகழ் (எல்லாம்) வானங்கறளயும்
பூமிறயயும் பறடத்தவனாகிய; இன்னும்,
இருள்கறளயும் ஒளிறயயும் ‫ض هو هج هع ه‬
‫ل‬ ‫الس َٰم َٰو ِت هو ْاَل ْهر ه‬
‫َه‬
உண்டாக்கிய அல்லாஹ்விற்குரியகத!
(இதற்குப்) பிைகு(ம்), நிராகரிப்பவர்கள் ‫ت هوال َُن ْو هر۬ ث َهُم الَه ِذیْ هن‬ َُ
ِ ‫الظل َُٰم‬
தங்கள் இறைவனுக்கு (சபாய்யான
‫هكف ُهر ْوا ِب هر ِب َ ِه ْم یه ْع ِدل ُْو هن‬
சதய்வங்கறள வணக்க வழிபாட்டில்)
சமமாக்குகிைார்கள்.
ஸூரா தை் பா 267 ‫التوبة‬

ْ ‫ُه هوالَه ِذ‬


‫ی هخله هقك ُْم َِم ْن ط ِْي‬
2. அவன்தான் உங்கறளக்
களிமண்ணிலிருந்து பறடத்தான். பிைகு,
(உங்கள் மரணத்திற்கு) ஒரு தவறணறய ‫ث َهُم قه َٰض ا ههج ًل هوا ه هجل‬
விதித்தான். இன்னும், அவனிடம்
(மறுறம நிகழ்வதற்கு கவறு ஒரு) ‫َم هُس ًَم ِع ْن هده ث َهُم ا هن ْ ُت ْم‬
குைிப்பிட்ட தவறணயும் உண்டு.
‫َت ْو هن‬
ُ ‫هت ْم ه‬
(இதற்குப்) பிைகு(ம்), நீங்கள் (அல்லாஹ்
உங்கறள மறுறமயில் எழுப்புவான்
என்பதில்) சந்கதகிக்கிைீர்கள்.

3. இன்னும், அவன்தான் வானங்களிலும்,


‫الس َٰم َٰو ِت هو ِف‬
‫اّلل ِف َه‬
ُ ََٰ ‫هو ُه هو‬
பூமியிலும் வணங்கப்படுவதற்கு
தகுதியான அல்லாஹ் ஆவான். (அவன்) ‫ْاَل ْهر ِض یه ْعل ُهم سِ َهر ُك ْم‬
உங்கள் இரகசியத்றதயும் உங்கள்
பகிரங்கத்றதயும் நன்கைிவான். இன்னும், ‫هو هج ْه هر ُك ْم هو یه ْعل ُهم هما‬
நீங்கள் சசய்வறதயும் நன்கைிவான்.
‫هتك ِْس ُب ْو هن‬

ْ ِ ْ ‫هو هما هتاْت‬


‫ِهْی َِم ْن َٰا یهة َِم ْن‬
4. அவர்களுக்கு தங்கள் இறைவனின்
வசனங்களிலிருந்து வசனம் ஏதும்
வருவதில்றல, அறத அவர்கள் ‫ت هر ِب َ ِه ْم اِ َهَل ك هان ُ ْوا هع ْن هها‬
ِ ‫َٰا َٰی‬
புைக்கணிப்பவர்களாக இருந்கத தவிர.
‫ُم ْع ِر ِض ْ ه‬
‫ي‬

‫فهق ْهد هك َهذبُ ْوا ِبا ل هْح َِق ل َههما‬


5. ஆக, அவர்கள் சத்தியத்றத, - அது
அவர்களிடம் வந்தகபாது -
சபாய்ப்பித்தனர். ஆக, அவர்கள் எறத
ْ ِ ْ ‫ف یهاْت‬
‫ِهْی‬ ‫ٓاء ُه ْم ف ههس ْو ه‬ ‫هج ه‬
ககலி சசய்து சகாண்டிருந்தார்ககளா
அதன் (உண்றம) சசய்திகள் அவர்களிடம் ‫ا هنٌۢ ْ َٰ ٓب ُؤا هما ك هان ُ ْوا ِبه‬
விறரவில் வரும்.
‫یه ْس هت ْه ِز ُء ْو هن‬
ஸூரா தை் பா 268 ‫التوبة‬

‫ا هل ْهم یه هر ْوا هك ْم ا ه ْهله ْك هنا ِم ْن‬


6. அவர்களுக்கு முன்னர் எத்தறனகயா
சமுதாயத்றத நாம் அழித்கதாம்
‫ه‬
என்பறத அவர்கள் பார்க்கவில்றலயா? ‫ٰن‬ْ ُ ََٰ ‫ق ْهبلِ ِه ْم َِم ْن ق ْهرن َهم َك‬
பூமியில் உங்களுக்கு நாம்
வசதியளிக்காத அளவு அவர்களுக்கு ْ ‫ِف ْاَل ْهر ِض هما ل ْهم ن ُ هم َك‬
‫ِن‬
‫لَهك ُْم هوا ْهر هسلْ هنا َه‬
வசதி அளித்கதாம்; இன்னும், அவர்கள்
‫ٓاء‬
‫الس هم ه‬
மீ து தாறர தாறரயாக மறழறய
அனுப்பிகனாம்; இன்னும், நதிகறள ‫ارا هو هج هعلْ هنا‬ ْ ِ ْ ‫عهله‬
ً ‫هْی َم ِْد هر‬
அவர்களுக்குக் கீ ழ் ஓடும்படி
ஆக்கிகனாம். ஆக, அவர்களுறடய ْ ِ ِ ‫ی ِم ْن هت ْح‬
‫هَت‬ ْ ‫ْاَلهن ْ َٰه هر هت ْج ِر‬
பாவங்களினால் அவர்கறள அழித்கதாம்.
இன்னும், அவர்களுக்குப் பின்னர் கவறு
‫ٰن ِب ُذنُ ْو ِب ِه ْم‬ ْ ُ َٰ ‫فها ه ْهله ْك‬
சமுதாயத்றத உருவாக்கிகனாம். ‫ن به ْع ِد ِه ْم ق ْهرنًا‬ ْ ٌۢ ‫هوا هن ْ هشاْنها ِم‬
‫َٰا هخ ِر یْ هن‬

‫هو ل ْهو ن ه َهزلْ هنا عهل ْهي ه‬


7. ஏடுகளில் (எழுதப்பட்ட) ஒரு
கவதத்றதகய நாம் உம்மீ து இைக்கி, ْ ‫ك ِك َٰت ًبا ِف‬
அறத அவர்கள் (உம்மிடமிருந்து) தங்கள் ‫ق ِْر هطاس فهل ههم ُس ْوهُ ِباهیْ ِدیْ ِه ْم‬
கரங்களால் சதாட்டுப் பார்த்தாலும், “இது
சதளிவான சூனியகம தவிர ‫لهقها هل الَه ِذیْ هن هكف ُهر ْوا اِ ْن‬
‫َٰهذها اِ َهَل ِس ْحر َم ُِب ْي‬
(உண்றமயான கவதம்) இல்றல” என்று
அந்த நிராகரிப்பாளர்கள் திட்டமாகக்
கூறுவார்கள்.

‫هوقها ل ُْوا ل ْهو هَل ا ُن ْ ِز هل عهل ْهي ِه‬


8. இன்னும், “அவர் மீ து ஒரு வானவர்
இைக்கப்பட கவண்டாமா?” என்று
அவர்கள் கூைினார்கள். நாம் ஒரு ‫هملهك هو ل ْهو ا هن ْ هزلْ هنا هملهكًا‬
வானவறர இைக்கினால் (அவர்களது)
‫ه‬
காரியம் முடிக்கப்பட்டு விடும். பிைகு, ‫ض ْاَل ْهم ُر ث َهُم هَل‬ ‫لَ ُق ِ ه‬
அவர்களுக்கு அவகாசம் அளிக்கப்படாது.
‫یُ ْن هظ ُر ْو هن‬
ஸூரா தை் பா 269 ‫التوبة‬

‫هو ل ْهو هج هعلْ َٰن ُه هملهكًا لَه هج هعلْ َٰن ُه‬


9. இன்னும், (தூதருக்கு துறணயாக
வானத்திலிருந்து அனுப்பப்படும்) அவறர
ஒரு வானவராக நாம் ஆக்கினாலும்,
ْ ِ ْ ‫هر ُج ًل هو لهل ههب ْس هنا عهله‬
‫هْی َمها‬
(அவறர பூமிக்கு அனுப்பும்கபாது)
அவறர(யும்) (மனித இனத்றதச் கசர்ந்த) ‫یهلْ ِب ُس ْو هن‬
ஓர் ஆடவராகத்தான் ஆக்குகவாம்.
(ஏசனனில் வானவறர அவருறடய
அசல் உருவத்தில், இவர்களால் பார்க்க
முடியாது.) இன்னும், அவர்கள் (தங்கள்
மீ து) எறத குழப்பிக் சகாள்கிைார்ககளா
அறதகய அவர்கள் மீ து (நாமும்)
குழப்பிவிடுகவாம். (-மீ ண்டும் பறழய
சந்கதகத்திற்கக அவர்கள் ஆளாகி
விடுவர்.)

‫اس ُت ْه ِزئه ِب ُر ُسل َِم ْن‬


10. இன்னும், திட்டவட்டமாக உமக்கு
முன்னர் (பல) தூதர்கள் ஏளனம் ْ ‫هو له هق ِد‬
சசய்யப்பட்டனர். ஆக, அவர்கறள ககலி ‫اق ِبا لَه ِذیْ هن‬
‫ك ف ههح ه‬
‫ق ْهبلِ ه‬
சசய்தவர்கறள அவர்கள் எறத றவத்து
ஏளனம் சசய்து வந்தார்ககளா அது ْ ُ ْ ‫هسخ ُِر ْوا م‬
‫ِٰن َمها ك هان ُ ْوا ِبه‬
சூழ்ந்து விட்டது.
‫یه ْس هت ْه ِز ُء ْو هنن‬

ُ ْ ‫قُ ْل ِس‬
11. (நபிகய!) கூறுவராக:
ீ “நீங்கள் பூமியில்
‫ْی ْوا ِف ْاَل ْهر ِض ث َهُم‬
(பல பகுதிகளுக்கு) சசல்லுங்கள். பிைகு,
சபாய்ப்பித்தவர்களின் முடிவு எவ்வாறு
‫ا هن ْ ُظ ُر ْوا هك ْي هف ك ه‬
‫هان عهاق هِب ُة‬
இருந்தது? என்று பாருங்கள்”
‫ال ُْم هك َِذ ِب ْ ه‬
‫ي‬
ஸூரா தை் பா 270 ‫التوبة‬

‫قُ ْل لَ هِم ْن َمها ِف َه‬


12. (நபிகய!) கூறுவராக:
ீ “வானங்களிலும்
‫الس َٰم َٰو ِت‬
பூமியிலும் உள்ளறவ யாருக்குரியன?”
(நபிகய நீர்) கூறுவராக:
ீ “(அறவ)
‫ّلل هك هت ه‬
‫ب‬ ِ ََٰ َِ ‫هو ْاَل ْهر ِض قُ ْل‬
அல்லாஹ்விற்குரியனகவ!” கருறண
புரிவறத (அவன்) தன் மீ து ‫الر ْح هم هة‬ ‫ع َٰهل نهف ِْس ِه َه‬
கடறமயாக்கினான். நிச்சயமாக உங்கறள
‫ل ههي ْج هم هع َهنك ُْم اِ َٰل یه ْو ِم‬
மறுறம நாளில் ஒன்று கசர்ப்பான்.
அதில் சந்கதககமயில்றல. எவர்கள் ‫ب فِ ْي ِه‬
‫الْ ِق َٰي هم ِة هَل هریْ ه‬
தங்களுக்கு தாகம நஷ்டம் விறளவித்துக்
சகாண்டார்ககளா அவர்கள் நம்பிக்றக ‫ا هلَه ِذیْ هن هخ ِس ُر ْوا ا هنْف هُس ُه ْم‬
சகாள்ள மாட்டார்கள்.
‫ف ُهه ْم هَل یُ ْؤ ِم ُن ْو هن‬

‫هو لهه هما هس هك هن ِف الَه ْي ِل‬


13. இரவிலும், பகலிலும் தங்கி
இருப்பறவ (-இப்பிரபஞ்சத்தில் உள்ள
அறனத்தும்) அவனுக்குரியனகவ! ‫لس ِم ْي ُع‬ ِ ‫هوال َهن هه‬
‫ار هو ُه هوا َه‬
அவன்தான் நன்கு சசவியுறுபவன்,
நன்கைிந்தவன் ஆவான். ‫ال هْعلِ ْي ُم‬

‫اّلل ا ه تَه ِخ ُذ هو لِ ًَيا‬ ‫قُ ْل اهغ ْ ه‬


14. (நபிகய!) கூறுவராக:
ீ “வானங்கள்;
ِ ََٰ ‫هْی‬
இன்னும், பூமியின் பறடப்பாளனாகிய
அல்லாஹ் அல்லாதவறனயா நான் ‫فهاط ِِر َه‬
‫الس َٰم َٰو ِت هو ْاَل ْهر ِض‬
(எனது) பாதுகாவலனாக எடுத்துக்
சகாள்கவன்? அவன்தான் ‫ِم هو هَل یُ ْط هع ُم قُ ْل‬ ُ ‫هو ُه هو یُ ْطع‬
‫اِ ِ َنْ اُم ِْر ُت ا ْهن ا ه ُك ْو هن ا َههو هل‬
உணவளிக்கிைான்; அவனுக்கு
உணவளிக்கப்படுவதில்றல.” (கமலும்)
கூறுவராக:
ீ “(அல்லாஹ்விற்கு ‫هم ْن ا ْهسل ههم هو هَل هتك ُْون َههن ِم هن‬
முற்ைிலும்) பணிந்தவர்களில்
முதலாமவனாக நான் ஆககவண்டுசமன ‫ال ُْم ْش ِرك ْ ه‬
‫ِي‬
கட்டறளயிடப்பட்டுள்களன். இன்னும்,
(நபிகய) இறணறவப்பவர்களில் நிச்சயம்
நீர் ஆகிவிடாதீர்.”

ُ ‫قُ ْل اِ ِ َنْ ا ه هخ‬


15. (நபிகய!) கூறுவராக:
ீ “என்
‫ت‬
ُ ‫اف اِ ْن هع هص ْي‬
இறைவனுக்கு நான் மாறு சசய்தால்,
மகத்தான (மறுறம) நாளின் ‫هاب یه ْوم هع ِظ ْيم‬
‫هر ِ َب ْ عهذ ه‬
தண்டறனறய நிச்சயமாக நான்
பயப்படுகிகைன்.”
ஸூரா தை் பா 271 ‫التوبة‬

ْ ‫هم ْن یَ ُْص هر‬


16. அந்நாளில் எவறர விட்டும்
‫ف هع ْن ُه یه ْو هم ِىذ‬
தண்டறன தடுக்கப்படுகிைகதா அவருக்கு
நிச்சயமாக (அல்லாஹ்) அருள் புரிந்து ‫فهق ْهد هرحِ همه هو َٰذ ل ه‬
‫ِك الْف ْهو ُز‬
விட்டான். இதுதான் சதளிவான
சவற்ைியாகும். ‫ي‬
ُ ْ ‫ال ُْم ِب‬

‫اّلل ِب ُض َر‬
17. (நபிகய!) அல்லாஹ் உமக்கு ஒரு
சிரமத்றதக் சகாடுத்தால் அவறனத்
ُ ََٰ ‫ك‬ ‫هواِ ْن یَه ْم هس ْس ه‬
தவிர அறத நீக்குபவர் அைகவ இல்றல. ‫ف ههل ك هاشِ هف لهه اِ َهَل ُه هو هواِ ْن‬
இன்னும், அவன் உமக்கு ஒரு
நன்றமறயக் சகாடுத்தால் (அறதத் َ ِ ُ ‫ك ِب هخ ْْی ف ُهه هوع َٰهل ك‬
‫ل‬ ‫یَه ْم هس ْس ه‬
தடுப்பவருமில்றல), அவன்
எல்லாவற்ைின் மீ து கபராற்ைலுறடயவன் ْ ‫ه‬
‫َشء قه ِدیْر‬
ஆவான்.

‫هو ُه هوالْقهاه ُِر ف ْهو هق ع هِبا ِده‬


18. அவன்தான், தன் அடியார்கள் கமல்
ஆதிக்கமுறடயவன். இன்னும்,
அவன்தான் மகா ஞானவான், ‫ْی‬
ُ ْ ‫هو ُه هوال هْح ِك ْي ُم الْ هخ ِب‬
ஆழ்ந்தைிந்தவன்.
ஸூரா தை் பா 272 ‫التوبة‬

ْ ‫قُ ْل ا َُهی ه‬
ُ ‫َشء ا ه ْك ه‬
ً‫َب هش هها هدة‬
19. (நபிகய!) கூறுவராக: ீ “எந்த சபாருள்
சாட்சியால் மிகப் சபரியது?” (நபிகய!)
கூறுவராக:
ீ “(சாட்சியால் மிகப்
ْ ِ ‫اّلل هش ِه ْي ٌۢد به ْي‬
‫ن‬ ۬ ُ ََٰ ‫قُ ِل‬
சபரியவன்) அல்லாஹ்தான்! (அவன்)
எனக்கும் உங்களுக்குமிறடயில் ‫هوبهیْ هنك ُْم هوا ُْو ِ ه‬
‫ح اِ هلَه َٰهذها‬
ْ ٌۢ ‫الْق ُْر َٰا ُن َِلُن ْ ِذ هر ُك ْم ِبه هو هم‬
சாட்சியாளன் ஆவான். இன்னும், இந்த
‫ن‬
குர்ஆன் எனக்கு வஹ்யி
அைிவிக்கப்பட்டது, இதன் மூலம் ‫بهله هغ ا ِهى َهنك ُْم له هت ْش هه ُد ْو هن ا َههن‬
உங்கறளயும், அது யாருக்கு
சசன்ைறடகிைகதா அவறரயும் நான் ‫اّلل َٰا ل هِه ًة ا ُ ْخ َٰری قُ ْل َهَل‬
ِ ََٰ ‫هم هع‬
எச்சரிப்பதற்காக. நிச்சயமாக நீங்கள்,
அல்லாஹ்வுடன் வணங்கப்படும் கவறு
‫ا ه ْش هه ُد قُ ْل اِ ن هَ هما ُه هواِلَٰه‬

ْ ِ ‫َهواحِ د هواِ ن َه‬


ْٓ ‫ن به ِر‬
‫یء َم َهِما‬
கடவுள்கள் இருப்பதாக சாட்சி
கூறுகிைீர்களா?” (நபிகய!) கூறுவராக:

“(நான் அதற்கு) சாட்சி கூைமாட்கடன்!” ‫ُت ْش ِر ُك ْو هن‬
(நபிகய நீர்) கூறுவராக:
ீ “அவன் எல்லாம்
வணங்கப்படுவதற்கு தகுதியான ஒகர ஓர்
இறைவன்தான். (பலர் அல்ல.) இன்னும்,
நிச்சயமாக நான் நீங்கள் இறணறவத்து
வணங்குபவற்ைிலிருந்து விலகியவன்
ஆகவன்.”

ُ ُ َٰ ‫ا هلَه ِذیْ هن َٰا هت ْي‬


20. (முன்னர்) கவதத்றத நாம்
‫ب‬
‫ٰن الْ ِك َٰت ه‬
எவர்களுக்கு சகாடுத்கதாகமா அவர்கள்
தங்கள் குழந்றதகறள அைிவறதப் கபால் ‫یه ْع ِرف ُْونهه هك هما یه ْع ِرف ُْو هن‬
அ(ல்லாஹ் ஒருவன்தான்
வணங்கத்தகுதியானவன்; இன்னும் ‫ٓاء ُه ْم ا هلَه ِذیْ هن هخ ِس ُر ْوا‬ ‫ا هبْ هن ه‬
முஹம்மத் நபி உண்றமயானவர்
‫ا هنْف هُس ُه ْم ف ُهه ْم هَل‬
என்ப)றத அைிவார்கள். எவர்கள்
தங்களுக்கு தாகம நஷ்டம் விறளவித்துக் ‫یُ ْؤ ِم ُن ْو هنن‬
சகாண்டார்ககளா அவர்கள் நம்பிக்றக
சகாள்ளமாட்டார்கள்.

َٰ ‫هو هم ْن ا ْهظل ُهم م َِم ِهن اف ه‬


21. அல்லாஹ்வின் மீ து சபாய்றய
‫َْتی‬
புறனபவறனவிட அல்லது அவனுறடய
வசனங்கறள சபாய்ப்பித்தவறனவிட ‫اّلل هك ِذبًا ا ْهو هك َهذ هب‬
ِ ََٰ ‫هع هل‬
மகா அநியாயக்காரன் யார்? நிச்சயமாக
அநியாயக்காரர்கள் (இவ்வுலகிலும்) ُ‫ِباَٰیَٰ ِته اِ نَهه هَل یُ ْفلِح‬
சவற்ைிசபை மாட்டார்கள்.
ََٰ
‫الظلِ ُم ْو هن‬
ஸூரா தை் பா 273 ‫التوبة‬

‫هو یه ْو هم ن ه ْح ُش ُر ُه ْم هج ِم ْي ًعا‬
22. இன்னும், நாம் அவர்கள்
அறனவறரயும் ஒன்று திரட்டும்
(மறுறம) நாளிலும் (சவற்ைி சபை ‫ث َهُم نهق ُْو ُل لِل َه ِذیْ هن ا ه ْش هر ُك ْوا‬
மாட்டார்கள்). பிைகு,
இறணறவத்தவர்கறள கநாக்கி, ‫ا هیْ هن ُش هركهٓا ُؤ ُك ُم الَه ِذیْ هن‬
“(கடவுள்கள் என) நீங்கள்
‫ُكنْ ُت ْم هت ْز ُع ُم ْو هن‬
பிதற்ைிக்சகாண்டிருந்த (நீங்கள்
இறணறவத்து வணங்கிய) உங்கள்
சதய்வங்கள் எங்கக?” என்று கூறுகவாம்.

‫هَت اِ َهَل‬
ْ ُ ُ ‫ث َهُم ل ْهم هت ُك ْن فِ ْت هن‬
23. பிைகு, “எங்கள் இறைவனாகிய
அல்லாஹ் மீ து சத்தியமாக நாங்கள்
இறணறவப்பவர்களாக இருக்கவில்றல!” ‫اّلل هر ِبَ هنا هما ُك َهنا‬
ِ ََٰ ‫ا ْهن قها ل ُْوا هو‬
என்று அவர்கள் கூறுவறதத் தவிர
அவர்களுறடய கசாதறன(யில் கவறு ‫ُم ْش ِرك ْ ه‬
‫ِي‬
பதில் அவர்களிடம்) இருக்காது.

‫ا ُن ْ ُظ ْر هك ْي هف هكذهبُ ْوا ع َٰهل‬


24. அவர்கள் தங்கள் மீ கத எவ்வாறு
சபாய் கூைினர்; இன்னும், அவர்கள்
கற்பறனயாக புறனந்து ‫ٰن َمها‬ ‫ا هنْف ُِس ِه ْم هو هض َه‬
ْ ُ ْ ‫ل هع‬
சகாண்டிருந்தறவ அவர்கறள விட்டு
எவ்வாறு மறைந்துவிட்டன என்பறத ‫َْت ْو هن‬
ُ ‫ك هان ُ ْوا یهف ه‬
(நபிகய) கவனிப்பீராக!

‫ِٰن َهم ْن یَه ْس هت ِم ُع اِل ْهي ه‬


ْ ُ ْ ‫هوم‬
25. (நபிகய!) உம் பக்கம் சசவி
‫ك‬
சாய்ப்பவரும் அவர்களில் உண்டு.
அவர்களுறடய உள்ளங்களில் அறத ‫هو هج هعلْ هنا ع َٰهل قُل ُْو ِب ِه ْم ا ه ِك َهن ًة‬
புரிந்துசகாள்வதற்கு தறடயாக
திறரகறளயும், அவர்களுறடய ‫ا ْهن یَه ْفق ُهه ْوهُ هو ِف ْ َٰاذها ن ِِه ْم‬
‫ل َٰا یهة َهَل‬
காதுகளில் சசவிறடயும் ஆக்கிகனாம்.
‫هوق ًْرا هواِ ْن یَ ههر ْوا ك ُ َه‬
இன்னும், ஒவ்சவாரு அத்தாட்சிறய
அவர்கள் பார்த்தாலும் அறத அவர்கள் ‫یُ ْؤ ِم ُن ْوا ِب هها هح ََٰت اِذها‬
நம்பிக்றக சகாள்ளமாட்டார்கள். (நபிகய!)
முடிவாக, அவர்கள் உம்மிடம் ‫ك یهق ُْو ُل‬
‫ٓاء ْو هك یُ هجا ِد ل ُْون ه ه‬
ُ ‫هج‬
‫الَه ِذیْ هن هكف ُهر ْوا اِ ْن َٰهذها اِ َهَل‬
தர்க்கித்தவர்களாக வந்தால் நிராகரித்த
(அ)வர்கள், “இறவ முன்கனார்களின்
கட்டுக்கறதகறளத் தவிர (உண்றமயான ‫ِي‬
‫ِْی ْاَل َههو ل ْ ه‬
ُ ْ ‫ا ههساط‬
இறை கவதம்) இல்றல” என்கை
கூறுவார்கள்.
ஸூரா தை் பா 274 ‫التوبة‬

26. அவர்கள் இதிலிருந்து (மக்கறள)


‫هو ُه ْم یه ْن هه ْو هن هع ْن ُه هو یه ْنـ ه ْو هن‬
தடுக்கிைார்கள்; இன்னும், அவர்களும்
இறத விட்டு தூரமாக சசல்கிைார்கள். ‫هع ْن ُه هواِ ْن یَ ُْهلِك ُْو هن اِ َهَل‬
(அவர்கள்) தங்கறளகய தவிர அழித்துக்
சகாள்வதில்றல. ஆனால், (அவர்கள் ‫ا هنْف هُس ُه ْم هو هما یه ْش ُع ُر ْو هن‬
அறத) உணர மாட்டார்கள்.

‫هو ل ْهو هت َٰری اِذْ ُوقِف ُْوا ع ههل‬


27. நரகத்தின் முன் அவர்கள்
நிறுத்தப்படும் கபாது, (நபிகய! நீர்
அவர்கறளப்) பார்த்தால், (அப்கபாது)
ِ ‫ال َهن‬
‫ار فهقها ل ُْوا َٰیل ْهي هت هنا نُ هر َُد‬
அவர்கள் கூறுவார்கள்: “நாங்கள்
(உலகத்திற்கு) திருப்பி அனுப்பப்பட ِ ‫هو هَل نُ هك َِذ هب ِباَٰ َٰی‬
‫ت هر ِبَ هنا‬

‫هونهك ُْو هن ِم هن ال ُْم ْؤ ِم ِن ْ ه‬


கவண்டுகம! இன்னும், எங்கள்
‫ي‬
இறைவனின் வசனங்கறள நாங்கள்
சபாய்ப்பிக்க மாட்கடாகம; இன்னும்,
நம்பிக்றகயாளர்களில் ஆகிவிடுகவாகம!”

‫به ْل به هدا ل ُهه ْم َمها ك هان ُ ْوا‬


28. (நிறலறம அவர்கள் எண்ணியது
கபான்று அல்ல!) மாைாக, முன்னர்
(அவர்கள்) மறைத்திருந்தறவ ‫یُ ْخف ُْو هن ِم ْن ق ْهب ُل هو ل ْهو‬
அவர்களுக்கு (முன்னர்) சவளிப்படும்.
அவர்கள் (உலகத்திற்கு) திருப்பி ‫ُر َد ُْوا ل ههعا ُد ْوا ل هِما ن ُ ُه ْوا هع ْن ُه‬
‫هواِ ن َه ُه ْم له َٰك ِذبُ ْو هن‬
அனுப்பப்பட்டால், அவர்கள் எறத விட்டு
தடுக்கப்பட்டார்ககளா அதற்கக
திரும்புவார்கள். இன்னும், நிச்சயமாக
அவர்கள் சபாய்யர்கள்தான்.

‫هوقها ل ُْوا اِ ْن ِِهه اِ َهَل هح هيا ُت هنا‬


29. இன்னும், அவர்கள் கூைினார்கள்:
“நமது உலக வாழ்க்றகறயத் தவிர
(கவறு) வாழ்க்றக இல்றல. இன்னும், ‫الدن ْ هيا هو هما ن ه ْح ُن‬
َُ
(இந்த வாழ்க்றகதான் எல்லாம்.
மரணத்திற்கு பின்னர் கவறு ‫ِي‬
‫ِب هم ْب ُع ْوث ْ ه‬
வாழ்க்றகக்காக) நாம் எழுப்பப்பட
மாட்கடாம்.’’
ஸூரா தை் பா 275 ‫التوبة‬

‫هو ل ْهو هت َٰری اِذْ ُوقِف ُْوا ع َٰهل‬


30. இன்னும், (அவர்கள்) தங்கள்
இறைவனுக்கு முன் நிறுத்தப்படும்கபாது
நீர் (அவர்கறளப்) பார்த்தால், (அப்கபாது ‫هر ِب َ ِه ْم قها هل ا هلهی ْ هس َٰه هذا‬
இறைவன், விசாரறண நாளாகிய) இது
உண்றம இல்றலயா? என்று கூறுவான். ‫ِبا ل هْح َِق قها ل ُْوا به َٰل هو هر ِبَ هنا‬
அவர்கள், “எங்கள் இறைவன் மீ து
சத்தியமாக! ஏனில்றல (உண்றமதான்)’’ ‫قها هل فهذ ُْوقُوا ال هْعذ ه‬
‫هاب ِب هما‬
எனக் கூறுவர். “ஆககவ, நீங்கள் ‫ُكنْ ُت ْم هت ْكف ُُر ْو هنن‬
நிராகரித்துக் சகாண்டிருந்த காரணத்தால்
இந்த தண்டறனறய சுறவயுங்கள்’’
என்று (இறைவன்) கூறுவான்.

‫ق ْهد هخ ِس هر الَه ِذیْ هن هك َهذبُ ْوا‬


31. அல்லாஹ்வின் சந்திப்றப
சபாய்ப்பித்தவர்கள் நஷ்டமறடந்து
விட்டனர். இறுதியாக, திடீசரன ‫اّلل هح ََٰت اِذها‬
ِ ََٰ ‫ِبلِقهٓا ِء‬
அவர்களுக்கு மறுறம வந்தால், “நாங்கள்
(நன்றமகளில்) எவற்ைில் குறை ‫السا هع ُة به ْغ هت ًة‬
‫ٓاء ْت ُه ُم َه‬
‫هج ه‬
‫قها ل ُْوا َٰی هح ْس هر هت هنا ع َٰهل هما‬
சசய்கதாகமா அதனால் கநர்ந்த எங்கள்
துக்ககம!’’ என்று கூறுவர். அவர்களுகமா
தங்கள் பாவங்கறளத் தங்கள் முதுகுகள் ‫ف َههر ْط هنا فِ ْي هها هو ُه ْم‬
மீ து சுமப்பார்கள். அைிந்து சகாள்ளுங்கள்!
அவர்கள் சுமப்பது மிகக் சகட்டதாகும். ‫ار ُه ْم ع َٰهل‬
‫یه ْح ِمل ُْو هن ا ْهو هز ه‬
‫ٓاء هما‬
‫ُظ ُه ْو ِر ِه ْم ا ههَل هس ه‬
‫یه ِز ُر ْو هن‬

‫الدن ْ هيا اِ َهَل‬


َُ ُ‫هو هما ال هْح َٰيوة‬
32. உலக வாழ்க்றக இல்றல,
விறளயாட்டும் ககளிக்றகயும் தவிர.
அல்லாஹ்வின் அச்சமுள்ளவர்களுக்கு ُ‫اَلخِ هرة‬
َٰ ْ ‫ار‬
ُ ‫هلد‬‫لهعِب هو ل ْههو هو ل َه‬
மறுறம வடுதான்
ீ மிக கமலானது.
நீங்கள் (இறத சிந்தித்துப்) ‫هخ ْْی لَِل َه ِذیْ هن یه َهتق ُْو هن اهف ههل‬
புரியகவண்டாமா?
‫هت ْع ِقل ُْو هن‬
ஸூரா தை் பா 276 ‫التوبة‬

‫ق ْهد ن ه ْعل ُهم اِ نَهه ل ههي ْح ُزنُ ه‬


33. (நபிகய!) அவர்கள் கூறுவது,
‫ك‬
நிச்சயமாக உமக்கு கவறலயளிக்கிைது
என்பறத திட்டமாக நாம் அைிகவாம்.
ْ ‫الَه ِذ‬
‫ی یهق ُْول ُْو هن فها ِن َه ُه ْم هَل‬
நிச்சயமாக அவர்கள் உம்றமப்
சபாய்ப்பிப்பதில்றல. எனினும், ‫ي‬
‫الظلِ ِم ْ ه‬ ‫ك هو لَٰك َه‬
ََٰ ‫ِن‬ ‫یُ هك َِذبُ ْون ه ه‬
ِ ‫ِباَٰ َٰی‬
அநியாயக்காரர்கள் அல்லாஹ்வின்
ِ ََٰ ‫ت‬
‫اّلل یه ْج هح ُد ْو هن‬
வசனங்கறளத்தான் (சபாய்ப்பித்து)
மறுக்கிைார்கள்.

‫ت ُر ُسل َِم ْن‬


ْ ‫هو لهق ْهد ُك َِذبه‬
34. இன்னும், திட்டவட்டமாக உமக்கு
முன்னர் பல தூதர்கள்
சபாய்ப்பிக்கப்பட்டனர். அவர்களுக்கு நம் ‫َب ْوا ع َٰهل هما‬
ُ ‫ك ف ههص ه‬
‫ق ْهبلِ ه‬
உதவி வரும் வறர அவர்கள்
சபாய்ப்பிக்கப்பட்டறதயும் ْ ُ ‫ُك َِذبُ ْوا هوا ُْوذُ ْوا هح ََٰت ا ه َٰت‬
‫هى‬
ِ ‫ن ه ْص ُرنها هو هَل ُم هب َ ِد هل لِكهلِ َٰم‬
துன்புறுத்தப்பட்டறதயும் சகித்து
‫ت‬
சபாறுறமயாக இருந்தனர்.
அல்லாஹ்வின் வாக்குகறள மாற்றுபவர் ‫ٓاء هك ِم ْن‬ ‫اّلل هو لهق ْهد هج ه‬ِ ََٰ
அைகவ இல்றல. இன்னும், தூதர்களின்
சசய்தியில் பல உமக்கு திட்டமாக ‫ن َه هباِی ال ُْم ْر هسلِ ْ ه‬
‫ي‬
வந்துள்ளன.

‫هان هك ُ ه‬
35. (நபிகய!) அவர்களின் புைக்கணிப்பு
‫ك‬
‫َب عهل ْهي ه‬ ‫هواِ ْن ك ه‬
உமக்கு சபரி(ய சுறமயான)தாக
இருந்தால், நீ பூமியில் ஒரு சுரங்கத்றத ‫ت‬
‫اس هت هط ْع ه‬ ُ ‫اِ ْع هر‬
ْ ‫اض ُه ْم فها ِ ِن‬
அல்லது வானத்தில் ஓர் ஏணிறயத்
கதடிச் சசன்று, (அதன் மூலம்) ஓர் ‫ا ْهن هت ْبت ِ ه‬
‫هغ ن ه هفقًا ِف ْاَل ْهر ِض‬
‫ا ْهو ُسلَه ًما ِف َه‬
அத்தாட்சிறய அவர்களுக்குக் சகாண்டு
‫الس همٓا ِء‬
வருவதற்கு நீர் சக்தி சபற்ைால் அப்படி
சகாண்டு வருவராக.ீ இன்னும்,
‫ِهْی ِباَٰیهة هو ل ْهو هش ه‬
‫ٓاء‬ ْ ُ ‫فه هتاْت ه‬
அல்லாஹ் நாடினால், அவர்கறள
கநர்வழியில் ஒன்று கசர்த்திருப்பான். ‫اّلل ل ههج هم هع ُه ْم ع ههل ال ُْه َٰدی‬
ُ ََٰ
ஆககவ, அைியாதவர்களில் நிச்சயம்
ஆகிவிடாதீர். ‫ف ههل هتك ُْون َههن ِم هن ال َْٰج ِهلِ ْ ه‬
‫ي‬
ஸூரா தை் பா 277 ‫التوبة‬

‫ب الَه ِذیْ هن‬


ُ ‫اِ ن َه هما یه ْس هت ِج ْي‬
36. (உண்றமறய) ஏற்றுக்
சகாள்வசதல்லாம் (அந்த உண்றமக்கு)
சசவிசாய்ப்பவர்கள்தான். இைந்தவர்ககளா
‫یه ْس هم ُع ْو رهن۬ هوال هْم ْو َٰٰت ه‬
‫ی‬
- அவர்கறள அல்லாஹ் (மறுறமயில்)
எழுப்புவான். பிைகு, அவனிடகம ‫اّلل ث َهُم اِل ْهي ِه‬
ُ ََٰ ‫ُث‬ُ ُ ُ ‫بْ هع‬
(அவர்கள் எல்கலாரும்) திரும்ப சகாண்டு
‫یُ ْر هج ُع ْو هن‬
வரப்படுவார்கள்.

‫هوقها ل ُْوا ل ْهو هَل ن ُ َِز هل عهل ْهي ِه َٰا یهة‬


37. “(நம் விருப்பப்படி) ஓர் அத்தாட்சி
அவருறடய இறைவனிடமிருந்து அவர்
மீ து இைக்கப்பட கவண்டாமா?’’ என்று ‫َِم ْن َهر ِب َه ُق ْل اِ َهن ََٰ ه‬
‫اّلل قها ِدر‬
(இறணறவப்பாளர்கள்) கூைினர். (நபிகய!)
கூறுவராக:
ீ ஓர் அத்தாட்சிறய َِ ‫ع َٰهل ا ْهن یَ ه‬
‫َُن هل َٰا یه ًة َهو لَٰك َه‬
‫ِن‬
இைக்குவதற்கு நிச்சயமாக அல்லாஹ்
‫ا ه ْكث ههر ُه ْم هَل یه ْعل ُهم ْو هن‬
ஆற்ைலுறடயவன்தான். எனினும்
அவர்களில் அதிகமாகனார்
அைியமாட்டார்கள்.

‫هو هما ِم ْن هدٓاب َهة ِف ْاَل ْهر ِض‬


38. பூமியில் ஊர்ந்து சசல்லக் கூடியதும்;
தன் இரு இைக்றககளால் (வானத்தில்)
பைப்பதும் இல்றல, உங்கறளப் கபான்ை ‫اح ْي ِه‬ ُ ْ ‫هو هَل َٰ ٓط ِىر یَه ِط‬
‫ْی ِب هج هن ه‬
பறடப்புகளாககவ தவிர. எறதயும்
(லவ்ஹுல் மஹ்ஃபூள் எனும்) ‫اِ َهَل ا هُمم ا ْهمثها لُك ُْم هما‬

ْ ‫ب ِم ْن ه‬
புத்தகத்தில் நாம் (குைிப்பிடாமல்)
விடவில்றல. பிைகு, தங்கள்
‫َشء‬ ِ ‫ف َههر ْط هنا ِف الْ ِك َٰت‬
இறைவனிடம் (அவர்கள் அறனவரும்) ‫ث َهُم اِ َٰل هر ِب َ ِه ْم یُ ْح هش ُر ْو هن‬
ஒன்று திரட்டப்படுவார்கள்.

‫هوالَه ِذیْ هن هك َهذبُ ْوا ِباَٰ َٰی ِت هنا ُص َم‬


39. இன்னும், நம் வசனங்கறளப்
சபாய்ப்பித்தவர்கள், - இருள்களில்
(சிக்கிய) சசவிடர்கள், ஊறமயர்கள் ‫ت هم ْن یَه هش ِا‬ َُ ‫هوبُكْم ِف‬
ِ ‫الظل َُٰم‬
(கபால்) ஆவர். அல்லாஹ், தான்
நாடியவர்கறள வழிசகடுக்கிைான். ْ ‫اّلل یُ ْضلِلْ ُه هو هم ْن یَه هشا‬
ُ ََٰ
‫یه ْج هعلْ ُه ع َٰهل ِص هراط‬
இன்னும், தான் நாடியவர்கறள கநரான
பாறதயில் நடத்துகிைான்.
‫َم ُْس هت ِق ْيم‬
ஸூரா தை் பா 278 ‫التوبة‬

‫قُ ْل ا ههر هءیْ هتك ُْم اِ ْن ا ه َٰتىك ُْم‬


40. (நபிகய!) கூறுவராக:
ீ உங்களுக்கு
(நீங்கள் மரணிப்பதற்கு முன்னர்)
அல்லாஹ்வின் தண்டறன வந்தால் ‫اّلل ا ْهو ا ه هت ْتك ُُم‬
ِ ََٰ ‫هاب‬
ُ ‫عهذ‬
அல்லது உங்களுக்கு மறுறம வந்தால்
அல்லாஹ் அல்லாதவர்கறளயா நீங்கள் ‫اّلل هت ْد ُع ْو هن‬ ‫السا هع ُة اهغ ْ ه‬
ِ ََٰ ‫هْی‬ ‫َه‬
அறழப்பீர்கள்? நீங்கள்
உண்றமயாளர்களாக இருந்தால் (இதன் ‫اِ ْن ُكنْ ُت ْم َٰص ِدق ْ ه‬
‫ِي‬
பதிறல) அைிவியுங்கள்.

‫به ْل اِیَها ُه هت ْد ُع ْو هن ف ههيك ِْش ُف‬


41. மாைாக! அவறனகய அறழப்பீர்கள்.
அவன் நாடினால் நீங்கள் எறத
நீக்குவதற்காக (அவறன) ‫ٓاء‬
‫هما هت ْد ُع ْو هن اِل ْهي ِه اِ ْن هش ه‬
அறழக்கிைீர்ககளா (உங்கறள விட்டு)
அறத அவன் அகற்றுவான். (அப்கபாது,) ‫هو هتنْ هس ْو هن هما ُت ْش ِر ُك ْو هنن‬
நீங்கள் எவற்றை (அல்லாஹ்விற்கு)
இறணறவத்து வணங்குகிைீர்ககளா
அவற்றை மைந்து விடுவர்கள்.

‫هو لهق ْهد ا ْهر هسلْ هنا ا ِ َٰل ا هُمم َِم ْن‬
42. (நபிகய!) உமக்கு முன்னர் பல
சமுதாயங்களுக்கு (தூதர்கறள)
திட்டவட்டமாக அனுப்பிகனாம். (அவர்கள் ‫ك فها ه هخ ْذ َٰن ُه ْم ِبا ل هْبا ْ هسٓا ِء‬
‫ق ْهبلِ ه‬
நிராகரித்து விடகவ) அவர்கள் (நமக்கு
முன்) பணிவதற்காக வறுறம இன்னும் ‫الض َهرٓا ِء ل ههعل َه ُه ْم‬
‫هو َه‬
கநாயின் மூலம் அவர்கறளப்
‫یه هت هض َهر ُع ْو هن‬
பிடித்கதாம்.

‫ٓاء ُه ْم بها ْ ُس هنا‬


43. ஆக, நம் தண்டறன அவர்களுக்கு
வந்தகபாது அவர்கள் பணிந்திருக்க ‫فهل ْهو هَل ا ِ ْذ هج ه‬
கவண்டாமா? எனினும், அவர்களுறடய ‫ت‬ ْ ‫هت هض َهر ُع ْوا هو لَٰك‬
ْ ‫ِن ق ههس‬
உள்ளங்கள் இறுகின. இன்னும், அவர்கள்
சசய்து சகாண்டிருந்தறத றஷத்தான் ‫قُل ُْوب ُ ُه ْم هو هزیَه هن ل ُهه ُم‬
َ‫ا ه‬
‫لش ْي َٰط ُن هما ك هان ُ ْوا یه ْع همل ُْو هن‬
அவர்களுக்கு அலங்கரித்தான்.
ஸூரா தை் பா 279 ‫التوبة‬

‫فهل َههما ن ه ُس ْوا هما ذُ َك ُِر ْوا ِبه‬


44. ஆக, அவர்களுக்கு
உபகதசிக்கப்பட்டறத அவர்கள்
மைந்தகபாது (சசல்வங்கள்) َ ِ ُ ‫اب ك‬
‫ل‬ ْ ِ ْ ‫فه هت ْح هنا عهله‬
‫هْی ا هب ْ هو ه‬
எல்லாவற்ைின் வாசல்கறள
அவர்களுக்குத் திைந்(து சகாடுத்)கதாம். ‫َشء هح ََٰت اِذها فه ِر ُح ْوا ِب هما‬
ْ ‫ه‬
முடிவாக, அவர்கள் தங்களுக்கு
‫ا ُْو ُت ْوا ا ه هخ ْذ َٰن ُه ْم به ْغ هت ًة فهاِذها‬
சகாடுக்கப்பட்ட (சசல்வத்)தினால்
அவர்கள் மகிழ்ச்சியறடந்தகபாது ‫ُه ْم َم ُْبلِ ُس ْو هن‬
அவர்கறளத் திடீசரன பிடித்கதாம்.
அப்கபாது, அவர்கள் துக்கப்பட்டு
துயரப்பட்டார்கள்.

‫فهق ُِط هع هد ِاب ُر الْق ْهو ِم الَه ِذیْ هن‬


45. ஆக, அநியாயமிறழத்த கூட்டத்தின்
கவர் அறுக்கப்பட்டது. புகழ் (அறனத்தும்)
அகிலத்தார்களின் இறைவன் ِ ََٰ ِ ‫هظل ُهم ْوا هوال هْح ْم ُد‬
‫ّلل هر َِب‬
அல்லாஹ்வுக்கக உரியதாகும்!
‫ي‬ ‫ال َْٰعله ِم ْ ه‬

ُ ََٰ ‫قُ ْل ا ههر هءیْ ُت ْم اِ ْن ا ه هخ هذ‬


46. “அல்லாஹ், உங்கள் சசவித்
‫اّلل‬
திைறனயும் உங்கள் பார்றவகறளயும்
எடுத்தால்; இன்னும், உங்கள் உள்ளங்கள் ‫ار ُك ْم‬
‫هس ْم هعك ُْم هوا هبْ هص ه‬
மீ து முத்திறரயிட்டால், அல்லாஹ்
அல்லாத கவறு இறைவன் யார் ‫هو هخ هت هم ع َٰهل قُل ُْو ِبك ُْم َهم ْن‬
‫اّلل یهاْت ِْيك ُْم ِبه‬
இருக்கிைார், அவர் அவற்றை உங்களுக்கு
ِ ََٰ ‫هْی‬
ُ ْ ‫اِلَٰه غ‬
(திரும்ப)க் சகாண்டு வருவாரா என்பறத
அைிவியுங்கள்?’’ என்று (நபிகய!) ‫ت‬
ِ ‫اَل َٰی‬ ُ ‫ا ُن ْ ُظ ْر هك ْي هف ن ُ هص َِر‬
َٰ ْ ‫ف‬
கூறுவராக.
ீ (இன்னும், நபிகய!) நாம்
அத்தாட்சிகறள எவ்வாறு ‫ث َهُم ُه ْم یه ْص ِدف ُْو هن‬
விவரிக்கிகைாம் என்பறத கவனிப்பீராக.
(இவ்வளவு சதளிவாக விவரித்த) பிைகும்,
அவர்கள் புைக்கணிக்கிைார்கள்.

‫قُ ْل ا ههر هءیْ هتك ُْم اِ ْن ا ه َٰتىك ُْم‬


47. (நபிகய!) கூறுவராக:
ீ “திடீசரன
அல்லது சவளிப்பறடயாக
அல்லாஹ்வின் தண்டறன உங்களுக்கு ً‫اّلل به ْغ هت ًة ا ْهو هج ْه هرة‬
ِ ََٰ ‫هاب‬
ُ ‫عهذ‬
வந்தால் அநியாயக்கார மக்கறளத் தவிர
(யாரும்) அழிக்கப்படுவார்களா? என்று ‫هك اِ َهَل الْق ْهو ُم‬
ُ ‫هه ْل یُ ْهل‬
(எனக்கு) அைிவியுங்கள்!’’
ََٰ
‫الظلِ ُم ْو هن‬
ஸூரா தை் பா 280 ‫التوبة‬

‫ي اِ َهَل‬
‫هو هما نُ ْر ِس ُل ال ُْم ْر هسلِ ْ ه‬
48. நற்சசய்தியாளர்களாக,
எச்சரிப்பவர்களாககவ தவிர தூதர்கறள
நாம் அனுப்புவதில்றல. ஆககவ, எவர்கள் ‫ُم هب ِ َش ِر یْ هن هو ُم ْن ِذ ِریْ هن‬
(உண்றமயாககவ) நம்பிக்றக சகாண்டு
(நல்லமல்கறள சசய்து தங்கறள) ‫ف ههم ْن َٰا هم هن هوا ه ْصلهحه ف ههل‬
சீர்திருத்தினார்ககளா அவர்கள் மீ து
பயமில்றல. இன்னும், அவர்கள் ْ ِ ْ ‫هخ ْوف عهله‬
‫هْی هو هَل ُه ْم‬
கவறலப் படமாட்டார்கள். ‫یه ْح هزن ُ ْو هن‬

‫هوالَه ِذیْ هن هك َهذبُ ْوا ِباَٰ َٰی ِت هنا‬


49. இன்னும், எவர்கள் நம் வசனங்கறளப்
சபாய்ப்பித்தார்ககளா, அவர்கள் பாவம்
சசய்து சகாண்டிருந்த காரணத்தால் ‫هاب ِب هما ك هان ُ ْوا‬
ُ ‫یه هم َُس ُه ُم ال هْعذ‬
தண்டறன அவர்கறள வந்தறடயும்.
‫یهف ُْسق ُْو هن‬

ْ ‫قُ ْل َهَل اهق ُْو ُل لهك ُْم ِع ْن ِد‬


50. (நபிகய!) கூறுவராக:
ீ ”அல்லாஹ்வின்
‫ی‬
சபாக்கிஷங்கள் என்னிடம் உள்ளன”
என்று நான் உங்களுக்குக் கூைமாட்கடன். ِ ََٰ ‫هخ هزٓا ِى ُن‬
‫اّلل هو هَل اهعْل ُهم‬
இன்னும், நான் மறைவானவற்றை அைிய
மாட்கடன். நிச்சயமாக நான் ஒரு ْ‫ب هو هَل اهق ُْو ُل لهك ُْم اِ ِ َن‬ ‫الْ هغ ْي ه‬
‫هملهك اِ ْن ا ه تَه ِب ُع اِ َهَل هما یُ ْو َٰح‬
வானவர் என்றும் உங்களுக்கு
கூைமாட்கடன். எனக்கு வஹ்யி
அைிவிக்கப்படுவறதத் தவிர நான் ‫اِ هلَه قُ ْل هه ْل یه ْس هتوِی‬
பின்பற்ைமாட்கடன்.’’ (நபிகய!) கூறுவராக:

“குருடனும், பார்றவயுறடயவனும் ُ ْ ‫ْاَل ه ْع َٰم هوال هْب ِص‬
‫ْی اهف ههل‬
‫هت هت هف َكه ُر ْو ه ن‬
சமமாவார்களா? நீங்கள் சிந்திக்க
மாட்டீர்களா?’’
‫ن‬

‫هوا هن ْ ِذ ْر ِب ِه الَه ِذیْ هن یه هخا ف ُْو هن‬


51. இன்னும், (நபிகய!) “(மறுறமயில்)
தங்கள் இறைவனிடம் ஒன்று
திரட்டப்படுகவாம், அங்கு தங்களுக்கு ‫ا ْهن یَُ ْح هش ُر ْوا ا ِ َٰل هر ِب َ ِه ْم‬
அவறனத் தவிர பாதுகாவலரும்
இல்றல பரிந்துறரப்பவரும் இல்றல’’ َ ‫لهی ْ هس ل ُهه ْم َِم ْن ُد ْون ِه هو ِل‬
‫هو هَل هش ِف ْيع لَه هعل َه ُه ْم یه َهتق ُْو هن‬
என்று பயப்படுபவர்கறள இதன் மூலம்
எச்சரிப்பீராக, அவர்கள் (அதிகமதிகம்)
அல்லாஹ்றவ அஞ்சுவதற்காக(வும்
பாவங்கறள விட்டு விலகுவதற்காகவும்).
ஸூரா தை் பா 281 ‫التوبة‬

‫هو هَل هت ْط ُر ِد الَه ِذیْ هن یه ْد ُع ْو هن‬


52. இன்னும், (நபிகய!) தங்கள்
இறைவறன - அவனின் முகத்றத
நாடியவர்களாக - காறலயிலும்
َ ِ ِ ‫هرب َ ُهه ْم ِبا لْ هغ َٰدو ِة هوال هْع‬
‫َش‬
மாறலயிலும் பிரார்த்திப்பவர்கறள
(உங்கள் சறபயிலிருந்து) விரட்டாதீர்! ‫یُ ِر یْ ُد ْو هن هو ْج ههه هما عهل ْهي ه‬
‫ك‬

ْ ‫اب ِه ْم َِم ْن ه‬
ِ ‫ِم ْن حِ هس‬
(அப்படி நீர் விரட்டினால்)
‫َشء‬
அநியாயக்காரர்களில் ஆகிவிடுவர்!ீ நீர்
அவர்கறள விரட்டுவதற்கு அவர்களின்
ْ ِ ْ ‫ك عهله‬
‫هْی‬ ِ ‫هو هما ِم ْن حِ هس‬
‫اب ه‬
கணக்கிலிருந்து எதுவும் உம்
மீ தில்றலகய. உம் கணக்கிலிருந்து ْ ‫َِم ْن ه‬
‫َشء فه هت ْط ُر هد ُه ْم‬
எதுவும் அவர்கள் மீ தில்றலகய. (உமது
சசயல்கறளப் பற்ைி அவர்கள்
‫ي‬ ََٰ ‫فه هتك ُْو هن ِم هن‬
‫الظلِ ِم ْ ه‬
விசாரிக்கப்பட மாட்டார்கள். அவர்களின்
சசயல்கறளப் பற்ைி நீர் விசாரிக்கப்பட
மாட்டீர்.)

‫ِك فه هت َهنا به ْع هض ُه ْم‬ ‫هو هكذَٰ ل ه‬


53. இவ்வாகை, அவர்களில் சிலறர சிலர்
மூலம் கசாதித்கதாம். இறுதியில்,
“எங்களுக்கு மத்தியிலிருந்து (நம்பிக்றக ‫ِب هب ْعض لَ هِيق ُْول ُْوا ا ه َٰه ُؤ هاَل ِء هم َهن‬
சகாண்ட) இவர்கள் மீ தா அல்லாஹ்
அருள் புரிந்தான்?’’ என்று அவர்கள் (- ْ ٌۢ ‫هْی َِم‬
‫ن به ْي ِن هنا‬ ْ ِ ْ ‫اّلل عهله‬
ُ ََٰ
‫اّلل ِباهعْل ههم‬
ُ ََٰ ‫ا هلهی ْ هس‬
நிராகரிப்பாளர்கள்) கூறுகிைார்கள்.
நன்ைியுள்ளவர்கறள அல்லாஹ் மிக
அைிந்தவனாக இல்றலயா? ََٰ ‫ِب‬
‫الشك ِِر یْ هن‬
ஸூரா தை் பா 282 ‫التوبة‬

‫ٓاء هك الَه ِذیْ هن‬


54. இன்னும், (நபிகய!) நம் வசனங்கறள
நம்பிக்றக சகாள்பவர்கள் உம்மிடம் ‫هواِذها هج ه‬
வந்தால் (அவர்களுக்கு நீர்) கூறுவராக:
ீ ْ ‫یُ ْؤ ِم ُن ْو هن ِباَٰ َٰی ِت هنا فهق‬
‫ُل هسلَٰم‬
“உங்களுக்கு ஸலாம் - ஈகடற்ைம்
உண்டாகுக! உங்கள் இறைவன் ‫ب هربَُك ُْم ع َٰهل‬ ‫عهل ْهيك ُْم هك هت ه‬
‫الر ْح هم هة ا هن هَه هم ْن‬
கருறணறய தன்மீ து கடறமயாக்கினான்.
நிச்சயமாக உங்களில் எவர் ‫نهف ِْس ِه َه‬
அைியாறமயினால் ஒரு தீறமறயச் ‫هعم ه‬
‫ِل ِم ْنك ُْم ُس ْٓو ًءٌۢا ِب هج هها لهة‬
சசய்து, பிைகு, அதன் பின்னர்
(அதிலிருந்து திருந்தி அல்லாஹ்வின் ‫ن به ْع ِده هوا ه ْصلهحه‬
ْ ٌۢ ‫اب ِم‬
‫ث َهُم هت ه‬
பக்கம்) திரும்பி, (தன்றன)
சீர்திருத்துவாகரா, (அவறர அல்லாஹ்
‫فها هنَهه هغف ُْور َهرحِ ْيم‬
மன்னிப்பான். ஏசனன்ைால்,) நிச்சயமாக
அவன் மகா மன்னிப்பாளன், சபரும்
கருறணயாளன் ஆவான்.’’

َٰ ْ ‫ِك نُف َِهص ُل‬


‫هو هكذَٰ ل ه‬
55. இவ்வாறுதான், (சத்தியம்
‫ت‬
ِ ‫اَل َٰی‬
சதளிவாகுவதற்காகவும்,)
குற்ைவாளிகளின் வழி ‫ي هس ِب ْي ُل‬
‫هو لِ هت ْس هت ِب ْ ه‬
சதளிவாகுவதற்காகவும் (நமது)
வசனங்கறள விவரிக்கிகைாம். ‫ِين‬
‫ال ُْم ْج ِرم ْ ه‬

ُ ‫قُ ْل اِ ِ َنْ ن ُ ِه ْي‬


‫ت ا ْهن ا ه ْع ُب هد‬
56. (நபிகய!) கூறுவராக:
ீ “அல்லாஹ்றவத்
தவிர நீங்கள் பிரார்த்திப்பவற்றை நான்
வணங்குவதற்கு நிச்சயமாக நான் ‫الَه ِذیْ هن هت ْد ُع ْو هن ِم ْن ُد ْو ِن‬
தடுக்கப்பட்டுள்களன்.” (நபிகய!)
கூறுவராக:
ீ “நான் உங்கள் ஆறசகறள ‫اّلل قُ ْل َهَل ا ه هتَ ِب ُع‬
ِ ََٰ
பின்பற்ைமாட்கடன். அவ்வாைாயின், நான்
‫ٓاء ُك ْم ق ْهد هضلهل ُْت اِذًا‬ ‫ا ه ْه هو ه‬
வழிதவைிவிடுகவன். இன்னும், கநர்வழி
சபற்ைவர்களில் நான் இருக்க மாட்கடன்.’’ ‫هو هما ا هنها ِم هن ال ُْم ْه هت ِدیْ هن‬
ஸூரா தை் பா 283 ‫التوبة‬

‫ع‬
ْ ‫قُ ْل اِ ِ َنْ َٰهل به ِی َ هنة َِم ْن َهر ِ َب‬
57. (நபிகய!) கூறுவராக:
ீ “நிச்சயமாக நான்
என் இறைவனின் (சதளிவான) ஓர்
அத்தாட்சியின் மீ திருக்கிகைன். அவறன ‫ی هما‬ ْ ‫هو هك َهذبْ ُت ْم ِبه هما ِع ْن ِد‬
(நீங்கள்) சபாய்ப்பித்தீர்கள். நீங்கள்
அவசரப்படுவது என்னிடம் இல்றல. ‫هت ْس هت ْع ِجل ُْو هن ِبه اِ ِن‬
ِ ََٰ ِ ‫ال ُْحك ُْم اِ َهَل‬
‫ّلل یه ُق َُص‬
(எவருக்கும்) அதிகாரம் இல்றல
அல்லாஹ்வுக்கக தவிர. (அவன்)
‫ي‬ ُ ْ ‫ال هْح َهق هو ُه هو هخ‬
‫ْی الْف َِٰصلِ ْ ه‬
உண்றமறய விவரிக்கிைான். இன்னும்,
தீர்ப்பாளர்களில் அவன் மிக
கமலானவன்.’’

ْ ‫قُ ْل لَه ْو ا َههن ِع ْن ِد‬


58. கூறுவராக:
ீ “நீங்கள் அவசரப்படுவது
‫ی هما‬
என்னிடம் இருந்திருந்தால், எனக்கு
மத்தியிலும் உங்களுக்கு மத்தியிலும்
‫هت ْس هت ْع ِجل ُْو هن ِبه له ُق ِ ه‬
‫ض‬
காரியம் முடிக்கப்பட்டிருக்கும்.
அல்லாஹ், அநியாயக்காரர்கறள மிக ‫اّلل‬ ْ ِ ‫ْاَل ْهم ُر به ْي‬
ُ ََٰ ‫ن هوبهیْ هنك ُْم هو‬
அைிந்தவன்.’’
‫ي‬ ََٰ ‫ا ه ْعل ُهم ِب‬
‫الظلِ ِم ْ ه‬

ِ ‫هو ِع ْن هده همفهاتِحُ الْ هغ ْي‬


59. இன்னும், மறைவானவற்ைின்
‫ب هَل‬
சாவிகள் அவனிடகம இருக்கின்ைன.
அவற்றை அவறனத் தவிர (யாரும்) ‫یه ْعل ُهم هها اِ َهَل ُه هو هو یه ْعل ُهم هما‬
அைிய மாட்டார். நிலத்திலும், நீரிலும்
உள்ளவற்றை (அவன்) நன்கைிவான். ‫َْب هوال هْب ْح ِر هو هما‬
ِ َ ‫ِف ال ه‬
‫هت ْسق ُُط ِم ْن َهو هرقهة اِ َهَل‬
இன்னும், ஓர் இறலயும் விழுவதில்றல
அறத அவன் அைிந்கத தவிர. பூமியின்
(ஆழ்) இருள்களில் உள்ள வித்து, ‫ت‬
ِ ‫یه ْعل ُهم هها هو هَل هح َهبة ِف ْ ُظل َُٰم‬
பசுறமயானது, உலர்ந்தது ஆகிய
எதுவுமில்றல - சதளிவான புத்தகத்தில் ‫ْاَل ْهر ِض هو هَل هر ْطب َهو هَل‬
(அறவ எழுதப்பட்டு) இருந்கத தவிர.
‫یها ِبس اِ َهَل ِف ْ ِك َٰتب َم ُِب ْي‬
ஸூரா தை் பா 284 ‫التوبة‬

‫ی یه هت هو َٰفَىك ُْم ِبا لَه ْي ِل‬


ْ ‫هو ُه هوالَه ِذ‬
60. இன்னும், இரவில் அவன்தான்
உங்க(ள் உயிர்க)றள றகப்பற்றுகிைான்.
இன்னும், நீங்கள் பகலில் சசய்தவற்றை ‫هو یه ْعل ُهم هما هج هر ْح ُت ْم‬
அவன் அைிகிைான். பிைகு, குைிப்பிட்ட
தவறண (முழுறமயாக) ِ ‫ِبال َهن هه‬
‫ار ث َهُم یه ْب هعثُك ُْم فِ ْي ِه‬
‫ل ُِي ْق َٰض ا ه هجل َم هُس ًَم ث َهُم‬
முடிக்கப்படுவதற்காக அதில் (-
காறலயில்) உங்கறள அவன்
எழுப்புகிைான். பிைகு, அவன் பக்ககம ‫اِل ْهي ِه هم ْر ِج ُعك ُْم ث َهُم‬
உங்கள் மீ ளுமிடம் இருக்கிைது. பிைகு,
நீங்கள் சசய்து சகாண்டிருந்தவற்றை ‫یُ هن َِب ُئك ُْم ِب هما ُكنْ ُت ْم‬
அவன் உங்களுக்கு அைிவிப்பான்.
‫هت ْع همل ُْو هنن‬

‫هو ُه هوالْقهاه ُِر ف ْهو هق ع هِبا ِده‬


61. அவன்தான் தன் அடியார்கள் கமல்
ஆதிக்கமுள்ளவன். இன்னும், உங்கள்
மீ து (வானவ) காவலர்கறளயும் அவன் ‫هو یُ ْر ِس ُل عهل ْهيك ُْم هحف ههظ ًة‬
அனுப்புகிைான். இறுதியாக, உங்களில்
ஒருவருக்கு மரணம் வந்தால், நம் ‫هح ََٰت اِ هذا هج ه‬
‫ٓاء ا ههح هد ُك ُم‬
‫ال هْم ْو ُت هت هوفَه ْت ُه ُر ُسلُ هنا هو ُه ْم‬
(வானவத்) தூதர்கள் அவ(ருறடய
உயி)றர றகப்பற்றுகிைார்கள். அவர்கள்
(தங்கள் பணியில்) குறைவு ‫هَل یُف َِهر ُط ْو هن‬
சசய்யமாட்டார்கள்.

ُ ُ َٰ ‫اّلل هم ْول‬
ِ ََٰ ‫ث َهُم ُردَ ُْوا ا ِ هل‬
62. பிைகு, அவர்களின் உண்றமயான
‫هى‬
எஜமானாகிய அல்லாஹ்விடம் மீ ண்டும்
சகாண்டு வரப்படுவார்கள். அைிந்து ‫ال هْح َِق ا ههَل له ُه ال ُْحك ُْم‬
சகாள்ளுங்கள்: “அவனுக்கக (ஆட்சியும்)
அதிகார(மு)ம் உரியது. அவன் ‫هو ُه هوا ْهس هرعُ ال َْٰح ِس ِب ْ ه‬
‫ي‬
கணக்சகடுப்பவர்களில் மிகத்
தீவிரமானவன்.’’

‫قُ ْل هم ْن یَُ هن َِج ْيك ُْم َِم ْن‬


63. “தறர இன்னும் கடலின் இருள்களில்
உங்கறள யார் பாதுகாப்பான்? எங்கறள
இதிலிருந்து பாதுகாத்தால் நிச்சயமாக ‫َْب هوال هْب ْح ِر‬
ِ َ ‫ت ال ه‬
ِ ‫ُظل َُٰم‬
நாங்கள் நன்ைிசசலுத்துபவர்களில்
ஆகிவிடுகவாம்” என்று பணிவாகவும் ‫هت ْد ُع ْونهه هت هض َُرعًا َهو ُخف هْي ًة‬
‫ل ِهى ْن ا هن ْ َٰجى هنا ِم ْن َٰه ِذه‬
மறைவாகவும் அவனிடகம நீங்கள்
பிரார்த்திக்கிைீர்கள்.
ََٰ ‫له هنك ُْون َههن ِم هن‬
‫الش ِك ِر یْ هن‬
ஸூரா தை் பா 285 ‫التوبة‬

ُ ََٰ ‫قُ ِل‬


64. (நபிகய!) கூறுவராக:
ீ “இதிலிருந்தும்
‫اّلل یُ هن َِج ْيك ُْم َِم ْن هها‬
இன்னும் எல்லா துன்பங்களிலிருந்தும்
அல்லாஹ்தான் உங்கறள َ ِ ُ ‫هو ِم ْن ك‬
‫ل هك ْرب ث َهُم ا هن ْ ُت ْم‬
பாதுகாக்கிைான். (அவன் உங்கறள
பாதுகாத்த) பிைகு, நீங்கள் (அவனுக்கு) ‫ُت ْش ِر ُك ْو هن‬
இறணறவக்கிைீர்கள்!’’

‫قُ ْل ُه هوالْقها ِد ُر ع َٰهل ا ْهن‬


65. (நபிகய!) கூறுவராக:
ீ “உங்களுக்கு
கமலிருந்து; அல்லது, உங்கள்
கால்களுக்குக் கீ ழிருந்து உங்கள் மீ து ‫ث عهل ْهيك ُْم عهذهابًا َِم ْن‬
‫یَه ْب هع ه‬
தண்டறனறய அனுப்புவதற்கும்;
அல்லது, உங்கறளப் பல பிரிவுகளாக ِ ‫ف ْهوقِك ُْم ا ْهو ِم ْن هت ْح‬
‫ت‬
(ஆக்கி, பிைகு, உங்களுக்குள் ஒரு
‫ا ْهر ُجلِك ُْم ا ْهو یهلْ ِب هسك ُْم‬
பிரிறவ இன்சனாரு பிரிவுடன்
சண்றடயில்) கலந்து, உங்களில் ‫شِ هي ًعا َهو یُ ِذیْ هق به ْع هضك ُْم‬
சிலருக்கு சிலருறடய வலிறமறய (-
தாக்குதறல) சுறவக்க றவப்பதற்கும் ‫بها ْ هس به ْعض ا ُن ْ ُظ ْر هك ْي هف‬
‫ت ل ههعل َه ُه ْم‬
அவன்தான் சக்தியுள்ளவன்.’’ அவர்கள்
விளங்குவதற்காக வசனங்கறள
ِ ‫اَل َٰی‬ ُ ‫ن ُ هص َِر‬
َٰ ْ ‫ف‬
எவ்வாறு விவரிக்கிகைாம் என்று (நபிகய!) ‫یه ْفق ُهه ْو هن‬
கவனிப்பீராக.

‫هو هك َهذ هب ِبه ق ْهو ُم ه‬


66. இதுதான் உண்றமயாக இருந்தும்,
‫ك‬
உம் சமுதாயம் இறத சபாய்ப்பித்தனர்.
(நபிகய!) கூறுவராக:
ீ “உங்கள் மீ து ُ ‫هو ُه هوال هْح َُق قُ ْل لَه ْس‬
‫ت‬
சபாறுப்பாளனாக நானில்றல.’’
‫عهل ْهيك ُْم ِب هوك ِْيل‬

َ ِ ُ ‫لِك‬
‫ل ن ه هبا َم ُْس هتق ؗ َهر هو هس ْو ه‬
67. ஒவ்சவாரு சசய்திக்கும் (அது) நிகழும்
‫ف‬
கநரமுண்டு. இன்னும், (நீங்கள் அறத)
அைியத்தான் கபாகிைீர்கள். ‫هت ْعل ُهم ْو هن‬
ஸூரா தை் பா 286 ‫التوبة‬

‫ت الَه ِذیْ هن‬


68. (நபிகய!) நம் வசனங்களில் (அவற்றை
ககலி சசய்வதில்) மூழ்குபவர்கறளக்
‫هواِذها هرا هیْ ه‬
கண்டால், அவர்கள் அது அல்லாத ‫یه ُخ ْو ُض ْو هن ِف ْ َٰا َٰی ِت هنا‬
(கவறு) கபச்சில் மூழ்கும் வறர
அவர்கறளப் புைக்கணிப்பீராக. றஷத்தான் ‫ٰن هح ََٰت‬ ْ ‫فها ه ْع ِر‬
ْ ُ ْ ‫ض هع‬
உம்றம மைக்கடித்தால், நிறனவு வந்த
‫هْیه‬
ِ ْ ‫یه ُخ ْو ُض ْوا ِف ْ هح ِدیْث غ‬
பின்னர் அநியாயக்கார கூட்டத்துடன்
அமராதீர். ‫ك ا َه‬
‫لش ْي َٰط ُن‬ ‫هواِ َمها یُنْ ِسی ه َهن ه‬
‫ف ههل هتق ُْع ْد به ْع هد ال َِذ ْك َٰری‬
‫ي‬ ََٰ ‫هم هع الْق ْهو ِم‬
‫الظلِ ِم ْ ه‬

‫هو هما ع ههل الَه ِذیْ هن یه َهتق ُْو هن ِم ْن‬


69. இன்னும் (வண்
ீ விவாதத்தில்
மூழ்கும்) அவர்களுறடய (சசயல்களின்)
கணக்கிலிருந்து எதுவும் அல்லாஹ்றவ
ْ ‫َشء هو لَٰك‬
‫ِن‬ ْ ‫اب ِه ْم َِم ْن ه‬ ِ ‫حِ هس‬
அஞ்சுபவர்கள் மீ தில்றல. எனினும்,
அ(வ்வாறு ககலி சசய்ப)வர்கள் தவிர்ந்து ‫ِذ ْك َٰری ل ههعل َه ُه ْم یه َهتق ُْو هن‬
சகாள்வதற்காக உபகதசித்தல்
(கடறமயாகும்).
ஸூரா தை் பா 287 ‫التوبة‬

ْ ُ ‫هوذه ِر الَه ِذیْ هن ا َهت هخذ ُْوا ِدیْ ه‬


70. இன்னும், (நபிகய!) எவர்கள் தங்கள்
‫ٰن‬
மார்க்கத்றத விறளயாட்டாகவும்
ககளிக்றகயாகவும் எடுத்துக் ‫لهع ًِبا َهو ل ْهه ًوا هوغ َههر ْت ُه ُم‬
சகாண்டார்ககளா; இன்னும், உலக
வாழ்க்றக அவர்கறள மயக்கிவிட்டகதா ‫الدنْ هيا هوذه َك ِْر ِبه ا ْهن‬
َُ ُ‫ال هْح َٰيوة‬
ٌۢ ‫ل ن ه ْف‬
அவர்கறள நீர் விட்டுவிடுவராக.ீ ஓர்
ஆன்மா, தான் சசய்ததன் காரணமாக ْ ‫س ِب هما هك هس هب‬
۬‫ت‬ ‫ُت ْب هس ه‬
(மறுறமயில்) ஆபத்திற்குள்ளாகும் ِ ََٰ ‫لهی ْ هس ل ههها ِم ْن ُد ْو ِن‬
َ ‫اّلل هو ِل‬
என்பறத இதன் மூலம்
நிறனவூட்டுவராக. ீ (அந்நாளில்) ‫هو هَل هش ِف ْيع هواِ ْن هت ْع ِد ْل ك ُ َه‬
‫ل‬
பாதுகாவலகரா பரிந்துறரயாளகரா,
அல்லாஹ்றவத் தவிர அதற்கு
‫عه ْدل َهَل یُ ْؤ هخ ْذ ِم ْن هها‬
இருக்கமாட்டார். அது ‫ك الَه ِذیْ هن ا ُبْ ِسل ُْوا ِب هما‬
‫ا ُول َٰ ِٓى ه‬
(தண்டறனயிலிருந்து தப்பிக்க) எவ்வளவு
ஈடு சகாடுத்தாலும் அதனிடமிருந்து அது ‫هك هس ُب ْوا ل ُهه ْم هش هراب َِم ْن‬
ஏற்கப்படாது. இவர்கள் எத்தறககயார்
என்ைால் தாங்கள் சசய்ததன் ٌۢ ‫هح ِم ْيم َهوعهذهاب ا هل ِْي‬
‫م ِب هما‬
காரணமாககவ ஆபத்திற்குள்ளானார்கள். ‫ك هان ُ ْوا یه ْكف ُُر ْو هنن‬
இவர்கள் நிராகரித்துக் சகாண்டிருந்த
காரணத்தால் கடுறமயான சகாதி
நீரிலிருந்து குடிபானமும் துன்புறுத்தும்
தண்டறனயும் இவர்களுக்கு உண்டு.
ஸூரா தை் பா 288 ‫التوبة‬

71. (நபிகய!) கூறுவராக:


ீ “அல்லாஹ்றவத்
ِ ََٰ ‫قُ ْل ا هن ه ْد ُع ْوا ِم ْن ُد ْو ِن‬
‫اّلل‬
தவிர எங்களுக்கு
பலனளிக்காதவற்றையும் ‫هما هَل یه ْنف ُهع هنا هو هَل یه ُض َُرنها‬
தீங்கிறழக்காதவற்றையும் நாங்கள்
அறழப்கபாமா? ஒருவர், அவறர ْ‫هون ُ هردَُ ع َٰهل ا ه ْعق ِهاب هنا به ْع هد اِذ‬
‫اّلل ك ها لَه ِذی‬
கநர்வழி பக்கம் அறழக்கின்ை நண்பர்கள்
அவருக்கு இருந்த நிறலயில், ُ ََٰ ‫هه َٰدى هنا‬
றஷத்தான்கள் அவறர வழிதவைச் ‫ي ِف‬ ‫اس هت ْه هو ْت ُه َه‬
ُ ْ ‫الش َٰي ِط‬ ْ
சசய்து, அவகரா திறகத்தவராக பூமியில்
அறலகிைாகர அவறரப் கபால், நாங்கள் - ‫ان لهه ا ه ْص َٰحب‬
‫ْی ه‬
‫ْاَل ْهر ِض هح ْ ه‬
எங்கறள அல்லாஹ் கநர்வழிப்படுத்திய
பின்னர் - எங்கள் குதிங்கால்கள் கமல்
‫یَه ْد ُع ْونهه اِ هل ال ُْه هدی ا ْئ ِت هنا‬
(வழிககட்டின் பக்கம்) திரும்பி ِ ََٰ ‫ُق ْل اِ َهن ُه هدی‬
‫اّلل‬
(குழப்பத்தில் ஆகி) விடுகவாமா?’’
(நபிகய!) கூறுவராக:
ீ “நிச்சயமாக ‫ُه هوال ُْه َٰدی هواُم ِْرنها لِ ُن ْسلِ هم‬
அல்லாஹ்வின் கநர்வழி, அதுதான்
(உண்றமயான) கநர்வழியாகும். ‫ل هِر َِب ال َْٰعله ِم ْ ه‬
‫ي‬
அகிலத்தார்களின் இறைவனுக்கக
நாங்கள் (முற்ைிலும்)
பணிந்துவிடகவண்டும் என்று
கட்டறளயிடப்பட்கடாம்.’’

ُ‫الصلَٰوةه هوا تَهق ُْوه‬


‫هوا ْهن اهق ِْي ُموا َه‬
72. இன்னும், “சதாழுறகறய நிறல
நிறுத்துங்கள்; இன்னும், அவறன
அஞ்சுங்கள் என்று நாங்கள் கட்டறள
ْ ‫هو ُه هوالَه ِذ‬
‫ی اِل ْهي ِه‬
இடப்பட்டுள்களாம்.” இன்னும், அவன்
பக்கம்தான் நீங்கள் ஒன்று ‫ُت ْح هش ُر ْو هن‬
திரட்டப்படுவர்கள்.

ஸூரா தை் பா 289 ‫التوبة‬

ْ ‫هو ُه هوالَه ِذ‬


‫ی هخل ه هق َه‬
73. அவன்தான் உண்றமயில்
‫الس َٰم َٰو ِت‬
வானங்கறளயும், பூமிறயயும்
பறடத்தான். இன்னும், (மறுறம ‫ض ِبا ل هْح َِق هو یه ْو هم‬ ‫هو ْاَل ْهر ه‬
நிகழும்கபாது வானமும் பூமியும் கவறு
வானமாகவும் பூமியாகவும் மாற்ைப்படும். ‫ن ق ْهولُ ُه‬ ۬ ُ ‫یهق ُْو ُل ُك ْن ف ههيك ُْو‬
அப்கபாது) ‘ஆகுக!’ என அவன் கூறும்
அந்த நாளில் உடகன (அது அவன்
ُ ‫ال هْح َُق هو له ُه ال ُْمل‬
‫ْك یه ْو هم‬
நாடியபடி அறவ இரண்டும்) ஆகிவிடும். َُ ‫یُ ْن هف ُخ ِف‬
‫الص ْو ِر َٰعلِ ُم‬
‫ب هو َه‬
‫الش هها هد ِة‬ ِ ‫الْ هغ ْي‬
‫ْی‬
ُ ْ ‫هو ُه هوال هْح ِك ْي ُم الْ هخ ِب‬

‫هواِذْ قها هل اِبْ َٰر ِه ْي ُم َِل ِهب ْي ِه‬


74. இப்ராஹீம் தன் தந்றத ஆஸருக்கு
கூைிய சமயத்றத நிறனவு கூருவராக! ீ
“நீர் சிறலகறள வணங்கத்தகுதியான ‫اما َٰا ل هِه ًة‬
ً ‫َٰا هز هر ا ه هت َهت ِخ ُذ ا ْهص هن‬
சதய்வங்களாக எடுத்துக்சகாள்கிைீரா?’’
“நிச்சயமாக நான் உம்றமயும் உம் ‫ك ِف ْ هضلَٰل‬ ‫اِ ِ َنْ ا َٰهر ه‬
‫ىك هوق ْهو هم ه‬
சமுதாயத்றதயும் சதளிவான
‫َم ُِب ْي‬
வழிககட்டில் காண்கிகைன்.’’

‫ی اِبْ َٰر ِه ْي هم‬ ‫هو هكذَٰ ل ه‬


ْ ‫ِك نُ ِر‬
75. இன்னும், (கநர்வழிறயயும்
வழிககட்றடயும் அவருக்கு நாம்
காண்பித்து சகாடுத்த) இவ்வாறுதான், ‫الس َٰم َٰو ِت هو ْاَل ْهر ِض‬
‫هملهك ُْو هت َه‬
வானங்கள்; மற்றும், பூமியின்
கபராட்சிறய இப்ராஹீமுக்கு ‫هو ل هِيك ُْو هن ِم هن ال ُْم ْوقِ ِن ْ ه‬
‫ي‬
காண்பித்கதாம். ஏசனனில், (அவர்
அல்லாஹ்வின் வல்லறமறய அைிந்து
சகாள்வதற்காக.) இன்னும், அவர்
உறுதியான நம்பிக்றக உறடயவர்களில்
ஆகுவதற்காக.

‫فهل َههما هج َهن عهل ْهي ِه الَه ْي ُل هر َٰا‬


76. ஆக, அவறர இரவு சூழ்ந்தகபாது
அவர் ஒரு நட்சத்திரத்றதக் கண்டு “இது
என் இறைவன்’’ எனக் கூைினார். ஆக, ‫هك ْو هك ًبا قها هل َٰه هذا هر ِ َب ْ فهل َههما‬
அது மறைந்தகபாது, “மறையக்
கூடியவற்றை (இறைவனாக ‫ي‬
‫ب ْاَلَٰفِلِ ْ ه‬ َُ ِ‫ل قها هل هَل ا ُح‬‫اهفه ه‬
எடுத்துக்சகாள்ள நான்)
விரும்பமாட்கடன்’’ எனக் கூைினார்.
ஸூரா தை் பா 290 ‫التوبة‬

ِ ‫فهل َههما هرا ه الْق ههم هر به‬


77. ஆக, உதயமாகிய சந்திரறன அவர்
‫ازغًا قها هل‬
கண்டகபாது, “இது என் இறைவன்’’ எனக்
கூைினார். ஆக, அது மறைந்தகபாது ‫ل قها هل‬ ‫َٰهذها هر ِ َب ْ فهل َههما اهفه ه‬
“என்(றனப் பறடத்த எனது
‫ه‬
உண்றமயான) இறைவன் என்றன ْ ‫ل ِهى ْن لَ ْم یه ْه ِد ِنْ هر ِ َب‬
‫هَل ه ُك ْون َههن ِم هن الْق ْهو ِم‬
கநர்வழி படுத்தாவிட்டால் வழிசகட்ட
சமுதாயத்தில் நிச்சயமாக நான்
ஆகிவிடுகவன்’’ எனக் கூைினார். ‫ِي‬ ‫َه‬
‫الضٓا لَ ْ ه‬
78. ஆக, உதயமாகிய சூரியறனக்
‫از هغ ًة‬ ‫فهل َههما را ه ا َه‬
ِ ‫لش ْم هس به‬
கண்டகபாது, “இது என் இறைவன், இது ‫ه‬
மிகப் சபரியது’’ எனக் கூைினார். ஆக,
ُ ‫قها هل َٰهذها هر ِ َب ْ َٰهذها ا ه ْك ه‬
‫َب‬
அது மறைந்தகபாது, “என் சமுதாயகம!
நீங்கள் (உண்றமயான இறைவனாகிய ْ‫فهل َههما اهفهل ْهت قها هل َٰیق ْهو ِم اِ ِ َن‬
அல்லாஹ்விற்கு)
‫یء َم َهِما ُت ْش ِر ُك ْو هن‬
ْٓ ‫به ِر‬
இறணறவப்பவற்ைிலிருந்து நிச்சயமாக
நான் விலகியவன்’’ என்று கூைினார்.

‫ت هوج ِ ه‬
ْ ‫ْه لِل َه ِذ‬ ُ ‫اِ ِ َنْ هو َهج ْه‬
79. “வானங்கறளயும் பூமிறயயும்
‫ی‬
பறடத்தவனின் பக்கம் நிச்சயமாக நான்
ஏகத்துவக் சகாள்றகயில் ‫ض‬ ‫ف ههط هر َه‬
‫الس َٰم َٰو ِت هو ْاَل ْهر ه‬
உறுதியுறடயவனாக (அல்லாஹ்வின்
பக்கம்) என் முகத்றத திருப்பிவிட்கடன். ‫هح ِن ْيفًا َهو هما ا هنها ِم هن‬
இன்னும், நான் இறணறவப்பவர்களில்
இல்றல.’’ (என்று கூைினார்) ‫ال ُْم ْش ِرك ْ ه‬
‫ِي‬

80. இன்னும், அவரிடம் அவருறடய


‫هو هحٓا َهجه ق ْهو ُمه قها هل‬
சமுதாயத்தினர் தர்க்கித்தனர். அவர்
கூைினார்: “நீங்கள் அல்லாஹ்றவப் பற்ைி ِ ََٰ ‫ٓاج ُْٓو ِ َنْ ِف‬
‫اّلل هوق ْهد‬ َ ‫ا ه ُت هح‬
என்னிடம் தர்க்கிக்கிைீர்களா? அவகனா
எனக்கு கநர்வழி காட்டிவிட்டான். ُ ‫هه َٰدى ِن هو هَل ا ه هخ‬
‫اف هما‬

‫ُت ْش ِر ُك ْو هن ِبه اِ َهَل ا ْهن یَه هش ه‬


இன்னும், அவனுக்கு நீங்கள்
‫ٓاء‬
இறணறவப்பறத நான் பயப்பட
மாட்கடன், என் இறைவன் எறதயும் ‫هر ِ َب ْ هش ْيـًا هو ِس هع هر ِ َب ْ ك ُ َه‬
‫ل‬
நாடினால் தவிர. என் இறைவன்
ஞானத்தால் எல்லாவற்றையும் விட ‫َشء عِل ًْما اهف ههل هت هت هذ َهك ُر ْو هن‬ ْ ‫ه‬
விசாலமானவனாக இருக்கிைான். நீங்கள்
நல்லுபகதசம் சபைகவண்டாமா?’’
ஸூரா தை் பா 291 ‫التوبة‬

‫اف هما ا ه ْش هر ْك ُت ْم‬ُ ‫هو هك ْي هف ا ه هخ‬


81. “இன்னும், நீங்கள்
இறணறவத்தவற்றை எவ்வாறு நான்
பயப்படுகவன். உங்களுக்கு அவன் எதற்கு ‫هو هَل هت هخا ف ُْو هن ا هن هَك ُْم‬
ஆதாரத்றத இைக்கவில்றலகயா அறத
நிச்சயமாக நீங்கள் அல்லாஹ்விற்கு ‫َن ْل‬ ِ ََٰ ‫ا ه ْش هر ْك ُت ْم ِب‬
َِ ‫اّلل هما ل ْهم یُ ه‬
َُ ‫ِبه عهل ْهيك ُْم ُسل َْٰط ًنا فها ه‬
இறணயாக்கியறதப் பற்ைி நீங்கள்
‫ی‬
பயப்படுவதில்றல. ஆககவ, இரு
பிரிவினரில் (இறைவனின் ‫اَل ه ْم ِن‬
ْ ‫هي ا ه هح َُق ِب‬
ِ ْ ‫الْ هف ِر یْق‬
ககாபத்திலிருந்து) பாதுகாப்புப்சபை மிகத்
தகுதியுறடயவர் யார்? நீங்கள் ‫اِ ْن ُكنْ ُت ْم هت ْعل ُهم ْو هن‬
அைிந்தவர்களாக இருந்தால் (பதில்
கூறுங்கள்).”

‫ا هلَه ِذیْ هن َٰا هم ُن ْوا هو ل ْهم یهلْ ِب ُس ْوا‬


82. எவர்கள் நம்பிக்றக சகாண்டு, தங்கள்
நம்பிக்றகயில் (இறணறவத்தல் எனும்)
அநியாயத்றத கலக்கவில்றலகயா ‫ك‬
‫اِیْ هما ن ه ُه ْم ِب ُظلْم ا ُول َٰ ِٓى ه‬
அவர்களுக்கக (அல்லாஹ்வின்
தண்டறனயிலிருந்து) பாதுகாப்பு உண்டு. ‫ل ُهه ُم ْاَل ه ْم ُن هو ُه ْم‬
இன்னும், அவர்கள்தான் கநர்வழி
‫َم ُْه هت ُد ْو هنن‬
சபற்ைவர்கள் ஆவர்.

83. இன்னும், இறவ நம் சான்ைாகும்.


‫ْك ُح َهج ُت هنا َٰا هتیْ َٰن هها‬
‫هو ِتل ه‬
அறத அவருறடய சமுதாயத்திற்கு
எதிராக இப்ராஹீமுக்கு சகாடுத்கதாம். ‫اِبْ َٰر ِه ْي هم ع َٰهل ق ْهومِه ن ه ْرفه ُع‬
நாம் நாடியவர்கறள பதவிகளால்
உயர்த்துகிகைாம். (நபிகய!) நிச்சயமாக ُ ‫هد هر َٰجت َهم ْن ن َه هش‬
‫ٓاء اِ َهن‬
உம் இறைவன் மகா ஞானவான்,
‫هك هح ِك ْيم عهلِ ْيم‬
‫هربَ ه‬
நன்கைிபவன் ஆவான்.
ஸூரா தை் பா 292 ‫التوبة‬

‫هو هو هه ْب هنا لهه اِ ْس َٰح هق‬


84. இன்னும் நாம் அவருக்கு
இஸ்ஹாக்றகயும் யஅகூறபயும்
வழங்கிகனாம். எல்கலாறரயும் கநர்வழி ‫هو یه ْعق ُْو هب ك ًَُل هه هدیْ هنا‬
நடத்திகனாம். இதற்கு முன்னர்
நூறஹயும், அவருறடய சந்ததிகளில் ‫هونُ ْو ًحا هه هدیْ هنا ِم ْن ق ْهب ُل‬
‫هو ِم ْن ذُ َِریَه ِته هداو هد هو ُسل ْهي َٰم هن‬
தாவூறதயும், ஸுறலமாறனயும்,
ஐயூறபயும், யூஸுஃறபயும்,
மூஸாறவயும், ஹாரூறனயும் நாம் ‫هوا هی َ ُْو هب هو یُ ْو ُس هف هو ُم ْو َٰس‬
கநர்வழி நடத்திகனாம். நல்லைம்
புரிகவாருக்கு இவ்வாகை (நற்)கூலி ‫هو َٰه ُر ْو هن هو هكذَٰ ل ه‬
‫ِك ن ه ْج ِزی‬
சகாடுக்கிகைாம்.
‫ي‬
‫ال ُْم ْح ِس ِن ْ ه‬

‫هو هز هك ِر یَها هو یه ْح َٰی هوع ِْي َٰس‬


85. இன்னும், ஸகரிய்யாறவயும்,
யஹ்யாறவயும், ஈஸாறவயும்,
இல்யாறஸயும் (கநர்வழி நடத்திகனாம்). ‫ل َِم هن‬
َ ُ ‫اس ك‬
‫هواِل هْي ه‬
(இவர்கள்) எல்கலாரும் நல்கலாரில்
உள்ளவர்ககள. ‫ي‬
‫الصلِحِ ْ ه‬
ََٰ

‫ل هوالْی ه هس هع‬
‫هواِ ْس َٰمع ِْي ه‬
86. இன்னும், இஸ்மாயீறலயும்,
அல்யஸஉறவயும், யூனுறஸயும்,
லூத்றதயும் (கநர்வழி நடத்திகனாம்). ‫هو یُ ْون هُس هو ل ُْو ًطا هوك ًَُل‬
(இவர்கள்) எல்கலாறரயும்
அகிலத்தார்கறள விட ‫ف َههضلْ هنا ع ههل ال َْٰعله ِم ْ ه‬
‫ي‬
கமன்றமப்படுத்திகனாம்.

ِ ‫هو ِم ْن َٰا ب ه‬
ْ ِ ِ َ‫ٓاى ِه ْم هوذُ َِری‬
87. இன்னும், இவர்களுறடய
‫َٰهَت‬
மூதாறதகளிலும், இவர்களுறடய
சந்ததிகளிலும், இவர்களுறடய
ْ ُ َٰ ‫هواِ ْخ هوا ن ِِه ْم هوا ْج هت هب ْي‬
‫ٰن‬
சககாதரர்களிலும் (நாம் விரும்பிய
பலறர கமன்றமப்படுத்திகனாம்). ‫ٰن اِ َٰل ِص هراط‬ ْ ُ َٰ ْ‫هو هه هدی‬
இன்னும் அவர்கறள (நபித்துவத்திற்காக)
‫َم ُْس هت ِق ْيم‬
கதர்ந்சதடுத்கதாம். இன்னும்
அவர்களுக்கு கநரான பாறதயின் பக்கம்
கநர்வழி காட்டிகனாம்.
ஸூரா தை் பா 293 ‫التوبة‬

88. இதுகவ அல்லாஹ்வுறடய


‫ی ِبه‬ ِ ََٰ ‫ِك ُه هدی‬
ْ ‫اّلل یه ْه ِد‬ ‫َٰذ ل ه‬
கநர்வழியாகும். தன் அடியார்களில் தான்
நாடியவர்கறள அதன் மூலம் கநர்வழி ‫ٓاء ِم ْن ع هِبا ِده هو ل ْهو‬
ُ ‫هم ْن یَه هش‬
நடத்துகிைான். இன்னும், அவர்கள் (-
கமற்கூைப்பட்ட நபிமார்கள்) ْ ُ ْ ‫ا ه ْش هر ُك ْوا ل ههح ِب هط هع‬
‫ٰن َمها‬
இறணறவத்தால் அவர்கள் சசய்து
‫ك هان ُ ْوا یه ْع همل ُْو هن‬
சகாண்டிருந்தறவ அவர்கறள விட்டு
அழிந்துவிடும்.

ُ ُ َٰ ‫ك الَه ِذیْ هن َٰا هت ْي‬


89. இவர்கள் எத்தறககயார் என்ைால்
‫ٰن‬ ‫ا ُول َٰ ِٓى ه‬
இவர்களுக்கு கவதத்றதயும்,
ஞானத்றதயும், நபித்துவத்றதயும் ‫ب هوال ُْحك هْم هوالنَُ ُب َهوةه‬
‫الْ ِك َٰت ه‬
சகாடுத்கதாம். ஆககவ, அவற்றை
(மக்காவாசிகளாகிய) இவர்கள் ‫فها ِ ْن یَه ْكف ُْر ِب هها َٰه ُؤ هاَل ِء فهق ْهد‬
‫هوك َهلْ هنا ِب هها ق ْهو ًما لَهی ْ ُس ْوا ِب هها‬
நிராகரித்தால் அவற்றை
நிராகரிப்பவர்களாக இருக்காத ஒரு
சமுதாயத்றத (நாம் சகாண்டுவருகவாம். ‫ِب َٰك ِف ِر یْ هن‬
அவர்கறள) அவற்றுக்கு
சபாறுப்பாளர்களாக ஆக்கி விடுகவாம்.

ُ ََٰ ‫ك الَه ِذیْ هن هه هدی‬


90. (நபிகய!) அவர்கள் எத்தறககயார்
‫اّلل‬ ‫ا ُول َٰ ِٓى ه‬
என்ைால் அல்லாஹ் அவர்கறள கநர்வழி
நடத்தினான். ஆககவ, அவர்களுறடய ‫ىه ُم اقْ هت ِدهْ قُ ْل َهَل‬
ُ ‫ف ِهب ُه َٰد‬
கநர்வழிறயகய - அறதகய நீர்
பின்பற்றுவராக.
ீ “இதற்காக உங்களிடம் ‫ا ْهسـهلُك ُْم عهل ْهي ِه ا ْهج ًرا اِ ْن‬
ஒரு கூலிறயயும் நான் ககட்க
‫ُه هواِ َهَل ِذ ْك َٰری لِل َْٰعله ِم ْ ه ن‬
‫ي‬
மாட்கடன். இ(ந்த கவதமான)து இல்றல,
அகிலத்தார்களுக்கு ஒரு
நல்லுபகதசமாககவ தவிர’’ என்று
கூறுவராக.

ஸூரா தை் பா 294 ‫التوبة‬

‫اّلل هح َهق ق ْهد ِره‬


91. “மனிதர்கள் மீ து (கவதத்தில்)
எறதயும் அல்லாஹ் இைக்கவில்றல’’
‫هو هما ق ههد ُروا ََٰ ه‬
என்று அவர்கள் கூைியகபாது ‫اّلل ع َٰهل‬
ُ ََٰ ‫اِذْ قها ل ُْوا هما ا هن ْ هز هل‬
அல்லாஹ்றவ அவனுறடய தகுதிக்கு
தகுந்தாற்கபால் அவர்கள் அைியவில்றல. ‫َشء قُ ْل هم ْن‬
ْ ‫به هشر َِم ْن ه‬
ْ ‫ب الَه ِذ‬
(நபிகய!) கூறுவராக:ீ “மக்களுக்கு
ஒளியாகவும் கநர்வழியாகவும் மூஸா
‫ٓاء‬
‫ی هج ه‬ ‫ا هن ْ هز هل الْ ِك َٰت ه‬
சகாண்டு வந்த கவதத்றத இைக்கியவன் ‫ِبه ُم ْو َٰس نُ ْو ًرا َهو ُه ًدی‬
யார்? அறத நீங்கள் பல ஏடுகளாக
ஆக்கி, அவற்(ைில் சிலவற்)றை ِ ‫لَِل َهن‬
‫اس هت ْج هعل ُْونهه‬
சவளிப்படுத்தின ீர்கள், இன்னும்
அதிகமானறத மறைத்தும் விடுகிைீர்கள்.
‫ق ههرا طِیْ هس ُت ْب ُد ْون ه هها‬

ً ْ ‫هو ُت ْخف ُْو هن هك ِث‬


‫ْیا هوعُلَِ ْم ُت ْم‬
நீங்களும் உங்கள் மூதாறதகளும்
அைியாதவற்றை (நீங்கள்)
கற்பிக்கப்பட்டீர்கள்.” (நபிகய!) “அல்லாஹ் ‫َمها ل ْهم هت ْعل ُهم ْوا ا هن ْ ُت ْم هو هَل‬
(அறத இைக்கினான்)’’ என்று நீர்
கூைிவிட்டு, அவர்கறள அவர்கள் ُ ََٰ ‫َٰا بهٓا ُؤ ُك ْم قُ ِل‬
‫اّلل ث َهُم‬
மூழ்குவதிகலகய (-அவர்களின்
‫ذه ْر ُه ْم ِف ْ هخ ْو ِض ِه ْم یهل هْع ُب ْو هن‬
சபாய்யான ககலி கபச்சுகளில்)
விறளயாடியவர்களாக நீர்
விட்டுவிடுவராக.

‫هو َٰهذها ِك َٰتب ا هن ْ هزلْ َٰن ُه ُم َٰ ه‬


92. (நபிகய!) இது பாக்கியமிக்க (அதிமான
‫َبك‬
நன்றமகறள உறடய) கவதமாகும். நாம்
இறத இைக்கிகனாம். இது, தனக்கு ‫ي یه هدیْ ِه‬ ْ ‫َم هُص َ ِد ُق الَه ِذ‬
‫ی به ْ ه‬
முன்னுள்ளறத உண்றமப்படுத்தக்
கூடியதாகும். இன்னும், நீர் (இதன் ‫هو لِ ُت ْن ِذ هر ا َهُم الْق َُٰری هو هم ْن‬
‫هح ْول ههها هوالَه ِذیْ هن یُ ْؤ ِم ُن ْو هن‬
மூலம்) மக்காறவயும் (-மக்கா நகரத்தில்
உள்ளவர்கறளயும்) அறதச் சுற்ைி
உள்ளவர்கறளயும் எச்சரிப்பதற்காக ‫اَلَٰخِ هر ِة یُ ْؤ ِم ُن ْو هن ِبه هو ُه ْم‬
ْ ‫ِب‬
(இைக்கிகனாம்). இன்னும், எவர்கள்
மறுறமறய நம்பிக்றக சகாள்வார்ககளா ‫ع َٰهل هص هلت ِِه ْم یُ هحا فِ ُظ ْو هن‬
அவர்கள் இறதயும் நம்பிக்றக
சகாள்வார்கள். இன்னும், அவர்கள்
தங்கள் சதாழுறகறய மிகுந்த
கவனத்துடன் சதாடர்ந்து
நிறைகவற்றுவார்கள்.
ஸூரா தை் பா 295 ‫التوبة‬

َٰ ‫هو هم ْن ا ْهظل ُهم م َِم ِهن اف ه‬


93. (நபிகய!) அல்லாஹ்வின் மீ து
‫َْتی‬
சபாய்றய இட்டுக்கட்டுபவன்; அல்லது,
அவனுக்கு எதுவும் வஹ்யி ‫ح‬ ِ ََٰ ‫ع ههل‬
‫اّلل هك ِذبًا ا ْهو قها هل ا ُْو ِ ه‬
அைிவிக்கப்படாமலிருக்க "தனக்கு
வஹ்யி அைிவிக்கப்பட்டது'' என்று ْ ‫اِ هلَه هو ل ْهم یُ ْو هح اِل ْهي ِه ه‬
‫َشء‬
‫هو هم ْن قها هل هساُن ْ ِز ُل ِمث ه‬
கூறுபவன்; அல்லது, "அல்லாஹ்
‫ْل هما‬
இைக்கியறதப் கபால் (நானும்)
இைக்குகவன்'' என்று கூறுபவன் ஆகிய ‫اّلل هو ل ْهو هت َٰری اِ ِذ‬
ُ ََٰ ‫ا هن ْ هز هل‬
(இ)வர்கறள விட மிகப்சபரிய
அநியாயக்காரன் யார்? (இந்த) ََٰ
‫الظلِ ُم ْو هن ِف ْ غ ههم َٰر ِت ال هْم ْو ِت‬
அக்கிரமக்காரர்கள் மரண கவதறனகளில்
இருக்கும் சமயத்தில் நீர் (அவர்கறளப்)
ِ ‫هوال هْمل َٰ ٓ ِى هك ُة به‬
‫اس ُط ْوا ا هیْ ِدیْ ِه ْم‬
பார்த்தால், வானவர்கள் தங்கள் றககறள ‫ا ه ْخ ِر ُج ْوا ا هنْف هُسك ُْم ا هل هْي ْو هم‬
நீட்டி, (அவர்கறள கநாக்கி) "உங்கள்
உயிர்கறள சவளிகயற்றுங்கள்; நீங்கள் ‫ُت ْج هز ْو هن عهذ ه‬
‫هاب ال ُْه ْو ِن ِب هما‬
உண்றமயல்லாதறத அல்லாஹ்வின்
மீ து கூைிக்சகாண்டிருந்த காரணத்தாலும்,
ِ ََٰ ‫ُكنْ ُت ْم هتق ُْول ُْو هن ع ههل‬
‫اّلل‬
நீங்கள் அவனுறடய வசனங்கறள
‫هْی ال هْح َِق هو ُكنْ ُت ْم هع ْن‬
‫غ ْه‬
மறுத்து சபருறமயடிப்பவர்களாக இருந்த
காரணத்தாலும் இன்று இழிவான ‫َْب ْو هن‬
ُ ِ ‫َٰا َٰی ِته هت ْس هتك‬
கவதறனறய கூலி சகாடுக்கப்படுவர்கள்''ீ
(என்று கூறுவார்கள்).

‫هو لهق ْهد ِج ْئ ُت ُم ْونها ف هُرا َٰدی هك هما‬


94. “முதல் முறை நாம் உங்கறளப்
பறடத்தது கபால் தனி நபர்களாக
நம்மிடம் திட்டமாக வந்துவிட்டீர்கள். ‫هخل ه ْق َٰنك ُْم ا َههو هل هم َهرة‬
நாம் உங்களுக்குக் சகாடுத்தவற்றையும்
உங்கள் முதுகுகளுக்குப் பின்னால் ‫َهو هت هر ْك ُت ْم َمها هخ َهولْ َٰنك ُْم هو هر ه‬
‫ٓاء‬
விட்டுவிட்டீர்கள். உங்களுடன் (நீங்கள்
‫ُظ ُه ْو ِر ُك ْم هو هما ن ه َٰری هم هعك ُْم‬
நம்பிக்சகாண்டிருந்த) உங்கள்
பரிந்துறரயாளர்கறள நாம் ‫ٓاء ُك ُم الَه ِذیْ هن هز هع ْم ُت ْم‬
‫ُشف ههع ه‬
காணவில்றல. நிச்சயமாக, அவர்கள்
உங்களுக்கு மத்தியில் (அல்லாஹ்விற்கு) ‫ا هن هَ ُه ْم فِ ْيك ُْم ُش هر َٰ ٓك ُؤا لهق ْهد‬
‫َهتق َههط هع بهیْ هنك ُْم هو هض َه‬
இறணயான சதய்வங்கள் என நீங்கள்
(அவர்கறள) எண்ணின ீர்கள். உங்களுக்கு
‫ل‬
மத்தியில் (இருந்த சதாடர்புகள்) அறுந்து, ‫هع ْنك ُْم َمها ُكنْ ُت ْم‬
(பரிந்துறரயாளர்கள் என) நீங்கள்
எண்ணிக்சகாண்டிருந்தறவ உங்கறள ‫هت ْز ُع ُم ْو هنن‬
விட்டும் தவைிப்கபாய்விட்டன.’’
ஸூரா தை் பா 296 ‫التوبة‬

َِ ‫اّلل فها لِ ُق ال هْح‬


95. நிச்சயமாக அல்லாஹ்
‫ب‬ ‫اِ َهن ََٰ ه‬
வித்துகறளயும், (பழங்களின்)
சகாட்றடகறளயும் பிளந்து (சசடி ‫ح ِم هن‬‫هوال َهن َٰوی یُ ْخ ِر ُج الْ ه َه‬
சகாடிகறள) துளிர்க்கச் சசய்பவன்;
இைந்ததிலிருந்து உயிருள்ளறத ‫ت ِم هن‬ ِ ‫ت هو ُم ْخ ِر ُج ال هْم ِ َي‬
ِ ‫ال هْم ِ َي‬
‫اّلل فها ه ََٰن‬
சவளியாக்குகிைான்; இன்னும்,
உயிருள்ளதிலிருந்து இைந்தறத َ ِ ‫ا لْ ه‬
ُ ََٰ ‫ح َٰذ لِك ُُم‬
சவளியாக்குகிைான். அத்தறகயவன்தான் ‫ُت ْؤفهك ُْو هن‬
அல்லாஹ். ஆககவ, நீங்கள் (அவறன
விட்டு கவறு) எங்கு திருப்பப்படுகிைீர்கள்?

‫اح هو هج هع ه‬ ِ ‫فها لِ ُق ْاَل ِ ْص هب‬


96. (அவகன இருளிலிருந்து) ஒளிறய
‫ل‬
பிளப்பவன்; இன்னும், இரறவ அறமதி
சபறுவதற்காகவும் சூரியறனயும் ‫لش ْم هس‬ ‫ل هس هك ًنا هوا َه‬
َ ‫الَه ْي ه‬
சந்திரறனயும் (கநரம் மற்றும் மாதத்தின்)
கணக்கிற்காகவும் ஆக்கினான். இறவ ‫هوالْق ههم هر ُح ْس هبا نًا َٰذ ل ه‬
‫ِك‬
மிறகத்தவன், நன்கைிந்தவனின்
‫هت ْق ِدیْ ُر ال هْع ِزیْ ِز ال هْعلِ ْي ِم‬
ஏற்பாடாகும்.

ْ ‫هو ُه هوالَه ِذ‬


‫ی هج هع ه‬
97. இன்னும், நட்சத்திரங்கறள
‫ل لهك ُُم‬
உங்களுக்கு அவன்தான் அறமத்தான்,
நீங்கள் தறரயிலும் கடலின்
ْ ‫ال َن ُُج ْو هم لِ هت ْه هت ُد ْوا ِب هها ِف‬
இருள்களிலும் அவற்ைின் மூலம்
கநர்வழி சபறுவதற்காக. அைிவுள்ள ‫َْب هوال هْب ْح ِر ق ْهد‬
ِ َ ‫ت ال ه‬
ِ ‫ُظل َُٰم‬
சமுதாயத்திற்காக அத்தாட்சிகறள
‫ت لِق ْهوم‬
ِ ‫اَل َٰی‬
َٰ ْ ‫ف َههصلْ هنا‬
திட்டமாக நாம் விவரித்து விட்கடாம்.
‫یَه ْعل ُهم ْو هن‬

ْ ‫هو ُه هوالَه ِذ‬


‫ی ا هن ْ هشا ه ُك ْم َِم ْن‬
98. இன்னும், அவன்தான் உங்கறள ஒகர
ஓர் ஆத்மாவில் இருந்து
உருவாக்கினான். ஆக, (ஒவ்சவாரு ‫ن َه ْفس َهواحِ هدة ف ُهم ْس هتقهر‬
ஆன்மாவிற்கும்) ஒரு தங்குமிடமும் ஒரு
ஒப்பறடக்கப்படும் இடமும் உண்டு. ‫َهو ُم ْس هت ْو هدع ق ْهد ف َههصلْ هنا‬
சிந்தித்து புரிகின்ை சமுதாயத்திற்காக
‫ت لِق ْهوم یَه ْفق ُهه ْو هن‬
ِ ‫اَل َٰی‬
َٰ ْ
அத்தாட்சிகறள திட்டமாக விவரித்கதாம்.
ஸூரா தை் பா 297 ‫التوبة‬

ْ ‫هو ُه هوالَه ِذ‬


‫ی ا هن ْ هز هل ِم هن‬
99. இன்னும், அவன்தான்
கமகத்திலிருந்து மறழறய இைக்குபவன்.
அதன் மூலம் எல்லா தாவரங்கறளயும் ‫ٓاء فها ه ْخ هر ْج هنا ِبه‬
ً ‫الس همٓا ِء هم‬
‫َه‬
நாம் உற்பத்தி சசய்கதாம். (அவ்வாகை)
அதிலிருந்து பசுறமயானறதயும் ‫َشء فها ه ْخ هر ْج هنا‬
ْ ‫ل ه‬ َ ِ ُ ‫ات ك‬
‫ن ه هب ه‬
‫ِم ْن ُه هخ ِض ًرا ن َُ ْخ ِر ُج ِم ْن ُه‬
உற்பத்தி சசய்கதாம். அதிலிருந்து
அடர்ந்த வித்துக்கறள (உறடய
கதிர்கறள)யும் உற்பத்தி சசய்கிகைாம். ‫َُتا ك ًِبا هو ِم هن‬
‫هح ًَبا َم ه ه‬
கபரீச்ச மரத்தில் அதன் பாறளயிலிருந்து
(பைிப்பதற்கு) சநருக்கமான ‫ْل ِم ْن هطلْع هِها ِق ْن هوان‬ِ ‫ال َهنخ‬
பழக்குறலகளும் இருக்கின்ைன.
திராட்றசகளின் கதாட்டங்கறளயும்,
‫هدا ن هِية َهو هج َنَٰت َِم ْن ا ه ْع هناب‬
(ஒலிவம்) ஆலிவ் பழங்கறளயும், ‫هان‬
‫الر َم ه‬
َُ ‫الزهیْ ُت ْو هن هو‬
َ ‫َهو‬
(பார்றவயில்) ஒப்பான, (ருசியில்)
ஒப்பாகாத மாதுறளகறளயும் (நாகம ‫ابه‬
ِ ‫هْی ُم هت هش‬
‫ُم ْش هت ِب ًها هوغ ْ ه‬
சவளியாக்குகிகைாம்). அறவ
காய்க்கும்கபாது அதன் கனிகறளயும்
‫ا ُن ْ ُظ ُر ْوا ا ِ َٰل ث ههم ِره اِذها ا هث هْم هر‬
இன்னும், அறவ பழமாகுவறதயும்
‫َل َٰیت‬
َٰ ‫هو یه ْنعِه اِ َهن ِف ْ َٰذ لِك ُْم ه‬
கவனித்துப் பாருங்கள். நம்பிக்றக
சகாள்ளும் மக்களுக்கு நிச்சயமாக இதில் ‫لَِق ْهوم یَُ ْؤ ِم ُن ْو هن‬
பல அத்தாட்சிகள் இருக்கின்ைன.

‫ٓاء ال ِْج َهن‬


‫ّلل ُش هرك ه ه‬
100. இன்னும், அவர்கள் ஜின்கறள
ِ ََٰ ِ ‫هو هج هعل ُْوا‬
அல்லாஹ்விற்கு இறணயான
சதய்வங்களாக ஆக்கினர். அவகனா
‫هو هخلهق ُهه ْم هو هخ هرق ُْوا لهه به ِن ْ ه‬
‫ي‬
அவர்கறளப் பறடத்திருக்கிைான்.
இன்னும், அைிவின்ைி அவனுக்கு ‫ْی عِلْم ُس ْب َٰح هنه‬
ِ ْ ‫هوب ه َٰنت ِب هغ‬
மகன்கறளயும், மகள்கறளயும் கற்பறன
‫هو هت َٰع َٰل هع َهما یه ِصف ُْو هنن‬
சசய்தனர். அவன் (இந்த கற்பறனகறள
விட்டு) மகாத் தூயவன். இன்னும் அ(ந்த
இறணறவப்ப)வர்கள் வருணிப்பறத
விட்டு அவன் மிக உயர்ந்தவன்.
ஸூரா தை் பா 298 ‫التوبة‬

‫به ِدیْ ُع َه‬


101. (அவன்) வானங்கள் இன்னும்
‫الس َٰم َٰو ِت هو ْاَل ْهر ِض‬
பூமியின் நூதன பறடப்பாளன் (-
முன்மாதிரி இன்ைி அவற்றை ‫ا ََٰهن یهك ُْو ُن لهه هو لهد هو ل ْهم هت ُك ْن‬
பறடத்தவன்). அவனுக்கு மறனவி
இல்லாமல் இருக்கும்கபாது அவனுக்கு ‫لَهه هصاحِ هبة هو هخل ه هق ك ُ َه‬
‫ل‬
َ ِ ُ ‫َشء هو ُه هو ِبك‬
எவ்வாறு சந்ததி இருக்க முடியும்?
இன்னும், அவகனா எல்லாவற்றையும்
‫َشء‬ ْ ‫ل ه‬ ْ ‫ه‬
பறடத்தான். (அவறனத் தவிர எல்லாம் ‫عهلِ ْيم‬
பறடக்கப்பட்டறவகய!) இன்னும், அவன்
எல்லாவற்றையும் நன்கைிந்தவன்.

102. அவன்தான் உங்கள் இறைவனாகிய


‫اّلل هربَُك ُْم هَل اِل َٰ هه‬ ُ ََٰ ‫َٰذ لِك ُُم‬
அல்லாஹ்; அவறனத் தவிர
(உண்றமயில் வணங்கத்தகுதியான) ‫َشء‬ ْ ‫ل ه‬ َ ِ ُ ‫اِ َهَل ُه هو هخا لِ ُق ك‬
இறைவன் அைகவ இல்றல. (அவன்)
எல்லாவற்ைின் பறடப்பாளன். ஆககவ, ‫ل‬َ ِ ُ ‫فها ْع ُب ُد ْو ُه هو ُه هوع َٰهل ك‬
அவறன வணங்குங்கள்! இன்னும், அவன்
‫َشء َهوك ِْيل‬ ْ ‫ه‬
எல்லாவற்ைின் மீ தும் கண்காணிப்பாளன்
ஆவான்.

‫ؗ‬
ُ ‫هَل ُت ْد ِر ُك ُه ْاَل هبْ هص‬
103. பார்றவகள் அவறன பார்க்க
‫ار‬
முடியாது. அவன் எல்லா(ருறடய)
பார்றவகறள பார்க்கிைான். இன்னும், ‫ار‬
‫هو ُه هو یُ ْد ِر ُك ْاَل هبْ هص ه‬
அவன்தான் மிக நுட்பமானவன்;
‫ه‬
ஆழ்ந்தைிபவன் ஆவான். ُ ْ ‫هو ُه هوالل َ ِط ْي ُف الْ هخ ِب‬
‫ْی‬

‫ٓاى ُر ِم ْن‬
ِ ‫ٓاء ُك ْم به هص‬
104. உங்கள் இறைவனிடமிருந்து
ஆதாரங்கள் உங்களுக்கு வந்துவிட்டன. ‫ق ْهد هج ه‬
ஆக, எவர் (அவற்றை) கவனமாக ‫َهر ِب َك ُْم ف ههم ْن ا هب ْ هص هر‬
பார்த்தாகரா அது அவருக்குத்தான்
நன்றம. எவர் குருடாகி விட்டாகரா (அது) ‫فهلِ هنف ِْسه هو هم ْن هع ِ ه‬
‫م‬
அவருக்குத்தான் ககடாகும். (நீர்
‫ف ههعل ْهي هها هو هما ا هنها عهل ْهيك ُْم‬
அவர்கறள கநாக்கி) “நான் உங்கள்மீ து
(ஏற்படுத்தப்பட்ட) காவலனாக இல்றல’’ ‫ِب هح ِف ْيظ‬
(என்று நபிகய! கூறுவராக).

ஸூரா தை் பா 299 ‫التوبة‬

‫هو هكذَٰ ل ه‬
ُ ‫ِك نُ هص َِر‬
105. (கநர்வழிறய நாடுகவார்
‫ت‬
ِ ‫اَل َٰی‬
َٰ ْ ‫ف‬
கநர்வழிசபை நமது) வசனங்கறள
இவ்வாறு விவரிக்கிகைாம். இன்னும், நீர் ‫ت هو لِ ُن هب ِی َ هنه‬
‫هو ل هِيق ُْول ُْوا هد هر ْس ه‬
படித்தீர் என்று அவர்கள்
சசால்வதற்காகவும், அைிகின்ை ‫لِق ْهوم یَه ْعل ُهم ْو هن‬
மக்களுக்கு நாம் அறதத்
சதளிவுபடுத்துவதற்காகவும் (நம்
வசனங்கறள சதாடர்ந்து
விவரிக்கிகைாம்).

‫ه‬
‫ك ِم ْن‬ ‫اِ َت ِب ْع هما ا ُْو ِ ه‬
106. (நபிகய!) உம் இறைவனிடமிருந்து
உமக்கு வஹ்யி அைிவிக்கப்பட்டறத
‫ح اِل ْهي ه‬
பின்பற்றுவராக.
ீ அவறனத் தவிர ‫ك هَل اِل َٰ هه اِ َهَل ُه هو‬ ‫َهر ِبَ ه‬
(உண்றமயில் வணங்கத்தகுதியான)
இறைவன் அைகவ இல்றல. இன்னும் ‫ض هع ِن ال ُْم ْش ِرك ْ ه‬
‫ِي‬ ْ ‫هوا ه ْع ِر‬
இறணறவத்து வணங்குபவர்கறள
புைக்கணிப்பீராக!

‫اّلل هما ا ه ْش هر ُك ْوا‬


107. அல்லாஹ் நாடியிருந்தால் (அவர்கள்)
இறணறவத்திருக்க மாட்டார்கள்.
ُ ََٰ ‫ٓاء‬
‫هو ل ْهو هش ه‬
அவர்கள் மீ து காவலராக நாம் உம்றம
ْ ِ ْ ‫ك عهله‬
‫هْی‬ ‫هو هما هج هعلْ َٰن ه‬
ஆக்கவில்றல. நீர் அவர்கள் மீ து
சபாறுப்பாளராகவும் இல்றல. ْ ِ ْ ‫ت عهله‬
‫هْی‬ ‫هح ِف ْي ًظا هو هما ا هن ْ ه‬
‫ِب هوك ِْيل‬

‫هو هَل هت ُس َُبوا الَه ِذیْ هن یه ْد ُع ْو هن‬


108. (நம்பிக்றகயாளர்ககள!)
அல்லாஹ்றவ அன்ைி எவர்கறள
அவர்கள் வணங்குகிைார்ககளா ‫اّلل‬ ِ ََٰ ‫ِم ْن ُد ْو ِن‬
‫اّلل فهی ه ُس َُبوا ََٰ ه‬
அவர்கறளத் திட்டாதீர்கள். அதனால்
அவர்கள் அைிவின்ைி வரம்புமீ ைி ‫ْی عِلْم هكذَٰ ل ه‬
‫ِك‬ ِ ْ ‫عه ْد ًوٌۢا ِب هغ‬
َ ِ ُ ‫هزیَه َهنا لِك‬
அல்லாஹ்றவத் திட்டுவார்கள்.
‫ل ا ُ َمهة هع همل ُهه ْم ث َهُم‬
இவ்வாகை, ஒவ்சவாரு சமுதாயத்திற்கும்
அவர்களுறடய சசயல்கறள நாம் ‫اِ َٰل هر ِب َ ِه ْم َم ْهر ِج ُع ُه ْم‬
அலங்கரித்கதாம். பிைகு, அவர்களுறடய
இறைவனிடகம அவர்களுறடய மீ ட்சி ‫ف ُهي هن َِب ُئ ُه ْم ِب هما ك هان ُ ْوا یه ْع همل ُْو هن‬
இருக்கிைது. அவர்கள் சசய்து
சகாண்டிருந்தவற்றை (அவன்)
அவர்களுக்கு அைிவிப்பான்.
ஸூரா தை் பா 300 ‫التوبة‬

109. (அவர்கள் விருப்பப்படி) ஓர்


ِ ََٰ ‫هواهق هْس ُم ْوا ِب‬
‫اّلل هج ْه هد‬
அத்தாட்சி அவர்களிடம் வந்தால்,
“நிச்சயமாக அறத நம்பிக்றக
‫ا هیْ هما ن ِِه ْم ل ِهى ْن هج ه‬
‫ٓاء ْت ُه ْم َٰا یهة‬
சகாள்கவாம்” என அவர்கள்
அல்லாஹ்வின் மீ து உறுதியாக சத்தியம் ‫لَه ُي ْؤ ِم ُن َهن ِب هها قُ ْل اِ ن َه هما‬
சசய்தனர். (நபிகய!) “அத்தாட்சிகள்
ِ ََٰ ‫ت ِع ْن هد‬
‫اّلل هو هما‬ ُ ‫اَل َٰی‬
َٰ ْ
எல்லாம் அல்லாஹ்விடகம
இருக்கின்ைன.’’ என்று கூறுவராக.

‫یُ ْشع ُِر ُك ْم ا هن َه هها اِذها هج ه‬
‫ٓاء ْت‬
(அவர்கள் விரும்பியவாகை) நிச்சயமாக
அறவ வந்தால், அவர்கள் நம்பிக்றக ‫هَل یُ ْؤ ِم ُن ْو هن‬
சகாள்ளமாட்டார்கள் என்பது
(நம்பிக்றகயாளர்ககள!) உங்களுக்கு
சதரியாதா?

‫ب اهف ِْـ هد هت ُه ْم‬


ُ َِ‫هون ُ هقل‬
110. இன்னும், முதல் முறையாக
அவர்கள் இ(வ்கவதத்)றத நம்பிக்றக
சகாள்ளாதது கபான்கை நாம் ‫ار ُه ْم هك هما ل ْهم یُ ْؤ ِم ُن ْوا‬
‫هوا هبْ هص ه‬
அவர்களுறடய உள்ளங்கறளயும்
அவர்களுறடய பார்றவகறளயும் (இறுதி ْ ‫ِبه ا َههو هل هم َهرة َهونهذ ُهر ُه ْم ِف‬
வறர) புரட்டிவிடுகவாம். இன்னும்,
‫ُط ْغ هيا ن ِِه ْم یه ْع هم ُه ْو هنن‬
அவர்களுறடய அட்டூழியத்தில் அவர்கள்
(கமலும்) கடுறமயாக அட்டூழியம்
சசய்பவர்களாக அவர்கறள
விட்டுவிடுகவாம்.

ُ ِ ْ ‫هو ل ْهو ا هن َه هنا ن ه َهزلْ هنا اِله‬


111. (அவர்கள் ககாரியபடி) நிச்சயமாக,
‫هْی‬
நாம் அவர்களிடம் வானவர்கறள
இைக்கினாலும்; இன்னும், இைந்தவர்கள் ‫ال هْمل َٰ ٓ ِى هك هة هوكهل َه هم ُه ُم ال هْم ْو َٰٰت‬
அவர்களிடம் கபசினாலும்; இன்னும்,
எல்லாவற்றையும் அவர்களுக்கு ْ ‫ل ه‬
‫َشء‬ ‫هْی ك ُ َه‬
ْ ِ ْ ‫هو هح هش ْرنها عهله‬
‫ق ُُب ًل َمها ك هان ُ ْوا ل ُِي ْؤ ِم ُن ْوا اِ َهَل‬
முன்னால் கண்சணதிகர ஒன்று
திரட்டினாலும், (அவர்கள்) நம்பிக்றக
சகாள்பவர்களாக இல்றல, அல்லாஹ் ‫اّلل هو لَٰك َه‬
‫ِن‬ ُ ََٰ ‫ٓاء‬
‫ا ْهن یَه هش ه‬
நாடினால் தவிர. எனினும், நிச்சயமாக
அவர்களில் அதிகமாகனார் அைிய ‫ا ه ْكث ههر ُه ْم یه ْج ههل ُْو هن‬
மாட்டார்கள்.
ஸூரா தை் பா 301 ‫التوبة‬

َ ِ ُ ‫ِك هج هعلْ هنا لِك‬


َ ِ ‫لن‬ ‫هو هكذَٰ ل ه‬
112. இவ்வாகை, ஒவ்சவாரு நபிக்கும்
‫هب‬
மனிதர்களிலும், ஜின்களிலுமுள்ள
றஷத்தான்கறள நாம் எதிரிகளாக ‫ي ْاَل ِن ِْس‬
‫عه ُد ًَوا هش َٰي ِط ْ ه‬
ஆக்கிகனாம். அவர்களில் சிலர் சிலருக்கு
(அவர்கறள) ஏமாற்றுவதற்காக ْ ِ ‫هوال ِْج َِن یُ ْو‬
‫ح به ْع ُض ُه ْم اِ َٰل‬
‫به ْعض ُز ْخ ُر ه‬
அலங்காரமான சசால்றல சசால்லித்
‫ف الْق ْهو ِل‬
தருகிைார்கள். உம் இறைவன்
நாடியிருந்தால் அறத அவர்கள் ‫ُك هما‬ ‫غ ُُر ْو ًرا هو ل ْهو هش ه‬
‫ٓاء هربَ ه‬
சசய்திருக்க மாட்டார்கள். ஆககவ,
(நபிகய!) அவர்கறளயும் அவர்கள் ‫ف ههعل ُْو ُه فهذ ْهر ُه ْم هو هما‬
சபாய்யாக புறனந்து கபசுவறதயும்
விட்டுவிடுவராக.

‫َْت ْو هن‬
ُ ‫یهف ه‬

‫هو لِ هت ْص َٰغ اِل ْهي ِه اهف ِْـ هدةُ الَه ِذیْ هن‬
113. இன்னும், மறுறமறய
நம்பாதவர்களுறடய உள்ளங்கள் அதன்
பக்கம் சசவிசாய்ப்பதற்காகவும்; இன்னும், ‫اَلَٰخِ هر ِة‬
ْ ‫هَل یُ ْؤ ِم ُن ْو هن ِب‬
அறத அவர்கள் திருப்தி
சகாள்வதற்காகவும்; இன்னும், அவர்கள் ‫َْتف ُْوا هما‬
ِ ‫ِْی هض ْوهُ هو ل هِيق ه‬
ْ ‫هو ل ه‬
சசய்(யும்) ப(ல பாவமான)வற்றை
‫َْتف ُْو هن‬
ِ ‫ُه ْم َُمق ه‬
சசய்வதற்காகவும் (றஷத்தான்கள்
அவர்கறள ஏமாற்ைினர்).

ْ ِ ‫اّلل ا هبْت‬ ‫اهفه هغ ْ ه‬


114. “தீர்ப்பாளனாக அல்லாஹ்
‫هغ هحك ًهما‬ ِ ََٰ ‫ْی‬
அல்லாதவறரயா நான் கதடுகவன்?
அவன்தான் உங்களுக்கு மிகத் சதளிவான
ْ ‫َهو ُه هوالَه ِذ‬
‫ی ا هن ْ هز هل اِل ْهيك ُُم‬
கவதத்றத இைக்கினான்.’’ (என்று நபிகய!
கூறுவராக).
ீ இன்னும், (இதற்கு முன்னர்) ‫ب ُمف َههص ًل هوالَه ِذیْ هن‬ ‫الْ ِك َٰت ه‬
நாம் எவர்களுக்கு கவதத்றத
சகாடுத்கதாகமா அவர்கள், நிச்சயமாக,
‫ب یه ْعل ُهم ْو هن‬ ُ ُ َٰ ‫َٰا هت ْي‬
‫ٰن الْ ِك َٰت ه‬
இது உண்றமயில் (உண்றமயான ‫ك ِبا ل هْح َِق‬ ‫ا هنَهه ُم ه َه‬
‫َنل َِم ْن َهر ِبَ ه‬
ஆதாரங்களுடன்) உம்
இறைவனிடமிருந்து இைக்கப்பட்டது ‫َتیْ هن‬
ِ ‫ف ههل هتك ُْون َههن ِم هن ال ُْم ْم ه‬
என்பறத அைிவார்கள். ஆககவ,
சந்கதகிப்பவர்களில் ஒருகபாதும்
ஆகிவிடாதீர்.
ஸூரா தை் பா 302 ‫التوبة‬

115. (நபிகய!) உம் இறைவனின் வாக்கு (-


‫ك ِص ْدقًا‬
‫ت هر ِبَ ه‬
ُ ‫ت كهلِ هم‬
ْ ‫هو هت َهم‬
கவதம்) உண்றமயாலும் நீதத்தாலும்
முழுறமயானதாக இருக்கிைது. ‫َهوعه ْد ًَل هَل ُم هب َ ِد هل لِكهلِ َٰم ِته‬
அவனுறடய (கவத) வாக்குகறள
மாற்றுபவன் அைகவ இல்றல. ‫لس ِم ْي ُع ال هْعلِ ْي ُم‬
‫هو ُه هوا َه‬
அவன்தான் நன்கு சசவியுறுபவன்,
நன்கைிந்தவன் ஆவான்.

‫هواِ ْن ُت ِط ْع ا ه ْكث ههر هم ْن ِف‬


116. இன்னும், இப்பூமியில்
உள்ளவர்களில் அதிகமாகனாருக்கு நீர்
கீ ழ்ப்படிந்தால் (அவர்கள்) உம்றம ‫ْاَل ْهر ِض یُ ِضل َُ ْو هك هع ْن‬
அல்லாஹ்வுறடய பாறதயிலிருந்து
வழிசகடுத்து விடுவார்கள். ‫اّلل اِ ْن یَه َهت ِب ُع ْو هن‬
ِ ََٰ ‫هس ِب ْي ِل‬
(அதிகமாகனார்) யூகத்றதத் தவிர
‫لظ َهن هواِ ْن ُه ْم اِ َهَل‬ ‫اِ َهَل ا َه‬
(உண்றமறய) பின்பற்ைமாட்டார்கள்.
இன்னும், கற்பறன சசய்பவர்களாககவ (- ‫یه ْخ ُر ُص ْو هن‬
சபாய்றய பின்பற்றுபவர்களாககவ) தவிர
(உண்றமறய பின்பற்றுபவர்களாக)
அவர்கள் இல்றல.

117. (நபிகய!) நிச்சயமாக உம் இறைவன்,


َُ ‫هك ُه هوا ه ْعل ُهم هم ْن یَه ِض‬
‫ل‬ ‫اِ َهن هربَ ه‬
அவனுறடய பாறதயிலிருந்து
வழிசகடுபவறர மிக அைிந்தவன். ‫هع ْن هس ِب ْيلِه هو ُه هواهعْل ُهم‬
இன்னும், அவன் கநர்வழி
சபற்ைவர்கறளயும் மிக அைிந்தவன். ‫ِبا ل ُْم ْه هت ِدیْ هن‬

ْ ‫فهكُل ُْوا م َهِما ذُ ك هِر‬


118. ஆககவ, (அறுக்கும்கபாது)
ِ ََٰ ‫اس ُم‬
‫اّلل‬
அல்லாஹ்வுறடய சபயர்
கூைப்பட்டதிலிருந்து புசியுங்கள், நீங்கள் ‫عهل ْهي ِه اِ ْن ُكنْ ُت ْم ِباَٰ َٰی ِته‬
அவனுறடய வசனங்கறள நம்பிக்றக
சகாண்டவர்களாக இருந்தால். ‫ي‬
‫ُم ْؤ ِم ِن ْ ه‬
ஸூரா தை் பா 303 ‫التوبة‬

‫هو هما لهك ُْم ا َههَل هتاْكُل ُْوا م َهِما‬


119. இன்னும் (அறுக்கும்கபாது) எதன் மீ து
அல்லாஹ்வின் சபயர் கூைப்பட்(டு
அறுக்கப்பட்)டகதா அதிலிருந்து நீங்கள் ‫اّلل عهل ْهي ِه هوق ْهد‬ ْ ‫ذُ ك هِر‬
ِ ََٰ ‫اس ُم‬
புசிக்காதிருக்க உங்களுக்கு என்ன
ஏற்பட்டது? அவன் உங்கள் மீ து ‫ل لهك ُْم َمها هح َهر هم‬ ‫ف َههص ه‬
ْ ‫عهل ْهيك ُْم اِ َهَل هما‬
தடுத்தவற்றை உங்களுக்கு (இந்த
‫اض ُط ِر ْر ُت ْم‬
கவதத்தில் :, : ஆகிய வசனங்களில்)
விவரித்துவிட்டான் (ஆனால் ‫ْیا لَه ُي ِضل َُ ْو هن‬
ً ْ ‫اِل ْهي ِه هواِ َهن هك ِث‬
தடுக்கப்பட்ட) அதன் பக்கம் நீங்கள்
நிர்ப்பந்திக்கப்பட்டால் தவிர (அப்கபாது, ‫ْی عِلْم اِ َهن‬ ِ ‫ِبا ه ْه هو‬
ِ ْ ‫ٓاى ِه ْم ِب هغ‬
அறத உண்ணுவது உங்கள்
நிர்ப்பந்தத்தின் அளவு உங்களுக்கு
‫هك ُه هوا ه ْعل ُهم ِبا ل ُْم ْع هت ِدیْ هن‬
‫هربَ ه‬
ஆகுமாகிவிடும்). நிச்சயமாக
அதிகமாகனார் கல்வி அைிவின்ைி தங்கள்
ஆறசகளினால் (மக்கறள) வழி
சகடுக்கிைார்கள். (நபிகய!) நிச்சயமாக உம்
இறைவன் எல்றல மீ றுபவர்கறள மிக
அைிந்தவன் ஆவான்.

‫هوذه ُر ْوا هظاه هِر ْاَلِث ِْم هوبها ِط هنه‬


120. (நம்பிக்றகயாளர்ககள!) பாவத்தில்
சவளிப்பறடயானறதயும் அதில்
மறைவானறதயும் விட்டுவிடுங்கள். ‫اِ َهن الَه ِذیْ هن یهك ِْس ُب ْو هن ْاَلِث هْم‬
நிச்சயமாக பாவத்றத சம்பாதிப்பவர்கள்
அவர்கள் சசய்து சகாண்டிருந்ததற்கு ‫هس ُي ْج هز ْو هن ِب هما ك هان ُ ْوا‬
(தகுந்த) கூலி சகாடுக்கப்படுவார்கள்.
‫َْتف ُْو هن‬
ِ ‫یهق ه‬

‫هو هَل هتاْكُل ُْوا م َهِما ل ْهم یُ ْذ هك ِر‬


121. இன்னும், (நம்பிக்றகயாளர்ககள!)
அல்லாஹ்வுறடய சபயர்
கூைப்படாதவற்ைிலிருந்து புசிக்காதீர்கள். ‫اّلل عهل ْهي ِه هواِ نَهه‬
ِ ََٰ ‫اس ُم‬
ْ
நிச்சயமாக அது பாவமாகும். உங்களிடம்
அவர்கள் தர்க்கிப்பதற்காக நிச்சயமாக ‫ي‬ ‫له ِف ْسق هواِ َهن َه‬
‫الش َٰي ِط ْ ه‬
றஷத்தான்கள் தங்கள் நண்பர்களுக்கு
‫ل ُهي ْو ُح ْو هن اِ َٰل ا ْهو ل َٰ ِٓي ِـ ِه ْم‬
சசால்லித் தருகிைார்கள். நீங்கள்
அவர்களுக்கு கீ ழ்ப்படிந்தால் நிச்சயமாக ‫ل ُِي هجا ِد ل ُْو ُك ْم هواِ ْن‬
நீங்கள் இறண றவப்பவர்களாக
ஆகிவிடுவர்கள்.
ீ ‫ا ههط ْع ُت ُم ْو ُه ْم اِ ن هَك ُْم‬
‫ل ُهم ْش ِر ُك ْو هنن‬
ஸூரா தை் பா 304 ‫التوبة‬

‫هان همیْ ًتا فها ه ْح هيیْ َٰن ُه‬


‫ا ههو هم ْن ك ه‬
122. எவர் மரணித்தவராக இருந்து,
அவறர நாம் உயிர்ப்பித்து, அவர்
மக்களுக்கு மத்தியில் நடமாடுவதற்கு
ْ ِ ‫هو هج هعلْ هنا لهه نُ ْو ًرا یَه ْم‬
‫َش ِبه ِف‬
ஓர் ஒளிறயயும் அவருக்கு நாம்
ஏற்படுத்திகனாகமா அவர், யார் ‫اس هك هم ْن َهمثهلُه ِف‬
ِ ‫ال َهن‬
ِ ‫ت لهی ْ هس ِب هخ‬
இருள்களில் இருந்து சகாண்டு
‫ارج َِم ْن هها‬ َُ
ِ ‫الظل َُٰم‬
அவற்ைிலிருந்து சவளிகயைாமல்
இருக்கிைாகரா அவறரப் கபான்று ‫ِك ُز ِیَ هن لِلْ َٰك ِف ِر یْ هن هما‬
‫هكذَٰ ل ه‬
ஆவாரா? இவ்வாகை
நிராகரிப்பவர்களுக்கு அவர்கள் சசய்து ‫ك هان ُ ْوا یه ْع همل ُْو هن‬
சகாண்டிருந்தறவ அலங்கரிக்கப்பட்டன.

َ ِ ُ ‫ِك هج هعلْ هنا ِف ْ ك‬


‫ل ق ْهر یهة‬ ‫هو هكذَٰ ل ه‬
123. இன்னும், இவ்வாகை எல்லா
ஊரிலும் தறலவர்களாக அதிலுள்ள
சபரிய பாவிகறள ஆக்கிகனாம்,
‫ا ه َٰك ِ ه‬
‫َب ُم ْج ِرم ِْي هها ل هِي ْم ُك ُر ْوا‬
அவற்ைில் அவர்கள் சதி சசய்வதற்காக.
அவர்கள் தங்களுக்குத் தாகம தவிர ‫فِ ْي هها هو هما یه ْم ُك ُر ْو هن اِ َهَل‬
‫ِبا هنْف ُِس ِه ْم هو هما یه ْش ُع ُر ْو هن‬
(மற்ைவர்களுக்கு) சதி சசய்யமாட்டார்கள்.
(இறத அவர்கள்) உணர மாட்டார்கள்.

‫ٓاء ْت ُه ْم َٰا یهة قها ل ُْوا له ْن‬


124. இன்னும், அவர்களிடம் ஒரு வசனம்
வந்தால் “அல்லாஹ்வுறடய ‫هواِذها هج ه‬
தூதர்களுக்கு சகாடுக்கப்பட்டது கபான்று ‫ْل هما‬ ‫ن َُ ْؤ ِم هن هح ََٰت ن ُ ْؤ َٰٰت ِمث ه‬
எங்களுக்கும் சகாடுக்கப்படுகின்ை வறர
(நாங்கள் அறத) நம்பிக்றக சகாள்ளகவ ‫هّلل ا ه ْعل ُهم‬ ِ ‫ا ُْو ِٰت ه ُر ُس ُل ََٰ ر‬
ُ ََٰ ‫اّلل۬ ا‬
மாட்கடாம்” என்று கூறுகிைார்கள். தன்
‫ث یه ْج هع ُل ِر هسا له هته‬ ُ ‫هح ْي‬
தூதுத்துவத்றத எங்கு ஏற்படுத்துவது (-
யாறர நபியாக - தூதராக ஆக்குவது) ‫ب الَه ِذیْ هن ا ْهج هر ُم ْوا‬
ُ ‫هس ُي ِص ْي‬
என்பறத அல்லாஹ் மிக அைிந்தவன்
ஆவான். குற்ைம் புரிந்தவர்கறள ِ ََٰ ‫هص هغار ِع ْن هد‬
‫اّلل هوعهذهاب‬
அவர்கள் சூழ்ச்சி சசய்து சகாண்டிருந்த
காரணத்தால் அல்லாஹ்விடமிருந்து
‫هش ِدیْ ٌۢد ِب هما ك هان ُ ْوا یه ْم ُك ُر ْو هن‬
(அவர்களுக்கு) சிறுறமயும் கடுறமயான
தண்டறனயும் வந்தறடயும்.
ஸூரா தை் பா 305 ‫التوبة‬

ُ ََٰ ‫ف ههم ْن یَُ ِر ِد‬


125. ஆக, அல்லாஹ் எவறர கநர்வழி
‫اّلل ا ْهن یَه ْه ِدیهه‬
சசலுத்த நாடுகிைாகனா அவருறடய
சநஞ்றச இஸ்லாறம ஏற்பதற்கு ِ ْ ‫یه ْش هر ْح هص ْد هره ل‬
‫ِل ْس هل ِم‬
விரிவாக்குகிைான். எவறர, அவன்
வழிசகடுக்க நாடுகிைாகனா அவருறடய ‫هو هم ْن یَُ ِر ْد ا ْهن یَ ُِضلَهه یه ْج هع ْل‬
‫هص ْد هره هض ِ َيقًا هح هر ًجا كهاهن َه هما‬
சநஞ்றச வானத்தில் ஏறுபவறனப் கபால்
இறுக்கமானதாகவும் சிரமமானதாகவும்
ஆக்குவான். இவ்வாகை, நம்பிக்றக ‫الس همٓا ِء هكذَٰ ل ه‬
‫ِك‬ ‫یه َهص َع ُهد ِف َه‬
சகாள்ளாதவர்கள் மீ து அல்லாஹ்
தண்டறனறய ஆக்குவான். ‫الر ْج هس ع ههل‬ ُ ََٰ ‫یه ْج هع ُل‬
َِ ‫اّلل‬
‫الَه ِذیْ هن هَل یُ ْؤ ِم ُن ْو هن‬

‫هو َٰهذها ِص هر ُاط هر ِبَ ه‬


126. (நபிகய!) இது உம் இறைவனின்
‫ك‬
கநரான பாறதயாகும். நல்லுபகதசம்
சபறும் மக்களுக்கு (நமது) வசனங்கறள ‫ُم ْس هت ِق ْي ًما ق ْهد ف َههصلْ هنا‬
திட்டமாக விவரித்து விட்கடாம்.
‫ت لِق ْهوم یَه هَذ َهك ُر ْو هن‬
ِ ‫اَل َٰی‬
َٰ ْ

127. அவர்களுக்கு அவர்களுறடய


‫السل َٰ ِم ِع ْن هد‬
‫ار َه‬
ُ ‫ل ُهه ْم هد‬
இறைவனிடம் தாருஸ் ஸலாம் (-
ஈகடற்ைமுறடய இல்லம் என்ை
ْ ُ َُ ‫هر ِب َ ِه ْم هو ُه هو هو ل‬
‫ِهْی ِب هما ك هان ُ ْوا‬
சசார்க்கம்) உண்டு. அவர்கள் சசய்து
சகாண்டிருந்தவற்ைின் காரணமாக அவன் ‫یه ْع همل ُْو هن‬
அவர்களுறடய கநசனும் ஆவான்.
ஸூரா தை் பா 306 ‫التوبة‬

‫هو یه ْو هم یه ْح ُش ُر ُه ْم هج ِم ْي ًعا‬
128. இன்னும், அவன் அவர்கள்
அறனவறரயும் ஒன்று திரட்டும் நாளில்,
(ஜின்கறள கநாக்கி) “ஜின்களின் ‫َٰی هم ْع هش هر ال ِْج َِن قه ِد‬
கூட்டகம! நீங்கள் மனிதர்களில்
(வழிககடர்கறள) அதிகப்படுத்தி ‫اس هت ْكث ْهر ُت ْم َِم هن ْاَلِن ِْس‬
ْ
‫هوقها هل ا ْهو ل َٰ ِٓي ُؤ ُه ْم َِم هن‬
விட்டீர்கள்’’ (என்று கூறுவான்).
மனிதர்களில் உள்ள அவர்களின்
நண்பர்கள், “எங்கள் இறைவா! எங்களில் ‫ْاَلِن ِْس هربَه هنا ا ْس هت ْم هت هع‬
சிலர் சிலரினால் பயனறடந்தனர்.
எங்களுக்கு நீ தவறணயளித்த ‫به ْع ُض هنا ِب هب ْعض هوبهله ْغ هنا‬

ْ ‫ا ههجله هنا الَه ِذ‬


தவறணறய அறடந்கதாம். (எங்களுக்கு
தங்குமிடம் எது?)’’ என்று கூறுவார்கள்.
‫ی ا َههجل هْت له هنا‬
‫ار همثْ َٰوىك ُْم‬ ُ ‫قها هل ال َهن‬
(அதற்கு இறைவன்) “நரகம்தான் உங்கள்
தங்குமிடம். அதில் (நீங்கள்) நிரந்தரமாக
தங்கி இருப்பார்கள், அல்லாஹ் நாடினால் ‫َٰخلِ ِدیْ هن فِ ْي هها اِ َهَل هما هش ه‬
‫ٓاء‬
தவிர.’’ என்று கூறுவான். (நபிகய!)
நிச்சயமாக உம் இறைவன், ஞானவான்,
‫هك هح ِك ْيم‬
‫اّلل اِ َهن هربَ ه‬
ُ ََٰ
நன்கைிந்தவன் ஆவான்.
‫عهلِ ْيم‬

‫ِك ن ُ هو ِ َلْ به ْع ه‬
‫هو هكذَٰ ل ه‬
129. இவ்வாறு, அக்கிரமக்காரர்களில்
‫ض‬
சிலறர சிலருக்கு நண்பர்களாக
ஆக்குகவாம், அவர்கள் ٌۢ ً ‫ي به ْع‬
‫ضا ِب هما ك هان ُ ْوا‬ ََٰ
‫الظلِ ِم ْ ه‬
சசய்துசகாண்டிருந்ததன் காரணமாக.
‫یهك ِْس ُب ْو هنن‬
ஸூரா தை் பா 307 ‫التوبة‬

‫َٰی هم ْع هش هر ال ِْج َِن هو ْاَلِن ِْس‬


130. “ஜின்கள் மற்றும் மனிதர்களின்
கூட்டகம! உங்களிலிருந்து தூதர்கள் என்
வசனங்கறள உங்களுக்கு ‫ا هل ْهم یهاْتِك ُْم ُر ُسل َِم ْنك ُْم‬
விவரிப்பவர்களாக; இன்னும், உங்கள்
இந்நாறள உங்களுக்கு எச்சரிப்பவர்களாக ْ ِ ‫یهق َُُص ْو هن عهل ْهيك ُْم َٰا َٰی‬
‫ت‬
உங்களிடம் வரவில்றலயா?’’ என்று
‫هٓاء‬
‫هو یُ ْن ِذ ُر ْونهك ُْم لِق ه‬
கூறுவான். அதற்கவர்கள், “(எங்கள்
இறைவகன!) எங்களுக்கு எதிராக ‫یه ْو ِمك ُْم َٰهذها قها ل ُْوا‬
சாட்சியளித்கதாம்" என்று கூறுவார்கள்.
உலக வாழ்க்றக அவர்கறள மயக்கி ‫هش ِه ْدنها ع َٰهل ا هنْف ُِس هنا‬
விட்டது. நிச்சயமாக அவர்கள்
َُ ُ‫هوغ َههر ْت ُه ُم ال هْح َٰيوة‬
‫الدن ْ هيا‬
நிராகரிப்பாளர்களாக இருந்தார்கள் என்று
அவர்கள் தங்களுக்கு எதிராககவ சாட்சி ‫هو هش ِه ُد ْوا ع َٰهل ا هنْف ُِس ِه ْم‬
கூறுவார்கள்.
‫ا هن َه ُه ْم ك هان ُ ْوا َٰك ِف ِر یْ هن‬

‫ِك ا ْهن لَه ْم یه ُك ْن َهربَ ه‬


131. அதற்குக் காரணமாவது, நகரங்கறள,
‫ُك‬ ‫َٰذ ل ه‬
- அங்கு வசிப்பவர்கள்
கவனமற்ைவர்களாக இருக்கும் ‫ك الْق َُٰری ِب ُظلْم‬
‫ُم ْهلِ ه‬
நிறலயில் (அவர்களுறடய ஷிர்க் எனும்)
- அநியாயத்தினால் உமது இறைவன் ‫َهوا ه ْهل هُها غَٰ ِفل ُْو هن‬
அழிப்பவனாக இல்றல.

َ ُ ‫هو لِك‬
132. இன்னும், எல்கலாருக்கும் அவர்கள்
‫ل هد هر َٰجت َم َهِما هع ِمل ُْوا‬
சசய்ததற்கு ஏற்ப (தகுந்த) பதவிகள்
உண்டு. அவர்கள் சசய்வறத உம் ‫ُك ِب هغا فِل هع َهما‬
‫هو هما هربَ ه‬
இறைவன் கவனிக்காதவனாக இல்றல.
‫یه ْع همل ُْو هن‬

َُ ِ ‫ُك الْغ‬
133. இன்னும், (நபிகய!) உம் இறைவன்
‫الر ْح هم ِة‬
‫هن ذُو َه‬ ‫هو هربَ ه‬
நிறைவானவன் (-எத்கதறவயுமற்ைவன்),
கருறணயுறடயவன் ஆவான். ‫اِ ْن یَه هشا ْ یُ ْذ ِه ْبك ُْم‬
(மனிதர்ககள!) அவன் நாடினால்
உங்கறளப் கபாக்கி, (சசன்றுகபான) மற்ை ‫ن به ْع ِد ُك ْم‬ْ ٌۢ ‫هو یه ْس هت ْخلِ ْف ِم‬
‫ٓاء هك هما ا هن ْ هشا ه ُك ْم َِم ْن‬
சமுதாயத்தின் சந்ததியிலிருந்து
உங்கறள உருவாக்கியறதப் கபான்று ُ ‫َمها یه هش‬
உங்களுக்குப் பின்னர் அவன் தான் ‫ذُ َِریَه ِة ق ْهوم َٰا هخ ِر یْ هن‬
நாடியவர்கறள உருவாக்குவான்.
ஸூரா தை் பா 308 ‫التوبة‬

134. நிச்சயமாக எறத நீங்கள்


‫َلت هو هما‬
َٰ ‫اِ َهن هما ُت ْوعه ُد ْو هن ه‬
வாக்களிக்கப்படுகிைீர்ககளா அது
வரக்கூடியகத. இன்னும், நீங்கள் (உங்கள் ‫ا هن ْ ُت ْم ِب ُم ْع ِج ِزیْ هن‬
இறைவறனப்) பலவனப்படுத்துபவர்களாக

இல்றல. (அவறன விட்டும் நீங்கள்
ஒருகபாதும் தப்பிக்க முடியாது.)

‫قُ ْل َٰیق ْهو ِم ا ْع همل ُْوا ع َٰهل‬


135. (நபிகய!) கூறுவராக:
ீ “என்
சமுதாயகம! உங்கள் கபாக்கில் (நீங்கள்
விரும்புவறத) சசய்யுங்கள். நிச்சயமாக ‫همكهان ه ِتك ُْم اِ ِ َنْ عها مِل‬
நான் (என் இறைவனின் கட்டறளப்படி
அவன் ஏவியறத) சசய்கிகைன். ஆக, ‫ف هت ْعل ُهم ْو هن هم ْن‬
‫ف ههس ْو ه‬
‫ار اِ نَهه‬
மறுறமயின் (நல்ல) முடிவு எவருக்கு
இருக்கும் என்பறத (நீங்கள் விறரவில்)
َ‫هتك ُْو ُن لهه عهاق هِب ُة ه‬
ِ ‫الد‬
அைிவர்கள்.
ீ நிச்சயமாக ََٰ ُ‫هَل یُ ْفلِح‬
‫الظلِ ُم ْو هن‬
அநியாயக்காரர்கள் சவற்ைிசபை
மாட்டார்கள்.’’

‫ّلل م َهِما ذه هرا ه ِم هن‬


136. இன்னும், அல்லாஹ்விற்கு, - அவன்
ِ ََٰ ِ ‫هو هج هعل ُْوا‬
பறடத்த விவசாயத்திலிருந்தும்
கால்நறடகளிலிருந்தும் ஒரு பாகத்றத ِ ‫ال هْح ْر ِث هو ْاَلهنْ هع‬
‫ام ن ه ِصیْ ًبا‬
ஆக்கினார்கள். ஆக, தங்கள் கற்பறன
எண்ணத்தின்படி, “இது அல்லாஹ்விற்கு ‫ّلل ِب هز ْع ِم ِه ْم‬
ِ ََٰ ِ ‫فهقها ل ُْوا َٰهذها‬
என்றும், இன்னும், இது எங்கள்
சதய்வங்களுக்கு’’ என்றும் கூைினர். ஆக,
‫هان‬ ِ ‫هو َٰه هذا ل ُِش هرك ه‬
‫ٓاى هنا ف ههما ك ه‬
எது அவர்களுறடய ‫ٓاى ِه ْم ف ههل یه ِص ُل اِ هل‬
ِ ‫ل ُِش هرك ه‬
சதய்வங்களுக்குரியகதா அது
அல்லாஹ்வின் (-அல்லாஹ்வுறடய ‫ّلل ف ُهه هو یه ِص ُل‬
ِ ََٰ ِ ‫هان‬ ِ ََٰ
‫اّلل هو هما ك ه‬
பங்கின்) பக்கம் கசராது. ஆனால், எது
அல்லாஹ்விற்குரியகதா அது
‫ٓاء هما‬ ِ ‫اِ َٰل ُش هرك ه‬
‫ٓاى ِه ْم هس ه‬
அவர்களுறடய சதய்வங்களின் (பங்கின்) ‫یه ْحك ُُم ْو هن‬
பக்கம் கசரும்! அவர்கள் (இவ்வாறு)
சசய்யும் தீர்ப்பு மிகக் சகட்டதாகும்.
ஸூரா தை் பா 309 ‫التوبة‬

‫ِك هزیَه هن لِ هك ِث ْْی َِم هن‬


‫هو هكذَٰ ل ه‬
137. இவ்வாகை, இறணறவப்பவர்களில்
அதிகமாகனாருக்கு அவர்கறள
அழிப்பதற்காகவும் அவர்கள் மீ து ‫ِي قه ْت ه‬
‫ل ا ْهو هَل ِد ِه ْم‬ ‫ال ُْم ْش ِرك ْ ه‬
அவர்களுறடய வணக்க வழிபாட்றட
குழப்புவதற்காகவும் அவர்களின் ْ ُ ‫ُش هركهٓا ُؤ ُه ْم ل‬
‫ِْی ُد ْو ُه ْم‬
குழந்றதகறளக் சகால்வறத
அவர்களுறடய றஷத்தான்கள்
‫ٰن‬ ْ ِ ْ ‫هو ل هِيلْ ِب ُس ْوا عهله‬
ْ ُ ‫هْی ِدیْ ه‬
அலங்கரித்தன. அல்லாஹ் ُ‫اّلل هما ف ههعل ُْوه‬
ُ ََٰ ‫ٓاء‬
‫هو ل ْهو هش ه‬
நாடியிருந்தால் அறத சசய்திருக்க
மாட்டார்கள். ஆககவ, (நபிகய!) ُ ‫فهذ ْهر ُه ْم هو هما یهف ه‬
‫َْت ْو هن‬
அவர்கறள அவர்கள் சபாய்யாக
புறனந்து கபசுவதுடன் விட்டுவிடுங்கள்.

‫هوقها ل ُْوا َٰه ِذه ا هن ْ هعام هو هح ْرث‬


138. இன்னும், “இறவ (சிறலகளுக்காக
கநர்ச்றச சசய்யப்பட்ட, மனிதர்கள்
புசிப்பதற்கு) தடுக்கப்பட்ட ‫حِ ْجر۬ َهَل یه ْط هع ُم هها اِ َهَل هم ْن‬
கால்நறடகளும் விவசாயமும் ஆகும்.
நாங்கள் நாடுபவறரத் தவிர (யாரும்) ُ ‫ن َه هش‬
‫ٓاء ِب هز ْع ِم ِه ْم هوا هن ْ هعام‬
‫ت ُظ ُه ْو ُر هها هوا هن ْ هعام َهَل‬
அவற்றைப் புசிக்கமாட்டார்” என்று
தங்கள் கற்பறன எண்ணத்தின் படி ْ ‫ُح َِر هم‬
ْ ‫یه ْذ ُك ُر ْو هن‬
ِ ََٰ ‫اس هم‬
‫اّلل عهل ْهي هها‬
அவர்கள் கூைினர். இன்னும், பல
கால்நறடகள் இருக்கின்ைன. அவற்ைின்
முதுகுகள் தடுக்கப்பட்டன. (-அவற்ைின் ‫ٓاء عهل ْهي ِه هس هي ْج ِزیْ ِه ْم‬
ً ‫َْت‬
‫اف ِ ه‬
மீ து பயணிப்பதும், சுறமகயற்றுவதும்
கூடாது.) இன்னும், (பல) கால்நறடகள்
‫َْت ْو هن‬
ُ ‫ِب هما ك هان ُ ْوا یهف ه‬
இருக்கின்ைன. (அவற்றை
அறுக்கும்கபாது) அவற்ைின் மீ து
அல்லாஹ்வின் சபயறரக் கூை
மாட்டார்கள், (ஆனால், இவ்வாறுதான்
அல்லாஹ் கூைினான் என்று) அவன் மீ து
சபாய்றய இட்டுக் கட்டுகிைார்கள்.
அவர்கள் (அல்லாஹ்வின் மீ து)
சபாய்றய இட்டுக்கட்டிக்
சகாண்டிருந்ததால் அவர்களுக்கு (தகுந்த)
கூலி சகாடுப்பான்.
ஸூரா தை் பா 310 ‫التوبة‬

139. இன்னும், “இந்த கால்நறடகளின்


ِ‫هوقها ل ُْوا هما ِف ْ بُ ُط ْو ِن َٰه ِذه‬
வயிறுகளில் இருப்பது எங்கள்
ஆண்களுக்கு மட்டும் உரியது. (அறத ‫ام هخا ل هِصة لَِ ُذ ُك ْو ِرنها‬
ِ ‫ْاَلهنْ هع‬
அவர்கள் புசிக்கலாம். அது) எங்கள்
சபண்களுக்கு தடுக்கப்பட்டது. அது ِ ‫هو ُم هح َهرم ع َٰهل ا ه ْز هو‬
‫اج هنا‬
‫هواِ ْن یَه ُك ْن َمهیْ هت ًة ف ُهه ْم فِ ْي ِه‬
சசத்ததாக இருந்தால் அதில் அவர்களும்
பங்காளிகள் (-எங்கள் சபண்களும் அறத
சாப்பிடலாம்)’’ என்று கூைினர். ‫ٓاء هس هي ْج ِزیْ ِه ْم‬
ُ ‫ُش هرك ه‬
அவர்களுறடய (இவ்)வர்ணிப்பிற்கு
அவன் அவர்களுக்கு(த் தகுந்த) கூலி ‫هو ْصف ُهه ْم اِ نَهه هح ِك ْيم‬
சகாடுப்பான். நிச்சயமாக அவன் மகா
ஞானவான், நன்கைிந்தவன் ஆவான்.
‫عهلِ ْيم‬

‫ق ْهد هخ ِس هر الَه ِذیْ هن قه هتل ُْوا‬


140. அைிவின்ைி (அபத்தமாக)
முட்டாள்தனமாக தங்கள் பிள்றளகறளக்
சகான்ைவர்களும், அல்லாஹ் (அனுமதி) ‫ْی عِلْم‬
ِ ْ ‫ا ْهو هَل هد ُه ْم هسف ًههٌۢا ِب هغ‬
சகாடுத்த (நல்ல)வற்றை (தங்கள் மீ து)
தடுத்தவர்களும் திட்டமாக ُ ََٰ ‫َهو هح َهر ُم ْوا هما هر هزق ُهه ُم‬
‫اّلل‬
‫اّلل ق ْهد هضل َُ ْوا‬
ِ ََٰ ‫ٓاء ع ههل‬
நஷ்டமறடந்து விட்டனர். (இவ்வாறு)
அல்லாஹ்வின் மீ து இட்டுக் ً ‫َْت‬
‫اف ِ ه‬
கட்டுகிைார்கள். (அவர்கள்) திட்டமாக ‫هو هما ك هان ُ ْوا ُم ْه هت ِدیْ هنن‬
வழிசகட்டு விட்டனர். இன்னும், அவர்கள்
கநர்வழி சபற்ைவர்களாக
இருக்கவில்றல.
ஸூரா தை் பா 311 ‫التوبة‬

ْ ‫هو ُه هوالَه ِذ‬


‫ی ا هن ْ هشا ه هج َنَٰت‬
141. அவன்தான் சகாடிகள் நிறைந்த
கதாட்டங்கள், சகாடிகளற்ை கதாட்டங்கள்,
கபரீச்ச மரங்கள் இன்னும்,
‫َم ْهع ُر ْوشَٰ ت َهوغ ْ ه‬
‫هْی‬
வித்தியாசமான கனிகறள உறடய
விறளச்சறலயும், ஆலிவ் பழங்கறளயும், ‫هم ْع ُر ْوشَٰ ت َهوال َهنخ ه‬
‫ْل‬
ஒன்றுக்சகான்று ஒப்பான இன்னும்
‫الز ْهرعه ُم ْخ هتلِفًا اُكُلُه‬
َ ‫هو‬
ஒப்பாகாத மாதுறளறயயும் உற்பத்தி
சசய்தான். அறவ காய்த்தால் அவற்ைின் ‫ان‬
‫الر َهم ه‬
َُ ‫الزهیْ ُت ْو هن هو‬
َ ‫هو‬
கனிகளிலிருந்து புசியுங்கள். இன்னும்,
அவற்ைின் அறுவறட நாளில் ‫ابه‬
ِ ‫هْی ُم هت هش‬
‫اب ًها هوغ ْ ه‬
ِ ‫ُم هت هش‬
அவற்றுறடய கடறமறய (ஸகாத்றத)
சகாடுங்கள். இன்னும், விரயம்
‫كُل ُْوا ِم ْن ث ههم ِره اِذها ا هث هْم هر‬
சசய்யாதீர்கள். விரயம் சசய்பவர்கறள ‫هو َٰا ُت ْوا هح َهقه یه ْو هم هح هصا ِد ؗه‬
நிச்சயமாக அவன் கநசிக்க மாட்டான்.
َُ ِ‫هو هَل ُت ْس ِرف ُْوا ا ِن هَه هَل یُح‬
‫ب‬

‫ال ُْم ْس ِر ِف ْ ه‬
‫ي‬

ِ ‫هو ِم هن ْاَلهنْ هع‬


‫ام هح ُم ْوله ًة‬
142. இன்னும், கால்நறடகளில், சுமக்கத்
தகுதியானறதயும் சுமக்கத்
தகுதியற்ைறதயும் உற்பத்தி சசய்தான். ‫َهوف ْهر ًشا كُل ُْوا م َهِما هر هزقهك ُُم‬
அல்லாஹ் உங்களுக்கு வழங்கிய
(அனுமதிக்கப்பட்ட)வற்ைில் இருந்து ‫اّلل هو هَل هت َهت ِب ُع ْوا ُخ ُط َٰو ِت‬
ُ ََٰ
புசியுங்கள். இன்னும், றஷத்தானின் ‫ا َه‬
‫لش ْي َٰط ِن اِ نَهه لهك ُْم عه ُد َو‬
அடிச்சுவடுகறளப் பின்பற்ைாதீர்கள்.
நிச்சயமாக அவன் உங்களுக்கு ‫َم ُِب ْي‬
சவளிப்பறடயான எதிரியாவான்.
ஸூரா தை் பா 312 ‫التوبة‬

‫الضا ْ ِن‬
‫ث َٰهم ِن هي هة ا ه ْز هواج ِم هن َه‬
143. (நபிகய! கால்நறடகளில்) எட்டு
கஜாடிகறள (உற்பத்தி சசய்தான்).
(அறவ,) சசம்மைி ஆட்டில் (ஆண், சபண்) ‫ي‬ِ ْ ‫ي هو ِم هن ال هْم ْع ِز ا ث ْ هن‬
ِ ْ ‫ا ث ْ هن‬
இரண்றட; இன்னும் சவள்ளாட்டில்
(ஆண், சபண்) இரண்றட (பறடத்தான்). ‫قُ ْل َٰءٓال َهذ هك هر یْ ِن هح َهر هم ا ِهم‬
“இ(வ்வி)ரு (வறக) ஆண்கறளயா
‫ي ا ه َمها ا ْش هت همل ْهت‬
ِ ْ ‫ْاَلُنْث ههي‬
அல்லது இ(வ்வி)ரு (வறக)
சபண்கறளயா அல்லது இ(வ்வி)ரு ‫ي‬
ِ ْ ‫ام ْاَلُنْث ههي‬
ُ ‫عهل ْهي ِه ا ْهر هح‬
(வறக) சபண்களின் கர்ப்பங்கள்
சுமந்தவற்றையா (அல்லாஹ்) தறட ‫ن ه ِ َبـ ُ ْو ِنْ ِب ِعلْم اِ ْن ُكنْ ُت ْم‬
சசய்தான்? நீங்கள் உண்றமயாளர்களாக
இருந்தால் கல்வியுடன் (கூடிய
‫ِي‬
‫َٰص ِدق ْ ه‬
ஆதாரத்றத) எனக்கு அைிவியுங்கள்”
என்று (நபிகய) நீர் கூர்வராக.

‫ي هو ِم هن‬
ِ ْ ‫هو ِم هن ْاَل ِ ِب ِل ا ث ْ هن‬
144. இன்னும், ஒட்டறகயிலும் (ஆண்,
சபண்) இரண்றட, மாட்டிலும் (ஆண்,
சபண்) இரண்றட(ப் பறடத்தான்). ‫ي قُ ْل‬
ِ ْ ‫ال هْب هق ِر ا ث ْ هن‬
இ(வ்வி)ரு (வறக) ஆண்கறளயா
அல்லது இ(வ்வி)ரு (வறக) ‫َٰءٓال َهذ هك هر یْ ِن هح َهر هم ا ِهم‬
சபண்கறளயா அல்லது இ(வ்வி)ரு
‫ي ا ه َمها ا ْش هت همل ْهت‬
ِ ْ ‫ْاَلُنْث ههي‬
(வறக) சபண்களின் கர்ப்பங்கள்
சுமந்தவற்றையா (அல்லாஹ்) தறட ‫ي‬
ِ ْ ‫ام ْاَلُنْث ههي‬
ُ ‫عهل ْهي ِه ا ْهر هح‬
சசய்தான்? இறத அல்லாஹ்
உங்களுக்குக் (கட்டறளயிட்டதாகக் ‫ا ْهم ُكنْ ُت ْم ُش هه هد ه‬
ْ‫ٓاء اِذ‬
கூறுகிைீர்ககள, அவ்வாறு அவன்)
கட்டறளயிட்ட கபாது நீங்கள்
‫اّلل ِب َٰهذها ف ههم ْن‬
ُ ََٰ ‫هو ََٰصىك ُُم‬
சாட்சிகளாக இருந்தீர்களா? (என்று ‫َْتی ع ههل‬
َٰ ‫ا ْهظل ُهم م َِم ِهن اف ه‬
நபிகய! ககட்பீராக). ஆக, கல்வி இன்ைி
மக்கறள வழி சகடுப்பதற்காக சபாய்றய ‫اس‬ ‫اّلل هك ِذبًا لَ ُِي ِض َه‬
‫ل ال َهن ه‬ ِ ََٰ
அல்லாஹ்வின் மீ து இட்டுக்
கட்டுபவறன விட மிகப் சபரிய
‫اّلل هَل‬
‫ْی عِلْم اِ َهن ََٰ ه‬
ِ ْ ‫ِب هغ‬
அநியாயக்காரன் யார்? நிச்சயமாக ‫ين‬ ََٰ ‫یه ْه ِدی الْق ْهو هم‬
‫الظلِ ِم ْ ه‬
அல்லாஹ் அநியாயக்கார மக்கறள
கநர்வழி நடத்த மாட்டான்.
ஸூரா தை் பா 313 ‫التوبة‬

‫قُ ْل َهَل ا ِهج ُد ِف ْ هما ا ُْو ِ ه‬


‫ح اِ هلَه‬
145. (நபிகய!) கூறுவராக:
ீ “புசிப்பவர் மீ து
அறதப் புசிக்க தடுக்கப்பட்டதாக எனக்கு
வஹ்யி அைிவிக்கப்பட்டதில் நான் ‫ُم هح َهر ًما ع َٰهل هطاعِم یَه ْط هع ُمه‬
காணவில்றல, (ஆனால் கால்
நறடகளில் தானாக) சசத்ததாக; அல்லது, ‫اِ َهَل ا ْهن یَهك ُْو هن همیْ هت ًة ا ْهو هد ًما‬
ஓடக்கூடிய இரத்தமாக; அல்லது,
‫َنیْر‬
ِ ْ ِ‫َم ْهسف ُْو ًحا ا ْهو ل ْهح هم خ‬
பன்ைியின் மாமிசமாக; - ஏசனனில்,
நிச்சயமாக அது அசுத்தமானதாகும். - ‫فها ِنَهه ِر ْجس ا ْهو فِ ْسقًا اُه َه‬
‫ِل‬
அல்லது, அல்லாஹ் அல்லாதவருக்காக
பாவமான முறையில் (மற்ைவர்களின்) ْ ‫اّلل ِبه ف ههم ِن‬
‫اض ُط َهر‬ ِ ََٰ ‫ْی‬
ِ ْ ‫لِ هغ‬
சபயர் கூைப்பட்(டு அறுக்கப்பட்)டதாக
இருந்தால் தவிர. (இறவ அறனத்தும் ‫هْی بهاغ هو هَل عهاد فها ِ َهن هربَ ه‬
‫هك‬ ‫غ ْه‬
தடுக்கப்பட்டறவயாகும்.) ஆக, யார் ‫هغف ُْور َهرحِ ْيم‬
பாவத்றத நாடாதவராக, எல்றல
மீ ைாதவராக (இவற்றை உண்ண)
நிர்ப்பந்திக்கப்பட்டாகரா (அவர்
குற்ைவாளியல்ல.) நிச்சயமாக உம்
இறைவன் மகா மன்னிப்பாளன், சபரும்
கருறணயாளன் ஆவான்.

‫هوع ههل الَه ِذیْ هن هها ُد ْوا هح َهر ْم هنا‬


146. இன்னும், (நபிகய!) பிளவுபடாத
குளம்புகறள உறடய பிராணிகள்
(ஒட்டகம், தீக்ககாழி, வாத்து ‫ی ُظفُر هو ِم هن ال هْب هق ِر‬ ‫ك ُ َه‬
ْ ‫ل ِذ‬
கபான்ைறவ) எல்லாவற்றையும் யூதர்கள்
மீ து தறட சசய்கதாம். மாடு இன்னும் ْ ِ ْ ‫هوالْ هغ هن ِم هح َهر ْم هنا عهله‬
‫هْی‬
‫ُش ُح ْو هم ُه هما اِ َهَل هما هح همل ْهت‬
ஆட்டிலும் அந்த இரண்டின்
சகாழுப்புகறள அவர்கள் மீ து தறட
சசய்கதாம். அந்த இரண்டின் முதுகுகள் ‫ُظ ُه ْو ُر ُه هما ا ه ِو ال هْح هوایها ا ْهو هما‬
சுமந்துள்ள; அல்லது, சிறு குடல்கள்
சுமந்துள்ள; அல்லது எலும்புடன் ‫ِك‬
‫ا ْخ هتل ههط ِب هع ْظم َٰذ ل ه‬
கலந்துள்ளறதத் தவிர (அந்த
சகாழுப்புகறள அவர்கள் சாப்பிடலாம்).
‫ْهْی هواِ نَها‬
‫ٰن ِب هبغ ِ ِ ْ ؗ‬
ْ ُ َٰ ْ‫هج هزی‬
அ(தன் காரணமாவ)து அவர்களுறடய ‫ل َٰهص ِدق ُْو هن‬
அழிச்சாட்டியத்தினால் அவர்களுக்கு நாம்
(தகுந்த) கூலி சகாடுத்கதாம். இன்னும்,
நிச்சயமாக நாம் உண்றமயாளர்ககள.
ஸூரா தை் பா 314 ‫التوبة‬

ْ ‫فها ِ ْن هك َهذبُ ْو هك فهق‬


147. ஆக, (நபிகய!) அவர்கள் உம்றமப்
‫ُل َهربَُك ُْم ذُ ْو‬
சபாய்ப்பித்தால், (அவர்கறள கநாக்கி)
கூறுவராக:
ீ “உங்கள் இறைவன் َُ‫اس هعة هو هَل یُ هرد‬
ِ ‫هر ْح همة َهو‬
விசாலமான கருறணயுறடயவன்;
இன்னும், அவனது தண்டறன ‫بها ْ ُسه هع ِن الْق ْهو ِم‬
குற்ைவாளிகளான மக்கறள விட்டும்
திருப்பப்படாது’’ ‫ال ُْم ْج ِرم ْ ه‬
‫ِي‬

‫هس هيق ُْو ُل الَه ِذیْ هن ا ه ْش هر ُك ْوا ل ْهو‬


148. “அல்லாஹ் நாடியிருந்தால்
நாங்களும் எங்கள் மூதாறதகளும்
இறணறவத்திருக்க மாட்கடாம்; ‫اّلل هما ا ه ْش هر ْك هنا هو هَل‬
ُ ََٰ ‫ٓاء‬
‫هش ه‬
இன்னும், (அனுமதிக்கப்பட்ட) எறதயும்
(கூடாது என) நாங்கள் தறட சசய்திருக்க ‫َٰا بهٓا ُؤنها هو هَل هح َهر ْم هنا ِم ْن‬
‫ِك هك َهذ هب الَه ِذیْ هن‬
மாட்கடாம்” என்று இறணறவப்பவர்கள்
கூறுகிைார்கள். இவ்வாகை இவர்களுக்கு
‫َشء هكذَٰ ل ه‬ ْ ‫ه‬
முன்னர் இருந்தவர்களும் ‫ِم ْن ق ْهبلِ ِه ْم هح ََٰت ذهاق ُْوا‬
சபாய்ப்பித்தார்கள். இறுதியாக, நம்
தண்டறனறயச் சுறவத்தனர் (- ‫بها ْ هس هنا قُ ْل هه ْل ِع ْن هد ُك ْم‬
அனுபவித்தனர்). (நபிகய! அவர்கறள
கநாக்கி) கூறுவராக:
ீ (“நீங்கள் இவ்வாறு
‫َِم ْن عِلْم فه ُت ْخ ِر ُج ْوهُ له هنا‬
சசய்வதற்கு) உங்களிடம் (உறுதியான) ‫اِ ْن هت َهت ِب ُعو هن اِ َهَل ا َه‬
‫لظ َهن هواِ ْن‬
கல்வி (ஆதாரம்) ஏதும் உண்டா?
ْ
(அப்படியிருந்தால்) அறத நமக்கு ‫ا هن ْ ُت ْم اِ َهَل هت ْخ ُر ُص ْو هن‬
சவளிப்படுத்துங்கள். நீங்கள் வண் ீ
சந்கதகத்றதத் தவிர பின்பற்றுவதில்றல.
இன்னும், (சபாய்றய) கற்பறன
சசய்பவர்களாககவ தவிர நீங்கள்
இல்றல.’’

‫قُ ْل فهلِلََٰ ِه ال ُْح َهج ُة ال هْبا لِ هغ ُة‬


149. (நபிகய!) கூறுவராக:
ீ “(மறுக்க
முடியாத) முழுறமயான ஆதாரம்
அல்லாஹ்விற்கக உரியது! ஆக, அவன் ‫ِي‬ ‫فهل ْهو هش ه‬
‫ٓاء ل ههه َٰدىك ُْم ا ْهج همع ْ ه‬
(உங்கறள கட்டாயப்படுத்தி கநர்வழி
நடத்த) நாடியிருந்தால் உங்கள்
அறனவறரயும் கநர்வழி
நடத்தியிருப்பான்.’’
ஸூரா தை் பா 315 ‫التوبة‬

‫قُ ْل ههل َهُم ُش هه هد ه‬


‫ٓاء ُك ُم‬
150. (நபிகய!) “நிச்சயமாக அல்லாஹ்
இறதத் தறட சசய்தான் என்று சாட்சி
கூறுகின்ை உங்கள் சாட்சிகறள ‫الَه ِذیْ هن یه ْش هه ُد ْو هن ا َههن ََٰ ه‬
‫اّلل‬
அறழத்து வாருங்கள்’’ என்று கூறுவராக.

ஆக, அவர்கள் (சபாய்) சாட்சி ‫هح َهر هم َٰهذها فها ِ ْن هش ِه ُد ْوا‬
கூைினாலும் நீர் அவர்களுடன் சாட்சி
‫ف ههل هت ْش هه ْد هم هع ُه ْم هو هَل‬
கூைாதீர். இன்னும், நம் வசனங்கறள
‫ٓاء الَه ِذیْ هن هك َهذبُ ْوا‬ ‫ه‬
சபாய்ப்பிப்பவர்களுறடய ஆறசகறளயும்
‫هت َت ِب ْع ا ه ْه هو ه‬
இறுதிநாறள நம்பிக்றக சகாள்ளாமல்,
தங்கள் இறைவனுக்கு ‫ِباَٰ َٰی ِت هنا هوالَه ِذیْ هن هَل یُ ْؤ ِم ُن ْو هن‬
இறணறவப்பவர்களின் ஆறசகறளயும்
(நபிகய!) நீர் பின்பற்ைாதீர்.
‫اَلَٰخِ هر ِة هو ُه ْم ِب هر ِب َ ِه ْم‬ ْ ‫ِب‬
‫یه ْع ِدل ُْو هنن‬

‫ْل هما هح َهر هم‬ ُ ‫قُ ْل هت هعا ل ْهوا ا هت‬


151. (நபிகய!) கூறுவராக:
ீ “வாருங்கள்!
உங்கள் இறைவன் உங்கள் மீ து தறட
சசய்தவற்றை(யும் ஏவியவற்றையும்) ‫هربَُك ُْم عهل ْهيك ُْم ا َههَل ُت ْش ِر ُك ْوا‬
நான் (உங்களுக்கு) ஓதுகிகைன்.
(அறவயாவன:) அவனுக்கு எறதயும் ‫ِبه هش ْيـًا َهو ِبا ل هْوال هِدیْ ِن‬
இறணயாக்காதீர்கள். இன்னும், தாய்
‫اِ ْح هسانًا هو هَل هت ْق ُتل ُْوا‬
தந்றதக்கு உதவி உபகாரம் சசய்து
அழகிய முறையில் நடந்து ‫ا ْهو هَل هد ُك ْم َِم ْن اِ ْم هلق‬
சகாள்ளுங்கள். இன்னும், வறுறமயினால்
உங்கள் பிள்றளகறளக் சகால்லாதீர்கள். ‫ن ه ْح ُن ن ه ْر ُزقُك ُْم هواِیَها ُه ْم‬
உங்களுக்கும் அவர்களுக்கும் நாகம
உணவளிக்கிகைாம். இன்னும்,
‫هو هَل هتق هْربُوا الْف ههواحِ هش هما‬
மானக்ககடானவற்றை அவற்ைில் ‫هظ هه هر ِم ْن هها هو هما به هط هن هو هَل‬
சவளிப்பறடயானது இன்னும்
‫ه‬
மறைவானதின் பக்கம் சநருங்காதீர்கள். ‫ت هح َهر هم‬ْ ِ َ‫هت ْق ُتلُوا ال َهن ْف هس ال‬
(சகாறல சசய்யக்கூடாது என்று)
அல்லாஹ் தறட சசய்த உயிறர
‫اّلل اِ َهَل ِبا ل هْح َِق َٰذ لِك ُْم‬
ُ ََٰ
நியாயமின்ைி (அதற்குரிய உரிறம இன்ைி)
‫هو ََٰصىك ُْم ِبه ل ههعلَهك ُْم‬
சகால்லாதீர்கள். இறவ, - நீங்கள்
சிந்தித்துப் புரிவதற்காக இவற்ைின் மூலம் ‫هت ْع ِقل ُْو هن‬
(அல்லாஹ்) உங்களுக்கு
உபகதசிக்கிைான்.
ஸூரா தை் பா 316 ‫التوبة‬

‫هو هَل هتق هْرب ُ ْوا هما هل ال هْي ِت ْي ِم‬


152. இன்னும், அனாறதயின் சசல்வ(ம்
உங்கள் பராமரிப்பில் இருந்தால் அந்த
‫ت ِِهه ا ه ْح هس ُن هح ََٰت‬ ‫ه‬
சசல்வ)த்தின் பக்கம் மிக அழகிய
ْ ِ َ‫اِ َهَل ِبا ل‬
வழியில் தவிர சநருங்காதீர்கள்.
இறுதியாக, அவர் தனது பருவத்றத ‫یه ْبلُ هغ ا ه ُش َهده هوا ْهوفُوا الْك ْهي ه‬
‫ل‬
அறடயும்கபாது (அவருறடய
சசல்வத்றத அவரிடம் ஒப்பறடத்து
‫ان ِبا لْ ِق ْس ِط هَل‬ ‫هوالْ ِم ْي هز ه‬
விடுங்கள்!) இன்னும், அளந்து ‫نُكهلَِ ُف نهف ًْسا اِ َهَل ُو ْس هع هها‬
சகாடுப்பறதயும் நிறுத்து
சகாடுப்பறதயும் நீதமாக ‫هواِ هذا قُلْ ُت ْم فها ْع ِدل ُْوا هو ل ْهو‬
முழுறமப்படுத்தி சசய்யுங்கள். ஓர்
ஆன்மாறவ - அதன் சக்திக்கு உட்பட்கட
ِ ََٰ ‫هان ذها ق ُْر َٰب هو ِب هع ْه ِد‬
‫اّلل‬ ‫ك ه‬
தவிர - நாம் சிரமப்படுத்துவதில்றல. ‫ا ْهوف ُْوا َٰذ لِك ُْم هو ََٰصىك ُْم ِبه‬
இன்னும், நீங்கள் (தீர்ப்பு) கூைினால்
(அதனால் பாதிக்கப்படுபவர்) உைவினராக ‫ل ههعلَهك ُْم هت هذ َهك ُر ْو هن‬
இருந்தாலும் நீதமாக (தீர்ப்பு) கூறுங்கள்.
அல்லாஹ்வின் (சபயர் கூைி நீங்கள்
உங்களுக்குள் ஒருவர் மற்ைவருடன்
சசய்யும்) உடன்படிக்றகறய
நிறைகவற்றுங்கள். இறவ, - நீங்கள்
நல்லுபகதசம் சபறுவதற்காககவ
இவற்ைின் மூலம் (அல்லாஹ்)
உங்களுக்கு உபகதசித்தான்.

153. இன்னும், நிச்சயமாக


ْ‫اط‬ِ ‫هوا َههن َٰهذها ِص هر‬
(இஸ்லாமாகிய) இது என் கநரான பாறத
(-மார்க்கம்) ஆகும். ஆக, அறதப் ‫ُم ْس هت ِق ْي ًما فها هتَ ِب ُع ْوهُ هو هَل‬
பின்பற்றுங்கள்; இன்னும், (அறதத் தவிர
மற்ை) பாறதகறள (-சகாள்றககறளப்) ‫ل فه هتف َههر هق‬‫لس ُب ه‬ َُ ‫هتتَه ِب ُعوا ا‬
‫ِبك ُْم هع ْن هس ِب ْيلِه َٰذ لِك ُْم‬
பின்பற்ைாதீர்கள். அறவ அவனுறடய
பாறதயிலிருந்து உங்கறளப்
பிரித்துவிடும். இறவ, - நீங்கள் ‫هو ََٰصىك ُْم ِبه ل ههعلَهك ُْم هت َهتق ُْو هن‬
அல்லாஹ்றவ அஞ்சுவதற்காக (அவன்)
இவற்ைின் மூலம் உங்களுக்கு
உபகதசிக்கிைான்.
ஸூரா தை் பா 317 ‫التوبة‬

154. பிைகு, நல்லைம் புரிந்தவர் மீ து


‫ب‬‫ث َهُم َٰا هتیْ هنا ُم ْو هس الْ ِك َٰت ه‬
(அருள்) நிறைவாகுவதற்காகவும்
எல்லாவற்றையும் விவரிப்பதற்காகவும் ‫ی ا ه ْح هس هن‬ ْ ‫اما ع ههل الَه ِذ‬
ً ‫هت هم‬
கநர்வழியாக, கருறணயாக
அறமவதற்காகவும் அவர்கள் தங்கள் ‫َشء‬ َ ِ ُ ‫هو هتف ِْص ْي ًل لَِك‬
ْ ‫ل ه‬
‫هو ُه ًدی هو هر ْح هم ًة لَه هعل َه ُه ْم‬
இறைவனின் சந்திப்றப நம்பிக்றக
சகாள்வதற்காகவும் மூஸாவிற்கு
கவதத்றதக் சகாடுத்(து அதன் மூலம் ‫ِبلِقهٓا ِء هر ِب َ ِه ْم یُ ْؤ ِم ُن ْو هنن‬
அவருறடய சமுதாய மக்கறள
உபகதசித்)கதாம்.

‫هو َٰهذها ِك َٰتب ا هن ْ هزلْ َٰن ُه ُم َٰ ه‬


155. (மனிதர்ககள!) இதுகவா பாக்கியமிக்க
‫َبك‬
(அதிமான நன்றமகறள உறடய)
கவதமாகும். இறத நாகம இைக்கிகனாம். ‫فهاتَه ِب ُع ْوهُ هوا تَهق ُْوا ل ههعلَهك ُْم‬
ஆககவ, நீங்கள் கருறண
காட்டப்படுவதற்காக இறதப் ‫ُت ْر هح ُم ْو هن‬
பின்பற்றுங்கள். இன்னும் (அல்லாஹ்றவ)
அஞ்சுங்கள்.

‫ا ْهن هتق ُْول ُْوا ا ِن َه هما ا ُن ْ ِز هل‬


156. (இறணறவப்பவர்ககள!) “கவதம்
இைக்கப்பட்டசதல்லாம் நமக்கு முன்னர்
(சசன்ை யூதர்கள், கிைித்தவர்கள் ஆகிய) ‫ي ِم ْن‬ ِ ‫ب ع َٰهل هط‬
ِ ْ ‫ٓاى هف هت‬ ُ ‫الْ ِك َٰت‬
இரு கூட்டங்கள் மீ துதான். நாங்கள்
அவர்க(ள் படித்த கவதங்க)ளின் ‫ق ْهبلِ هنا هواِ ْن ُك َهنا هع ْن‬
படிப்பைிறவ அைியாதவர்களாககவ
நிச்சயமாக இருந்கதாம் என்று நீங்கள்
‫ي‬ ْ ِ ِ ‫ِد هرا هس‬
‫هَت ل َٰهغ ِفلِ ْ ه‬
கூைாதிருப்பதற்காக (இந்த கவதத்றத
உங்களுக்கு இைக்கிகனாம்).
ஸூரா தை் பா 318 ‫التوبة‬

‫ا ْهو هتق ُْول ُْوا ل ْهو ا هنَها ا ُن ْ ِز هل عهلهیْ هنا‬


157. அல்லது, “நம்மீ தும் ஒரு கவதம்
இைக்கப்பட்டிருந்தால் நிச்சயமாக நாம்
அவர்கறள விட அதிகம் கநர்வழி
ْ ُ ْ ‫ب له ُك َهنا ا ه ْه َٰدی م‬
‫ِٰن‬ ُ ‫الْ ِك َٰت‬
சபற்ைவர்களாக இருந்திருப்கபாம்” என்று
நீங்கள் கூைாதிருப்பதற்காகவும் (இந்த ‫ٓاء ُك ْم به ِی َ هنة َِم ْن‬
‫فهق ْهد هج ه‬
கவதத்றத உங்களுக்கு அருளிகனாம்).
‫َهر ِب َك ُْم هو ُه ًدی هو هر ْح همة‬
ஆக, உங்கள் இறைவனிடமிருந்து, மிகத்
சதளிவான சான்றும் கநர்வழியும் ‫ف ههم ْن ا ْهظل ُهم م َِم ْهن هك َهذ هب‬
கருறணயும் உங்களிடம் வந்துவிட்டது.
ஆக, அல்லாஹ்வின் வசனங்கறளப் ‫ف هع ْن هها‬‫اّلل هو هص هد ه‬ِ ََٰ ‫ت‬ِ ‫ِباَٰ َٰی‬
‫هس هن ْج ِزی الَه ِذیْ هن یه ْص ِدف ُْو هن‬
சபாய்ப்பித்து, அவற்றை விட்டு
விலகியவறன விட மிகப் சபரிய
அநியாயக்காரன் யார்? நம்
ِ ‫هع ْن َٰا یَٰ ِت هنا ُس ْٓو هء ال هْعذ‬
‫هاب ِب هما‬
வசனங்கறளவிட்டு (இவ்வாறு)
விலகியவர்களுக்கு அவர்கள் ‫ك هان ُ ْوا یه ْص ِدف ُْو هن‬
(உண்றமறயவிட்டு) விலகிக்
சகாண்டிருந்ததன் காரணமாக சகட்ட
தண்டறனறய கூலியாகக் சகாடுப்கபாம்.

‫هه ْل یه ْن ُظ ُر ْو هن اِ َهَل ا ْهن‬


158. வானவர்கள் அவர்களிடம் (கநரில்)
வருவறதகயா; அல்லது, உம் இறைவன்
வருவறதகயா; அல்லது, உம்
‫ِهْی ال هْمل َٰ ٓ ِى هك ُة ا ْهو یها ْ ِٰت ه‬
ُ ُ ‫هتاْت ه‬
இறைவனின் சில அத்தாட்சிகள்
வருவறதகயா தவிர அவர்கள் ‫ت‬ِ ‫ض َٰا َٰی‬ ُ ‫ُك ا ْهو یها ْ ِٰت ه به ْع‬
‫هربَ ه‬
ُ ‫ك یه ْو هم یها ْ ِٰت ْ به ْع‬
எதிர்பார்க்கின்ைனரா? உம் இறைவனின்
‫ت‬
ِ َٰ‫ض َٰا ی‬ ‫هر ِبَ ه‬
சில அத்தாட்சிகள் வரும் நாளில் அதற்கு
முன்னர் நம்பிக்றக சகாண்டிருக்காத; ‫ك هَل یه ْن هف ُع نهف ًْسا اِیْ هما ن ُ هها‬ ‫هر ِبَ ه‬
அல்லது, தன் நம்பிக்றகயில் ஒரு
நன்றமறயயும் சசய்திருக்காத ஓர் ‫ت ِم ْن ق ْهب ُل ا ْهو‬ ْ ‫ل ْهم هت ُك ْن َٰا هم هن‬
ஆன்மாவிற்கு அதன் நம்பிக்றக(யும்
நன்றமயும்) பலனளிக்காது. “(நீங்கள்
‫ْیا‬ ْ ‫هك هس هب‬
ً ْ ‫ت ِف ْ اِیْ هما ن هِها هخ‬
உங்கள் முடிறவ) எதிர்பாருங்கள்; ‫قُ ِل ا ن ْ هت ِظ ُر ْوا ا ِنَها ُمنْ هت ِظ ُر ْو هن‬
நிச்சயமாக நாங்கள் (எங்கள் முடிறவ)
எதிர்பார்க்கிகைாம்” என்று (நபிகய!)
கூறுவராக.

ஸூரா தை் பா 319 ‫التوبة‬

ْ ُ ‫اِ َهن الَه ِذیْ هن ف َههرق ُْوا ِدیْ ه‬


159. நிச்சயமாக எவர்கள் தங்கள்
‫ٰن‬
மார்க்கத்றத (பலவாைாக)ப்
பிரித்துக்சகாண்டு, (அவர்களும்) பல
ْ ُ ْ ‫تم‬
‫ِٰن‬ ‫هوك هان ُ ْوا شِ هي ًعا لَه ْس ه‬
பிரிவினர்களாக ஆகிவிட்டார்ககளா
அவர்களுடன் நீர் (எந்த) ஒரு ‫َشء اِ ن َه هما ا ْهم ُر ُه ْم اِ هل‬
ْ ‫ِف ْ ه‬
விஷயத்திலும் (கலந்தவராக) இல்றல.
ِ ََٰ
‫اّلل ث َهُم یُ هن َِب ُئ ُه ْم ِب هما ك هان ُ ْوا‬
(அவர்களது மார்க்கம், அவர்களது
வழிபாடு கவறு, உமது மார்க்கம், உமது ‫یهف هْعل ُْو هن‬
வழிபாடு கவறு.) அவர்களுறடய
காரியசமல்லாம் அல்லாஹ்வின்
பக்கம்தான் இருக்கிைது. பிைகு, அவர்கள்
சசய்து சகாண்டிருந்தவற்றை அவன்
அவர்களுக்கு அைிவிப்பான்.

‫هم ْن هج ه‬
160. எவர் ஒரு நன்றமறயச் சசய்தாகரா
‫ٓاء ِبا لْ هح هس هن ِة فهلهه‬
அவருக்கு அது கபான்ை பத்து நன்றமகள்
உண்டு. எவர் ஒரு தீறமறயச்
‫هع ْش ُر ا ْهمثها ل هِها هو هم ْن هج ه‬
‫ٓاء‬
சசய்தாகரா அது கபான்கை (அதன்
அளகவ) தவிர அவர் கூலி ‫الس ِی َ هئ ِة ف ههل یُ ْج َٰزی اِ َهَل‬
‫ِب َه‬
சகாடுக்கப்படமாட்டார். இன்னும்,
‫ِمثْل ههها هو ُه ْم هَل یُ ْظل ُهم ْو هن‬
(நன்றமறயக் குறைத்கதா தீறமறயக்
கூட்டிகயா) அவர்கள் அநியாயம்
சசய்யப்பட மாட்டார்கள்.

ْ ِ ‫قُ ْل اِ ن َه‬
ْ ِ ‫ن هه َٰدى‬
161. “நிச்சயமாக நான், - என் இறைவன்
‫ن هر ِ َب ْ اِ َٰل‬
எனக்கு கநரான பாறதயின் பக்கம்
கநர்வழி காட்டி இருக்கிைான். அது ‫م ِدیْ ًنا‬۬ ‫ِص هراط َم ُْس هت ِق ْي‬
(இவ்வுலக, மறு உலக வாழ்க்றகயின்
கதறவகறள உள்ளடக்கிய) நிறலயான ‫ق هِي ًما َِمل َه هة اِبْ َٰر ِه ْي هم هح ِن ْيفًا‬

‫هان ِم هن ال ُْم ْش ِرك ْ ه‬


உறுதியான மார்க்கமாகும், இப்ராஹீம்
‫ِي‬ ‫هو هما ك ه‬
உறடய சகாள்றகயாகும். (அவர்
இஸ்லாமிய மார்க்கத்தில், ஓர் இறைறய
வணங்குவதில்) மிக உறுதியுறடயவர்.
அவர் இறணறவப்பவர்களில் (ஒரு
கபாதும்) இருக்கவில்றல” என்று
(நபிகய!) கூறுவராக.

ஸூரா தை் பா 320 ‫التوبة‬

ْ‫قُ ْل اِ َهن هص هل ِٰت ْ هون ُ ُس ِك‬


162. (நபிகய!) கூறுவராக:
ீ “நிச்சயமாக என்
சதாழுறகயும், என் பலியும் (எனது
வணக்க வழிபாடுகளும்), என் வாழ்வும் ِ ََٰ ِ ْ ‫اٰت‬
‫ّلل هر َِب‬ ِ ‫ای هو هم هم‬
‫هو هم ْح هي ه‬
என் மரணமும் அகிலத்தாரின்
இறைவனாகிய அல்லாஹ்வுக்கக ‫ال َْٰعله ِم ْ ه‬
‫ي‬
உரியறவ.”

‫هَل هش ِر یْ ه‬
163. “அவனுக்கு இறண அைகவ இல்றல;
‫ِك‬
‫ك لهه هو ِبذَٰ ل ه‬
இ(ந்த தூய்றமயான ஏகத்துவத்)றதகய
நான் ஏவப்பட்டுள்களன். இன்னும்,
‫اُم ِْر ُت هوا هنها ا َههو ُل ال ُْم ْسلِ ِم ْ ه‬
‫ي‬
முஸ்லிம்களில் (-அவனுக்கு முற்ைிலும்
கீ ழ்ப்படிந்தவர்களில்) நான் முதலாமவன்.”

ْ ِ ْ ‫اّلل ا هب‬ ‫قُ ْل اهغ ْ ه‬


164. (நபிகய!) கூறுவராக:
ீ “அல்லாஹ்
‫غ هربًا‬ ِ ََٰ ‫هْی‬
அல்லாதவறனயா - அவகனா
எல்லாவற்ைின் இறைவனாக இருக்க - ‫َشء هو هَل‬ْ ‫ل ه‬ َ ِ ُ ‫َهو ُه هو هر َُب ك‬
நான் இறைவனாக (எனக்கு)த்
கதடுகவன்? (பாவம் சசய்கிை) ஒவ்கவார் ‫ل ن ه ْفس اِ َهَل عهل ْهي هها‬َُ ُ ‫ب ك‬ ُ ‫هتك ِْس‬
ஆன்மா(வும்) தனக்சகதிராககவ தவிர
‫از هرة َِو ْز هر ا ُ ْخ َٰری‬
ِ ‫هو هَل هت ِز ُر هو‬
(பாவம்) சசய்வதில்றல. பாவம்
சசய்யக்கூடிய ஓர் ஆன்மா ‫ث َهُم اِ َٰل هر ِب َك ُْم َم ْهر ِج ُعك ُْم‬
மற்சைான்ைின் பாவத்றத சுமக்காது.
(நீங்கள் இைந்த) பிைகு, உங்கள் ‫ف ُهي هن َِب ُئك ُْم ِب هما ُكنْ ُت ْم فِ ْي ِه‬
இறைவன் பக்கம்தான் உங்கள் மீ ளுமிடம்
இருக்கிைது. ஆக, நீங்கள்
‫هت ْخ هتلِف ُْو هن‬
கருத்துகவறுபாடு சகாண்டிருந்தவற்ைில்
(உண்றமறய) உங்களுக்கு அைிவிப்பான்.
(சசார்க்கவாசிகள் சசார்க்கத்திற்கு
சசல்லும்கபாதும் நரகவாசிகள் நரகத்தில்
தள்ளப்படும்கபாதும் உண்றமயான
வழிபாடு எது சபாய்யான வழிபாடு எது
என்பறத நீங்கள் அைிவர்கள்.)

ஸூரா தை் பா 321 ‫التوبة‬

ْ ‫هو ُه هوالَه ِذ‬


‫ی هج هعلهك ُْم هخل َٰ ٓ ِى هف‬
165. அவன்தான் உங்கறள பூமியில்
(முன் சசன்ைவர்களின்)
வழிகதான்ைல்களாக (பிரதிநிதிகளாக) ‫ْاَل ْهر ِض هو هرفه هع به ْع هضك ُْم‬
ஆக்கினான். இன்னும், உங்களுக்கு
அவன் சகாடுத்தவற்ைில் உங்கறளச் ‫ف ْهو هق به ْعض هد هر َٰجت‬
கசாதிப்பதற்காக உங்களில் சிலறர
‫لَِی ه ْبل هُو ُك ْم ِف ْ هما َٰا َٰتىك ُْم اِ َهن‬
சிலருக்கு கமல் பதவிகளில்
உயர்த்தினான். நிச்சயமாக உம்
‫هك هس ِر یْ ُع الْ ِعق ِؗ‬
‫هاب هواِ نَهه‬ ‫هربَ ه‬
இறைவன் தண்டிப்பதில் தீவிரமானவன்.
இன்னும், நிச்சயமாக அவன்தான் மகா ‫له هغف ُْور َهرحِ ْيمن‬
மன்னிப்பாளன், சபரும் கருறணயாளன்
ஆவான்.

ஸூரா அஃராப் ‫الأعراف‬

‫ٱلرِنَٰمۡح ه‬ ‫ه‬
‫ٱَّللِ ه‬
‫ٱلرحِي ِم‬ ‫ِمۡسِب‬

‫ال َٓم ٓٓص‬


1. அலிஃப் லாம் மீ ம் ஸாத்.

‫ِك َٰتب ا ُن ْ ِز هل اِل ْهي ه‬


2. (நபிகய! இது) உம் மீ து இைக்கப்பட்ட
‫ك ف ههل‬
ஒரு கவதமாகும். ஆக, இதன் மூலம் (நீர்
மக்கறள) எச்சரிப்பதற்கு உம் இதயத்தில் ‫یه ُك ْن ِف ْ هص ْد ِر هك هح هرج َِم ْن ُه‬
இதில் சநருக்கடி இருக்க கவண்டாம்.
இன்னும், (இது) நம்பிக்றக ‫لِ ُت ْن ِذ هر ِبه هو ِذ ْك َٰری‬
சகாண்டவர்களுக்கு ஒரு
‫ي‬
‫لِل ُْم ْؤ ِم ِن ْ ه‬
நல்லுபகதசமாகும்.
ஸூரா தை் பா 322 ‫التوبة‬

‫اِ تَه ِب ُع ْوا هما ا ُن ْ ِز هل اِل ْهي ُك ْم‬


3. (உலக மக்ககள!) உங்கள்
இறைவனிடமிருந்து உங்களுக்கு
இைக்கப்பட்ட (இந்த கவதத்)றத ‫َِم ْن َهر ِب َك ُْم هو هَل هت هتَ ِب ُع ْوا ِم ْن‬
பின்பற்றுங்கள். அறதத் தவிர (நீங்களாக
ஏற்படுத்திக்சகாண்ட, வழிககட்டின் ‫ٓاء قهلِ ْي ًل َمها‬
‫ُد ْون ِه ا ْهو ل هِي ه‬
‫هت هذ َهك ُر ْو هن‬
பக்கமும் சிறலகறள வணங்குவதின்
பக்கமும் உங்கறள அறழக்கின்ை உங்கள்)
சபாறுப்பாளர்க(ளின் வழிகாட்டுதல்க)றள
பின்பற்ைாதீர்கள். மிகக் குறைவாககவ
நீங்கள் நல்லுணர்வு (-நல்லுபகதசம்)
சபறுகிைீர்கள்.

‫هو هك ْم َِم ْن ق ْهر یهة ا ه ْهله ْك َٰن هها‬


4. இன்னும், எத்தறனகயா நகரங்கள்,
அவற்றை அழித்கதாம். ஆக, அவற்றுக்கு
நம் தண்டறன இரவில் அல்லது அவர்கள் ‫ٓاء هها بها ْ ُس هنا به هيا ًتا ا ْهو‬
‫ف ههج ه‬
பகலில் தூங்கிக் சகாண்டிருந்தகபாது
வந்தது. ‫هٓاىل ُْو هن‬
ِ ‫ُه ْم ق‬

5. ஆக, அவர்களுக்கு நம் தண்டறன


ْ‫ىه ْم اِذ‬
ُ ‫هان هد ْع َٰو‬
‫ف ههما ك ه‬
வந்தகபாது அவர்களுறடய கூக்குரல்
இருக்கவில்றல, - “நிச்சயமாக நாம் ‫ٓاء ُه ْم بها ْ ُس هنا اِ َهَل ا ْهن‬
‫هج ه‬
அநியாயக்காரர்களாக இருந்கதாம்” என்று
அவர்கள் கூைியறதத் தவிர. ‫قها ل ُْوا ا ِنَها ُك َهنا َٰظلِ ِم ْ ه‬
‫ي‬

‫ل الَه ِذیْ هن ا ُْر ِس ه‬


‫فهلهنه ْسـ ه ه َه‬
6. ஆக, எவர்களிடம் (தூதர்கள்)
‫ل‬
அனுப்பப்பட்டார்ககளா அவர்கறள
நிச்சயம் விசாரிப்கபாம். இன்னும், (நமது) ‫هْی هو لهنه ْسـ ه ه َه‬
‫ل‬ ْ ِ ْ ‫اِله‬
தூதர்கறள நிச்சயம் விசாரிப்கபாம்.
‫ال ُْم ْر هسلِ ْ ه‬
‫ي‬

ْ ِ ْ ‫فهله هنق َهُص َهن عهله‬


7. சதாடர்ந்து, நிச்சயமாக உறுதியான
‫هْی ِب ِعلْم‬
ஞானத்துடன் அவர்களுக்கு (அவர்கள்
சசய்தறத) விவரிப்கபாம். நாம் ‫ي‬ ِ ‫َهو هما ُك َهنا غ‬
‫هٓاى ِب ْ ه‬
(அவர்கறளவிட்டு எப்கபாதும்)
மறைந்தவர்களாக இருக்கவில்றல.
ஸூரா தை் பா 323 ‫التوبة‬

‫هوال هْو ْز ُن یه ْو هم ِى ِذ ل هْح َُق‬


8. அன்றைய தினம் (சசயல்கள்)
நிறுக்கப்படுதல் உண்றமகய. ஆககவ,
எவருறடய (அமல்கள் நிறுக்கப்படும்) ِ ‫ف ههم ْن ث ه ُقل ْهت هم هو‬
‫ازیْ ُنه‬
நிறுறவகள் கனத்தனகவா அவர்கள்தான்
சவற்ைியாளர்கள். ‫فهاُول َٰ ِٓى ه‬
‫ك ُه ُم ال ُْم ْفلِ ُح ْو هن‬

ْ ‫هو هم ْن هخ َهف‬
9. இன்னும், எவருறடய (நன்றமயின்)
‫ازیْ ُنه‬
ِ ‫ت هم هو‬
நிறுறவகள் இகலசானகதா அவர்கள்தான்
தங்களுக்குத் தாகம நஷ்டமிறழத்தவர்கள். ‫ك الَه ِذیْ هن هخ ِس ُر ْوا‬
‫فهاُول َٰ ِٓى ه‬
காரணம், அவர்கள் நம் வசனங்களுக்கு
(கீ ழ்ப்படியாமல் அவற்றை மறுத்து) ‫ا هنْف هُس ُه ْم ِب هما ك هان ُ ْوا ِباَٰیَٰ ِت هنا‬
அநீதியிறழத்துக் சகாண்டிருந்தனர்.
‫یه ْظلِ ُم ْو هن‬

‫هو لهق ْهد هم َهك ََٰنك ُْم ِف ْاَل ْهر ِض‬


10. திட்டவட்டமாக நாம் உங்களுக்குப்
பூமியில் (வசிக்க) இடமளித்கதாம்.
இன்னும், அதில் உங்களுக்கு ‫هو هج هعلْ هنا لهك ُْم فِ ْي هها‬
வாழ்வாதாரங்கறள ஏற்படுத்திகனாம்.
(இவ்வாறு இருந்தும்) மிகக் குறைவாககவ ‫هم هعایِ هش قهلِ ْي ًل َمها‬
நன்ைி சசலுத்துகிைீர்கள்.
‫هت ْش ُك ُر ْو هنن‬

11. இன்னும், திட்டவட்டமாக உங்கறளப்


‫هو لهق ْهد هخل ه ْق َٰنك ُْم ث َهُم‬
பறடத்கதாம். பிைகு, உங்கறள
வடிவறமத்கதாம். பிைகு, “ஆதமுக்கு சிரம் ‫هص َهو ْر َٰنك ُْم ث َهُم قُلْ هنا‬
பணியுங்கள்” என வானவர்களுக்குக்
கூைிகனாம். ஆக, அவர்கள் சிரம் ۬‫َل هد هم‬ ْ ‫لِل هْمل َٰ ٓ ِى هك ِة‬
َٰ ِ ‫اس ُج ُد ْوا‬
‫ف ههس هج ُد ْوا اِ َهَل اِبْلِی ْ هس ل ْهم‬
பணிந்தனர், இப்லீறஸத் தவிர. அவன்,
சிரம் பணிந்தவர்களில் ஆகவில்றல.

ََٰ ‫یه ُك ْن َِم هن‬


‫الس ِج ِدیْ هن‬
ஸூரா தை் பா 324 ‫التوبة‬

‫ك ا َههَل هت ْس ُج هد‬
12. (அல்லாஹ்) கூைினான்: “நான்
உனக்குக் கட்டறளயிட்டகபாது, நீ சிரம்
‫قها هل هما هم هن هع ه‬
பணியாதிருக்க உன்றனத் (தூண்டி, ‫ك قها هل ا هنها هخ ْْی‬ ‫اِذْ ا ههم ْر ُت ه‬
சிரம்பணிவதிலிருந்து உன்றனத்) தடுத்தது
எது?” (இப்லீஸ்) கூைினான்: “நான் ‫ن ِم ْن نَهار‬ْ ِ ‫َِم ْن ُه هخل ه ْق هت‬
‫َهو هخل ه ْق هته ِم ْن ط ِْي‬
அவறரவிட கமலானவன். நீ என்றன
சநருப்பால் பறடத்தாய். அவறர
களிமண்ணால் பறடத்தாய்.”

13. (அல்லாஹ்) கூைினான்: ஆக,


‫قها هل فها ْه ِب ْط ِم ْن هها ف ههما‬
“இதிலிருந்து நீ இைங்கிவிடு! இதில் நீ
சபருறம சகாள்வதற்கு உனக்கு
‫هك ا ْهن هت هتك َه ه‬
‫هَب فِ ْي هها‬ ‫یهك ُْو ُن ل ه‬
அனுமதியில்றல. ஆக, நீ
சவளிகயைிவிடு. நிச்சயமாக நீ ‫فها ْخ ُر ْج اِ ن َه ه‬
‫ك ِم هن‬
‫الص ِغ ِر یْ هن‬
இழிவானவர்களில் உள்ளவன்.”
ََٰ

‫قها هل ا هن ْ ِظ ْر ِنْ اِ َٰل یه ْو ِم‬


14. (அதற்கு இப்லீஸ்) கூைினான்:
“(இைந்தவர்கள்) எழுப்பப்படும் நாள் வறர
எனக்கு அவகாசமளி.” ‫یُ ْب هعثُ ْو هن‬

‫قها هل اِ ن َه ه‬
‫ك ِم هن ال ُْم ْن هظ ِر یْ هن‬
15. (அல்லாஹ்) கூைினான்: “நிச்சயமாக நீ
அவகாசமளிக்கப்பட்டவர்களில்
இருக்கிைாய்.”

ْ ِ ‫قها هل ف ِهب هما اهغ هْو یْ هت‬


16. (இப்லீஸ்) கூைினான்: “ஆக, நீ என்றன
‫ن‬
வழிசகடுத்ததின் காரணமாக
அவர்களுக்காக உன் கநரான பாறதயில் ‫هَلهق ُْع هد َهن ل ُهه ْم ِص هر هاط ه‬
‫ك‬
நிச்சயம் உட்காருகவன்.”
‫ال ُْم ْس هت ِق ْي هم‬

ْ ُ ‫َلت هِي َه‬


ْ ٌۢ ‫ٰن َِم‬
17. “பிைகு, அவர்களுக்கு முன்
‫ي‬
ِ ْ ‫ن به‬ َٰ ‫ث َهُم ه‬
புைத்திலிருந்தும், அவர்களுக்கு பின்
புைத்திலிருந்தும் அவர்களின் வலது ‫ا هیْ ِدیْ ِه ْم هو ِم ْن هخل ْ ِف ِه ْم‬
புைத்திலிருந்தும், அவர்களின் இடது
புைத்திலிருந்தும் நிச்சயம் அவர்களிடம் ‫هو هع ْن ا هیْ هما ن ِِه ْم هو هع ْن‬
வருகவன். அவர்களில்
‫ٓاىلِ ِه ْم هو هَل هت ِج ُد‬
ِ ‫هش هم‬
அதிகமானவர்கறள (உனக்கு) நன்ைி
சசலுத்துபவர்களாக நீ காணமாட்டாய்.” ‫ا ه ْكث ههر ُه ْم شَٰ ِك ِر یْ هن‬
ஸூரா தை் பா 325 ‫التوبة‬

‫قها هل ا ْخ ُر ْج ِم ْن هها همذ ُْء ْو ًما‬


18. (அல்லாஹ்) கூைினான்: “நீ
இகழப்பட்டவனாக, (கருறணயிலிருந்து)
விரட்டப்பட்டவனாக இதிலிருந்து ‫ك‬‫َم ْهد ُح ْو ًرا ل ههم ْن هت ِب هع ه‬
சவளிகயறு. அவர்களில் உன்றனப்
பின்பற்ைியவர் (மற்றும் நீ), உங்கள் ‫ِٰن هَل ه ْملهـ ه َهن هج هه َهن هم‬
ُْْ‫م‬
அறனவராலும் நரகத்றத நிச்சயம்
‫ِي‬
‫ِم ْنك ُْم ا ْهج همع ْ ه‬
நிரப்புகவன்.”

‫هو َٰیاَٰ هد ُم ا ْس ُك ْن ا هن ْ ه‬
19. இன்னும், “ஆதகம! நீரும் உம்
‫ت‬
மறனவியும் சசார்க்கத்தில்
வசித்திருங்கள். நீங்கள் இருவரும் நாடிய ‫ك ال هْج َهن هة فهك ُ هل ِم ْن‬
‫هو هز ْو ُج ه‬
இடத்தில் புசியுங்கள். இந்த மரத்றத
சநருங்காதீர்கள். அப்படி சநருங்கினால் ‫ث شِ ْئ ُت هما هو هَل هتق هْربها‬
ُ ‫هح ْي‬
‫الش هج هرةه فه هتك ُْونها ِم هن‬
அநியாயக்காரர்களில் ஆகிவிடுவர்கள்.”

‫َٰه ِذهِ َه‬
‫ي‬ ََٰ
‫الظلِ ِم ْ ه‬
20. ஆக, அவர்கள் இருவருக்கும் ‫فهو ْسو هس ل ُهه هما ا َه‬
‫لش ْي َٰط ُن‬
மறைக்கப்பட்டிருந்த அவர்கள் இருவரின் ‫ه ه‬
சவட்கத்தலங்கறள அவர்கள் ‫ی‬
‫ی ل ُهه هما هما و ِر ه‬
‫لِی ُ ْب ِد ه‬
இருவருக்கும் சவளிப்படுத்தி
காட்டுவதற்காக றஷத்தான் ‫هع ْن ُه هما ِم ْن هس ْو َٰا ت ِِه هما هوقها هل‬
ِ‫هما ن ه َٰهىك هُما هربَُك هُما هع ْن َٰه ِذه‬
அவ்விருவருக்கும் (மனதில்)
ஊசலாட்டத்றத உண்டாக்கினான். “நீங்கள்
இருவரும் வானவர்களாக ஆகி ‫الش هج هر ِة اِ َهَل ا ْهن هتك ُْونها‬
‫َه‬
விடுவர்கள்
ீ அல்லது (சசார்க்கத்தில்)
நிரந்தரமாக இருப்பவர்களில் ‫هي ا ْهو هتك ُْونها ِم هن‬
ِ ْ ‫هملهك‬
ஆகிவிடுவர்கள்
ீ என்பதற்காககவ தவிர
இம்மரத்றத விட்டு உங்களிருவரின்
‫ال َْٰخلِ ِدیْ هن‬
இறைவன் உங்களிருவறரயும்
தடுக்கவில்றல” என்று கூைினான்.

‫هاس هم ُه هما اِ ِ َنْ لهك هُما لهم هِن‬


21. இன்னும், “நிச்சயமாக நான்
உங்களுக்கு நன்றம நாடுகவாரில் ‫هوق ه‬
உள்ளவன்தான்” என்று அவ்விருவரிடமும் ‫ي‬
‫ال َن َِٰصحِ ْ ه‬
சத்தியமிட்டான்.
ஸூரா தை் பா 326 ‫التوبة‬

‫ىه هما ِب ُغ ُر ْور فهل َههما ذهاقها‬ ُ َ‫ف ههد َٰل‬


22. ஆக, அவர்கள் இருவறரயும் ஏமாற்ைி
தரம் தாழ்த்தினான் (றஷத்தான்). ஆக,
(அந்த) இருவரும் (அம்)மரத்றதச் ‫الش هج هرةه به هد ْت ل ُهه هما‬ َ‫ه‬
சுறவத்தகபாது, அவர்கள் இருவரின்
சவட்கத்தலங்கள் அவர்கள் இருவருக்கும் ‫هس ْو َٰا ُت ُه هما هو هط ِفقها یه ْخ ِص َٰف ِن‬
‫عهل ْهي ِه هما ِم ْن َهو هر ِق ال هْج َهن ِة‬
சதரிந்தன. சசார்க்கத்தின் இறலகளினால்
தம் இருவர் மீ தும் மூடிக்சகாள்ள
அவர்கள் இருவரும் முயன்ைனர். ‫ىه هما هرب َ ُُه هما ا هل ْهم‬
ُ ‫هونها َٰد‬
அவர்கள் இருவரின் இறைவன்,
“அம்மரத்றத விட்டு நான் உங்கள் ‫ا هن ْ ههك هُما هع ْن ِتلْك هُما‬
‫الش هج هر ِة هواهقُ ْل لَهك هُما اِ َهن‬
இருவறரயும் தடுக்கவில்றலயா?
‫َه‬
நிச்சயமாக றஷத்தான் உங்கள்
இருவருக்கும் சவளிப்பறடயான எதிரி ‫لش ْي َٰط هن لهك هُما عه ُد َو َم ُِب ْي‬ ‫ا َه‬
என்று நான் உங்கள் இருவருக்கும்
கூைவில்றலயா?” என்று (கூைி) அவர்கள்
இருவறரயும் அறழத்தான்.

‫هاَل هربَه هنا هظل ْهم هنا ا هنْف هُس هنا‬


23. (அதற்கு) அவர்கள் இருவரும், “எங்கள்
‫ق ه‬
இறைவா! எங்கள் ஆன்மாக்களுக்கு
நாங்கள் தீங்கிறழத்கதாம். நீ எங்கறள ‫هواِ ْن لَه ْم هت ْغف ِْر له هنا‬
மன்னிக்கவில்றலசயனில்; நீ எங்களுக்கு
கருறண புரியவில்றலசயனில் ‫هو هت ْر هح ْم هنا له هنك ُْون َههن ِم هن‬
‫ال َْٰخ ِس ِر یْ هن‬
நிச்சயமாக நஷ்டவாளிகளில்
ஆகிவிடுகவாம்” என்று கூைினர்.

24. அல்லாஹ் கூைினான்:


‫قها هل ا ْه ِب ُط ْوا به ْع ُضك ُْم‬
“இைங்கிவிடுங்கள். உங்களில் சிலர்
சிலருக்கு எதிரி. உங்களுக்கு பூமியில் ‫ل هِب ْعض عه ُد َو هو لهك ُْم ِف‬
தங்குமிடமும், ஒரு காலம் வறர சுகமும்
உண்டு.” ‫ْاَل ْهر ِض ُم ْس هتقهر َهو هم هتاع‬
‫اِ َٰل حِ ْي‬

25. அல்லாஹ் கூைினான்: “அதில்தான்


‫قها هل فِ ْي هها هت ْح هي ْو هن هوفِ ْي هها‬
(நீங்கள்) வாழ்வர்கள்;
ீ இன்னும்,
அதில்தான் இைப்பீர்கள்; இன்னும், ‫هت ُم ْو ُت ْو هن هو ِم ْن هها‬
அதிலிருந்கத எழுப்பப்படுவர்கள்.”

‫ُت ْخ هر ُج ْو هنن‬
ஸூரா தை் பா 327 ‫التوبة‬

ْ ِ ‫َٰی هب‬
‫ن َٰا هد هم ق ْهد ا هن ْ هزلْ هنا‬
26. ஆதமின் சந்ததிககள! உங்கள்
சவட்கத்தலங்கறள மறைக்கின்ை
ஆறடகறளயும் (உங்கறள அழகுபடுத்தக் ‫ی‬
ْ ‫ار‬
ِ ‫اسا یَ هُو‬
ً ‫عهل ْهيك ُْم ل هِب‬
கூடிய) அலங்காரத்றதயும் திட்டமாக
நாம் உங்களுக்கு பறடத்கதாம். இறை ‫اس‬
ُ ‫هس ْو َٰا تِك ُْم هو ِریْ ًشا هو ل هِب‬
அச்சத்தின் ஆறட, அதுதான் மிகச்
சிைந்தது. இறவ, அல்லாஹ்வின்
‫ِك‬
‫ِك هخ ْْی َٰذ ل ه‬ ‫ال َهتق َْٰوی َٰذ ل ه‬
அத்தாட்சிகளில் உள்ளறவயாகும். ‫اّلل ل ههعل َه ُه ْم‬
ِ ََٰ ‫ت‬ ِ َٰ‫ِم ْن َٰا ی‬
அவர்கள் நல்லுபகதசம் சபறுவதற்காக
(இவற்றை நாம் அவர்களுக்கு ‫یه هَذ َهك ُر ْو هن‬
விவரிக்கிகைாம்)!

ْ ِ ‫َٰی هب‬
‫ن َٰا هد هم هَل یه ْف ِتنه َهنك ُُم‬
27. ஆதமின் சந்ததிககள! றஷத்தான்
உங்கள் தாய் தந்றதறய,
அவ்விருவருறடய சவட்கத்தலங்கறள ‫لش ْي َٰط ُن هك هما ا ه ْخ هر هج‬‫ا َه‬
அவ்விருவருக்கும் காண்பிப்பதற்காக
அவன் அவ்விருவறர விட்டு ِ ْ ‫ا هب ه هو یْك ُْم َِم هن ال هْج َهن ِة یه‬
ُ‫َنع‬
அவ்விருவரின் ஆறடறய
‫ِْییه ُه هما‬
ِ ُ ‫اس ُه هما ل‬
‫هع ْن ُه هما ل هِب ه‬
கழட்டியவனாக சசார்க்கத்திலிருந்து
சவளிகயற்ைி (ஏமாற்ைி)யது கபான்று ‫هس ْو َٰا ت ِِه هما ا ِنَهه یه َٰرىك ُْم‬
(அல்லாஹ்வின் கட்டறளக்கு மாறு
சசய்ய அழகிய வார்த்றதகள் கூைி) ُ ‫ُه هو هوقه ِب ْيلُه ِم ْن هح ْي‬
‫ث هَل‬
உங்கறள ஏமாற்ைி விடகவண்டாம்.
நிச்சயமாக அவனும் அவனுறடய
‫هت هر ْون ه ُه ْم اِ نَها هج هعلْ هنا‬
இனத்தாரும் நீங்கள் அவர்கறளப் ‫ٓاء لِل َه ِذیْ هن‬
‫ي ا ْهو ل هِي ه‬ َ‫ه‬
‫الش َٰي ِط ْ ه‬
பார்க்காதவாறு உங்கறளப் பார்க்கிைார்கள்.
நிச்சயமாக நாம், நம்பிக்றக ‫هَل یُ ْؤ ِم ُن ْو هن‬
சகாள்ளாதவர்களுக்கு றஷத்தான்கறள
நண்பர்களாக ஆக்கிகனாம்.
ஸூரா தை் பா 328 ‫التوبة‬

‫هواِذها فه هعل ُْوا فهاحِ هش ًة قها ل ُْوا‬


28. இன்னும், அவர்கள் ஒரு
மானக்ககடானறதச் சசய்தால், “எங்கள்
மூதாறதகறள இதில்தான் (நாங்கள்) ‫اّلل‬
ُ ََٰ ‫ٓاءنها هو‬
‫هو هج ْدنها عهل ْهي هها َٰا ب ه ه‬
கண்கடாம். இறத அல்லாஹ்வும்
எங்களுக்கு ஏவினான்” என்று ‫ا ههم هرنها ِب هها قُ ْل اِ َهن ََٰ ه‬
‫اّلل هَل‬
‫یها ْ ُم ُر ِبا لْ هف ْح هشٓا ِء‬
கூறுகிைார்கள். (நபிகய!) கூறுவராக:

“நிச்சயமாக அல்லாஹ் மானக்ககடானறத
ஏவ மாட்டான். அல்லாஹ்வின் மீ து ِ ََٰ ‫ا ه هتق ُْول ُْو هن ع ههل‬
‫اّلل هما هَل‬
நீங்கள் அைியாதவற்றை கூறுகிைீர்களா?”
‫هت ْعل ُهم ْو هن‬

‫قُ ْل ا ههم هر هر ِ َب ْ ِبا لْ ِق ْس ِط‬


29. (நபிகய!) கூறுவராக:
ீ “என் இறைவன்
நீதத்றத ஏவினான். இன்னும், எல்லா
மஸ்ஜிதிலும் (சதாழுறகயில் ‫هواهق ِْي ُم ْوا ُو ُج ْو ههك ُْم ِع ْن هد‬
அல்லாஹ்றவ கநாக்கி) உங்கள்
முகங்கறள நிறுத்துங்கள். இன்னும், َِ ُ‫ك‬
ُ‫ل هم ْس ِجد َهوا ْد ُع ْوه‬
‫الدیْ هن۬ هك هما‬
வழிபடுவறத அவனுக்கு
தூய்றமப்படுத்தியவர்களாக அவறன
ِ َ ‫ي له ُه‬
‫ُم ْخلِ ِص ْ ه‬
அறழயுங்கள். அவன் உங்கறள ‫به هدا ه ُك ْم هت ُع ْو ُد ْو هن‬
ஆரம்பமாக பறடத்தது கபான்று
(அவனிடகம) நீங்கள் திரும்புவர்கள்.”

‫فه ِر یْقًا هه َٰدی هوفه ِر یْقًا هح َهق‬


30. (உங்களில்) ஒரு பிரிறவ அவன்
கநர்வழி நடத்தினான். (கவறு) ஒரு பிரிவு,
அதன் மீ து வழிககடு உறுதியாகிவிட்டது. ‫الضلَٰله ُة اِ ن َه ُه ُم‬ ُ ِ ْ ‫عهله‬
‫هْی َه‬
(ஏசனனில்,) நிச்சயமாக அவர்கள்
அல்லாஹ்றவயன்ைி றஷத்தான்கறளகய ‫ي‬ ‫ا تَه هخذُوا َه‬
‫الش َٰي ِط ْ ه‬
ِ ََٰ ‫ٓاء ِم ْن ُد ْو ِن‬
(தங்கள்) கதாழர்களாக (பாதுகாவலர்களாக,
‫اّلل‬ ‫ا ْهو ل هِي ه‬
உதவியாளர்களாக) எடுத்துக் சகாண்டனர்.
இன்னும், “நிச்சயமாக அவர்கள் கநர்வழி ‫هو یه ْح هس ُب ْو هن ا هن َه ُه ْم‬
சபற்ைவர்கள்” என எண்ணுகிைார்கள்.
‫َم ُْه هت ُد ْو هن‬
ஸூரா தை் பா 329 ‫التوبة‬

ْ ِ ‫َٰی هب‬
31. ஆதமின் சந்ததிககள! மஸ்ஜிதுகளுக்கு
‫ن َٰا هد هم ُخذ ُْوا ِزیْنه هتك ُْم‬
சசல்லும்கபாது உங்கறள அலங்கரித்துக்
சகாள்ளுங்கள் (- முழுறமயான, ‫ل هم ْس ِجد َهوكُل ُْوا‬َ ِ ُ ‫ِع ْن هد ك‬
சுத்தமான ஆறடகறள அணிந்து
சதாழுறகக்கு சசல்லுங்கள்)! இன்னும், ‫هوا ْش هرب ُ ْوا هو هَل ُت ْس ِرف ُْوا ا ِنَهه‬
(அனுமதிக்கப்பட்டறத மட்டும்) புசியுங்கள்;
‫ب ال ُْم ْس ِرفِ ْ ه ن‬
‫ي‬ َُ ِ‫هَل یُح‬
பருகுங்கள். ஆனால், விரயம்
சசய்யாதீர்கள் (அனுமதிக்கப்பட்டறத
உண்பதிலும் எல்றல மீ ைாதீர்கள்)!
(ஏசனன்ைால்,) விரயம் சசய்பவர்கறள
நிச்சயம் அவன் கநசிக்க மாட்டான்.

32. (நபிகய!) கூறுவராக:


ீ “அல்லாஹ் தன்
ِ ََٰ ‫قُ ْل هم ْن هح َهر هم ِزیْ هن هة‬
‫اّلل‬
அடியார்களுக்காக சவளிப்படுத்திய
‫ه‬
அலங்காரத்றதயும், உணவில் ‫ت ا ه ْخ هر هج لِع هِبا ِده‬ ْ ِ َ‫ال‬
நல்லவற்றையும் யார் தறடசசய்தார்?”
“அது இவ்வுலக வாழ்க்றகயில் நம்பிக்றக ‫الر ْز ِق ُق ْل‬ َِ ‫ت ِم هن‬ ِ ‫الط ِی َ َٰب‬
‫هو َه‬
‫ِِهه لِل َه ِذیْ هن َٰا هم ُن ْوا ِف‬
சகாண்டவர்களுக்கு (ஆகுமானது) ஆகும்.
மறுறம நாளில் (அவர்களுக்கு மட்டும்
அது) பிரத்திகயகமாக இருக்கும்” என்று َُ ‫ال هْح َٰيو ِة‬
‫الدنْ هيا هخا ل هِص ًة‬
கூறுவராக.
ீ புரிகின்ை மக்களுக்கு
வசனங்கறள இவ்வாறு விவரிக்கிகைாம். ‫یَه ْو هم الْ ِق َٰي هم ِة هكذَٰ ل ه‬
‫ِك‬
‫ت لِق ْهوم‬ َٰ ْ ‫نُف َِهص ُل‬
ِ ‫اَل َٰی‬
‫یَه ْعل ُهم ْو هن‬

‫قُ ْل اِ ن َه هما هح َهر هم هر ِ َب ه‬


33. (நபிகய!) கூறுவராக:
ீ “நிச்சயமாக என்
இறைவன் தறட சசய்தசதல்லாம்
சவளிப்பறடயான, மறைவான எல்லா ‫الْف ههواحِ هش هما هظ هه هر ِم ْن هها‬
மானக்ககடான காரியங்கறளயும்,
பாவத்றதயும், நியாயமின்ைி (மக்கறள) ‫هو هما به هط هن هو ْاَلِث هْم هوال هْب ْ ه‬
‫غ‬
சகாடுறமப்படுத்துவறதயும், (அல்லாஹ்)
‫ْی ال هْح َِق هوا ْهن ُت ْش ِر ُك ْوا‬
ِ ْ ‫ِب هغ‬
எதற்கு ஓர் ஆதாரத்றதயும்
இைக்கவில்றலகயா அறத ‫َن ْل ِبه‬ ِ ََٰ ‫ِب‬
َِ ‫اّلل هما ل ْهم یُ ه‬
அல்லாஹ்விற்கு நீங்கள்
இறணயாக்குவறதயும் கமலும் நீங்கள் ‫ُسل َْٰط ًنا َهوا ْهن هتق ُْول ُْوا ع ههل‬
அைியாதவற்றை அல்லாஹ்வின் மீ து
(சபாய்) கூறுவறதயும்தான் (அல்லாஹ்
ِ ََٰ
‫اّلل هما هَل هت ْعل ُهم ْو هن‬
தறடசசய்தான்).”
ஸூரா தை் பா 330 ‫التوبة‬

َ ِ ُ ‫هو لِك‬
‫ل ا ُ َمهة ا ه هجل فهاِذها‬
34. இன்னும், எல்லா இனத்தவருக்கும்
(அவர்கள் வாழ்வதற்கும், அழிவதற்கும்)
ஒரு தவறணயுண்டு. அவர்களது ‫ٓاء ا ههجل ُُه ْم هَل‬
‫هج ه‬
(முடிவுக்குரிய) தவறண வந்தால் ஒரு
வினாடி பிந்த மாட்டார்கள்; இன்னும், ‫یه ْس هتاْخِ ُر ْو هن هسا هع ًة َهو هَل‬
(ஒரு வினாடி) முந்த மாட்டார்கள்.
‫یه ْس هت ْق ِد ُم ْو هن‬

‫ن َٰا هد هم اِ َمها یهاْتِی ه َهنك ُْم‬


ْ ِ ‫َٰی هب‬
35. ஆதமின் சந்ததிககள! (என்) தூதர்கள்
உங்களில் இருந்கத நிச்சயமாக
உங்களிடம் என் வசனங்கறள ‫ُر ُسل َِم ْنك ُْم یهق َُُص ْو هن‬
உங்களுக்கு விவரித்தவர்களாக வந்தால்,
(அவர்களுக்கு கீ ழ்ப்படியுங்கள், இன்னும் ‫ت ف ههم ِن ا تَه َٰق‬
ْ ِ ‫عهل ْهيك ُْم َٰا َٰی‬
ْ ِ ْ ‫هوا ه ْصلهحه ف ههل هخ ْوف عهله‬
அவர்கள் சகாண்டு வந்தறத
‫هْی‬
பின்பற்றுங்கள்!) எவர்கள் அல்லாஹ்றவ
அஞ்சி நடந்தார்ககளா, இன்னும், ‫هو هَل ُه ْم یه ْح هزن ُ ْو هن‬
(தங்கறள) சீர்திருத்தினார்ககளா அவர்கள்
மீ து பயமில்றல; இன்னும், அவர்கள்
கவறலப்பட மாட்டார்கள்.

‫هوالَه ِذیْ هن هك َهذبُ ْوا ِباَٰ َٰی ِت هنا‬


36. இன்னும், எவர்கள் நம் வசனங்கறளப்
சபாய்ப்பித்தார்ககளா, அவற்றை விட்டு
சபருறமயடித்து புைக்கணித்தார்ககளா ‫ك‬
‫َْب ْوا هع ْن هها ا ُول َٰ ِٓى ه‬
ُ ‫اس هتك ه‬
ْ ‫هو‬
அவர்கள் நரகவாசிகள் ஆவர். அவர்கள்
அதில் நிரந்தரமாக தங்கி இருப்பார்கள். ِ ‫ب ال َهن‬
‫ار ُه ْم فِ ْي هها‬ ُ ‫ا ه ْص َٰح‬
‫َٰخلِ ُد ْو هن‬
ஸூரா தை் பா 331 ‫التوبة‬

َٰ ‫ف ههم ْن ا ْهظل ُهم م َِم ِهن اف ه‬


37. ஆக, அல்லாஹ்வின் மீ து சபாய்றய
‫َْتی‬
இட்டுக்கட்டியவறன விட; அல்லது,
அவனுறடய வசனங்கறளப் ‫اّلل هك ِذبًا ا ْهو هك َهذ هب‬
ِ ََٰ ‫ع ههل‬
சபாய்ப்பித்தவறன விட மிகப்சபரிய
அநியாயக்காரன் யார்? விதியில் ‫ِباَٰیَٰ ِته ا ُول َٰ ِٓى ه‬
‫ك یه هنا ل ُُه ْم‬

ِ ‫ُب َِم هن الْ ِك َٰت‬


(எழுதப்பட்ட தண்டறனயில்)
இவர்களுறடய பாகம் இவர்கறள
‫ب‬ ْ ُ ُ ‫ن ه ِص ْي‬
வந்தறடயும். இறுதியாக, இவர்கறள
‫هح ََٰت اِذها هج ه‬
‫ٓاء ْت ُه ْم ُر ُسلُ هنا‬
உயிர் வாங்குபவர்களாக நம் (வானவத்)
தூதர்கள் இவர்களிடம் வந்தால், ‫یه هت هوفَه ْون ه ُه ْم قها ل ُْوا اهیْ هن هما‬
“அல்லாஹ்றவ அன்ைி நீங்கள் யாரிடம்
பிரார்த்தித்துக் சகாண்டிருந்தீர்ககளா
‫ُكنْ ُت ْم هت ْد ُع ْو هن ِم ْن ُد ْو ِن‬
அவர்கள் எங்கக?” என்று கூறுவார்கள். ‫اّلل قها ل ُْوا هضل َُ ْوا هع َهنا‬
ِ ََٰ
“அவர்கள் எங்கறள விட்டு
மறைந்துவிட்டனர்” என்று (அந்த ‫هو هش ِه ُد ْوا ع َٰهل ا هنْف ُِس ِه ْم‬
இறணறவப்பாளர்கள் பதில்) கூறுவார்கள்.
இன்னும், நிச்சயமாக அவர்கள்
‫ا هن َه ُه ْم ك هان ُ ْوا َٰك ِف ِر یْ هن‬
நிராகரிப்பவர்களாக(கவ) இருந்தனர் என்று
அவர்கள் தங்களுக்கு எதிராககவ
சாட்சியளிப்பார்கள்.
ஸூரா தை் பா 332 ‫التوبة‬

38. “ஜின்களிலும், மனிதர்களிலும்


‫قها هل ا ْد ُخل ُْوا ِف ْ ا هُمم ق ْهد‬
உங்களுக்கு முன்னர் சசன்றுவிட்ட
(பாவிகளான) கூட்டங்களில் (இறணந்து ‫هخل ْهت ِم ْن ق ْهبلِك ُْم َِم هن‬
நீங்களும்) நரகத்தில் நுறழயுங்கள்” என்று
(அல்லாஹ்) கூறுவான். ஒரு கூட்டம் ِ ‫ال ِْج َِن هوا َْلِن ِْس ِف ال َهن‬
‫ار‬

ْ ‫كُلَه هما هد هخل ْهت ا ُ َمهة لَه هع هن‬


(நரகத்தில்) நுறழயும்கபாசதல்லாம் அது,
‫ت‬
தன் சக கூட்டத்றத சபிக்கும். இறுதியாக,
َٰ
‫ا ُ ْخ هت هها هح َت اِذها ادَ ه‬
‫هار ُك ْوا‬
அதில் அறனவரும் ஒன்று கசர்ந்தால்
அவர்களில் பின் வந்த கூட்டம் தங்கள்
முன்சசன்ை கூட்டத்றத சுட்டிக் ‫ِف ْي هها هج ِم ْي ًعا قها ل ْهت‬
காண்பித்து, “எங்கள் இறைவா!
இவர்கள்தான் எங்கறள வழி சகடுத்தனர். ْ ُ َٰ ‫ىه ْم َِل ُْو ل‬
‫هى هربَه هنا‬ ُ ‫ا ُ ْخ َٰر‬
எனகவ, அவர்களுக்கு நரகத்தில் இரு ‫َٰه ُؤ هاَل ِء ا ههضلَُ ْونها فهاَٰت ِِه ْم‬
மடங்கு தண்டறனறயக் சகாடு!” என்று
கூறும். “(உங்களில்) எல்கலாருக்குகம ِ ‫عهذهابًا ِض ْعفًا َِم هن ال َهن‬
۬‫ار‬
இருமடங்கு (தண்டறன) உண்டு.
எனினும், (மற்ைவர்களுறடய
‫ِن َهَل‬ َ ُ ‫قها هل لِك‬
ْ ‫ل ِض ْعف هو لَٰك‬
தண்டறனயின் வலிறய) நீங்கள்
‫هت ْعل ُهم ْو هن‬
அைியமாட்டீர்கள்” என்று (அல்லாஹ்)
கூறுவான்.

ْ ُ َٰ ‫هوقها ل ْهت ا ُْو ل‬


ُ ‫هى َِل ُ ْخ َٰر‬
39. இன்னும், அவர்களில் முன்சசன்ை
‫ىه ْم‬
கூட்டம் அவர்களில் பின்வந்த
கூட்டத்திற்கு கூறும்: “(நாங்கள் நம்பிக்றக ‫هان لهك ُْم عهلهیْ هنا ِم ْن‬ ‫ف ههما ك ه‬
சகாள்ளாதது கபான்கை நீங்களும்
நம்பிக்றக சகாள்ளவில்றல. எங்கறளப் ‫ف ْهضل فهذ ُْوقُوا ال هْعذ ه‬
‫هاب ِب هما‬
பற்ைிய சசய்திகள் உங்களுக்கு
‫ُكنْ ُت ْم هتك ِْس ُب ْو هنن‬
சசால்லப்பட்டும் நீங்கள் படிப்பிறன
சபைவில்றல.) ஆககவ, “எங்கறள விட
உங்களுக்கு ஒரு கமன்றமயும் இல்றல.”
(அப்கபாது, அல்லாஹ் - அவர்கள்
எல்கலாறரயும் கநாக்கி - கூறுவான்:)
ஆக, நீங்கள் சசய்து சகாண்டிருந்ததன்
காரணமாக (எனது) தண்டறனறயச்
சுறவயுங்கள்.”
ஸூரா தை் பா 333 ‫التوبة‬

‫اِ َهن الَه ِذیْ هن هك َهذبُ ْوا ِباَٰ َٰی ِت هنا‬


40. நிச்சயமாக எவர்கள் நம்
வசனங்கறளப் சபாய்ப்பித்தார்ககளா;
இன்னும், அவற்றை விட்டு ُ‫َْب ْوا هع ْن هها هَل ُت هف َهتح‬
ُ ‫اس هتك ه‬
ْ ‫هو‬
சபருறமயடித்து புைக்கணித்தார்ககளா
அவர்களுக்கு வானத்தின் வாசல்கள் ‫الس همٓا ِء هو هَل‬
‫اب َه‬
ُ ‫ل ُهه ْم ا هب ْ هو‬
‫یه ْد ُخل ُْو هن ال هْج َهن هة هح ََٰت یهلِجه‬
திைக்கப்படாது. ஊசியின் காதில் ஒட்டகம்
நுறழயும் வறர அவர்கள் சசார்க்கத்தில்
நுறழய மாட்டார்கள். இன்னும், ِ‫ال هْج هم ُل ِف ْ هس َِم الْخ هِياط‬
குற்ைவாளிகளுக்கு இவ்வாகை நாம்
கூலிசகாடுப்கபாம். ‫هو هكذَٰ ل ه‬
‫ِك ن ه ْج ِزی‬

‫ال ُْم ْج ِرم ْ ه‬


‫ِي‬

‫ل ُهه ْم َِم ْن هج هه َهن هم م هِهاد‬


41. நரகத்தில் அவர்களுக்கு (கீ கழ
சநருப்பினால் ஆன) விரிப்பும்,
அவர்களுக்கு கமகல (சநருப்பினால் ஆன) ‫هو ِم ْن ف ْهوق ِِه ْم غ ههواش‬
கபார்றவகளும் உண்டு. இன்னும்,
அநியாயக்காரர்களுக்கு இவ்வாகை நாம் ‫ي‬
‫الظلِ ِم ْ ه‬ ‫هو هكذَٰ ل ه‬
ََٰ ‫ِك ن ه ْج ِزی‬
கூலிசகாடுப்கபாம்.

‫هوالَه ِذیْ هن َٰا هم ُن ْوا هو هع ِملُوا‬


42. ஓர் ஆன்மாறவ அதன் சக்திக்குத்
தக்கவாகை தவிர (அதன் மீ து
சட்டங்கறள சுமத்தி) சிரமப்படுத்த ‫ت هَل نُكهلَِ ُف نهف ًْسا‬
ِ ‫الصلِ َٰح‬
ََٰ
மாட்கடாம். எவர்கள் நம்பிக்றக சகாண்டு,
நன்றமகறளச் சசய்தார்ககளா ‫اِ َهَل ُو ْس هع هه ؗا ا ُول َٰ ِٓى ه‬
‫ك‬
அவர்கள்தான் சசார்க்கவாசிகள். அவர்கள்
‫ب ال هْج هَن ِة ُه ْم فِ ْي هها‬
ُ ‫ا ه ْص َٰح‬
அதில் நிரந்தரமாக தங்கி இருப்பார்கள்.
‫َٰخلِ ُد ْو هن‬
ஸூரா தை் பா 334 ‫التوبة‬

‫هون ه هز ْع هنا هما ِف ْ ُص ُد ْو ِر ِه ْم‬


43. இன்னும், அவர்களுறடய
சநஞ்சங்களில் இருந்த குகராதத்றத நீக்கி
விடுகவாம். அவர்களுக்குக் கீ ழ் நதிகள் ‫ی ِم ْن‬ َ ‫َِم ْن غ‬
ْ ‫ِل هت ْج ِر‬
ஓடும். “இவற்றை அறடய எங்களுக்கு
கநர்வழிகாட்டிய அல்லாஹ்வுக்கக புகழ் ‫هَت ْاَلهن ْ َٰه ُر هوقها لُوا‬ ُ ِ ِ ‫هت ْح‬
ْ ‫ّلل الَه ِذ‬
(அறனத்தும்) உரியது. இன்னும்,
‫ی هه َٰدى هنا‬ ِ ََٰ ِ ‫ال هْح ْم ُد‬
அல்லாஹ் எங்கறள கநர்வழி நடத்தி
இருக்கவில்றலசயன்ைால் நாங்கள்
‫ل َِٰهذها هو هما ُك َهنا لِ هن ْه هت ِد ه‬
‫ی ل ْهو‬
கநர்வழி சபற்ைிருக்க மாட்கடாம். எங்கள்
இறைவனின் தூதர்கள் திட்டவட்டமாக ‫اّلل لهق ْهد‬
ُ ََٰ ‫هَل ا ْهن هه َٰدى هنا‬
உண்றமறய சகாண்டுவந்தார்கள்” என்று
(அவர்கள்) கூறுவார்கள். இன்னும், “நீங்கள்
‫ٓاء ْت ُر ُس ُل هر ِبَ هنا ِبا ل هْح َِق‬
‫هج ه‬
சசய்து சகாண்டிருந்த அமல்களுக்கு ‫هون ُ ْو ُد ْوا ا ْهن ِتلْك ُُم ال هْج َهن ُة‬
பகரமாக நீங்கள் வாரிசுகளாக ஆக்கப்பட்ட
சசார்க்கம் இதுதான்” என்று (நற்சசய்தி ‫ا ُْو ِرث ْ ُت ُم ْو هها ِب هما ُكنْ ُت ْم‬
கூைப்பட்டு அவர்கள்)
அறழக்கப்படுவார்கள்.
‫هت ْع همل ُْو هن‬

‫ب ال هْج َهن ِة‬


ُ ‫هونها َٰدی ا ه ْص َٰح‬
44. “எங்கள் இறைவன் எங்களுக்கு
வாக்களித்தறத நாங்கள் உண்றமயாக
சபற்றுக் சகாண்கடாம். ஆக, உங்கள்
ِ ‫ب ال َهن‬
‫ار ا ْهن ق ْهد‬ ‫ا ه ْص َٰح ه‬
இறைவன் உங்களுக்கு வாக்களித்தறத
உண்றமயாக நீங்கள் சபற்ைீர்களா?” என்று ‫هو هج ْدنها هما هوعه هدنها هربَُ هنا هح ًَقا‬
‫ف ههه ْل هو هج ْد َُت ْم َمها هوعه هد‬
(கூைி) சசார்க்கவாசிகள் நரகவாசிகறள
அறழப்பார்கள். (அதற்கு நரகவாசிகள்)
“ஆம்!” என்று கூறுவார்கள். ஆககவ, ‫هربَُك ُْم هح ًَقا قها ل ُْوا ن ه هع ْم‬
அவர்களுக்கு மத்தியில் ஓர்
அைிவிப்பாளர், “நிச்சயமாக ْ ُ ‫ن به ْي ه‬
‫ٰن ا ْهن‬ ٌۢ َ‫فهاهذَه هن ُم هؤ ِذ‬
ِ ََٰ ‫لَه ْع هن ُة‬
அல்லாஹ்வின் சாபம் அநியாயக்காரர்கள்
மீ து நிலவட்டும்” என அைிவிப்பார்!
‫ي‬ ََٰ ‫اّلل ع ههل‬
‫الظلِ ِم ْ ه‬

‫الَه ِذیْ هن یه ُص َُد ْو هن هع ْن‬


45. (அந்த அநியாயக்காரர்கள்)
அல்லாஹ்வின் பாறதறய விட்டு
(மக்கறள) தடுப்பார்கள். இன்னும் அதில் ِ ََٰ ‫هس ِب ْي ِل‬
‫اّلل هو یه ْب ُغ ْون ه هها‬
ககாணறலத் கதடுவார்கள். இன்னும்,
அவர்கள் மறுறமறய நிராகரிப்பவர்கள் ‫اَلَٰخِ هر ِة‬
ْ ‫ع هِو ًجا هو ُه ْم ِب‬
‫َٰكف ُِر ْو هن‬
ஆவார்கள்.
ஸூரா தை் பா 335 ‫التوبة‬

‫هوبهیْ هن ُه هما حِ هجاب هوع ههل‬


46. இன்னும், அவ்விருவருக்குமிறடயில்
ஒரு மதில் இருக்கும். இன்னும்,
(சசார்க்கத்தின் உயரமான சுவர்களாகிய) ‫اف ِر هجال یَه ْع ِرف ُْو هن‬
ِ ‫ْاَل ه ْع هر‬
சிகரங்கள் மீ து (சில) மனிதர்கள்
ٌۢ
இருப்பார்கள். அவர்கள் (சசார்க்க, ْ ُ ‫ك ًَُل ِب ِس ْي َٰم‬
‫هى هونها هد ْوا‬
நரகத்தில் உள்ள) ஒவ்சவாருவறரயும்
‫ب ال هْج َهن ِة ا ْهن هسلَٰم‬
‫ا ه ْص َٰح ه‬
அவர்களின் முக அறடயாளத்றத
றவத்து அைிவார்கள். இவர்கள், ‫عهل ْهيك ُْم ل ْهم یه ْد ُخل ُْو هها‬
சசார்க்கவாசிகறள கநாக்கி “உங்கள் மீ து
ஸலாம் - ஈகடற்ைம் உண்டாகுக!” என்று ‫هو ُه ْم یه ْط هم ُع ْو هن‬
(கூைி) அறழப்பார்கள். (சிகரத்தில்
இருக்கும்) அவர்கள் (இதுவறர) அ(ந்த
சசார்க்கத்)தில் நுறழயவில்றல.
அவர்ககளா (அதில் நுறழய)
ஆறசப்படுவார்கள்.

ُ ‫هواِذها ُص ِرف ْهت ا هبْ هص‬


47. இன்னும், அவர்களின் பார்றவகள்
‫ار ُه ْم‬
நரகவாசிகளின் பக்கம் திருப்பப்பட்டால்,
“எங்கள் இறைவா! அநியாயக்கார
ِ ‫ب ال َهن‬
‫ار‬ ِ ‫هٓاء ا ه ْص َٰح‬
‫ِتلْق ه‬
மக்களுடன் எங்கறள ஆக்கிவிடாகத!”
என்று கூறுவார்கள். ‫قها ل ُْوا هربَه هنا هَل هت ْج هعلْ هنا هم هع‬
‫ين‬ ََٰ ‫الْق ْهو ِم‬
‫الظلِ ِم ْ ه‬

ِ ‫ب ْاَل ه ْع هر‬
ُ ‫هونها َٰدی ا ه ْص َٰح‬
48. இன்னும், சிகரவாசிகள் சில
‫اف‬
மனிதர்கறள அறழப்பார்கள்.
(சிகரவாசிகள்) அவர்கறள அவர்களின் ‫اَل یَه ْع ِرف ُْون ه ُه ْم‬
ً ‫ِر هج‬
முக அறடயாளத்றதக் சகாண்டு
அைிவார்கள். “உங்கள் கசமிப்பு(களும் ‫هى قها ل ُْوا هما اهغ َْٰن‬
ْ ُ ‫ِب ِس ْي َٰم‬
உங்கள் கூட்டங்களு)ம், நீங்கள்
‫هع ْنك ُْم هج ْم ُعك ُْم هو هما‬
சபருறமயடித்துக் சகாண்டிருந்ததும்

ُ ِ ‫ُكنْ ُت ْم هت ْس هتك‬
‫َْب ْو هن‬
உங்களுக்குப் பலனளிக்கவில்றல!” என்று
கூறுவார்கள்.
ஸூரா தை் பா 336 ‫التوبة‬

‫ا ه َٰه ُؤ هاَل ِء الَه ِذیْ هن اهق هْس ْم ُت ْم‬


49. (சிகரவாசிகறள சுட்டிக் காண்பித்து)
“அவர்கறள அல்லாஹ் (தன்)
கருறணயினால் அரவறணக்க மாட்டான் ‫اّلل ِب هر ْح همة‬
ُ ََٰ ‫هَل یه هنا ل ُُه ُم‬
என்று நீங்கள் சத்தியம் சசய்தது
இவர்கள்தானா?” (என்று சபருறமயடித்து ‫ا ُ ْد ُخل ُوا ال هْج َهن هة هَل هخ ْوف‬
மறுத்தவர்களிடம் அல்லாஹ் ககட்பான்.
‫عهل ْهيك ُْم هو هَل ا هن ْ ُت ْم‬
பிைகு,) “நீங்கள் சசார்க்கத்தில்
நுறழயுங்கள். உங்கள் மீ து பயமில்றல. ‫هت ْح هزن ُ ْو هن‬
நீங்கள் துக்கப்பட மாட்டீர்கள்” (என்று
சிகரவாசிகளுக்கு அல்லாஹ் கூறுவான்.)

ِ ‫ب ال َهن‬
ُ ‫هونها َٰدی ا ه ْص َٰح‬
50. இன்னும், “(நீங்கள் குடிக்கின்ை)
‫ار‬
நீரிலிருந்து (சகாஞ்சம்) எங்கள் மீ து
ஊற்றுங்கள்; அல்லது, அல்லாஹ் ‫ب ال هْج َهن ِة ا ْهن اهفِ ْي ُض ْوا‬
‫ا ه ْص َٰح ه‬
உங்களுக்கு உணவளித்தவற்ைிலிருந்து
(சகாஞ்சம் உணவளியுங்கள்).” என்று ‫عهلهیْ هنا ِم هن ال هْمٓا ِء ا ْهو م َهِما‬
(கூைி) நரகவாசிகள் சசார்க்கவாசிகறள
‫اّلل‬
‫اّلل قها ل ُْوا اِ َهن ََٰ ه‬
ُ ََٰ ‫هر هزقهك ُُم‬
அறழப்பார்கள். “நிச்சயமாக அல்லாஹ்
நிராகரிப்பவர்கள் மீ து அவ்விரண்றடயும் ‫هح َهر هم ُه هما ع ههل الْ َٰك ِف ِر یْ هن‬
தறடசசய்தான்” என்று (சசார்க்கவாசிகள்)
கூறுவார்கள்.

ْ ُ ‫الَه ِذیْ هن ا تَه هخذ ُْوا ِدیْ ه‬


51. (நிராகரித்த) அவர்கள் தங்கள்
‫ٰن‬
மார்க்கத்றத ககளிக்றகயாகவும்
விறளயாட்டாகவும் எடுத்துக் ‫ل ْهه ًوا هو لهع ًِبا َهوغ َههر ْت ُه ُم‬
சகாண்டனர். இன்னும், அவர்கறள உலக
வாழ்க்றக மயக்கியது. அவர்களுறடய َُ ُ‫ال هْح َٰيوة‬
‫الدنْ هيا فها ل هْي ْو هم‬
இந்நாளின் சந்திப்றப அவர்கள் மைந்து,
நம் வசனங்கறள மறுத்துக் சகாண்டிருந்த ‫هى هك هما ن ه ُس ْوا لِق ه‬
‫هٓاء‬ ْ ُ ‫نهنْ َٰس‬
காரணத்தால் இன்று அவர்கறள (நாமும்) ‫یه ْوم ِِه ْم َٰهذها هو هما ك هان ُ ْوا‬
மைந்துவிடுகவாம். (-அவர்களின்
அறழப்றப ஏற்காமல் நரகத்தில் ‫ِباَٰ َٰی ِت هنا یه ْج هح ُد ْو هن‬
அவர்கறள அப்படிகய விட்டுவிடுகவாம்)
ஸூரா தை் பா 337 ‫التوبة‬

ْ ُ َٰ ‫هو لهق ْهد ِجئ‬


52. இன்னும், நாம் அவர்களிடம்
‫ْٰن ِب ِك َٰتب‬
திட்டவட்டமாக ஒரு கவதத்றதக்
சகாண்டுவந்கதாம். நம்பிக்றக ‫ف َههصلْ َٰن ُه ع َٰهل عِلْم ُه ًدی‬
சகாள்கின்ை மக்களுக்கு கநர்வழியாகவும்
கருறணயாகவும் இருப்பதற்காக ‫هو هر ْح هم ًة لَِق ْهوم یَُ ْؤ ِم ُن ْو هن‬
(அதிலுள்ள உண்றமறய நாம்) அைிந்து
அறத விவரித்(து சகாடுத்)கதாம்.

‫هه ْل یه ْن ُظ ُر ْو هن اِ َهَل هتا ْ ِو یْلهه‬


53. (மக்காவாசிகள்) அதன் முடிறவத்
தவிர (கவறு எறதயாவது)
எதிர்பார்க்கின்ைனரா? அதன் முடிவு நாள் ‫یه ْو هم یها ْ ِٰت ْ هتا ْ ِو یْلُه یهق ُْو ُل‬
வரும் கபாது முன்னர் அறத
மைந்(திருந்)தவர்கள், “எங்கள் இறைவனின் ‫الَه ِذیْ هن ن ه ُس ْو ُه ِم ْن ق ْهب ُل ق ْهد‬
தூதர்கள் உண்றமறயக் சகாண்டு
‫ٓاء ْت ُر ُس ُل هر ِبَ هنا ِبا ل هْح َِق‬
‫هج ه‬
வந்தார்கள். ஆக, சிபாரிசு சசய்பவர்களில்
எவரும் எங்களுக்கு உண்டா? அவர்கள்
‫ف ههه ْل لَه هنا ِم ْن ُشف ههع ه‬
‫ٓاء‬
எங்களுக்கு சிபாரிசு சசய்வார்ககள!
அல்லது, நாங்கள் (உலகத்திற்கு) திருப்பி ‫ف ههي ْشف ُهع ْوا له هنا ا ْهو ن ُ هر َُد‬

ْ ‫هْی الَه ِذ‬


அனுப்பப்பட்டால் (முன்னர்) நாங்கள்
சசய்து சகாண்டிருந்த (சகட்ட)றவ
‫ی ُك َهنا‬ ‫فه هن ْع هم ه‬
‫لغ ْ ه‬
அல்லாத (நல்ல காரியத்)றத ‫ن ه ْع هم ُل ق ْهد هخ ِس ُر ْوا‬
சசய்கவாகம!” என்று கூறுவார்கள்.
(அவர்கள்) தங்களுக்குத் தாகம ‫ٰن َمها‬ ‫ا هنْف هُس ُه ْم هو هض َه‬
ْ ُ ْ ‫ل هع‬
நஷ்டமிறழத்துக் சகாண்டனர். இன்னும்,
‫َْت ْو هنن‬
ُ ‫ك هان ُ ْوا یهف ه‬
(இறவதான் எங்கள் கடவுள்கள் என்று)
அவர்கள் புறனந்து சகாண்டிருந்த
(சிறலகள்; இன்னும், அறவ கபான்ை)றவ
எல்லாம் அவர்கறள விட்டு (அந்நாளில்)
மறைந்துவிடும்.
ஸூரா தை் பா 338 ‫التوبة‬

ْ ‫اّلل الَه ِذ‬


‫ی هخل ه هق‬
54. நிச்சயமாக உங்கள் (காரியங்கள்
அறனத்றதயும் சீர்ப்படுத்துபவனும்,
ُ ََٰ ‫اِ َهن هربَهك ُُم‬
உங்கறள நிர்வகிப்பவனுமாகிய உங்கள்) ‫ض ِف ْ ِس َهت ِة‬
‫الس َٰم َٰو ِت هو ْاَل ْهر ه‬
‫َه‬
இறைவன் அல்லாஹ்தான் (-எல்லாப்
பறடப்புகளும் உண்றமயில் ‫اس هت َٰوی ع ههل‬
ْ ‫ا هیَهام ث َهُم‬
‫ال هْع ْر ِش یُغ َِْش الَه ْي ه‬
வணங்குவதற்கு தகுதியானவன்.)
‫ل‬
அவன்தான் வானங்கறளயும், பூமிறயயும்,

‫ال َهن هه ه‬
‫ار یه ْطل ُُبه هح ِثیْثًا‬
சூரியறனயும், சந்திரறனயும்,
நட்சத்திரங்கறளயும் (இறவ எல்லாம்
‫لش ْم هس هوالْق ههم هر‬ ‫وا َه‬
அவனுக்கு) பணிந்தறவயாக இருக்கும் ‫ه‬
நிறலயில் தனது கட்டறளயினால் ஆறு
நாட்களில் பறடத்தான். பிைகு, அர்ஷின்
‫هوال َن ُُج ْو هم ُم هس هَخ َٰرت‬
மீ து (தன் மகிறமக்குத் தக்கவாறு) ‫ِبا ه ْم ِره ا ههَل له ُه الْ هخلْ ُق‬
உயர்ந்துவிட்டான். அவகன இரவால்
பகறல மூடுகிைான். அது தீவிரமாக ‫اّلل هر َُب‬ ‫هو ْاَل ْهم ُر هت َٰ ه‬
ُ ََٰ ‫َب هك‬
அறதத் கதடுகிைது (-பின் சதாடர்கிைது).
அைிந்து சகாள்ளுங்கள் “பறடத்தல்
‫ي‬‫ال َْٰعله ِم ْ ه‬
இன்னும் (-பறடப்புகள் அறனத்தின் மீ து)
அதிகாரம் சசலுத்துதல்” அவனுக்கக
உரியன. அகிலங்களின் இறைவனான
அல்லாஹ் மிகுந்த பாக்கியவான், மிகவும்
உயர்ந்தவன், மிக்க மகத்துவமானவன்
ஆவான்.

‫ا ُ ْد ُع ْوا هربَهك ُْم هت هض َُر ًعا‬


55. தாழ்றமயாகவும் மறைவாகவும்
உங்கள் இறைவறன அறழத்து
பிரார்த்தறன சசய்யுங்கள். நிச்சயமாக َُ ِ‫َهو ُخف هْي ًة اِ نَهه هَل یُح‬
‫ب‬
அவன் எல்றல மீ றுபவர்கறள கநசிக்க
மாட்டான். ‫ال ُْم ْع هت ِدیْ هن‬

56. இன்னும், பூமியில் அது


‫هو هَل ُتف ِْس ُد ْوا ِف ْاَل ْهر ِض‬
சீர்திருத்தப்பட்(டு அதில் சமாதானம்
ஏற்பட்)ட பின்னர் கலகம் (-குழப்பம், ‫به ْع هد اِ ْص هلحِ هها هوا ْد ُع ْو ُه‬
விஷமம்) சசய்யாதீர்கள். இன்னும்,
பயத்துடனும், ஆறசயுடனும் அவறன ‫ت‬
‫هخ ْوفًا َهو هط هم ًعا اِ َهن هر ْح هم ه‬
‫اّلل قه ِر یْب َِم هن‬
அறழத்து பிரார்த்தறன சசய்யுங்கள்.
ِ ََٰ
நிச்சயமாக அல்லாஹ்வின் கருறண
நல்லைம் புரிகவாருக்கு மிக ‫ي‬
‫ال ُْم ْح ِس ِن ْ ه‬
சமீ பமானதாகும்.
ஸூரா தை் பா 339 ‫التوبة‬

‫الر یَٰحه‬ ْ ‫هو ُه هوالَه ِذ‬


َِ ‫ی یُ ْر ِس ُل‬
57. அவன்தான் தனது (மறழ எனும்)
கருறணக்கு முன்னர் நற்சசய்தியாக
(குளிர்ந்த) காற்றுகறள அனுப்புகிைான். ‫ی هر ْح هم ِته‬ ‫بُ ْش ً ٌۢرا به ْ ه‬
ْ ‫ي یه هد‬
இறுதியாக, அது கனமான கார்கமகத்றதச்
சுமந்தால், (வைண்டு) இைந்(து கிடந்)த ْ ‫هح ََٰت اِذها اهقهلَه‬
‫ت هس هحابًا‬
பூமியின் பக்கம் அறத நாம்
‫هاَل ُس ْق َٰن ُه ل هِبلهد َهم ِ َيت‬
ً ‫ثِق‬
ஓட்டிவருகிகைாம். இன்னும் அதிலிருந்து
மறழறய இைக்குகிகைாம். ஆக, அதன்
‫فها هن ْ هزلْ هنا ِب ِه ال هْم ه‬
‫ٓاء‬
மூலம் எல்லா கனிகளிலிருந்தும்
(குைிப்பிட்ட அளறவ உங்களுக்காக) َ ِ ُ ‫فها ه ْخ هر ْج هنا ِبه ِم ْن ك‬
‫ل‬
சவளியாக்குகிகைாம். இவ்வாகை,
மரணித்தவர்கறளயும் (உயிர் சகாடுத்து
‫ِك ن ُ ْخ ِر ُج‬‫الثهَ هم َٰر ِت هكذَٰ ل ه‬
பூமியிலிருந்து) சவளியாக்குகவாம். ‫ال هْم ْو َٰٰت ل ههعلَهك ُْم هت هذ َهك ُر ْو هن‬
நீங்கள் நல்லுபகதசம் சபறுவதற்காக
(உங்களுக்கு இவற்றை விவரிக்கிகைாம்)!

‫ب یه ْخ ُر ُج‬
58. நல்ல பூமி, - அதனுறடய தாவரம்
அதன் இறைவனின் அனுமதியினால் ُ ‫الط ِ َي‬
‫هوال هْبل ُهد َه‬
(அதிகமாக) உற்பத்தியாகிைது. இன்னும் ‫ی‬ْ ‫ن ه هبا ُته ِباِذْ ِن هر ِب َه هوالَه ِذ‬
எது சகட்டுவிட்ட (பூமியாக உள்ள)கதா
(அதிலிருந்து) சவகு சசாற்பமாககவ தவிர ‫ث هَل یه ْخ ُر ُج اِ َهَل ن ه ِك ًدا‬‫هخ ُب ه‬
(தாவரங்கள்) உற்பத்தியாகாது. நன்ைி
சசலுத்துகிை மக்களுக்கு இவ்வாறு
‫ت‬ِ ‫اَل َٰی‬
َٰ ْ ‫ف‬ ‫هكذَٰ ل ه‬
ُ ‫ِك ن ُ هص َِر‬
வசனங்கறள நாம் விவரிக்கிகைாம். ‫لِق ْهوم یَه ْش ُك ُر ْو هنن‬

59. திட்டவட்டமாக நூறஹ அவருறடய


‫لهق ْهد ا ْهر هسلْ هنا نُ ْو ًحا ا ِ َٰل‬
சமுதாயத்திற்கு (தூதராக) அனுப்பிகனாம்.
ஆக, அவர் கூைினார்: “என் சமுதாயகம! ‫ق ْهومِه فهقها هل َٰیق ْهو ِم ا ْع ُب ُدوا‬
அல்லாஹ்றவ வணங்குங்கள். அவன்
அன்ைி (உண்றமயில் ُ ْ ‫اّلل هما لهك ُْم َِم ْن اِلَٰه غ‬
‫هْیه‬ ‫ََٰ ه‬
ُ ‫اِ ِ َنْ ا ه هخ‬
வணங்கத்தகுதியான) இறைவன் யாரும்
‫هاب‬
‫اف عهل ْهيك ُْم عهذ ه‬
உங்களுக்கில்றல. உங்கள் மீ து மகத்தான
நாளின் தண்டறனறய நிச்சயமாக நான் ‫یه ْوم هع ِظ ْيم‬
பயப்படுகிகைன்.”
ஸூரா தை் பா 340 ‫التوبة‬

‫قها هل ال هْم هل ُ ِم ْن ق ْهومِه اِ نَها‬


60. அவருறடய சமுதாயத்திலிருந்து
முக்கிய பிரமுகர்கள் கூைினார்கள்:
“(நூகஹ!) உம்றம சதளிவான ‫ىك ِف ْ هضلَٰل َم ُِب ْي‬
‫له هن َٰر ه‬
வழிககட்டில் நிச்சயமாக நாம்
காண்கிகைாம்.”

‫قها هل َٰیق ْهو ِم لهی ْ هس ِب ْ هضلَٰلهة‬


61. (நூஹ்) கூைினார்: “என் சமுதாயகம!
என்னிடம் எவ்வித வழிககடு(ம் தவறும்)
இல்றல; எனினும் நிச்சயமாக நான் ‫ن هر ُس ْول َِم ْن َهر َِب‬
ْ َِ ‫َهو ل َٰ ِك‬
அகிலங்களின் இறைவனிடமிருந்து
(அனுப்பப்பட்ட) ஒரு தூதர் ஆகவன்.” ‫ال َْٰعله ِم ْ ه‬
‫ي‬

ِ َٰ ‫ا ُبه ِلَ ُغك ُْم ِر َٰسل‬


62. “என் இறைவனின் தூது சசய்திகறள
உங்களுக்கு எடுத்துறரக்கிகைன். இன்னும், ْ ‫ت هر ِ َب‬
உங்களுக்கு (நன்றமறய நாடி) ‫هوا هن ْ هصحُ لهك ُْم هوا ه ْعل ُهم ِم هن‬
உபகதசிக்கிகைன். இன்னும், நீங்கள்
அைியாதவற்றை அல்லாஹ்விடமிருந்து ِ ََٰ
‫اّلل هما هَل هت ْعل ُهم ْو هن‬
நான் (வஹ்யின் மூலம்) அைிகிகைன்.”

‫ٓاء ُك ْم‬
63. “உங்களிலுள்ள ஒரு மனிதர் மீ து
உங்கள் இறைவனிடமிருந்து - அவர் ‫ا ههو هع ِج ْب ُت ْم ا ْهن هج ه‬
உங்கறள எச்சரிப்பதற்காகவும்; இன்னும், ‫ِذ ْكر َِم ْن َهر ِب َك ُْم ع َٰهل هر ُجل‬
நீங்கள் (அல்லாஹ்றவ)
அஞ்சுவதற்காகவும்; இன்னும், நீங்கள் ‫َِم ْنك ُْم لِیُ ْن ِذ هر ُك ْم هو لِ هت َهتق ُْوا‬
‫هو ل ههعلَهك ُْم ُت ْر هح ُم ْو هن‬
(அல்லாஹ்வினால்) கருறண
காட்டப்படுவதற்காகவும் - உங்களுக்கு
நல்லுபகதசம் வந்தறதப் பற்ைி நீங்கள்
வியப்பறடகிைீர்களா?”

‫فه هك َهذبُ ْوهُ فها هن ْ هجیْ َٰن ُه‬


64. ஆக, அவர்கள் அவறர
சபாய்ப்பித்தனர். ஆககவ, அவறரயும்,
அவருடன் கப்பலில் இருந்கதாறரயும் ِ‫هوالَه ِذیْ هن هم هعه ِف الْ ُفلْك‬
பாதுகாத்கதாம். இன்னும், நம்
வசனங்கறள சபாய்ப்பித்தவர்கறள ‫هواهغ هْرقْ هنا الَه ِذیْ هن هك َهذبُ ْوا‬
‫ِباَٰیَٰ ِت هنا ا ِن َه ُه ْم ك هان ُ ْوا ق ْهو ًما‬
மூழ்கடித்கதாம். நிச்சயமாக அவர்கள்
குருடர்களான மக்களாக இருந்தனர்.
‫ين‬
‫هع ِم ْ ه‬
ஸூரா தை் பா 341 ‫التوبة‬

‫هواِ َٰل عهاد ا ه هخا ُه ْم ُه ْو ًدا‬


65. இன்னும், ‘ஆது’ (சமுதாய மக்களு)க்கு
அவர்களுறடய சககாதரர் ஹூறத
(தூதராக அனுப்பிகனாம்). அவர் கூைினார்: ‫اّلل هما‬
‫قها هل َٰیق ْهو ِم ا ْع ُب ُدوا ََٰ ه‬
“என் சமுதாயகம! அல்லாஹ்றவ
வணங்குங்கள். அவன் அன்ைி ُ ْ ‫لهك ُْم َِم ْن اِلَٰه غ‬
‫هْیه اهف ههل‬
(உண்றமயில் வணங்கத்தகுதியான)
‫هت َهتق ُْو هن‬
இறைவன் யாரும் உங்களுக்கில்றல.
ஆககவ நீங்கள் (அவறன) அஞ்ச
கவண்டாமா?”

‫قها هل ال هْم هل ُ الَه ِذیْ هن هكف ُهر ْوا‬


66. அவருறடய சமுதாயத்தில் நிராகரித்த
முக்கிய பிரமுகர்கள் கூைினார்கள்:
“நிச்சயமாக நாம் உம்றம மடறமயில் ‫ِم ْن ق ْهومِه اِ نَها له هن َٰر ه‬
ْ ‫ىك ِف‬
காண்கிகைாம். இன்னும், நிச்சயமாக நாம்
உம்றம சபாய்யர்களில் (ஒருவராக) ‫ك ِم هن‬ ‫هسفها ههة َهواِ ن هَا له هن ُظ َُن ه‬
எண்ணுகிகைாம்.”
‫الْ َٰك ِذ ِب ْ ه‬
‫ي‬

ْ ‫قها هل َٰیق ْهو ِم لهی ْ هس ِب‬


67. (ஹூது) கூைினார்: “என் சமுதாயகம!
மடறம என்னிடம் இல்றல. எனினும்,
நிச்சயமாக நான் அகிலங்களின் ‫ن هر ُس ْول َِم ْن‬
ْ َِ ‫هسفها ههة َهو ل َٰ ِك‬
இறைவனிடமிருந்து (அனுப்பப்பட்ட) ஒரு
தூதர் ஆகவன்.” ‫َهر َِب ال َْٰعله ِم ْ ه‬
‫ي‬

ِ َٰ ‫ا ُبه ِلَ ُغك ُْم ِر َٰسل‬


‫ت هر ِ َب ْ هوا هنها‬
68. “என் இறைவனின் தூது சசய்திகறள
உங்களுக்கு எடுத்துறரக்கிகைன். நான்
உங்களுக்கு நல்லுபகதசம் சசய்பவன், ‫لهك ُْم نها ِصح اهم ِْي‬
நம்பிக்றகக்குரியவன் ஆகவன்.”
ஸூரா தை் பா 342 ‫التوبة‬

‫ٓاء ُك ْم‬
69. “உங்கறள எச்சரிப்பதற்காக உங்களில்
ஒரு மனிதர் மீ து உங்கள் ‫ا ههو هع ِج ْب ُت ْم ا ْهن هج ه‬
இறைவனிடமிருந்து உங்களுக்கு ‫ِذ ْكر َِم ْن َهر ِب َك ُْم ع َٰهل هر ُجل‬
நல்லுபகதசம் வந்தறதப் பற்ைி நீங்கள்
வியப்பறடகிைீர்களா? நூஹுறடய ‫َِم ْنك ُْم لِیُ ْن ِذ هر ُك ْم‬
சமுதாயத்திற்கு பின்னர் அவன் உங்கறள
‫هواذْ ُك ُر ْوا اِذْ هج هعلهك ُْم‬
(இந்த பூமியின்) பிரதிநிதிகளாக்கி றவத்து,
பறடப்பில் உங்களுக்கு விரிறவ ْ ٌۢ ‫هٓاء ِم‬
‫ن به ْع ِد ق ْهو ِم ن ُ ْوح‬ ‫ُخلهف ه‬
(ஆற்ைறல, வசதிறய) அதிகப்படுத்திய
சமயத்றத நிறனவு கூருங்கள். நீங்கள் ‫هو هزا هد ُك ْم ِف الْ هخلْ ِق به ْص هط ًة‬
‫اّلل ل ههعلَهك ُْم‬
சவற்ைி சபறுவதற்காக அல்லாஹ்வின்
அருட்சகாறடகறள நிறனவு கூருங்கள்!”
ِ ََٰ ‫فهاذْ ُك ُر ْوا َٰا هاَل هء‬
‫ُت ْفلِ ُح ْو هن‬

70. (அதற்கு) அவர்கள் கூைினார்கள்:


‫اّلل‬
‫قها ل ُْوا ا ِهج ْئ هت هنا لِ هن ْع ُب هد ََٰ ه‬
“அல்லாஹ் ஒருவறன மட்டும் நாங்கள்
வணங்குவதற்காகவும் எங்கள் ‫هان یه ْع ُب ُد‬
‫هو ْح هده هونهذ ههر هما ك ه‬
மூதாறதகள் வணங்கிக்
சகாண்டிருந்தவற்றை நாங்கள் ‫َٰا بهٓا ُؤنها فهاْتِ هنا ِب هما هتع ُِدنها اِ ْن‬

ََٰ ‫ت ِم هن‬
விட்டுவிடுவதற்காகவும் நீர் எங்களிடம்
வந்தீரா? ஆக, நீர் உண்றமயாளர்களில்
‫ِي‬
‫الص ِدق ْ ه‬ ‫ُك ْن ه‬
இருந்தால் நீர் எங்கறள எச்சரிப்பறத
எங்களிடம் சகாண்டு வருவராக.”ீ

‫قها هل ق ْهد هوقه هع عهل ْهيك ُْم َِم ْن‬


71. (ஹூது) கூைினார்: “உங்கள்
இறைவனிடமிருந்து தண்டறனயும்
ககாபமும் உங்கள் மீ து நிகழ்ந்து விட்டது. ‫َهر ِب َك ُْم ِر ْجس َهوغ ه‬
‫هضب‬
நீங்களும் உங்கள் மூதாறதகளும் றவத்த
(சிறலகளின்) சபயர்களில் என்னுடன் ْ ِ ‫ا ه ُت هجا ِد ل ُْون‬
‫هن ِف ْ ا ْهس همٓاء‬
தர்க்கிக்கிைீர்களா? அதற்கு ஓர்
‫هس َهمیْ ُت ُم ْو هها ا هن ْ ُت ْم‬
ஆதாரத்றதயும் அல்லாஹ்
இைக்கவில்றல(கய)! ஆககவ,
ُ ََٰ ‫هو َٰا بهٓا ُؤ ُك ْم َمها ن ه َهز هل‬
‫اّلل ِب هها‬
எதிர்பாருங்கள்; நிச்சயமாக, நான்
உங்களுடன் எதிர்பார்ப்பவர்களில் ْ‫ِم ْن ُسل َْٰطن فها ن ْ هت ِظ ُر ْوا اِ ِ َن‬
இருக்கிகைன்.”
‫هم هعك ُْم َِم هن‬
‫ال ُْمنْ هت ِظ ِر یْ هن‬
ஸூரா தை் பா 343 ‫التوبة‬

‫فها هن ْ هجیْ َٰن ُه هوالَه ِذیْ هن هم هعه‬


72. ஆக, அவறரயும் அவருடன்
இருந்தவர்கறளயும் நமது
கருறணயினால் பாதுகாத்கதாம். நம் ‫ِب هر ْح همة َِم َهنا هوق ههط ْع هنا هد ِاب هر‬
வசனங்கறளப் சபாய்ப்பித்தவர்களின்
கவறர அறுத்கதாம் (அடிகயாடு ‫الَه ِذیْ هن هك َهذبُ ْوا ِباَٰیَٰ ِت هنا هو هما‬
அவர்கறள அழித்கதாம்). அவர்கள்
‫ين‬
‫ك هان ُ ْوا ُم ْؤ ِم ِن ْ ه‬
நம்பிக்றகயாளர்களாக இருக்கவில்றல.

‫هواِ َٰل ث ُهم ْو هد ا ه هخا ُه ْم َٰصلِ ًحا‬


73. இன்னும் ‘ஸமூது’
(சமுதாயத்தினரு)க்கு அவர்களுறடய
சககாதரர் ‘ஸாலிஹ்’ ஐ (நபியாக அனுப்பி ‫اّلل هما‬
‫قها هل َٰیق ْهو ِم ا ْع ُب ُدوا ََٰ ه‬
றவத்கதாம்). அவர் கூைினார்: “என்
சமுதாயகம! அல்லாஹ்றவ ‫هْیه ق ْهد‬ ُ ْ ‫لهك ُْم َِم ْن اِلَٰه غ‬
‫ٓاء ْتك ُْم به ِی َ هنة َِم ْن َهر ِب َك ُْم‬
வணங்குங்கள். அவன் அன்ைி
(உண்றமயில் வணங்கத்தகுதியான) ‫هج ه‬
இறைவன் யாரும் உங்களுக்கில்றல. ‫اّلل لهك ُْم َٰا یه ًة‬
ِ ََٰ ‫َٰه ِذه نهاقه ُة‬
உங்கள் இறைவனிடம் இருந்து ஓர்
அத்தாட்சி உங்களிடம் திட்டமாக ‫فهذ ُهر ْو هها هتاْك ُ ْل ِف ْ ا ْهر ِض‬
வந்துவிட்டது. இது உங்களுக்கு ஓர்
அத்தாட்சியாக (வந்த) அல்லாஹ்வுறடய
ِ ََٰ
‫اّلل هو هَل هت هم َُس ْو هها ِب ُس ْٓوء‬
ஒட்டகமாகும். ஆககவ, அறத (சதாந்தரவு ‫ف ههيا ْ ُخ هذ ُك ْم عهذهاب ا هل ِْيم‬
சசய்யாமல்) விட்டுவிடுங்கள்,
அல்லாஹ்வுறடய பூமியில் அது
(சுற்ைித்திரிந்து) கமயும். அதற்கு அைகவ
தீங்கு சசய்யாதீர்கள். (அவ்வாறு
சசய்தால்) துன்புறுத்தும் தண்டறன
உங்கறள வந்தறடயும்.”
ஸூரா தை் பா 344 ‫التوبة‬

‫هواذْ ُك ُر ْوا اِذْ هج هعلهك ُْم‬


74. “இன்னும், ‘ஆது’ க்குப் பின்னர்
உங்கறள பிரதிநிதிகளாக்கி, பூமியில்
உங்கறள தங்க றவத்த சமயத்றத ْ ٌۢ ‫هٓاء ِم‬
‫ن به ْع ِد عهاد‬ ‫ُخلهف ه‬
நிறனவு கூருங்கள். நீங்கள் அதன்
சமசவளிகளில் மாளிறககறள ‫َهوبه َهوا ه ُك ْم ِف ْاَل ْهر ِض‬
‫هت َهت ِخذ ُْو هن ِم ْن ُس ُه ْول هِها‬
ஏற்படுத்திக் சகாள்கிைீர்கள், மறலகளில்
வடுகறள
ீ குறடந்து சகாள்கிைீர்கள்.
ஆககவ, அல்லாஹ்வின் ‫ق ُُص ْو ًرا َهو هت ْنحِ ُت ْو هن ال ِْج هبا هل‬
அருட்சகாறடகறள நிறனவு கூருங்கள்;
இன்னும், விஷமிகளாக (மக்களுக்கு ِ ََٰ ‫بُ ُي ْو ًتا فها ْذ ُك ُر ْوا َٰا هاَل هء‬
‫اّلل‬
சகடுதி சசய்பவர்களாக) பூமியில் அளவு
கடந்து விஷமம் சசய்யாதீர்கள்.”
‫هو هَل هت ْعثه ْوا ِف ْاَل ْهر ِض‬
‫ُمف ِْس ِدیْ هن‬

‫قها هل ال هْم هل ُ الَه ِذیْ هن‬


75. அவருறடய சமுதாயத்தில்
சபருறமயடித்த முக்கிய பிரமுகர்கள்,
அவர்களில் பலவனர்களாக
ீ கருதப்பட்ட ‫َْب ْوا ِم ْن ق ْهومِه‬
ُ ‫اس هتك ه‬
ْ
நம்பிக்றக சகாண்டவர்கறள கநாக்கி
கூைினார்கள்: “நிச்சயமாக ஸாலிஹ் ْ ‫لِل َه ِذیْ هن‬
‫اس ُت ْض ِعف ُْوا ل هِم ْن‬

ْ ُ ْ ‫َٰا هم هن م‬
அவருறடய இறைவனிடமிருந்து
‫ِٰن ا ه هت ْعل ُهم ْو هن ا َههن‬
அனுப்பப்பட்ட (தூது)வர் என்று நீங்கள்
அைிவர்களா?”
ீ (நம்பிக்றக சகாண்டவர்கள்) ‫َٰصلِ ًحا َم ُْر هسل َِم ْن َهر ِب َه‬
கூைினார்கள்: “நிச்சயமாக நாங்கள் அவர்
அனுப்பப்பட்டறதக் சகாண்டு நம்பிக்றக ‫قها ل ُْوا ا ِنَها ِب هما ا ُْر ِس ه‬
‫ل ِبه‬
சகாண்டவர்கள் ஆகவாம்.”
‫ُم ْؤ ِم ُن ْو هن‬

‫َْب ْوا اِن َها‬ ْ ‫قها هل الَه ِذیْ هن‬


76. சபருறமயடித்தவர்கள் கூைினார்கள்:
“நீங்கள் நம்பிக்றக சகாண்டறத ُ ‫اس هتك ه‬
நிச்சயமாக நாங்கள் நிராகரிப்பவர்கள்
ْ ‫ِبا لَه ِذ‬
‫ی َٰا همنْ ُت ْم ِبه َٰكف ُِر ْو هن‬
ஆகவாம்.”
ஸூரா தை் பா 345 ‫التوبة‬

‫ف ههعق ُهروا ال َهناقه هة هو هع هت ْوا هع ْن‬


77. ஆக, (அந்தப்) சபண் ஒட்டகத்றத
அறுத்தனர். இன்னும், தங்கள்
இறைவனின் கட்டறளறய மீ ைினர். ُ‫ا ْهم ِر هر ِب َ ِه ْم هوقها ل ُْوا َٰی َٰصلِح‬
இன்னும், “ஸாலிகஹ! நீர்
(இறைவனுறடய) தூதர்களில் (ஒருவராக) ‫ت‬ ‫ا ْئ ِت هنا ِب هما هتع ُِدنها اِ ْن ُك ْن ه‬
‫ِم هن ال ُْم ْر هسلِ ْ ه‬
இருந்தால் நீர் எங்கறள அச்சுறுத்துவறத
‫ي‬
எங்களிடம் சகாண்டு வருவராக!”
ீ என்று
கூைினர்.

‫فها ه هخ هذ ْت ُه ُم َه‬
‫الر ْج هف ُة‬
78. ஆககவ பயங்கர சப்தம் அவர்கறளப்
பிடித்தது. ஆக, அவர்கள் தங்கள் பூமியில்
இைந்தவர்களாக காறலறய அறடந்தனர்.
ِ ‫فها ه ْص هب ُح ْوا ِف ْ هد‬
‫ار ِه ْم‬
‫ي‬
‫َٰج ِث ِم ْ ه‬

ْ ُ ْ ‫فه هت هو ََٰل هع‬


79. பிைகு, (ஸாலிஹ் நபி) அவர்கறள
‫ٰن هوقها هل َٰیق ْهو ِم‬
விட்டு திரும்பினார். இன்னும், கூைினார்:

ْ ‫لهق ْهد ا هبْله ْغ ُتك ُْم ِر هسا له هة هر ِ َب‬


“என் சமுதாயகம! நான் உங்களுக்கு என்
இறைவனின் தூறத திட்டவட்டமாக
எடுத்துறரத்கதன். இன்னும், உங்களுக்கு ‫ِن َهَل‬
ْ ‫ت لهك ُْم هو لَٰك‬ ُ ‫هون ه هص ْح‬
உபகதசித்கதன். எனினும்
‫ي‬
‫ُتحِ َُب ْو هن ال َن َِٰصحِ ْ ه‬
உபகதசிப்பவர்கறள நீங்கள்
விரும்புவதில்றல.”

80. இன்னும், ‘லூத்’ஐ (தூதராக


‫هو ل ُْو ًطا اِذْ قها هل لِق ْهومِه‬
அனுப்பிகனாம்). அவர் தம் சமுதாயத்றத
கநாக்கி, “மானக்ககடானறத ‫ا ه هتا ْ ُت ْو هن الْفهاحِ هش هة هما‬
சசய்கிைீர்களா? உலகத்தாரில் ஒருவருகம
இதில் உங்கறள முந்தவில்றல. (உலகில் ‫هس هب هقك ُْم ِب هها ِم ْن ا ههحد َِم هن‬
எவரும் இதற்கு முன் சசய்யாத
மானக்ககடான சசயறல சசய்கிைீர்களா?)” ‫ال َْٰعله ِم ْ ه‬
‫ي‬
என்று கூைிய சமயத்றத நிறனவு
கூர்வராக.

ஸூரா தை் பா 346 ‫التوبة‬

َِ ‫اِ نَهك ُْم له هتا ْ ُت ْو هن‬


81. “நிச்சயமாக நீங்கள் சபண்கள் அன்ைி
‫الر هجا هل‬
ஆண்களிடம் காமத்றத நிறைகவற்ை
வருகிைீர்கள். மாைாக, நீங்கள் (பாவத்தில்) ‫هش ْه هوةً َِم ْن ُد ْو ِن ال ِنَ هسٓا ِء‬
எல்றல மீ ைிய மக்கள்” என்று கூைினார்.
‫به ْل ا هن ْ ُت ْم ق ْهوم َم ُْس ِرف ُْو هن‬

‫اب ق ْهومِه اِ َهَل‬


82. “இவர்கறள உங்கள் ஊரிலிருந்து
சவளிகயற்றுங்கள்” என்று அவர்கள் ‫هان هج هو ه‬
‫هو هما ك ه‬
கூைியது தவிர அவருறடய ‫ا ْهن قها ل ُْوا ا ه ْخ ِر ُج ْو ُه ْم َِم ْن‬
சமுதாயத்தினரின் பதில் இருக்கவில்றல.
நிச்சயமாக இவர்கள் சுத்தமான ‫ق ْهر یه ِتك ُْم اِ ن َه ُه ْم ا ُنهاس‬
மனிதர்கள் (என்று ககலியாக
‫یَه هت هط َه ُهر ْو هن‬
கூைினார்கள்).

‫فها هن ْ هجیْ َٰن ُه هوا ه ْهلهه اِ َهَل‬


83. ஆக, அவறரயும் அவருறடய
மறனவிறயத் தவிர அவருறடய
குடும்பத்றதயும் பாதுகாத்கதாம். அவள் ‫ت ِم هن‬
ْ ‫ام هرا ه هت ؗه ك هان ه‬
ْ
(தண்டறனயில்) தங்கியவர்களில்
ஆகிவிட்டாள். ‫َب یْ هن‬
ِ ِ ‫الْ َٰغ‬

ْ ِ ْ ‫هوا ْهم هط ْرنها عهله‬


‫هْی َم ههط ًرا‬
84. இன்னும், அவர்கள் மீ து (கல்)
மறழறய சபாழியச் சசய்கதாம். ஆககவ,
குற்ைவாளிகளின் முடிவு எவ்வாறு ‫فها ن ْ ُظ ْر هك ْي هف ك ه‬
‫هان عهاق هِب ُة‬
ஆகிவிட்டது என்பறத (நபிகய!)
கவனிப்பீராக. ‫ِين‬
‫ال ُْم ْج ِرم ْ ه‬
ஸூரா தை் பா 347 ‫التوبة‬

‫هواِ َٰل هم ْدیه هن ا ه هخا ُه ْم‬


85. ‘மத்யன்’க்கு அவர்களுறடய சககாதரர்
‘ஷுஐப்’ஐ (தூதராக அனுப்பிகனாம்). அவர்
கூைினார்: “என் சமுதாயகம! ‫ُش هعیْ ًبا قها هل َٰیق ْهو ِم‬
அல்லாஹ்றவ வணங்குங்கள். அவன்
அன்ைி (உண்றமயில் ‫اّلل هما لهك ُْم َِم ْن‬
‫ا ْع ُب ُدوا ََٰ ه‬
வணங்கத்தகுதியான) இறைவன் யாரும்
‫ٓاء ْتك ُْم‬
‫هْیه قه ْد هج ه‬ ُ ْ ‫اِلَٰه غ‬
உங்களுக்கில்றல. உங்கள்
இறைவனிடமிருந்து உங்களுக்கு ஓர் ‫به ِی َ هنة َِم ْن َهر ِب َك ُْم فها ه ْوفُوا‬
அத்தாட்சி திட்டமாக வந்து விட்டது.
ஆககவ, அளறவறயயும் நிறுறவறயயும் ‫ان هو هَل‬ ‫الْك ْهي ه‬
‫ل هوالْ ِم ْي هز ه‬
முழுறமயாக்குங்கள். இன்னும்,
மக்களுக்கு அவர்களுறடய ‫هت ْب هخ ُسوا ال َهن ه‬
‫اس‬

‫ا ه ْش هي ه‬
‫ٓاء ُه ْم هو هَل ُتف ِْس ُد ْوا ِف‬
சபாருள்கறளக் குறை(த்து
சகாடு)க்காதீர்கள். இன்னும், பூமியில் அது
சீர்திருத்தப்பட்(டு அதில் சமாதானம் ‫ْاَل ْهر ِض به ْع هد اِ ْص هلحِ هها‬
ஏற்பட்)ட பின்னர் கலகம் (குழப்பம்,
சீர்ககடு) சசய்யாதீர்கள். நீங்கள் நம்பிக்றக
‫َٰذ لِك ُْم هخ ْْی لَهك ُْم اِ ْن‬

‫ُكنْ ُت ْم َُم ْؤ ِم ِن ْ ه‬
‫ي‬
சகாள்பவர்களாக இருந்தால் (நான் கூறும்
உபகதசங்களாகிய) இறவ உங்களுக்கு
சிைந்ததாகும்.”

َ ِ ُ ‫هو هَل هتق ُْع ُد ْوا ِبك‬


‫ل ِص هراط‬
86. “இன்னும், நீங்கள் எல்லாப்
பாறதயிலும் (மக்கறள)
அச்சுறுத்தியவர்களாகவும்; அல்லாஹ்வின் ‫ُت ْوع ُِد ْو هن هو هت ُص َُد ْو هن هع ْن‬
பாறதறய விட்டு அவறன நம்பிக்றக
சகாண்டவறர தடுப்பவர்களாகவும்; ‫اّلل هم ْن َٰا هم هن ِبه‬
ِ ََٰ ‫هس ِب ْي ِل‬
இன்னும், அதில் ககாணறலத்
‫هو هت ْب ُغ ْون ه هها ع هِو ًجا هواذْ ُك ُر ْوا‬
கதடியவர்களாகவும் அமராதீர்கள்.
இன்னும், நீங்கள் குறைவாக இருந்தகபாது ‫اِذْ ُكنْ ُت ْم قهلِ ْي ًل فه هكثَه هر ُك ْم‬
அவன் உங்க(ள் எண்ணிக்றகக)றள
அதிகமாக்கிய சமயத்றத நிறனவு ‫هوا ن ْ ُظ ُر ْوا هك ْي هف ك ه‬
‫هان عهاق هِب ُة‬
கூருங்கள். இன்னும், கலகம்
சசய்பவர்களின் முடிவு எவ்வாறு
‫ال ُْمف ِْس ِدیْ هن‬
இருந்தது என்று கவனியுங்கள்!”
ஸூரா தை் பா 348 ‫التوبة‬

87. “உங்களில் ஒரு பிரிவினர் நான்


‫ٓاىفهة َِم ْنك ُْم‬ ِ ‫هان هط‬ ‫هواِ ْن ك ه‬
எறதக் சகாண்டு அனுப்பப்பட்கடகனா
அறத நம்பிக்றக சகாண்டவர்களாக ‫ی ا ُْر ِسل ُْت ِبه‬ ْ ‫َٰا هم ُن ْوا ِبا لَه ِذ‬
இருந்து, (கவறு) ஒரு பிரிவினர் (அறத)
நம்பிக்றக சகாள்ளாதவர்களாக ‫ٓاىفهة لَه ْم یُ ْؤ ِم ُن ْوا‬ِ ‫هو هط‬
ُ ََٰ ‫َب ْوا هح ََٰت یه ْحك هُم‬
இருந்தால், - நமக்கு மத்தியில் அல்லாஹ்
‫اّلل‬ ُ ِ ‫هاص‬
ْ ‫ف‬
தீர்ப்பளிக்கின்ை வறர சபாறுறமயாக
இருங்கள். தீர்ப்பளிப்பவர்களில் அவன் ‫ي‬
‫ْی ال َْٰح ِك ِم ْ ه‬
ُ ْ ‫به ْينه هنا هو ُه هو هخ‬
மிகச் சிைந்தவன்.”

‫قها هل ال هْم هل ُ الَه ِذیْ هن‬


88. அவருறடய சமுதாயத்தில்
சபருறமயடித்(து நம்பிக்றகறய
புைக்கணித்)த முக்கிய பிரமுகர்கள், ‫َْب ْوا ِم ْن ق ْهومِه‬
ُ ‫اس هتك ه‬
ْ
“ஷுஐகப! உம்றமயும் உம்முடன்
நம்பிக்றக சகாண்டவர்கறளயும் நிச்சயம் ‫ب‬ ُ ‫ك َٰی ُش هع ْي‬ ‫له ُن ْخ ِر هج َهن ه‬
‫ك ِم ْن‬ ‫هوالَه ِذیْ هن َٰا هم ُن ْوا هم هع ه‬
எங்கள் ஊரிலிருந்து சவளிகயற்றுகவாம்.
அல்லது, நீங்கள் (அறனவரும்) எங்கள்

ْ ‫ق ْهر یه ِت هنا ا ْهو له هت ُع ْو ُد َهن ِف‬


சகாள்றகக்கு நிச்சயம் திரும்பிவிட
கவண்டும்” என்று கூைினார்கள். “நாங்கள்
(அந்த சகாள்றகறய தவறு என்று ‫ِمل َه ِت هنا قها هل ا ههو ل ْهو ُك َهنا‬
சதரிந்து அறத) சவறுப்பவர்களாக
இருந்தாலுமா?” என்று (ஷுஐபு) கூைினார். ‫َٰك ِر ِه ْ ه‬
‫ي‬
ஸூரா தை் பா 349 ‫التوبة‬

89. “உங்கள் சகாள்றகக்கு நாங்கள்


ِ ََٰ ‫َْتیْ هنا ع ههل‬
‫اّلل هك ِذبًا‬ ‫قه ِد اف ه ه‬
திரும்பினால் - அல்லாஹ் எங்கறள
அதிலிருந்து பாதுகாத்த பின்னர் - நாங்கள் ‫اِ ْن عُ ْدنها ِف ْ ِمل َه ِتك ُْم به ْع هد‬
அல்லாஹ்வின் மீ து சபாய்றய
இட்டுக்கட்டி(யவர்களாகி) விடுகவாம். ‫اّلل ِم ْن هها هو هما‬
ُ ََٰ ‫اِذْ ن ه ََٰجى هنا‬
‫یهك ُْو ُن له هنا ا ْهن ن َه ُع ْو هد فِ ْي هها‬
இன்னும், எங்கள் இறைவனாகிய
அல்லாஹ் நாடிகய தவிர நாங்கள் அதில்
திரும்புவது எங்களால் முடியாது. எங்கள் ‫اّلل هربَُ هنا‬ ‫اِ َهَل ا ْهن یَه هش ه‬
ُ ََٰ ‫ٓاء‬
இறைவன் ஞானத்தால் எல்லாவற்றையும்
விட விசாலமானவன். அல்லாஹ்வின் ‫َشء عِل ًْما‬ ‫هو ِس هع هربَُ هنا ك ُ َه‬
ْ ‫ل ه‬
‫اّلل هت هوكَهلْ هنا هربَه هنا‬
மீ கத நம்பிக்றக றவத்து (அவறன
மட்டுகம சார்ந்து) இருந்கதாம். எங்கள்
ِ ََٰ ‫ع ههل‬
‫ي ق ْهو ِم هنا‬ ‫افْ هتحْ به ْينه هنا هوب ه ْ ه‬
இறைவா! எங்களுக்கிறடயிலும் எங்கள்
சமுதாயத்திற்கிறடயிலும் நியாயமாக
தீர்ப்பளி! நீ தீர்ப்பளிப்பவர்களில் மிகச் ‫ْی‬ ‫ِبا ل هْح َِق هوا هن ْ ه‬
ُ ْ ‫ت هخ‬
சிைந்தவன்.”
‫ي‬
‫الْ َٰف ِتحِ ْ ه‬

‫هوقها هل ال هْم هل ُ الَه ِذیْ هن هكف ُهر ْوا‬


90. அவருறடய சமுதாயத்தில் நிராகரித்த
முக்கிய பிரமுகர்கள்
(நம்பிக்றகயாளர்கறள கநாக்கி) “நீங்கள் ‫ِم ْن ق ْهومِه ل ِهى ِن ا تَه هب ْع ُت ْم‬
ஷுஐறபப் பின்பற்ைினால் நிச்சயமாக
நீங்கள் அப்கபாது நஷ்டவாளிகள்தான்” ‫ُش هعیْ ًبا ا ِنَهك ُْم اِذًا‬
‫لَه َٰخ ِس ُر ْو هن‬
என்று கூைினார்கள்.

‫فها ه هخ هذ ْت ُه ُم َه‬
‫الر ْج هف ُة‬
91. ஆக, அவர்கறள (கடும்) நிலநடுக்கம்
பிடித்தது. ஆக, அவர்கள் தங்கள் பூமியில்
இைந்தவர்களாக காறலறய அறடந்தனர்.
ِ ‫فها ه ْص هب ُح ْوا ِف ْ هد‬
‫ار ِه ْم‬
‫ي‬
‫َٰج ِث ِم ْ ه‬

‫الَه ِذیْ هن هك َهذبُ ْوا ُش هعیْ ًبا كها ْهن‬


92. ஷுஐறப சபாய்ப்பித்தவர்கள்
(அழிந்துகபாய்) அதில்
வசிக்காதவர்கள்கபால் ஆகி விட்டனர். ‫لَه ْم یه ْغ هن ْوا فِ ْي هه ۛ ۬ا ا هلَه ِذیْ هن‬
ஷுஐறப சபாய்ப்பித்தவர்கள்
அவர்கள்தான் நஷ்டவாளிகளாக ‫هك َهذبُ ْوا ُش هعیْ ًبا ك هان ُ ْوا ُه ُم‬
‫ال َْٰخ ِس ِر یْ هن‬
ஆகிவிட்டார்கள்.
ஸூரா தை் பா 350 ‫التوبة‬

ْ ُ ْ ‫فه هت هو ََٰل هع‬


93. ஆக, (ஷுஐப்) அவர்கறள விட்டு
‫ٰن هوقها هل َٰیق ْهو ِم‬
விலகினார். இன்னும் கூைினார்: “என்
சமுதாயகம! என் இறைவனின் தூது ِ َٰ ‫لهق ْهد ا هبْله ْغ ُتك ُْم ِر َٰسل‬
ْ ‫ت هر ِ َب‬
சசய்திகறள திட்டவட்டமாக உங்களுக்கு
எடுத்துறரத்கதன். இன்னும், உங்களுக்கு ‫ت لهك ُْم فهك ْهي هف‬ ُ ‫هون ه هص ْح‬
உபகதசித்கதன். ஆககவ
‫َٰا َٰس ع َٰهل ق ْهوم َٰك ِف ِر یْ هنن‬
நிராகரிப்பாளர்களான சமுதாயத்தின் மீ து
எவ்வாறு நான் துக்கப்படுகவன்.”

‫هو هما ا ْهر هسلْ هنا ِف ْ ق ْهر یهة َِم ْن‬


94. நாம் எந்த ஒரு நபிறயயும் ஓர் ஊரில்
(வசிக்கும் மக்களுக்கு) அனுப்பவில்றல, -
அதில் வசிப்பவர்கள் (அந்த தூதறர
َ ِ ‫ن َه‬
‫ب اِ َهَل ا ه هخ ْذنها ا ه ْهل ههها‬
நிராகரித்தால் அவர்கள்) பணி(ந்து, திருந்தி
நம்மிடம் வரு)வதற்காக ‫ِبا ل هْبا ْ هسٓا ِء هو َه‬
‫الض َهرٓا ِء‬
‫ل ههعل َه ُه ْم یه َهض َهر ُع ْو هن‬
வறுறமயினாலும், கநாயினாலும்
அவர்கறள நாம் பிடித்கத தவிர.

‫ث َهُم به َهدلْ هنا همكه ه‬


95. பிைகு, துன்பத்தின் இடத்தில்
‫الس ِی َ هئ ِة‬
‫ان َه‬
இன்பத்றத மாற்ைிகனாம். இறுதியாக
அவர்கள் (எண்ணிக்றக) அதிகரிக்ககவ, ‫ال هْح هس هن هة هح ََٰت هعف ْهوا‬
“எங்கள் மூதாறதகறள கநாயும், சுகமும்
(இப்படித்தான்) அறடந்திருக்கிைது” என்று ‫هوقها ل ُْوا ق ْهد هم َهس َٰا ب ه ه‬
‫ٓاءنها‬
கூைினர். ஆககவ, அவர்கள் உணராமல்
ُ ‫الس َهر‬
‫ٓاء‬ ‫ٓاء هو َه‬ُ ‫الض َهر‬ ‫َه‬
இருந்த நிறலயில் அவர்கறளத்
திடீசரனப் பிடித்கதாம். ‫فها ه هخ ْذ َٰن ُه ْم به ْغ هت ًة َهو ُه ْم هَل‬
‫یه ْش ُع ُر ْو هن‬

‫هو ل ْهو ا َههن ا ه ْه ه‬


‫ل الْق َُٰری َٰا هم ُن ْوا‬
96. இன்னும், ஊர்வாசிகள் நம்பிக்றக
சகாண்டு (அல்லாஹ்றவ) அஞ்சி
இருந்தால், அவர்கள் மீ து வானம்
ْ ِ ْ ‫هوا تَهق ْهوا له هف هت ْح هنا عهله‬
‫هْی‬
இன்னும் பூமியிலிருந்து
அருள்வளங்கறள திைந்திருப்கபாம். ‫به هر َٰكت َِم هن َه‬
‫الس همٓا ِء‬
‫ِن هك َهذبُ ْوا‬
ْ ‫هو ْاَل ْهر ِض هو لَٰك‬
எனினும், (அவர்ககளா நமது தூதர்கறளப்)
சபாய்ப்பித்தனர். ஆககவ, அவர்கள்
சசய்துசகாண்டிருந்ததன் காரணமாக ‫فها ه هخ ْذ َٰن ُه ْم ِب هما ك هان ُ ْوا‬
(தண்டறனயால்) அவர்கறளப் பிடித்கதாம்.
‫یهك ِْس ُب ْو هن‬
ஸூரா தை் பா 351 ‫التوبة‬

‫اهفها ه ِم هن ا ه ْه ُل الْق َُٰری ا ْهن‬


97. ஆக, ஊர்வாசிகள், - அவர்ககளா
தூங்கியவர்களாக இருக்கும்கபாது நம்
தண்டறன அவர்களுக்கு இரவில் ‫ِهْی بها ْ ُس هنا به هيا ًتا َهو ُه ْم‬
ْ ُ ‫یَهاْت ه‬
வருவறத - அச்சமற்று விட்டார்களா?
‫ٓاى ُم ْو هن‬
ِ ‫نه‬

‫ا ههوا ه ِم هن ا ه ْه ُل الْق َُٰری ا ْهن‬


98. அல்லது, ஊர்வாசிகள், - அவர்ககளா
விறளயாடுபவர்களாக இருக்கும்கபாது
நம் தண்டறன அவர்களுக்கு முற்பகலில் ‫ِهْی بها ْ ُس هنا ُض ًح هو ُه ْم‬
ْ ُ ‫یَهاْت ه‬
வருவறத - அச்சமற்று விட்டார்களா?
‫یهل هْع ُب ْو هن‬

99. ஆக, அல்லாஹ்வின் சூழ்ச்சிறய


ِ ََٰ ‫اهفها ه ِم ُن ْوا هم ْك هر‬
‫اّلل ف ههل‬
(அவர்கள்) அச்சமற்று விட்டார்களா?
அல்லாஹ்வின் சூழ்ச்சிறய அச்சமற்று ‫اّلل اِ َهَل الْق ْهو ُم‬
ِ ََٰ ‫یها ْ هم ُن هم ْك هر‬
இருக்க மாட்டார்கள், நஷ்டவாளிகளான
மக்கறளத் தவிர. ‫ال َْٰخ ِس ُر ْو ه ن‬
‫ن‬

‫ا ههو ل ْهم یه ْه ِد لِل َه ِذیْ هن یه ِرث ُْو هن‬


100. இன்னும், பூமிக்கு, அதில் (முன்பு)
வசித்தவர்களுக்கு பின்னர்
வாரிசானவர்களுக்கு - நாம் நாடினால் ْ ٌۢ ‫ض ِم‬
‫ن به ْع ِد ا ه ْهلِ هها ا ْهن‬ ‫ْاَل ْهر ه‬
அவர்களுறடய பாவங்களின் காரணமாக
அவர்கறள (தண்டறனயினால் உடகன) ‫ٰن‬ ُ ‫لَه ْو ن ه هش‬
ْ ُ َٰ ‫ٓاء ا ههص ْب‬
‫ِب ُذنُ ْو ِب ِه ْم هون ه ْط هب ُع ع َٰهل‬
கசாதித்திருப்கபாம் - என்பது
சதளிவாகவில்றலயா? இன்னும்,
அவர்களுறடய உள்ளங்கள் மீ து ‫قُل ُْو ِب ِه ْم ف ُهه ْم هَل یه ْس هم ُع ْو هن‬
முத்திறரயிடுகவாம். ஆககவ, (இவர்கள்
நல்லுபகதசங்கறள) சசவியுை
மாட்டார்கள்.
ஸூரா தை் பா 352 ‫التوبة‬

‫ْك الْق َُٰری ن ه ُق َُص عهل ْهي ه‬


101. (நபிகய!) அந்த ஊர்கள், - அவற்ைின்
‫ك‬ ‫ِتل ه‬
சசய்திகளிலிருந்து உமக்கு (எடுத்துக்
கூைி) விவரிக்கிகைாம். இன்னும், ِ ‫ِم ْن ا هنٌۢ ْ هب‬
‫ٓاى هها هو لهق ْهد‬
அவர்களுறடய தூதர்கள் திட்டவட்டமாக
அத்தாட்சிகறள அவர்களிடம் ‫ٓاء ْت ُه ْم ُر ُسل ُُه ْم‬
‫هج ه‬
சகாண்டுவந்தனர். எனினும், முன்னர்
‫ت ف ههما ك هان ُ ْوا‬
ِ ‫ِبا ل هْب ِی َ َٰن‬
அவர்கள் எறத சபாய்ப்பித்து
விட்டார்ககளா அறத (இப்கபாது) அவர்கள் ‫ل ُِي ْؤ ِم ُن ْوا ِب هما هك َهذبُ ْوا ِم ْن‬
நம்பிக்றக சகாள்பவர்களாக
இருக்கவில்றல. இவ்வாகை, ُ ََٰ ‫ِك یه ْط هب ُع‬
‫اّلل‬ ‫ق ْهب ُل هكذَٰ ل ه‬
நிராகரிப்பாளர்களின் உள்ளங்கள் மீ து
அல்லாஹ் முத்திறரயிடுகிைான்.
‫ع َٰهل قُل ُْو ِب الْ َٰك ِف ِر یْ هن‬

‫هو هما هو هج ْدنها َِل ه ْكثه ِر ِه ْم‬


102. இன்னும், அவர்களில்
அதிகமானவர்களுக்கு உடன்படிக்றகறய
எறதயும் (பாதுகாக்கும் பண்பு இருப்பதாக) ‫َِم ْن هع ْهد هواِ ْن َهو هج ْدنها‬
நாம் காணவில்றல. இன்னும், நிச்சயமாக
அவர்களில் அதிகமானவர்கறள ‫ا ه ْكث ههر ُه ْم لهف َِٰس ِق ْ ه‬
‫ي‬
பாவிகளாககவ கண்கடாம்.

ْ ٌۢ ‫ث َهُم به هع ْث هنا ِم‬


103. பிைகு, அவர்களுக்குப் பின்னர்
‫ن به ْع ِد ِه ْم‬
மூஸாறவ நம் அத்தாட்சிகறளக்
சகாண்டு, ஃபிர்அவ்ன் இன்னும் ‫َم ُْو َٰس ِباَٰیَٰ ِت هنا ا ِ َٰل ف ِْر هع ْو هن‬
அவனுறடய முக்கிய பிரமுகர்களிடம்
அனுப்பிகனாம். ஆக, அவர்கள் ‫هو هم هل ِۡىه ف ههظل ُهم ْوا ِب هها‬
அவற்றுக்கு அநீதியிறழத்(து
சபாய்ப்பித்)தனர். ஆககவ, விஷமிகளின் ‫فها ن ْ ُظ ْر هك ْي هف ك ه‬
‫هان عهاق هِب ُة‬
முடிவு எவ்வாறு இருந்தது என்பறத ‫ال ُْمف ِْس ِدیْ هن‬
(நபிகய!) கவனிப்பீராக.

ْ‫هوقها هل ُم ْو َٰس َٰیف ِْر هع ْو ُن اِ ِ َن‬


104. இன்னும், மூஸா கூைினார்:
“ஃபிர்அவ்கன! நிச்சயமாக நான்
அகிலங்களின் இறைவனிடமிருந்து ‫هر ُس ْول َِم ْن َهر َِب‬
அனுப்பப்பட்ட ஒரு தூதர் ஆகவன்.”
‫ال َْٰعله ِم ْ ه‬
‫ي‬
ஸூரா தை் பா 353 ‫التوبة‬

‫هح ِق ْيق ع َٰهل ا ْهن َهَل اهق ُْو هل‬


105. “அல்லாஹ்வின் மீ து உண்றமறயத்
தவிர (கவறு எறதயும்) நான்
கூைாமலிருப்பதற்கு (நான்) கபராறச ‫اّلل اِ َهَل ال هْح َهق ق ْهد‬
ِ ََٰ ‫ع ههل‬
உள்ளவன் (அதற்கு முழுறமயான
தகுதியுள்ளவன்). உங்கள் ‫ِج ْئ ُتك ُْم ِب هب ِی َ هنة َِم ْن َهر ِب َك ُْم‬

‫فها ه ْر ِس ْل هم ِ ه‬
இறைவனிடமிருந்து ஓர் அத்தாட்சிறய
உங்களிடம் திட்டமாக சகாண்டு ْ ِ ‫ع به‬
‫ن‬
வந்துவிட்கடன். ஆககவ, ‫اِ ْس هرٓا ِءیْ ه‬
‫ل‬
இஸ்ரகவலர்கறள என்னுடன்
அனுப்பிறவ.”

‫ت ِباَٰیهة‬ ‫قها هل اِ ْن ُك ْن ه‬
106. (ஃபிர்அவ்ன்) கூைினான்: “நீர் ஓர்
அத்தாட்சிறயக் சகாண்டு வந்திருந்தால்,
‫ت ِج ْئ ه‬
நீர் உண்றமயாளர்களில் இருந்தால் ‫فها ْ ِت ِب هها اِ ْن ُك ْن ه‬
‫ت ِم هن‬
(எங்களிடம்) அறதக் சகாண்டு வாரீர்!”
‫ِي‬
‫الص ِدق ْ ه‬
ََٰ

‫فها هلْ َٰق هع هصا ُه فهاِ هذا ِِهه‬


107. ஆக, (மூஸா) தன் தடிறய எைிந்தார்.
அப்கபாது, அது சதளிவான சபரிய
பாம்பாக ஆகியது. ۬‫ث ُْع هبان َم ُِب ْي‬

ُ ‫هون ه هزعه یه هده فهاِذها ِِهه به ْي هض‬


108. இன்னும், அவர் தன் றகறய
‫ٓاء‬
(சட்றடப் றபயிலிருந்து) சவளியில்
எடுத்தார். அப்கபாது, பார்ப்பவர்களுக்கு ‫لِل َن َِٰظ ِر یْ هنن‬
அது மிக சவண்றமயானதாக மாைி
இருந்தது..

‫قها هل ال هْم هل ُ ِم ْن ق ْهو ِم‬


109. ஃபிர்அவ்னுறடய சமுதாயத்தின்
முக்கிய பிரமுகர்கள் கூைினார்கள்:
“நிச்சயமாக இவர் (மந்திரத்றத) கற்ைைிந்த ‫ف ِْر هع ْو هن اِ َهن َٰهذها ل َٰهسحِ ر‬
(திைறமயான) சூனியக்காரர்.”
‫عهلِ ْيم‬

‫یَ ُِر یْ ُد ا ْهن یَُ ْخ ِر هجك ُْم َِم ْن‬


110. . “இவர் உங்கறள உங்கள்
பூமியிலிருந்து சவளிகயற்ை நாடுகிைார்.
ஆககவ, (எனக்கு) என்ன கயாசறன ‫ا ْهر ِضك ُْم ف ههما هذا هتا ْ ُم ُر ْو هن‬
கூறுகிைீர்கள்?” (என்று ஃபிர்அவ்ன் தனது
சறபகயாரிடம் ககட்டான்).
ஸூரா தை் பா 354 ‫التوبة‬

‫قها ل ُْوا ا ْهر ِج ْه هوا ه هخا ُه هوا ْهر ِس ْل‬


111. அவர்கள் கூைினார்கள்: “அவருக்கும்
அவருறடய சககாதரருக்கும் தவறண
சகாடு! இன்னும், நகரங்களில் ‫ِف ال هْم هدٓا ِى ِن َٰح ِش ِر یْ هن‬
(சூனியக்காரர்கறள) ஒன்றுதிரட்டி
சகாண்டுவருபவர்(களான காவலாளி)கறள
அனுப்பிறவ!”

َ ِ ُ ‫یها ْ ُت ْو هك ِبك‬
112. “அவர்கள் கற்ைைிந்த சூனியக்காரர்
‫ل َٰسحِ ر عهلِ ْيم‬
எல்கலாறரயும் உம்மிடம் சகாண்டு
வருவார்கள்.”

‫الس هح هرةُ ف ِْر هع ْو هن‬


113. சூனியக்காரர்கள் ஃபிர்அவ்னிடம்
வந்தனர். இன்னும் கூைினார்கள்:
‫ٓاء َه‬
‫هو هج ه‬
“நாங்ககள (மூஸாறவ மிறகத்து) சவற்ைி ‫قها ل ُْوا اِ َهن له هنا هَل ْهج ًرا اِ ْن ُك َهنا‬
சபற்ைவர்களாக ஆகிவிட்டால் நிச்சயமாக
எங்களுக்கு (அதற்குரிய) கூலி திட்டமாக ‫ن ه ْح ُن الْ َٰغلِ ِب ْ ه‬
‫ي‬
உண்டு அல்லவா?”

‫قها هل ن ه هع ْم هواِ نَهك ُْم لهم هِن‬


114. (ஃபிர்அவ்ன்) கூைினான்: “ஆம்!
(சவகுமதி உண்டு.) இன்னும், நிச்சயமாக
நீங்கள் (என் அரசறவயில் எனக்கு)
‫ال ُْمق َههر ِب ْ ه‬
‫ي‬
சநருக்கமானவர்களில் இருப்பீர்கள்.”

‫قها ل ُْوا َٰی ُم ْو َٰس اِ َمها ا ْهن ُتلْ ِ ه‬


115. (சூனியக்காரர்கள்) கூைினார்கள்:
‫ق‬
“மூஸாகவ! (முதலில் தடிறய) நீர்
எைிகிைீரா? அல்லது நாங்ககள (முதலில்) ‫هواِ َمها ا ْهن نَهك ُْو هن ن ه ْح ُن‬
எைிபவர்களாக இருக்கவா?”
‫ي‬
‫ال ُْملْ ِق ْ ه‬

‫قها هل ا هلْق ُْوا فهل َههما ا هلْق ْهوا‬


116. “(நீங்கள்) எைியுங்கள்” என்று (மூஸா)
கூைினார். ஆக, அவர்கள் எைிந்தகபாது
மக்களுறடய கண்கறள மயக்கினார்கள். ِ ‫ي ال هَن‬
‫اس‬ ‫هس هح ُر ْوا ا ه ْع ُ ه‬
இன்னும், அவர்கறள திடுக்கிடச்
சசய்தனர். இன்னும், ஒரு சபரிய ‫ٓاء ْو‬
ُ ‫َت هه ُب ْو ُه ْم هو هج‬
ْ ‫اس ه‬
ْ ‫هو‬
சூனியத்றத சசய்து காட்டினர்.
‫ِب ِس ْحر هع ِظ ْيم‬
ஸூரா தை் பா 355 ‫التوبة‬

117. “நீர் உம் தடிறய எைிவராக”


ீ என்று
‫هوا ْهو هحیْ هنا ا ِ َٰل ُم ْو َٰس ا ْهن‬
மூஸாவிற்கு வஹ்யி அைிவித்கதாம்.
(அவர் எைியகவ) அப்கபாது அது அவர்கள் ‫ا هلْ ِق هع هص ه‬
‫اك فهاِذها ِِهه‬
கபாலியாக சசய்தவற்றை விழுங்கி
விட்டது. ‫هتلْق ُهف هما یها ْفِك ُْو هن‬

‫ف ههوقه هع ال هْح َُق هوبه هط ه‬


118. ஆக, உண்றம (உறுதியாக)
‫ل هما‬
நிகழ்ந்தது. அவர்கள் சசய்து
சகாண்டிருந்த (சூனியமான)து ‫ك هان ُ ْوا یه ْع همل ُْو هن‬
சபாய்ப்பித்து விட்டது (-சசயலற்ைதாக
ஆகிவிட்டது).

119. ஆக, அவர்கள் அங்கக


கதாற்கடிக்கப்பட்டனர். இன்னும்,
‫فه ُغلِ ُب ْوا ُه هنا ل ه‬
‫ِك هوا ن ْ هقل ُهب ْوا‬
(ஃபிர்அவ்னும் அவனுறடய மக்களும்) ‫َٰص ِغ ِر یْ هن‬
தாழ்ந்தவர்களாக (-சிறுறமப்பட்டவர்களாக
இழிவானவர்களாக றமதானத்றத விட்டு)
திரும்பினர்.

ُ‫الس هح هرة‬ ‫هوا ُلْ ِ ه‬


120. சூனியக்காரர்கள் சிரம்
பணிந்தவர்களாக தள்ளப்பட்டனர்.
‫ق َه‬
۬‫َٰس ِج ِدیْ هن‬

‫قها ل ُْوا َٰا هم َهنا ِب هر َِب‬


121. “அகிலத்தார்களின் இறைவறன
(நாங்களும்) நம்பிக்றக சகாண்கடாம்”
என்று கூைினார்கள்.
‫ال َْٰعله ِم ْ ه‬
‫ي‬

‫هر َِب ُم ْو َٰس هو َٰه ُر ْو هن‬


122. : ‘‘மூஸா இன்னும் ஹாரூனுறடய
இறைவறன” (நம்பிக்றக சகாண்கடாம்)’

‫قها هل ف ِْر هع ْو ُن َٰا همنْ ُت ْم ِبه‬


123. ஃபிர்அவ்ன் கூைினான்: “உங்களுக்கு
நான் அனுமதியளிப்பதற்கு முன்னர்
நீங்கள் அவறர நம்பிக்றக சகாண்டீர்கள். ‫ق ْهب ه‬
‫ل ا ْهن َٰاذه هن لهك ُْم اِ َهن‬
நிச்சயமாக இந்த நகரத்தில், அதிலிருந்து
அதில் வசிப்கபாறர ‫َٰهذها ل ههم ْكر َهم هك ْر ُت ُم ْو ُه ِف‬
சவளிகயற்றுவதற்காக நீங்கள்
‫ال هْم ِدیْ هن ِة لِ ُت ْخ ِر ُج ْوا ِم ْن هها‬
சூழ்ச்சிசசய்த சூழ்ச்சிதான் இது. (இதன்
தண்டறனறய) விறரவில் அைிவர்கள்.” ீ ‫ا ه ْهل ههها ف ههس ْو ه‬
‫ف هت ْعل ُهم ْو هن‬
ஸூரா தை் பா 356 ‫التوبة‬

‫هَلُق َ ِهط هع َهن ا هیْ ِدیهك ُْم‬


124. “நிச்சயமாக நான் உங்கறள மாறு
றக மாறு கால் சவட்டுகவன். பிைகு,
உங்கள் அறனவறரயும் நிச்சயமாக ‫هوا ْهر ُجلهك ُْم َِم ْن خِ هلف ث َهُم‬
கழுமரத்தில் ஏற்றுகவன்.”
‫هَل هُصلَِ هب َهنك ُْم ا ْهج همع ْ ه‬
‫ِي‬

‫قها ل ُْوا ا ِنَها ا ِ َٰل هر ِبَ هنا‬


125. (சூனியக்காரர்கள்) கூைினர்:
“நிச்சயமாக நாங்கள் எங்கள்
இறைவனிடம் திரும்பக் கூடியவர்கள்.” ‫ُم ْن هقلِ ُب ْو هن‬

‫هو هما هت ْن ِق ُم ِم َهنا اِ َهَل ا ْهن َٰا هم َهنا‬


126. “இன்னும், எங்கள் இறைவனின்
அத்தாட்சிகறள - அறவ எங்களிடம்
வந்தகபாது - நாங்கள் நம்பிக்றக ‫ٓاء ْت هنا‬ ِ ‫ِباَٰ َٰی‬
‫ت هر ِبَ هنا ل َههما هج ه‬
சகாண்கடாம் என்பதற்காககவ தவிர
எங்கறள நீ பழிக்கவில்றல.” “எங்கள் ً ْ ‫هربَه هنا اهفْ ِرغْ عهلهیْ هنا هص‬
‫َبا‬

‫َهو هت هوفَه هنا ُم ْسلِ ِم ْ ه‬


‫ين‬
இறைவா! எங்கள் மீ து சபாறுறமறய
இைக்கு! இன்னும், முஸ்லிம்களாக
(உனக்கு முற்ைிலும் பணிந்தவர்களாக)
எங்க(ள் உயிர்க)றள றகப்பற்று!”

‫هوقها هل ال هْم هل ُ ِم ْن ق ْهو ِم‬


127. ஃபிர்அவ்னுறடய சமுதாயத்திலிருந்து
பிரமுகர்கள் “மூஸாறவயும் அவருறடய
சமுதாயத்றதயும் -அவர்கள் பூமியில் ‫ف ِْر هع ْو هن ا ه هتذ ُهر ُم ْو َٰس‬
விஷமம் சசய்வதற்கும் உன்றனயும்,
உன் சதய்வங்கறளயும் அவர் ‫هوق ْهو همه ل ُِيف ِْس ُد ْوا ِف‬
(புைக்கணித்து) விட்டுவிடுவதற்கும்- நீ
‫ك‬
‫ْاَل ْهر ِض هو یهذ ههر هك هو َٰا ل هِه هت ه‬
விட்டு விடப்கபாகிைாயா?” என்று
கூைினார்கள். அதற்கு (ஃபிர்அவ்ன்) ‫ٓاء ُه ْم‬ ُ ‫قها هل هس ُن هق َت‬
‫ِل ا هبْ هن ه‬
கூைினான்: அவர்களுறடய ஆண்
பிள்றளகறளக் சகான்று குவிப்கபாம். ‫ٓاء ُه ْم هواِ نَها‬
‫هون ه ْس هت ْح ن هِس ه‬
அவர்களுறடய சபண் (பிள்றள)கறள
வாழவிடுகவாம். நிச்சயமாக நாம்
‫ف ْهوق ُهه ْم ق َِٰه ُر ْو هن‬
அவர்களுக்கு கமல் (என்றும்) ஆதிக்கம்
வகிப்பவர்கள்.”
ஸூரா தை் பா 357 ‫التوبة‬

128. மூஸா தன் சமுதாயத்திற்கு


‫قها هل ُم ْو َٰس لِق ْهو ِم ِه‬
கூைினார்: “அல்லாஹ்விடம்
உதவிகதடுங்கள்! இன்னும், (உறுதியுடன்) ‫َب ْوا‬
ُ ِ ‫اص‬ ِ ََٰ ‫اس هتعِیْ ُن ْوا ِب‬
ْ ‫اّلل هو‬ ْ
சபாறுத்திருங்கள்! நிச்சயமாக பூமி
அல்லாஹ்விற்குரியகத. அவன் தன் ۬ ِ ََٰ ِ ‫ض‬
‫ّلل یُ ْو ِرث هُها‬ ‫اِ َهن ْاَل ْهر ه‬
‫ٓاء ِم ْن ع هِبا ِده‬
ُ ‫هم ْن یَه هش‬
அடியார்களில் தான் நாடியவர்கறள
அதற்கு வாரிசாக்குவான். இன்னும்,
(சவற்ைியின் நல்ல) முடிவு
‫هوال هْعاق هِب ُة لِل ُْم َهت ِق ْ ه‬
‫ي‬
அல்லாஹ்றவ அஞ்சுகிைவர்களுக்கக.”

‫قها ل ُْوا ا ُْو ِذیْ هنا ِم ْن ق ْهب ِل ا ْهن‬


129. அதற்கு அவர்கள் கூைினார்கள்:
“(மூஸாகவ!) நீர் எங்களிடம் வருவதற்கு
முன்னரும் துன்புறுத்தப்பட்கடாம்; ْ ٌۢ ‫هتاْتِیه هنا هو ِم‬
‫ن به ْع ِد هما ِج ْئ هت هنا‬
இன்னும், நீர் எங்களிடம் வந்த பின்னரும்
துன்புறுத்தப்படுகிகைாம்.” அதற்கு (மூஸா) ‫قها هل هع َٰس هربَُك ُْم ا ْهن‬
கூைினார்: “உங்கள் இறைவன் உங்கள்
‫ك عه ُد َهو ُك ْم‬
‫یَ ُْهلِ ه‬
எதிரிகறள அழித்து, (அவர்களின்)
பூமியில் உங்கறள ஆட்சியாளர்களாக ‫هو یه ْس هت ْخلِ هفك ُْم ِف ْاَل ْهر ِض‬
ஆக்கக்கூடும். ஆக, நீங்கள் எவ்வாறு
(சசயல்கள்) சசய்கிைீர்கள் (-நடந்து ‫فهی ه ْن ُظ هر هك ْي هف هت ْع همل ُْو هنن‬
சகாள்கிைீர்கள்) என அவன் கவனிப்பான்.”

‫هو لهق ْهد ا ه هخ ْذنها َٰا هل ف ِْر هع ْو هن‬


130. திட்டவட்டமாக ஃபிர்அவ்னுறடய
குடும்பத்தாறர அவர்கள் நல்லைிவு
சபறுவதற்காக பஞ்சங்களினாலும் ‫ي هون ه ْقص َِم هن‬
‫الس ِن ْ ه‬
َِ ‫ِب‬
கனிகளில் (இன்னும், தானியங்களில்
விறளச்சல்கறள) குறைப்பதாலும் ‫الثَه هم َٰر ِت ل ههعل َه ُه ْم یه َهذ َهك ُر ْو هن‬
பிடித்கதாம்.
ஸூரா தை் பா 358 ‫التوبة‬

‫ٓاء ْت ُه ُم ال هْح هس هن ُة‬


131. ஆக, அவர்களுக்கு இன்பம் வந்தால்
இது எங்களுக்கு (வரகவண்டியதுதான்) ‫فهاِذها هج ه‬
என்று கூறுவார்கள். ஒரு துன்பம் ‫قها ل ُْوا له هنا َٰه ِذه هواِ ْن‬
அவர்கறள அறடந்தால் “மூஸாறவயும்,
அவருடன் உள்ளவர்கறளயும் ‫ْی ْوا‬ ْ ُ ْ ‫ُت ِص‬
ُ ‫ُب هس ِی َ هئة یَه َهط َه‬
‫ِب ُم ْو َٰس هو هم ْن َم ههعه ا ههَل‬
துர்ச்சகுணமாக எண்ணுவார்கள்” அைிந்து
சகாள்ளுங்கள்! “அவர்களுறடய
துர்ச்சகுணசமல்லாம் ِ ََٰ ‫اِ ن َه هما َٰ ٓط ِى ُر ُه ْم ِع ْن هد‬
‫اّلل‬
அல்லாஹ்விடம்தான் உள்ளது. (நன்றம,
தீறம அறனத்தும் ‫هو لَٰك َه‬
‫ِن ا ه ْكث ههر ُه ْم هَل‬
அல்லாஹ்விடமிருந்துதான் நடக்கிைது.)
எனினும், அவர்களில் அதிகமானவர்கள்
‫یه ْعل ُهم ْو هن‬
(எல்லாம் அல்லாஹ்வின் நாட்டப்படிதான்
நடக்கிைது என்பறத) அைியமாட்டார்கள்.”

‫هوقها ل ُْوا هم ْه هما هتاْتِ هنا ِبه ِم ْن‬


132. (ஃபிர்அவ்னின் சமுதாயத்தினர்
மூஸாறவ கநாக்கி) கூைினார்கள்: “நீர்
எந்த அத்தாட்சிறய எங்களிடம் சகாண்டு ‫َٰا یهة لَِ هت ْس هح هرنها ِب هها ف ههما‬
வந்தாலும், - அதன் மூலம் எங்கறள
ஏமாற்றுவதற்காக - நாங்கள் உம்றம ‫ي‬ ‫ن ه ْح ُن ل ه‬
‫هك ِب ُم ْؤ ِم ِن ْ ه‬
நம்பிக்றக சகாள்பவர்களாக இல்றல.”

ُ ِ ْ ‫فها ه ْر هسلْ هنا عهله‬


133. ஆககவ, அவர்கள் மீ து புயல்
‫هان‬
‫الط ْوف ه‬
َُ ‫هْی‬
காற்றை, சவட்டுக்கிளிகறள, கபன்கறள,
தவறளகறள, இரத்தத்றத சதளிவான ‫هوال هْج هرا هد هوالْق َُم ه‬
‫هل‬
அத்தாட்சிகளாக அனுப்பிகனாம். ஆக,
அவர்கள் சபருறமயடித்(து ‫الد هم َٰا َٰیت‬ ‫هو َه‬
‫الضفها ِدعه هو َه‬
புைக்கணித்)தனர். இன்னும், குற்ைம்
‫َْب ْوا‬
ُ ‫هاس هتك ه‬
ْ ‫َُمف َههصلَٰت ف‬
புரிகின்ை மக்களாக இருந்தனர்.

‫هوك هان ُ ْوا ق ْهو ًما َم ُْج ِرم ْ ه‬


‫ِي‬
ஸூரா தை் பா 359 ‫التوبة‬

‫الر ْج ُز‬ ُ ِ ْ ‫هو ل َههما هوقه هع عهله‬


134. அவர்கள் மீ து தண்டறன
நிகழ்ந்தகபாது, அவர்கள் கூைினார்கள்:
َِ ‫هْی‬
“மூஸாகவ! உம் இறைவனிடம் -அவன் ‫قها ل ُْوا َٰی ُم ْو هس ا ْدعُ له هنا هربَ ه‬
‫هك‬
உம்மிடம் வாக்குறுதி சகாடுத்த பிரகாரம்
(அறத நிறைகவற்ைக் ககாரி) - ‫ِب هما هع ِه هد ِع ْن هد هك ل ِهى ْن‬
எங்களுக்காகப் பிரார்த்திப்பீராக. எங்கறள
விட்டு தண்டறனறய நீர் நீக்கினால்
‫الر ْج هز‬ ‫هك هشف ه‬
َِ ‫ْت هع َهنا‬
உம்றம நிச்சயம் நம்பிக்றக சகாள்கவாம்; ‫ل‬ ‫له ُن ْؤ ِم هن َهن ل ه‬
‫هك هو له ُن ْر ِس ه َه‬
இன்னும், இஸ்ரகவலர்கறள உம்முடன்
நிச்சயம் அனுப்புகவாம்.” ‫ن اِ ْس هرٓا ِءیْ ه‬
‫ل‬ ْ ِ ‫ك به‬
‫هم هع ه‬

ُ ُ ْ ‫فهل َههما هك هش ْف هنا هع‬


135. ஆக, ஒரு தவறண(க்குப் பின் மறு
‫ٰن‬
தவறண) வறர நாம் அவர்கறள விட்டு
தண்டறனறய நீக்கி, அறத (- ‫الر ْج هز اِ َٰل ا ه هجل ُه ْم َٰبلِ ُغ ْو ُه‬
َِ
அத்தவறணயின் இறுதிறய) அவர்கள்
அறடயும்கபாது அவர்கள் (தங்கள் ‫اِذها ُه ْم یه ْن ُكثُ ْو هن‬
வாக்குறுதிறய) முைித்து விடுகிைார்கள்.

ْ ُ ْ ‫فها ن ْ هتق ْهم هنا م‬


136. ஆககவ, நிச்சயமாக அவர்கள் நம்
‫ِٰن‬
அத்தாட்சிகறள சபாய்ப்பித்ததாலும்
அவற்ைில் கவனமற்ைவர்களாக ‫ْٰن ِف ال هْي َِم‬ ْ ُ َٰ ‫فهاهغ هْرق‬
இருந்ததாலும் அவர்கறள
பழிவாங்கிகனாம். ஆக, அவர்கறளக் ‫ِبا هن َه ُه ْم هك هَذبُ ْوا ِباَٰ َٰی ِت هنا‬
கடலில் மூழ்கடித்கதாம்.
‫ي‬
‫هوك هان ُ ْوا هع ْن هها َٰغ ِفلِ ْ ه‬
ஸூரா தை் பா 360 ‫التوبة‬

‫هوا ْهو هرث ْ هنا الْق ْهو هم الَه ِذیْ هن‬


137. இன்னும், பலவனமாகக்
ீ கருதப்பட்டுக்
சகாண்டிருந்த சமுதாயத்றத நாம்
அபிவிருத்தி சசய்த (ஷாம் கதச) பூமியின் ‫ك هان ُ ْوا یُ ْس هت ْض هعف ُْو هن‬
கிழக்குப் பகுதிகளுக்கும், கமற்குப்
பகுதிகளுக்கும் வாரிசாக்கிகனாம். ஆககவ, ‫ار هق ْاَل ْهر ِض‬
ِ ‫هم هش‬
‫و هم هغ ِ ه‬
ْ ِ َ‫اربه هها ال‬
இஸ்ரகவலர்கள் மீ து, - அவர்கள்
‫ت َٰب هر ْك هنا فِ ْي هها‬ ‫ه‬
சபாறுறமயாக இருந்ததால் - உம்
இறைவனின் மிக அழகிய வாக்கு ‫ك‬
‫ت هر ِبَ ه‬
ُ ‫ت كهلِ هم‬
ْ ‫هو هت َهم‬
முழுறமயறடந்தது. ஃபிர்அவ்னும்
அவனுறடய சமுதாயமும் சசய்து ْ ِ ‫ال ُْح ْس َٰن ع َٰهل به‬
‫ن‬
சகாண்டிருந்தறதயும் (-
விவசாயங்கறளயும்) அவர்கள் உயரமாக
‫َب ْوا‬ ‫اِ ْس هرٓا ِءیْ ه‬
ُ ‫ل۬ ِب هما هص ه‬
கட்டிக் சகாண்டிருந்தறதயும் (- ‫هان یه ْص هن ُع‬
‫هو هد َم ْهرنها هما ك ه‬
மாளிறககறளயும் தறரமட்டமாக)
அழித்கதாம். ‫ف ِْر هع ْو ُن هوق ْهو ُمه هو هما ك هان ُ ْوا‬
‫یه ْع ِر ُش ْو هن‬

‫ن اِ ْس هرٓا ِءیْ ه‬
ْ ِ ‫هو َٰج هو ْزنها ِب هب‬
138. இன்னும், இஸ்ரகவலர்கறள
‫ل‬
கடறலக் கடக்க றவத்கதாம். ஆக,
தங்கள் சிறலகளுக்கருகில் (அவற்றை ‫ال هْب ْح هر فها ه هت ْوا ع َٰهل ق ْهوم‬
வழிபடுவதற்காக) தங்கியிருந்த ஒரு
சமுதாயத்தின் அருகில் (அவர்கள்) ‫یَه ْع ُكف ُْو هن ع َٰهل ا ْهص هنام لَه ُه ْم‬
‫قها ل ُْوا َٰی ُم ْو هس ا ْج هع ْل لَه هنا‬
வந்தனர். (அறத பார்த்துவிட்டு)
கூைினார்கள்: “மூஸாகவ! வணங்கப்படும்
கடவுள்(சிறல)கள் அவர்களுக்கு இருப்பது ‫اِل َٰ ًها هك هما ل ُهه ْم َٰا ل هِهة قها هل‬
கபால் வணங்கப்படும் ஒரு கடவுறள (-
ஒரு சிறலறய) எங்களுக்கும் ஏற்படுத்து!” ‫اِ نَهك ُْم ق ْهوم هت ْج ههل ُْو هن‬
(மூஸா) கூைினார்: “நிச்சயமாக நீங்கள்
(அல்லாஹ்வின் கண்ணியத்றத) அைியாத
மக்கள் ஆவர்கள்.”

‫اِ َهن َٰه ُؤ هاَل ِء ُم هت َهَب َمها ُه ْم‬


139. “நிச்சயமாக இவர்கள் எதில்
இருக்கிைார்ககளா அது
அழிக்கப்பட்டுவிடும். இன்னும், அவர்கள் ‫ِف ْي ِه هو َٰب ِطل َمها ك هان ُ ْوا‬
சசய்து சகாண்டிருப்பறவ சபாய்யாகும்.”
‫یه ْع همل ُْو هن‬
ஸூரா தை் பா 361 ‫التوبة‬

‫قها هل اهغ ْ ه‬
140. (மூஸா) கூைினார்: “அல்லாஹ்
ِ ََٰ ‫هْی‬
‫اّلل ا هبْ ِغ ْيك ُْم‬
அல்லாதறதயா (ஒரு கற்சிறலறயயா)
வணங்கப்படும் ஒரு கடவுளாக ‫اِل َٰ ًها هو ُه هوف َههضلهك ُْم ع ههل‬
இருக்கும்படி நான் உங்களுக்காக கதடிக்
சகாண்டுவருகவன்? அவகனா ‫ي‬‫ال َْٰعله ِم ْ ه‬
உலகத்தார்கறளப் பார்க்கிலும் உங்கறள
கமன்றமப்படுத்தினான்.”

‫هواِذْ ا هن ْ هجیْ َٰنك ُْم َِم ْن َٰا ِل‬


141. (இஸ்ரகவலர்ககள!) சகாடிய
தண்டறனயால் உங்க(ள் மூதாறதக)றளத்
துன்புறுத்திய ஃபிர்அவ்னுறடய ‫ف ِْر هع ْو هن یه ُس ْو ُم ْونهك ُْم ُس ْٓو هء‬
குடும்பத்தாரிடமிருந்து உங்க(ள்
மூதாறதக)றளக் காப்பாற்ைிய சமயத்றத ‫هاب یُ هق َِتل ُْو هن‬
ِ ‫ال هْعذ‬
நிறனவு கூருங்கள். அவர்கள் உங்கள்
‫ٓاء ُك ْم هو یه ْس هت ْح ُي ْو هن‬
‫ا هبْ هن ه‬
மகன்கறளக் சகான்று குவிப்பார்கள்.
இன்னும், உங்கள் சபண்(பிள்றள)கறள ‫ٓاء ُك ْم هو ِف ْ َٰذ لِك ُْم‬‫ن هِس ه‬
வாழவிடுவார்கள். இன்னும், இதில்
உங்கள் இறைவனிடமிருந்து சபரிய ‫به هاَلء َِم ْن َهر ِب َك ُْم هع ِظ ْيمن‬
கசாதறன இருந்தது.

142. இன்னும், மூஸாவுக்கு நாம் முப்பது


‫ي‬
‫هو َٰوعه ْدنها ُم ْو َٰس ث هل َٰ ِث ْ ه‬
இரவுகறள வாக்களித்கதாம். இன்னும்,
அறத பத்து இரவுகறளக் சகாண்டு ‫ل ْهيله ًة َهوا ه ْت هم ْم َٰن هها ِب هع ْشر‬
(நாற்பது இரவுகளாக)
முழுறமப்படுத்திகனாம். ஆககவ, ‫ِي‬ ُ ‫فه هت َهم م ِْيق‬
‫هات هر ِب َه ا ْهربهع ْ ه‬
அவருறடய இறைவனின் குைிப்பிட்ட
‫ل ْهيله ًة هوقها هل ُم ْو َٰس َِل هخِ ْي ِه‬
காலம் நாற்பது இரவுகளாக

ْ ِ ‫َٰه ُر ْو هن ا ْخلُف‬
ْ‫ْن ِف ْ ق ْهو ِم‬
முழுறமயறடந்தது. ஹாரூனாகிய தன்
சககாதரருக்கு மூஸா கூைினார்: “நீர் என்
சமுதாயத்தில் எனக்கு பிரதிநிதியாக இரு! ‫هوا ه ْصلِحْ هو هَل هتتهَ ِب ْع هس ِب ْي ه‬
‫ل‬
இன்னும், (அவர்கறள) சீர்திருத்து!
இன்னும், விஷமிகளுறடய பாறதறய
‫ال ُْمف ِْس ِدیْ هن‬
பின்பற்ைாகத!”
ஸூரா தை் பா 362 ‫التوبة‬

143. இன்னும், நமது (குைித்த இடத்தில்)


‫ٓاء ُم ْو َٰس لِ ِم ْيقهاتِ هنا‬
‫هو ل َههما هج ه‬
குைித்த கநரத்திற்கு மூஸா வந்து,
‫ه‬
அவருறடய இறைவன் அவருடன்
ْ‫هوكهل َ همه هرب َُه قها هل هر َِب ا ِهر ِن‬
கபசியகபாது, “என் இறைவா! நீ (உன்றன)
எனக்கு காண்பி, உன்றன பார்ப்கபன்” ‫ك قها هل له ْن‬ ‫ا هن ْ ُظ ْر اِل ْهي ه‬
ِ ‫ن هو لَٰك‬
என்று கூைினார். “என்றன நீர்
(இவ்வுலகத்தில்) அைகவ பார்க்க மாட்டீர்.
‫ِن ا ن ْ ُظ ْر اِ هل‬ ْ ِ ‫هت َٰرى‬
எனினும், மறலறயப் பார்ப்பீராக. (எனது ‫اس هتق َههر همكهانهه‬
ْ ‫ال هْج هب ِل فها ِ ِن‬
ஒளிறய அதன் மீ து நான்
சவளிப்படுத்தும்கபாது) அது தன் இடத்தில் ‫ن فهل َههما هت هج ََٰل‬ ْ ِ ‫ف هت َٰرى‬
‫ف ههس ْو ه‬
நிறலத்திருந்தால் நீர் என்றனப் பார்ப்பீர்”
என்று (இறைவன்) கூைினான். ஆக,
‫هرب َُه لِل هْج هب ِل هج هعلهه هدكًَا‬
அவருறடய இறைவன் (உறடய ஒளி) ‫هو هخ َهر ُم ْو َٰس هص ِعقًا فهل َههما‬
அம்மறல மீ து சவளிப்பட்டகபாது அறத
அவன் துகள்களாக்கினான். இன்னும், ‫ت‬
ُ ‫ك ُت ْب‬ ‫اهف ه‬
‫هاق قها هل ُس ْب َٰح هن ه‬
மூஸா மூர்ச்றசயானவராக விழுந்தார்.
ஆக, அவர் சதளிவு சபற்ைகபாது, “நீ மிகப் ‫ك هوا هنها ا َههو ُل ال ُْم ْؤ ِم ِن ْ ه‬
‫ي‬ ‫اِل ْهي ه‬
பரிசுத்தமானவன். நான் (உன்றனப்
பார்க்கக் ககாரிய குற்ைத்திலிருந்து விலகி,
உன்னிடம் மன்னிப்புக் ககாரி) திருந்தி
உன் பக்கம் திரும்புகிகைன். உன்றன
நம்பிக்றக சகாள்பவர்களில் நான்
முதலாமவன்” என்று கூைினார்.

‫قها هل َٰی ُم ْو َٰس اِ ِ َن‬


144. (இறைவன்) கூைினான்: “மூஸாகவ!
என் தூதுசசய்திகளுக்கும், நான்
கபசுவதற்கும் மக்கறளவிட நிச்சயமாக ِ ‫ك ع ههل ال َهن‬
‫اس‬ ‫اص هطفهیْ ُت ه‬
ْ
நான் உம்றமத் கதர்ந்சதடுத்கதன்.
ஆககவ, நான் உமக்கு சகாடுத்தறதப் ‫مْ فه ُخ ْذ‬ ‫ت هو ِبكه هل ِ ؗ‬ْ ِ َٰ ‫ِب ِر َٰسل‬
‫ك هو ُك ْن َِم هن‬
பற்ைிப்பிடிப்பீராக. இன்னும், நன்ைி
சசலுத்துகவாரில் ஆகிவிடுவராக!” ீ
‫هما َٰا هتیْ ُت ه‬
ََٰ
‫الشك ِِر یْ هن‬
ஸூரா தை் பா 363 ‫التوبة‬

‫اح ِم ْن‬
ِ ‫هو هك هت ْب هنا لهه ِف ْاَلهل هْو‬
145. இன்னும், (பறடக்கப்பட்ட) ஒவ்சவாரு
சபாருளிலிருந்து (அைிய கவண்டிய
படிப்பிறனறயயும்) அைிவுறரறயயும் ‫َشء َم ْهوع هِظ ًة‬ َِ ُ‫ك‬
ْ ‫ل ه‬
(அல்லாஹ்வின் ஏவல், விலக்கல்
சதாடர்பான) ஒவ்சவான்ைின் ‫َشء‬ َ ِ ُ ‫َهو هتف ِْص ْي ًل لَِك‬
ْ ‫ل ه‬
விளக்கத்றதயும் அவருக்கு பலறககளில்
எழுதிகனாம். ஆககவ, “நீர் இவற்றைப்
‫فه ُخ ْذ هها ِبق َهُوة َهوا ُْم ْر ق ْهو هم ه‬
‫ك‬
பலமாகப் பற்ைிப் பிடித்து, உம் ‫یها ْ ُخذ ُْوا ِبا ه ْح هس ِن هها‬
சமுதாயத்றத ஏவுவராக. ீ அவற்ைில் மிக
அழகியவற்றை அவர்கள் பற்ைிப் ‫ي‬
‫ار الْف َِٰس ِق ْ ه‬
‫ُوریْك ُْم هد ه‬
ِ ‫هسا‬
பிடிக்கட்டும். பாவிகளின் இல்ல(மாகிய
நரக)த்றத உங்க(ளில் யார் எனக்கு மாறு
சசய்கிைார்ககளா அவர்)ளுக்குக்
விறரவில் காண்பிப்கபன்.”

‫ت الَه ِذیْ هن‬


‫ف هع ْن َٰا َٰی ِ ه‬
ُ ‫هسا ْهص ِر‬
146. நியாயமின்ைி பூமியில்
சபருறமயடிப்பவர்கறள என்
அத்தாட்சி(கறள விட்டும் என்
ُ ‫یه هتك َه‬
‫هَب ْو هن ِف ْاَل ْهر ِض‬
வசனங்)கறள விட்டும் திருப்புகவன்.
அவர்கள் எல்லா அத்தாட்சிகறளப் ‫ْی ال هْح َِق هواِ ْن یَ ههر ْوا ك ُ َه‬
‫ل‬ ِ ْ ‫ِب هغ‬
‫َٰا یهة َهَل یُ ْؤ ِم ُن ْوا ِب هها هواِ ْن‬
பார்த்தாலும் அவற்றை நம்பிக்றக
சகாள்ள மாட்டார்கள். இன்னும், கநர்வழி,
நல்லைிவுறடய பாறதறய அவர்கள் ‫الر ْش ِد هَل‬
َُ ‫ل‬‫یَ ههر ْوا هس ِب ْي ه‬
பார்த்தால் அறத (தாங்கள் சசல்லும்)
பாறதயாக எடுத்துக் சகாள்ள ‫یه َهت ِخذ ُْوهُ هس ِب ْي ًل هواِ ْن‬
மாட்டார்கள். இன்னும், வழிககடு,
சமௌட்டீகத்துறடய பாறதறய அவர்கள் ِ ‫ل ا لْ ه‬
‫غَ یه َهت ِخذ ُْو ُه‬ ‫یَ ههر ْوا هس ِب ْي ه‬
பார்த்தால் அறத (தாங்கள் சசல்லும்) ‫ِك ِبا هن َه ُه ْم‬
‫هس ِب ْي ًل َٰذ ل ه‬
பாறதயாக எடுத்துக் சகாள்வார்கள்.
அதற்கு காரணம், நிச்சயமாக அவர்கள் ‫هك َهذبُ ْوا ِباَٰ َٰی ِت هنا هوك هان ُ ْوا هع ْن هها‬
நம் வசனங்கறளப் சபாய்ப்பித்தனர்;
இன்னும், அவற்றை விட்டு
‫ي‬
‫َٰغ ِفلِ ْ ه‬
கவனமற்ைவர்களாக (அலட்சியமாக)
இருந்தார்கள் என்பதாகும்.
ஸூரா தை் பா 364 ‫التوبة‬

‫هوالَه ِذیْ هن هك َهذبُ ْوا ِباَٰ َٰی ِت هنا‬


147. இன்னும், எவர்கள் நம்
வசனங்கறளயும், மறுறமயின்
சந்திப்றபயும் சபாய்ப்பித்தார்ககளா ‫ت‬
ْ ‫اَلخِ هر ِة هح ِب هط‬
َٰ ْ ‫هو لِقهٓا ِء‬
அவர்களுறடய (நற்)சசயல்கள் பாழாகின.
அவர்கள் சசய்து சகாண்டிருந்தவற்றுக்கக ‫ا ه ْع هما ل ُُه ْم هه ْل یُ ْج هز ْو هن‬
தவிர (அவர்கள்) கூலி
‫اِ َهَل هما ك هان ُ ْوا یه ْع همل ُْو ه ن‬
‫ن‬
சகாடுக்கப்படுவார்களா?

ْ ٌۢ ‫هوا تَه هخ هذ ق ْهو ُم ُم ْو َٰس ِم‬


148. இன்னும், மூஸாவுறடய சமுதாயம்
‫ن‬
அவருக்குப் பின்னர் தங்கள்
நறகயிலிருந்து ஒரு காறளக் கன்றை -
ْ ِ َ ِ ‫به ْع ِده ِم ْن ُحل‬
‫ِهْی ِع ْج ًل‬
மாட்டின் சப்தம் அதற்கு இருந்த ஓர்
உடறல - (வணங்கப்படும் சதய்வமாக) ‫هج هس ًدا لَهه ُخ هوار ا هل ْهم یه هر ْوا‬
‫ا هن هَه هَل یُكهلَِ ُم ُه ْم هو هَل‬
எடுத்துக் சகாண்டனர். “நிச்சயமாக அது
அவர்களுடன் கபசுவதுமில்றல; இன்னும்,
அவர்களுக்கு (கநரான) பாறதறய அது ُ‫یه ْه ِدیْ ِه ْم هس ِب ْي ًل اِ تَه هخذ ُْوه‬
வழிகாட்டுவதுமில்றல என்பறத அவர்கள்
பார்க்கவில்றலயா? அவர்கள் அறத ‫ي‬
‫هوك هان ُ ْوا َٰظلِ ِم ْ ه‬
(வணங்கப்படும் சதய்வமாக) உறுதியாக
எடுத்துக் சகாண்டார்கள். இன்னும்
அவர்கள் அநியாயக்காரர்களாக
ஆகிவிட்டனர்.

149. இன்னும், அவர்கள் றககசதப்பட்டு,


‫هو ل َههما ُس ِق هط ِف ْ ا هیْ ِدیْ ِه ْم‬
அவர்கள் வழிதவைிவிட்டனர் என்பறத
அவர்கள் அைிந்தகபாது, “எங்கள் ‫هو هرا ْهوا ا هن هَ ُه ْم ق ْهد هضل َُ ْوا‬
இறைவன் எங்களுக்கு கருறண
புரியவில்றலசயன்ைால், எங்கறள ‫قها ل ُْوا ل ِهى ْن لَه ْم یه ْر هح ْم هنا‬
‫هربَُ هنا هو یه ْغف ِْر له هنا له هنك ُْون َههن‬
மன்னிக்கவில்றலசயன்ைால் நிச்சயம்
நாங்கள் நஷ்டவாளிகளில்
ஆகிவிடுகவாம்” என்று கூைினார்கள். ‫ِم هن ال َْٰخ ِس ِر یْ هن‬
ஸூரா தை் பா 365 ‫التوبة‬

‫هو ل َههما هر هج هع ُم ْو َٰس اِ َٰل ق ْهومِه‬


150. இன்னும், மூஸா ககாபித்தவராக,
ஆகவசப்பட்டவராக (வருத்தப்பட்டவராக)
தன் சமுதாயத்திடம் திரும்பியகபாது, ‫ان ا ِهسفًا قها هل‬
‫هض هب ه‬
ْ ‫غ‬
“எனக்குப் பின்னர் (என் சமுதாயத்திலும்
என் மார்க்கத்திலும்) நான் சசன்ைதற்குப் ْ ٌۢ ‫ِبئ هْس هما هخل ه ْف ُت ُم ْو ِنْ ِم‬
‫ن‬
பிைகு நீங்கள் சசய்தது மிகக்
‫ی ا ه هع ِجلْ ُت ْم ا ْهم هر‬
ْ ‫به ْع ِد‬
சகட்டதாகும். உங்கள் இறைவனின்
கட்டறளறய (மீ றுவதில்) ‫هر ِب َك ُْم هوا هلْ هق ْاَلهل هْو ه‬
‫اح‬
அவசரப்பட்டீர்களா?” என்று கூைினார்.
இன்னும், அந்த பலறககறள எைிந்தார். ‫هوا ه هخ هذ ِب هرا ِْس اهخِ ْي ِه یه ُج َُره‬
இன்னும், தன் சககாதரர் (ஹாரூன்)
உறடய தறல (முடி)றயப் பிடித்து,
‫اِل ْهي ِه قها هل ا ب ْ هن ا َهُم اِ َهن‬

ْ‫اس هت ْض هعف ُْو ِن‬ ْ ‫الْق ْهو هم‬


அவறரத் தன் பக்கம் இழுத்தார்.
அப்கபாது, (ஹாரூன்) கூைினார்: “என்
தாயின் மககன! நிச்சயமாக (நமது) ‫هن ف ههل‬ ْ ‫هوك ها ُد ْوا یه ْق ُتل ُْون ِ ؗ‬
சமுதாயம் என்றன
பலவனப்படுத்திவிட்டனர்.
ீ இன்னும்,
‫ٓاء هو هَل‬
‫ت ِب ه ْاَلهعْ هد ه‬
ْ ‫ُت ْش ِم‬
அவர்கள் என்றனக் சகான்றுவிடவும்
‫ن هم هع الْق ْهو ِم‬
ْ ِ ْ‫هت ْج هعل‬
முற்பட்டனர். ஆககவ, என் மூலம்
எதிரிகறள நறகக்கச் சசய்யாதீர். ‫ي‬ ََٰ
‫الظلِ ِم ْ ه‬
இன்னும், அநியாயக்கார மக்களுடன்
என்றன கசர்த்துவிடாதீர்.”

ْ ِ ‫قها هل هر َِب ا ْغف ِْر ِلْ هو َِل‬


151. (மூஸா) கூைினார்: “என் இறைவா!
‫هخ‬
எனக்கும் என் சககாதரருக்கும் மன்னிப்பு
வழங்கு! இன்னும், உன் கருறணயில் ‫هوا ه ْدخِ لْ هنا ِف ْ هر ْح هم ِت ؗه‬
‫ك‬
எங்கறள கசர்த்துக்சகாள்! இன்னும், நீ
கருறணயாளர்களில் மகா ‫ين‬
‫الرحِ ِم ْ ه‬ ‫هوا هن ْ ه‬
ََٰ ‫ت ا ْهر هح ُم‬
கருறணயாளன்!”

‫اِ َهن الَه ِذیْ هن ا تَه هخذُوا‬


152. “நிச்சயமாக எவர்கள் காறளக்
கன்றை (சதய்வமாக) எடுத்துக்
சகாண்டார்ககளா அவர்கறள உலக ‫هضب‬ ‫الْ ِع ْج ه‬
‫ل هسیه هنا ل ُُه ْم غ ه‬
வாழ்க்றகயில் அவர்களின்
இறைவனிடமிருந்து ககாபமும் இழிவும் ‫َِم ْن َهر ِب َ ِه ْم هو ِذ لَهة ِف ال هْح َٰيو ِة‬
வந்தறடயும். இன்னும், (சபாய்றய)
இட்டுக்கட்டுபவர்களுக்கு இவ்வாகை கூலி
‫الدن ْ هيا هو هكذَٰ ل ه‬
‫ِك ن ه ْج ِزی‬ َُ
சகாடுப்கபாம். ‫َْتیْ هن‬
ِ ‫ال ُْمف ه‬
ஸூரா தை் பா 366 ‫التوبة‬

‫هوالَه ِذیْ هن هع ِملُوا َه‬


‫الس ِ َياَٰ ِت‬
153. இன்னும், எவர்கள் தீறமகறள
சசய்து, பிைகு, அவற்றுக்குப் பின்னர்
(வருந்தி) திருந்தி (அல்லாஹ்வின் பக்கம்) ْ ٌۢ ‫ث َهُم هتاب ُ ْوا ِم‬
‫ن به ْع ِد هها‬
திரும்பி, பாவமன்னிப்புக் ககாரினார்ககளா;
இன்னும், நம்பிக்றக சகாண்டார்ககளா ‫ن‬ ‫هو َٰا هم ُن ْو ؗا اِ َهن هربَ ه‬
ْ ٌۢ ‫هك ِم‬
அவர்கள் நிச்சயம் மன்னிக்கப்படுவார்கள்.
‫به ْع ِد هها له هغف ُْور َهرحِ ْيم‬
(ஏசனனில்,) நிச்சயமாக உம் இறைவன்
அ(வர்கள் பாவமன்னிப்பு ககட்ட)தற்குப்
பின்னர் மகா மன்னிப்பாளன், சபரும்
கருறணயாளன் ஆவான்.

‫هت هع ْن َم ُْو هس‬


154. மூஸாவிற்கு ககாபம் தணிந்தகபாது
அவர் அந்த பலறககறள (றகயில்)
‫هو ل َههما هسك ه‬
எடுத்தார். அவற்ைில் எழுதப்பட்டதில் ‫ب ا ه هخ هذ ْاَلهل هْو ه‬
۬‫اح‬ ُ ‫الْ هغ هض‬
“தங்கள் இறைவறன
பயப்படுகிைவர்களுக்கு கநர்வழியும் ‫هو ِف ْ ن ُ ْس هخ ِت هها ُه ًدی‬
‫هو هر ْح همة لَِل َه ِذیْ هن ُه ْم‬
கருறணயும் உண்டு.”

‫ل هِر ِب َ ِه ْم یه ْر هه ُب ْو هن‬
ஸூரா தை் பா 367 ‫التوبة‬

155. இன்னும், மூஸா தன் சமுதாயத்தில்


‫ار ُم ْو َٰس ق ْهو همه‬
‫هوا ْخ هت ه‬
எழுபது ஆடவர்கறள நாம் குைிப்பிட்ட
கநரத்திற்காக கதர்ந்சதடுத்(து அறழத்து ‫ِي هر ُج ًل لَِ ِم ْيقهاتِ هنا‬
‫هس ْبع ْ ه‬
வந்)தார். ஆக, அவர்கறள இடிமுழக்கம்
பிடித்தகபாது, (மூஸா) கூைினார்: “என் ‫الر ْج هف ُة‬
‫فهل َههما ا ه هخ هذ ْت ُه ُم َه‬
இறைவா! நீ நாடியிருந்தால் (இதற்கு)
‫ت‬
‫قها هل هر َِب ل ْهو شِ ْئ ه‬
முன்னகர அவர்கறளயும் என்றனயும்
அழித்திருப்பாய். எங்களில் அைிவனர்கள்

‫هَت َِم ْن ق ْهب ُل هواِی َه ه‬
‫ای‬ ْ ُ ‫ا ه ْهله ْك ه‬
சசய்ததற்காக எங்கறள அழிப்பாயா? உன்
கசாதறனயாககவ தவிர இது இல்றல. ‫ا ه ُت ْهلِ ُك هنا ِب هما ف ههع ه‬
‫ل‬
இதன் மூலம் நீ நாடியவர்கறள வழி
சகடுக்கிைாய்; இன்னும், நீ நாடியவர்கறள
‫ٓاء ِم َهنا اِ ْن ِِهه اِ َهَل‬
ُ ‫السف ههه‬
َُ
கநர்வழி சசலுத்துகிைாய். நீதான் எங்கள் ‫ل ِب هها هم ْن‬
َُ ‫ك ُت ِض‬
‫فِ ْتنه ُت ه‬
பாதுகாவலன். ஆககவ, நீ எங்களுக்கு
மன்னிப்பு வழங்கு! இன்னும், எங்களுக்கு ُ ‫ی هم ْن هت هش‬
‫ٓاء‬ ْ ‫ٓاء هو هت ْه ِد‬
ُ ‫هت هش‬
கருறண புரி! மன்னிப்பவர்களில் நீ மிகச்
சிைந்தவன்.”
‫ت هو لِی َُ هنا فها ْغف ِْر له هنا‬
‫ا هن ْ ه‬
‫ْی‬ ‫ار هح ْم هنا هوا هن ْ ه‬
ُ ْ ‫ت هخ‬ ْ ‫هو‬
‫الْ َٰغ ِف ِر یْ هن‬

156. “இன்னும், இம்றமயிலும்


َُ ِ‫ب له هنا ِف ْ َٰه ِذه‬
‫الدن ْ هيا‬ ْ ‫هوا ْك ُت‬
மறுறமயிலும் எங்களுக்கு அழகியறத*
விதிப்பாயாக! நிச்சயமாக நாங்கள் உன் ‫اَلخِ هر ِة اِ نَها‬
َٰ ْ ‫هح هس هن ًة َهو ِف‬
பக்ககம திரும்பிகனாம்” (அல்லாஹ்)
கூைினான்: “என் தண்டறன அதன் மூலம் ْ ‫هاب‬
ِ ‫ك قها هل عهذ‬ ‫ُه ْدنها اِل ْهي ه‬

ُ ‫ب ِبه هم ْن ا ه هش‬
நான் நாடியவர்கறள பிடிப்கபன். இன்னும்,
‫ٓاء‬ ُ ‫ا ُِص ْي‬
என் கருறண ஒவ்சவாரு சபாருளுக்கும்
விசாலமாக இருக்கிைது. ஆக, எவர்கள் ‫َشء‬ ‫ت ك ُ َه‬
ْ ‫ل ه‬ ْ ِ ‫هو هر ْح هم‬
ْ ‫ت هو ِس هع‬
(அல்லாஹ்றவ) அஞ்சுகிைார்ககளா;
இன்னும், ஸகாத்றதக் சகாடுப்பார்ககளா; ‫ف ههسا ه ْك ُت ُب هها لِل َه ِذیْ هن یه َهتق ُْو هن‬
‫الز َٰكوةه هوالَه ِذیْ هن‬
இன்னும், எவர்கள் நம் வசனங்கறள
நம்பிக்றக சகாள்கிைார்ககளா
‫هو یُ ْؤ ُت ْو هن َه‬
அவர்களுக்கு அறத விதிப்கபன்.”I ‫ُه ْم ِباَٰیَٰ ِت هنا یُ ْؤ ِم ُن ْو هن‬

*இம் னமயில் ஹஸனா என்பது நற் சசயல் கனளயும் மறுனமயில்


I

ஹஸனா என்பது இனறமன் னிப் னபயும் குறிக்கும் .


ஸூரா தை் பா 368 ‫التوبة‬

‫ا هلَه ِذیْ هن یهتَه ِب ُع ْو هن َه‬


157. அவர்கள் எழுதப் படிக்கத்
‫الر ُس ْو هل‬
சதரியாதவராகிய, நபியாகிய இத்தூதறர
பின்பற்றுவார்கள். தங்களிடமுள்ள
ْ ‫ب ْاَل ِ َُم َه الَه ِذ‬
‫ی‬ ‫ال َهن ِ َه‬
தவ்ராத் இன்னும் இன்ஜீலில் அவறரப்
பற்ைி குைிப்பிடப்பட்டுள்ளறத அவர்கள் ‫یه ِج ُد ْونهه هم ْك ُت ْوبًا ِع ْن هد ُه ْم‬
‫ِف ال َهت ْو َٰرى ِة هو ْاَلِن ْ ِج ْي ِؗل‬
காண்பார்கள். அவர்களுக்கு நன்றமறய
அவர் ஏவுவார்; இன்னும், தீறமறய
விட்டும் அவர்கறளத் தடுப்பார்; இன்னும், ‫یها ْ ُم ُر ُه ْم ِبا ل هْم ْع ُر ْو ِف‬
நல்லவற்றை அவர்களுக்கு
ஆகுமாக்குவார்; இன்னும், சகட்டவற்றை ‫هى هع ِن ال ُْم ْن هك ِر‬
ْ ُ ‫هو یه ْن َٰه‬
அவர்களுக்கு தறட சசய்வார்; இன்னும்,
‫ت‬
ِ ‫الط ِی َ َٰب‬ َُ ِ‫هو یُح‬
‫ل ل ُهه ُم َه‬
அவர்கறள விட்டும் அவர்கள் மீ திருந்த
‫ث‬ ُ ِ ْ ‫هو یُ هح َِر ُم عهله‬
‫هْی الْ هخ َٰب ِٓى ه‬
அவர்களுறடய (வழிபாட்டின்) கடின
சுறமறயயும் (சிரமமான சட்ட)
விலங்குகறளயும் அகற்றுவார். ஆககவ, ‫ٰن اِ ْص هر ُه ْم‬ ْ ُ ْ ‫هو یه هض ُع هع‬
எவர்கள் அவறர நம்பிக்றக சகாண்டு,
‫و ْاَلهغْل َٰ ه ه‬
அவறரப் பாதுகாத்து, (பலப்படுத்தி,)
‫ت‬ ْ ِ َ‫ل ال‬
ْ ‫ت ك هان ه‬ ‫ه‬
அவருக்கு உதவி சசய்து, அவருடன்
‫هْی فها لَه ِذیْ هن َٰا هم ُن ْوا ِبه‬
ْ ِ ْ ‫عهله‬
இைக்கப்பட்ட (குர்ஆன் என்ை) ஒளிறய
பின்பற்றுகிைார்ககளா அவர்கள்தான் ‫هو هع َز ُهر ْو ُه هون ه هص ُر ْو ُه هوا تَه هب ُعوا‬
சவற்ைியாளர்கள்.
ْ ‫ال َُن ْو هر الَه ِذ‬
‫ی ا ُن ْ ِز هل هم هعه‬
‫ك ُه ُم ال ُْم ْفلِ ُح ْو هنن‬
‫ا ُول َٰ ِٓى ه‬
ஸூரா தை் பா 369 ‫التوبة‬

ُ ‫قُ ْل َٰیاهی َ هُها ال َهن‬


ْ‫اس اِ ِ َن‬
158. (நபிகய!) கூறுவராக:
ீ “மனிதர்ககள!
நிச்சயமாக நான் உங்கள் அறனவருக்கும்
அல்லாஹ்வின் தூதர் ஆகவன். ِ ََٰ ‫هر ُس ْو ُل‬
‫اّلل اِل ْهيك ُْم هج ِم ْي هعا‬
வானங்கள் இன்னும் பூமியின் ஆட்சி
அவனுக்குரியகத! அவறனத் தவிர ‫الس َٰم َٰو ِت‬
‫ْك َه‬ ْ ‫لَه ِذ‬
ُ ‫ی لهه ُمل‬
‫هو ْاَل ْهر ِض هَل اِل َٰ هه اِ َهَل‬
(உண்றமயில் வணங்கத்தகுதியான)
இறைவன் அைகவ இல்றல. (அவன்தான்)
உயிர்ப்பிக்கிைான்; இன்னும், மரணிக்கச் ‫ت فهاَٰ ِم ُن ْوا‬ ُ ‫ُه هو یُ ْح هو یُ ِم ْي‬
சசய்கிைான். ஆககவ, நீங்கள் கநர்வழி
சபறுவதற்காக அல்லாஹ்றவ நம்பிக்றக َ ‫ُم‬
ِ َ ِ ‫ب ْاَل‬ َ ِ ِ ‫اّلل هو هر ُس ْولِ ِه ال َهن‬
ِ ََٰ ‫ِب‬

ْ ‫الَه ِذ‬
சகாள்ளுங்கள். இன்னும், (நீங்கள் கநர்வழி
சபறுவதற்காக) அல்லாஹ்றவயும்
‫اّلل هوكهلِ َٰم ِته‬ِ ََٰ ‫ی یُ ْؤ ِم ُن ِب‬
அவனுறடய வாக்குகறளயும் நம்பிக்றக ‫هوا تَه ِب ُع ْوهُ ل ههعلَهك ُْم هت ْه هت ُد ْو هن‬
சகாள்பவரான, எழுதப் படிக்கத்
சதரியாதவரான, நபியான அவனுறடய
தூதறரயும் நம்பிக்றக சகாள்ளுங்கள்!
இன்னும், அவறரப் பின்பற்றுங்கள்!

‫هو ِم ْن ق ْهو ِم ُم ْو َٰس ا ُ َمهة‬


159. மூஸாவுறடய சமுதாயத்தில்
சத்தியத்தின்படி வழிகாட்டுகிை, இன்னும்,
அதன்படி நீதி சசலுத்துகின்ை ஒரு ‫یَه ْه ُد ْو هن ِبا ل هْح َِق هو ِبه‬
கூட்டமும் இருக்கிைது.
‫یه ْع ِدل ُْو هن‬
ஸூரா தை் பா 370 ‫التوبة‬

ْ ‫ٰن ا ث ْ هن ه‬
‫ت هع ْش هرةه‬ ُ ُ َٰ ‫هوق َههط ْع‬
160. அவர்கறளப் பன்னிரண்டு
சந்ததிகளாக கூட்டங்களாகப் பிரித்கதாம்.
இன்னும், மூஸாவிற்கு வஹ்யி ‫ا ْهس هب ًاطا ا هُم ًما هوا ْهو هحیْ هنا ا ِ َٰل‬
அைிவித்கதாம், - அவருறடய சமுதாயம்
அவரிடம் தண்ண ீர் ககட்டகபாது - “உமது ‫اس هت ْسقَٰى ُه ق ْهو ُمه‬
ْ ‫ُم ْو َٰس اِ ِذ‬
தடியால் கல்றல அடிப்பீராக!” என்று. ஆக,
அதிலிருந்து பன்னிரண்டு ஊற்றுகள்
‫اض ِر ْب ِب َ هع هص ه‬
‫اك‬ ْ ‫ا ِهن‬
பீைிட்டன. எல்லா மக்களும் தங்கள் நீர் ‫ت ِم ْن ُه‬ ْ ‫ال هْح هج هر فها نٌۢ ْ هب هج هس‬
அருந்துமிடத்றத அைிந்து சகாண்டார்கள்.
இன்னும், அவர்கள் மீ து கமகத்றத ‫ا ثْنه هتا هع ْش هرةه عهیْ ًنا ق ْهد‬
நிழலிடச் சசய்கதாம். இன்னும், அவர்கள்
‫ل ا ُنهاس َم ْهش هرب ه ُه ْم‬ َُ ُ ‫عهلِ هم ك‬
மீ து ‘மன்னு’ ‘ஸல்வா’றவ இைக்கிகனாம்.
‫ام‬ ُ ِ ْ ‫هو هظلَهلْ هنا عهله‬
‫هْی الْ هغ هم ه‬
“உங்களுக்கு நாம் அளித்தவற்ைில்
நல்லவற்றை உண்ணுங்கள்” (என்று
அவர்களுக்கு கூைிகனாம்). அவர்கள் ‫هْی ال هْم َهن‬
ُ ِ ْ ‫هوا هن ْ هزلْ هنا عهله‬
நமக்கு தீங்கிறழக்கவில்றல. எனினும்,
(அவர்கள்) தங்களுக்குத் தாகம
‫السل َْٰوی كُل ُْوا ِم ْن‬
‫هو َه‬
தீங்கிறழப்பவர்களாக இருந்தனர்.
‫ت هما هر هزقْ َٰنك ُْم هو هما‬
ِ ‫هط ِی َ َٰب‬

ْ ‫هظل ُهم ْونها هو لَٰك‬


‫ِن ك هان ُ ْوا‬
‫ا هنْف هُس ُه ْم یه ْظلِ ُم ْو هن‬

‫اس ُك ُن ْوا‬ ‫هواِذْ ق ِْي ه‬


161. இன்னும், (இஸ்ரகவலர்களாகிய)
அவர்களுக்கு கூைப்பட்ட சமயத்றத ْ ‫ل ل ُهه ُم‬
நிறனவு கூருங்கள்: “நீங்கள் இவ்வூரில் ‫َٰه ِذهِ الْق ْهر یه هة هوكُل ُْوا ِم ْن هها‬
வசித்திருங்கள். இன்னும், நீங்கள் நாடிய
இடத்தில் புசியுங்கள். ‘ஹித்ததுன்’ (பாவம் ‫ث شِ ْئ ُت ْم هوق ُْول ُْوا حِ َهطة‬
ُ ‫هح ْي‬
நீங்கட்டும்!) என்று கூறுங்கள். இன்னும்,
‫اب ُس َهج ًدا‬
‫َهوا ْد ُخل ُوا ال هْب ه‬
சிரம் தாழ்த்தியவர்களாக (ஊர்) வாசலில்
நுறழயுங்கள். நாம் உங்கள் பாவங்கறள ‫ن َه ْغف ِْر لهك ُْم هخ ِط ْيٓـ َٰ ِتك ُْم‬
உங்களுக்கு மன்னிப்கபாம். நல்லைம்
புரிகவாருக்கு (நற்கூலிறய) ‫ي‬
‫َنیْ ُد ال ُْم ْح ِس ِن ْ ه‬
ِ ‫هس ه‬
அதிகப்படுத்துகவாம்.”
ஸூரா தை் பா 371 ‫التوبة‬

‫ف ههب َهد هل الَه ِذیْ هن هظل ُهم ْوا‬


162. ஆக, அவர்களில் நிராகரித்தவர்கள்,
அவர்களுக்கு எது கூைப்பட்டகதா அது
அல்லாத ஒரு சசால்லாக மாற்ைி(க் ‫ی‬ْ ‫هْی الَه ِذ‬
‫ِٰن ق ْهو ًَل غ ْ ه‬ ُْْ‫م‬
கூைி)னர். ஆககவ, அவர்கள் அநியாயம் (-
பாவம்) சசய்பவர்களாக இருந்ததால் ‫ل ل ُهه ْم فها ه ْر هسلْ هنا‬‫ق ِْي ه‬
‫هْی ِر ْج ًزا َِم هن َه‬
அவர்கள் மீ து வானத்திலிருந்து
(கடுறமயான) தண்டறனறய
‫الس همٓا ِء‬ ْ ِ ْ ‫عهله‬
இைக்கிகனாம். ‫ِب هما ك هان ُ ْوا یه ْظلِ ُم ْو هنن‬

‫ه‬
ْ ِ َ‫هو ْسـهل ُْه ْم هع ِن الْق ْهر یه ِة ال‬
163. இன்னும் (நபிகய) கடலுக்கருகில்
‫ت‬
இருந்த ஊர் (மக்கறளப்) பற்ைி
அவர்களிடம் விசாரிப்பீராக. ْ‫اض هرةه ال هْب ْح ِر اِذ‬
ِ ‫ت هح‬
ْ ‫ك هان ه‬
சனிக்கிழறமயில் அவர்கள் எல்றல
மீ ைியகபாது, அவர்களின் ْ‫ت اِذ‬
ِ ‫الس ْب‬
‫یه ْع ُد ْو هن ِف َه‬

ْ ِ ْ ‫هتاْت‬
சனிக்கிழறமயில் அவர்களுறடய மீ ன்கள்
‫ِهْی حِ ی ْ هتا ن ُ ُه ْم یه ْو هم‬
தறலகறள நீட்டியறவயாக அவர்களிடம்
வந்தகபாது (அவர்கறள நாம்
ْ ِ ِ ‫هس ْب‬
‫هَت ُش َهر ًعا َهو یه ْو هم هَل‬
கசாதித்கதாம்). இன்னும் அவர்கள் சனிக்
கிழறம அல்லாத (கவறு ஒரு) நாளில் ۛ ْ ِ ْ ‫یه ْس ِب ُت ْو هن هَل هتاْت‬
۬‫ِهْی‬
இருக்கும்கபாது அவர்களிடம் அறவ
(அந்தளவு அதிகமாக) வருவதில்றல.
۬ ‫هكذَٰ ل ۛه‬
‫ِك ن ه ْبل ُْو ُه ْم ِب هما ك هان ُ ْوا‬
அவர்கள் (அல்லாஹ்வின்) கட்டறளறய ‫یهف ُْسق ُْو هن‬
மீ றுபவர்களாக இருந்த காரணத்தால்
இவ்வாறு அவர்கறள கசாதித்கதாம்.

ْ ُ ْ ‫هواِ ْذ قها ل ْهت ا ُ َمهة َم‬


164. இன்னும், “அல்லாஹ் அவர்கறள
‫ِٰن ل هِم‬
அழிப்பவனாக அல்லது கடுறமயான
தண்டறனயால் அவர்கறள ‫ّلل‬
ُ ََٰ ‫هتع ُِظ ْو هن ق ْهو هما‬
தண்டிப்பவனாக உள்ள மக்களுக்கு
(நீங்கள்) ஏன் உபகதசிக்கிைீர்கள்?” என்று ‫ُم ْهلِك ُُه ْم ا ْهو ُم هع َِذبُ ُه ْم‬
அவர்களில் ஒரு கூட்டம் கூைியகபாது,
‫عهذهابًا هش ِدیْ ًدا قها ل ُْوا‬
“உங்கள் இறைவனிடம் (எங்கள்)
நியாயத்றத கூறுவதற்காகவும், அவர்கள் ‫هم ْع ِذ هرةً اِ َٰل هر ِب َك ُْم هو ل ههعل َه ُه ْم‬
(அல்லாஹ்றவ) அஞ்சுவதற்காகவும்
(அதிலிருந்து விலகுவதற்காகவும் ‫یه َهتق ُْو هن‬
அவர்களுக்கு உபகதசிக்கிகைாம்)” என்று
கூைினார்கள்.
ஸூரா தை் பா 372 ‫التوبة‬

‫فهل َههما ن ه ُس ْوا هما ذُ َك ُِر ْوا ِبه‬


165. ஆக, அவர்கள் (தங்களுக்கு)
உபகதசிக்கப்பட்டறத மைந்தகபாது
தீறமறய விட்டும் (மக்கறள) ‫ا هن ْ هجیْ هنا الَه ِذیْ هن یه ْن هه ْو هن‬
தடுத்தவர்கறளப் பாதுகாத்கதாம்.
இன்னும், பாவம் சசய்தவர்கறள - َُ ‫هع ِن‬
‫الس ْٓو ِء هوا ه هخ ْذنها‬
‫الَه ِذیْ هن هظل ُهم ْوا ِب هعذهاب‬
அவர்கள் (அல்லாஹ்வின்) கட்டறளறய
மீ றுபவர்களாக இருந்த காரணத்தால் -
கடுறமயான தண்டறனயால் பிடித்கதாம். ‫به ِىیْس ِب هما ك هان ُ ْوا‬
‫یهف ُْسق ُْو هن‬

‫فهل َههما هع هت ْوا هع ْن َمها ن ُ ُه ْوا‬


166. ஆக, அவர்கள் தங்களுக்கு
தடுக்கப்பட்டறத மீ ைியகபாது,
“குரங்குகளாக (மக்கறள விட்டும் ً‫هع ْن ُه قُلْ هنا ل ُهه ْم ُك ْون ُ ْوا ق هِر هدة‬
அல்லாஹ்வின் அருளிருந்தும்)
விரட்டப்பட்டவர்களாக இழிவானவர்களாக ‫ي‬
‫َٰخ ِس ِى ْ ه‬
ஆகிவிடுங்கள்” என்று அவர்களுக்குக்
கூைிகனாம்.

‫هواِ ْذ هتاهذَه هن هربَ ه‬


‫ُك لهی ه ْب هعث َههن‬
167. (நபிகய!) இன்னும் சகாடிய
தண்டறனயால் அவர்கறள
துன்புறுத்துபவர்கறள அவர்கள் மீ து
ْ ِ ْ ‫عهله‬
‫هْی اِ َٰل یه ْو ِم الْ ِق َٰي هم ِة‬
மறுறம நாள் வறர நிச்சயமாக அவன்
அனுப்புவான் என்று உம் இறைவன் ‫هم ْن یَه ُس ْو ُم ُه ْم ُس ْٓو هء‬
‫هك ل ههس ِر یْ ُع‬
அைிவித்த சமயத்றத நிறனவு கூர்வராக. ீ
நிச்சயமாக உம் இறைவன் தண்டிப்பதில்
‫هاب اِ َهن هربَ ه‬
ِ ‫ال هْعذ‬
மிகத் தீவிரமானவன். இன்னும், ‫هاب۬ هواِ نَهه له هغف ُْور‬
ِ ‫الْ ِعق‬
நிச்சயமாக அவன் மகா மன்னிப்பாளன்,
சபரும் கருறணயாளன் ஆவான். ‫َهرحِ ْيم‬

ْ ُ َٰ ‫هوق َههط ْع‬


168. இன்னும், அவர்கறள பூமியில் பல
‫ٰن ِف ْاَل ْهر ِض ا هُم ًما‬
பிரிவுகளாகப் பிரித்கதாம். அவர்களில்
நல்லவர்களும் உண்டு; அவர்களில் மற்ை
ْ ُ ْ ‫الصلِ ُح ْو هن هوم‬
‫ِٰن‬ ُُْ‫م‬
ََٰ ‫ِٰن‬
(சபால்லாத)வர்களும் உண்டு. இன்னும்,
அவர்கள் (சத்தியத்தின் பக்கம்) ‫ُد ْو هن َٰذ ل ؗه‬
‫ِك هوبهل ْهو َٰن ُه ْم‬
‫الس ِ َياَٰ ِت‬
திரும்புவதற்காக இன்பங்கள் இன்னும்
துன்பங்களால் அவர்கறளச் கசாதித்(து
‫ت هو َه‬ ِ ‫ِبا ل هْح هس َٰن‬
வந்)கதாம். ‫ل ههعل َه ُه ْم یه ْر ِج ُع ْو هن‬
ஸூரா தை் பா 373 ‫التوبة‬

ْ ٌۢ ‫فه هخل ههف ِم‬


169. ஆக, அவர்களுக்குப் பின்னால் சில
‫ن به ْع ِد ِه ْم هخل ْف‬
தீகயார் கதான்ைினார்கள். (அவர்கள்)
கவதத்திற்கு வாரிசுகளாக ஆகினர். (கவத ‫ب یها ْ ُخذ ُْو هن‬
‫َهو ِرث ُوا الْ ِك َٰت ه‬
சட்டங்கறள மாற்ைி அதற்குப் பகரமாக)
இந்த அற்பமான (உலகத்)தின் ‫ض َٰهذها ْاَل ه ْد َٰن‬
‫هع هر ه‬
சசல்வத்றத வாங்குகிைார்கள். இன்னும்,
‫هو یهق ُْول ُْو هن هس ُي ْغف ُهر له هنا‬
“எங்கறள மன்னிக்கப்படும்” என்றும்
கூறுகிைார்கள். இதுகபான்ை (அற்ப) ‫هواِ ْن یَهاْت ِِه ْم هع هرض َِمثْلُه‬
சசல்வம் அவர்களுக்கு வந்தால் அறதயும்
வாங்குவார்கள். அல்லாஹ் மீ து ‫یها ْ ُخذ ُْو ُه ا هل ْهم یُ ْؤ هخ ْذ‬
உண்றமறயத் தவிர (கவறு எறதயும்)
அவர்கள் கூைக்கூடாது என்று அவர்கள்
‫ب ا ْهن‬
ِ ‫اق الْ ِك َٰت‬
ُ ‫هْی َمِیْثه‬ْ ِ ْ ‫عهله‬
மீ து கவதத்தின் உறுதிசமாழி ‫اّلل اِ َهَل‬
ِ ََٰ ‫َهَل یهق ُْول ُْوا ع ههل‬
எடுக்கப்படவில்றலயா? அதிலுள்ளறத
(அவர்கள்) படித்து (அைிந்து)ள்ளனர். ‫ال هْح َهق هو هد هر ُس ْوا هما فِ ْي ِه‬
அல்லாஹ்றவ அஞ்சுபவர்களுக்கு
மறுறம வடுதான்
ீ மிகச் சிைந்ததாகும்.
‫اَلخِ هرةُ هخ ْْی‬
َٰ ْ ‫ار‬ ‫هو َه‬
ُ ‫الد‬
நீங்கள் சிந்தித்து புரிய மாட்டீர்களா?
‫لَِل َه ِذیْ هن یه َهتق ُْو هن اهف ههل‬
‫هت ْع ِقل ُْو هن‬

‫هوالَه ِذیْ هن یُ هم َِسك ُْو هن‬


170. எவர்கள் சதாழுறகறய
நிறலநிறுத்தி, கவதத்றத (கற்றும்
கற்பித்தும் சசயல் படுத்தியும்) உறுதியாக ‫الصلَٰوةه‬ ُ ‫ب هواهق‬
‫هاموا َه‬ ِ ‫ِبا لْ ِك َٰت‬
பற்ைிப் பிடிப்பார்ககளா அவர்கள்
(இத்தறகய) சீர்திருத்தவாதிகளின் ‫اِ نَها هَل ن ُ ِض ْي ُع ا ْهج هر‬
கூலிறய நிச்சயமாக நாம் வணாக்க ீ
‫ي‬
‫ال ُْم ْصلِحِ ْ ه‬
மாட்கடாம்.

‫هواِذْ ن ه هت ْق هنا ال هْج هب ه‬


171. அவர்களுக்கு கமல் மறலறய - அது
‫ل ف ْهوق ُهه ْم‬
நிழலிடும் கமகத்றதப் கபான்று - பிடுங்கி
ٌۢ ‫كهاهنَهه ُظلَهة هو هظ َُنوا ا هنَهه واقِع‬
‫ه‬ ْ َ
(நிறுத்தி)ய சமயத்றத நிறனவு
கூருவராக.
ீ நிச்சயமாக அது அவர்கள் மீ து
விழுந்துவிடும் என்று எண்ணினர். “நீங்கள் ‫ِب ِه ْم ُخذ ُْوا هما َٰا هتیْ َٰنك ُْم‬
(அல்லாஹ்றவ) அஞ்சுவதற்காக நாம்
‫ِبق َهُوة َهواذْ ُك ُر ْوا هما فِ ْي ِه‬
உங்களுக்குக் சகாடுத்தறதப் பலமாகப்
பிடியுங்கள்; அதிலுள்ளவற்றை நிறனவு ‫ل ههعلَهك ُْم هت َهتق ُْو هنن‬
கூறுங்கள்” (என்று நாம் அவர்களிடம்
வாக்குறுதி எடுத்கதாம்).
ஸூரா தை் பா 374 ‫التوبة‬

ْ ٌۢ ‫ُك ِم‬
ْ ِ ‫ن به‬ ‫هواِذْ ا ه هخ هذ هربَ ه‬
172. (நபிகய!) இன்னும் உம் இறைவன்
‫ن‬
ஆதமின் சந்ததிகளில் அவர்களுறடய
முதுகுகளிலிருந்து அவர்களுறடய ‫َٰا هد هم ِم ْن ُظ ُه ْو ِر ِه ْم‬
சந்ததிகறள எடுத்த சமயத்றத நிறனவு
கூர்வராக.
ீ இன்னும், “நான் உங்கள் ‫ههَت هوا ه ْش هه هد ُه ْم ع َٰهل‬
ْ ُ ‫ذُ َِریَ ه‬
இறைவனாக இல்றலயா?” (என்று
‫ت ِب هر ِب َك ُْم‬ ُ ‫ا هنْف ُِس ِه ْم ا هل ْهس‬
வினவி) அவர்கறள அவர்களுக்கக
சாட்சியாக்கினான். “ஏன் இல்றல, (நீதான் ‫ل هش ِه ْدن هۛا۬ ا ْهن‬ ۬ ۛ َٰ ‫قها ل ُْوا به‬
எங்கள் இறைவன் என்று) நாங்கள் சாட்சி
கூைிகனாம்” என்று (அவர்கள்) கூைினர். ‫هتق ُْول ُْوا یه ْو هم الْ ِق َٰي هم ِة اِ نَها ُك َهنا‬
நிச்சயமாக நாங்கள் இ(ந்த சாட்சியத்)றத
விட்டு கவனமற்ைவர்களாக இருந்கதாம்” ‫هع ْن َٰهذها غَٰ ِفلِ ْ ه‬
‫ي‬
என்று மறுறம நாளில் நீங்கள் கூைாமல்
இருப்பதற்காக (உங்களுக்கு இறைவன்
இறத நிறனவூட்டுகிைான்).

‫ا ْهو هتق ُْول ُْوا ا ِن َه هما ا ه ْش هر هك‬


173. அல்லது, இதற்கு முன்னர்
இறணறவத்தசதல்லாம் எங்கள்
மூதாறதகள்தான். நாங்கள் அவர்களுக்குப் ‫َٰا بهٓا ُؤنها ِم ْن ق ْهب ُل هو ُك َهنا‬
பின்னர் (அவர்களின் அடிச்சுவடுகறள
பின்பற்றுகின்ை) சந்ததிகளாக ْ ٌۢ ‫ذُ َِریَه ًة َِم‬
‫ن به ْع ِد ِه ْم‬
இருக்கிகைாம். (அந்த) வணர்கள்

சசய்ததற்காக நீ எங்கறள அழிப்பாயா?”
‫اهفه ُت ْهلِ ُك هنا ِب هما ف ههع ه‬
‫ل‬
என்று கூைாதிருப்பதற்காக (இறத ‫ال ُْم ْب ِطل ُْو هن‬
உங்களுக்கு நிறனவூட்டுகிகைாம்).

َٰ ْ ‫ِك نُف َِهص ُل‬


‫هو هكذَٰ ل ه‬
174. இவ்வாகை, (அவர்கள் நல்லுபகதசம்
‫ت‬
ِ ‫اَل َٰی‬
சபறுவதற்காகவும்) அவர்கள் (பாவங்கறள
விட்டு) திரும்புவதற்காகவும் (நம்) ‫هو ل ههعل َه ُه ْم یه ْر ِج ُع ْو هن‬
வசனங்கறள விவரிக்கிகைாம்.

ْ ‫هْی ن ه هبا ه الَه ِذ‬


ْ ِ ْ ‫ْل عهله‬ ُ ‫هوا ت‬
175. (நபிகய!) நாம் நம் அத்தாட்சிகறள
‫ی‬
யாருக்கு சகாடுத்கதாகமா அவனுறடய
சசய்திறய அவர்களுக்கு முன் ஓதிக் ‫َٰا هتیْ َٰن ُه َٰا یَٰ ِت هنا فها ن ْ هسله هخ‬
காட்டுவராக.
ீ அவன் அதிலிருந்து கழன்று
சகாண்டான். ஆககவ, றஷத்தான்
‫ِم ْن هها فها ه ْت هب هع ُه ا َه‬
‫لش ْي َٰط ُن‬

‫ف هك ه ه‬
‫ان ِم هن الْ َٰغوِ یْ هن‬
அவறனப் பின்சதாடர்ந்தான். ஆக, அவன்
வழிசகட்டவர்களில் (-மூடர்களில்)
ஆகிவிட்டான்.
ஸூரா தை் பா 375 ‫التوبة‬

‫هو ل ْهو شِ ْئ هنا ل ههرف ْهع َٰن ُه ِب هها‬


176. இன்னும், நாம் நாடியிருந்தால்
அவற்ைின் மூலம் அவறன
உயர்த்தியிருப்கபாம். என்ைாலும், ‫هو ل َٰ ِك َهنه ا ه ْخل ههد اِ هل ْاَل ْهر ِض‬
நிச்சயமாக அவன் (இந்த) பூமியில் நிரந்தர
(சுக)ம் கதடினான். அவன் தன் ஆறசறயப் ‫هوا تَه هب هع هه َٰوى ُه ف ههمثهلُه‬

ْ ‫هك همث ِهل الْكهل ِْب اِ ْن هت ْحم‬


பின்பற்ைினான். ஆககவ, அவனுறடய
‫ِل‬
உதாரணம் நாயின் உதாரணத்றதப்
கபான்ைது. நீர், அறதத் துரத்தினாலும் ‫َت ْك ُه‬
ُ ْ ‫ث ا ْهو هت‬
ْ ‫عهل ْهي ِه یهل هْه‬
அது நாக்றகத் சதாங்கவிடும். நீர் அறத(த்
துரத்தாது) விட்டுவிட்டாலும் அது ‫ِك همث ُهل الْق ْهو ِم‬ ‫ث َٰذ ل ه‬ ْ ‫یهل هْه‬
‫الَه ِذیْ هن هك َهذبُ ْوا ِباَٰ َٰی ِت هنا‬
நாக்றகத் சதாங்கவிடும். இதுகவ, நம்
வசனங்கறளப் சபாய்ப்பித்த மக்களின்
உதாரணமாகும். ஆககவ, அவர்கள் ‫فهاق ُْص ِص الْق ههص هص ل ههعل َه ُه ْم‬
சிந்திப்பதற்காக சரித்திரங்கறள
விவரிப்பீராக. ‫یه هت هف َهك ُر ْو هن‬

‫ٓاء همثه هل لْق ْهو ُم الَه ِذیْ هن‬


177. நம் வசனங்கறளப் சபாய்ப்பித்து,
தங்களுக்கு தாகம தீங்கிறழத்துக் ‫هس ه‬
சகாண்டிருந்த மக்களுறடய உதாரணம் ‫هك َهذبُ ْوا ِباَٰ َٰی ِت هنا هوا هنْف هُس ُه ْم‬
(உதாரணத்தால்) மிகக் சகட்டதாகும்.
‫ك هان ُ ْوا یه ْظلِ ُم ْو هن‬

ُ ََٰ ‫هم ْن یَه ْه ِد‬


178. எவறர அல்லாஹ் கநர்வழி
‫اّلل‬
சசலுத்துகிைாகனா அவர்தான் கநர்வழி
சபற்ைவர். இன்னும், எவர்கறள அவன் ‫ی هو هم ْن‬ ْ ‫ف ُهه هوال ُْم ْه هت ِد‬
வழிசகடுக்கிைாகனா அவர்கள்தான்
நஷ்டவாளிகள்! ‫ك ُه ُم‬‫یَ ُْضل ِْل فهاُول َٰ ِٓى ه‬
‫ال َْٰخ ِس ُر ْو هن‬
ஸூரா தை் பா 376 ‫التوبة‬

‫هو لهق ْهد ذه هرا ْنها لِ هج هه َهن هم‬


179. மனிதர்களிலும், ஜின்களிலும்
அதிகமாகனாறர நரகத்திற்காக பறடத்து
விட்கடாம். அவர்களுக்கு உள்ளங்கள் ‫ْیا َِم هن ال ِْج َِن هو ْاَلِن ِ ؗ‬
‫ْس‬ ً ْ ‫هك ِث‬
உண்டு, அவற்ைின் மூலம் சிந்தித்து
விளங்க மாட்டார்கள். அவர்களுக்கு ‫ل ُهه ْم قُل ُْوب َهَل یه ْفق ُهه ْو هن ِب هه ؗا‬
‫هو ل ُهه ْم ا ه ْع ُي َهَل یُ ْب ِص ُر ْو هن‬
கண்கள் உண்டு, அவற்ைின் மூலம் பார்க்க
மாட்டார்கள். அவர்களுக்கு சசவிகள்
உண்டு, அவற்ைின் மூலம் சசவிசகாடுத்து ‫ِب هه ؗا هو ل ُهه ْم َٰاذهان َهَل‬
ககட்க மாட்டார்கள். அவர்கள்
கால்நறடகறளப் கபான்ைவர்கள். மாைாக, ‫ك‬
‫یه ْس هم ُع ْو هن ِب هها ا ُول َٰ ِٓى ه‬
அவர்கள் (அவற்றைவிட) அதிகம்
َُ ‫ام به ْل ُه ْم ا ه هض‬
‫ل‬ ِ ‫ك ْهاَلهنْ هع‬
வழிசகட்டவர்கள். அவர்கள்தான் (என்
அத்தாட்சிகறள மைந்த) கவனமற்ைவர்கள் ‫ك ُه ُم ال َْٰغ ِفل ُْو هن‬
‫ا ُول َٰ ِٓى ه‬
ஆவர்.

‫ٓاء ال ُْح ْس َٰن‬


180. அல்லாஹ்விற்கக உரியன மிக
ِ ََٰ ِ ‫هو‬
ُ ‫ّلل ْاَل ْهس هم‬
அழகிய சபயர்கள். ஆககவ, அவற்ைின்
மூலம் அவறன அறழயுங்கள். இன்னும், ‫فها ْد ُع ْوهُ ِب هها هوذه ُروا الَه ِذیْ هن‬
அவனுறடய சபயர்களில்
தவைிறழப்பவர்கறள விட்டுவிடுங்கள். ‫ٓاىه‬
ِ ‫یُلْحِ ُد ْو هن ِف ْ ا ْهس هم‬
அவர்கள் சசய்துசகாண்டிருந்ததற்கு
‫هس ُي ْج هز ْو هن هما ك هان ُ ْوا‬
(தகுந்த) கூலி சகாடுக்கப்படுவார்கள்.
‫یه ْع همل ُْو هن‬

‫هوم َِم ْهن هخل ه ْق هنا ا ُ َمهة یَه ْه ُد ْو هن‬


181. இன்னும், நாம் பறடத்தவர்களில்
சத்தியத்றதக் சகாண்டு
கநர்வழிகாட்டுகின்ை; இன்னும், அறதக் ‫ِبا ل هْح َِق هو ِبه یه ْع ِدل ُْو هنن‬
சகாண்கட நீதி சசலுத்துகின்ை ஒரு
கூட்டம் உண்டு.

‫هوالَه ِذیْ هن هك َهذبُ ْوا ِباَٰ َٰی ِت هنا‬


182. இன்னும், நம் வசனங்கறள எவர்கள்
சபாய்ப்பித்தார்ககளா அவர்கறள அவர்கள்
அைியாத விதத்தில் ஈர்த்து (நமது ُ ‫هسنه ْس هت ْد ِر ُج ُه ْم َِم ْن هح ْي‬
‫ث‬
பிடியில்) சிக்க றவப்கபாம்.
۬‫هَل یه ْعل ُهم ْو هن‬

ْ ِ ‫هوا ُ ْم‬
ْ ‫ل ل ُهه ْم اِ َهن هك ْي ِد‬
183. இன்னும், அவர்களுக்கு
‫ی‬
அவகாசமளிப்கபன். நிச்சயமாக என்
சூழ்ச்சி மிக உறுதியானது. ‫هم ِت ْي‬
ஸூரா தை் பா 377 ‫التوبة‬

‫ا ههو ل ْهم یه هت هف َهك ُر ْوا هما‬


184. இன்னும், அவர்கள்
சிந்திக்கவில்றலயா? “அவர்களுறடய
கதாழருக்கு அைகவ றபத்தியம் இல்றல. ‫ُب َِم ْن ِج َهنة اِ ْن‬
ْ ِ ِ ِ‫ِب هصاح‬
சதளிவான எச்சரிப்பவராககவ தவிர
அவரில்றல.” ‫ُه هواِ َهَل ن ه ِذیْر َم ُِب ْي‬

‫ا ههو ل ْهم یه ْن ُظ ُر ْوا ِف ْ هملهك ُْو ِت‬


185. இன்னும், வானங்கள், பூமியின்
கபராட்சியிலும், அல்லாஹ் பறடத்த
(ஏறனய சிைிய, சபரிய) சபாருளிலும், ‫الس َٰم َٰو ِت هو ْاَل ْهر ِض هو هما‬
‫َه‬
அவர்களுறடய (மரணத்தின்) தவறண
சநருங்கி இருக்கக் கூடும் என்பதிலும் ْ ‫اّلل ِم ْن ه‬
‫َشء هوا ْهن‬ ُ ََٰ ‫هخل ه هق‬
அவர்கள் கவனி(த்துப் பார்)க்கவில்றலயா?
(எச்சரிக்றக நிறைந்த கவறு) எந்த ‫هع َٰس ا ْهن یَهك ُْو هن قه ِد اق ه ه‬
‫َْت هب‬
சசய்திறயத்தான் அவர்கள் இதற்குப் ‫ی هح ِدیْث‬ َِ ‫ا ههجل ُُه ْم ف ِهبا ه‬
பின்னர் நம்பிக்றக சகாள்வார்கள்?
‫به ْع هده یُ ْؤ ِم ُن ْو هن‬

ُ ََٰ ‫هم ْن یَ ُْضل ِِل‬


186. எவறர அல்லாஹ் வழிசகடுப்பாகனா
‫ی‬
‫اّلل ف ههل هها ِد ه‬
அவறர கநர்வழி சசலுத்துபவர் அைகவ
இல்றல. இன்னும், அ(த்தறகய)வர்கறள
ْ ‫لهه هو یهذ ُهر ُه ْم ِف‬
அவர்களுறடய அட்டூழியத்தில்
கடுறமயாக அட்டூழியம் சசய்பவர்களாக ‫ُط ْغ هيا ن ِِه ْم یه ْع هم ُه ْو هن‬
(சில காலம் வறர) அவன்
விட்டுறவக்கிைான்.
ஸூரா தை் பா 378 ‫التوبة‬

‫ك هع ِن َه‬
187. (நபிகய!) மறுறமறயப் பற்ைி அது
‫السا هع ِة‬ ‫یه ْسـهل ُْون ه ه‬
நிகழ்வது எப்கபாது? என உம்மிடம்
ககட்கிைார்கள். கூறுவராக:
ீ “அதன் அைிவு ‫ىها قُ ْل اِ ن َه هما‬
‫ان ُم ْر َٰس ه‬
‫ا هیَه ه‬
எல்லாம் என் இறைவனிடம்தான்
இருக்கிைது. அதற்குரிய கநரத்தில் அறத ‫عِل ُْم هها ِع ْن هد هر ِ َب ْ هَل‬
‫یُ هجلَِ ْي هها ل هِوقْ ِت هها اِ َهَل ر ُه ه۬و‬
அவன்தான் சவளிப்படுத்துவான். அது,
வானங்களிலும் பூமியிலும் (யாராலும்
அறத அைியமுடியாதவாறு) கனத்து ‫ث ه ُقل ْهت ِف َه‬
‫الس َٰم َٰو ِت‬
விட்டது (-மறைவாக இருக்கிைது).
திடீசரன்கை தவிர (அது) உங்களிடம் ‫هو ْاَل ْهر ِض هَل هتاْت ِْيك ُْم اِ َهَل‬
வராது. நிச்சயமாக நீர் அறதப் பற்ைி
அைிந்தவர் கபான்று உம்மிடம் அவர்கள்
‫ك‬‫ك كهاهن هَ ه‬
‫به ْغ هت ًة یه ْسـهل ُْون ه ه‬
ககட்கிைார்கள். (நபிகய!) கூறுவராக:
ீ ‫هح ِفَ هع ْن هها ُق ْل اِ ن َه هما عِل ُْم هها‬
“அதன் அைிசவல்லாம் அல்லாஹ்விடம்
இருக்கிைது. என்ைாலும், மக்களில் ‫اّلل هو لَٰك َه‬
‫ِن ا ه ْكث ههر‬ ِ ََٰ ‫ِع ْن هد‬
அதிகமாகனார் (மறுறமயின் அைிவு
அல்லாஹ்விடம்தான் இருக்கிைது
‫اس هَل یه ْعل ُهم ْو هن‬ ِ ‫ال هَن‬
என்பறத) அைிய மாட்டார்கள்.”

ُ ِ‫قُ ْل َهَل ا ْهمل‬


ْ ِ ‫ك لِ هنف‬
188. (நபிகய!) கூறுவராக:
ீ “அல்லாஹ்
‫ْس نهف ًْعا‬
நாடியறதத் தவிர எனக்கு எந்த ஒரு
பலனுக்கும் (அறத எனக்கு கதடுவதற்கு) ‫اّلل‬ ‫َهو هَل هض ًَرا اِ َهَل هما هش ه‬
ُ ََٰ ‫ٓاء‬
இன்னும், எந்த ஒரு சகடுதிக்கும் (அறத
என்றன விட்டு அகற்றுவதற்கு) நான் ‫ب هَل‬ ُ ‫هو ل ْهو ُك ْن‬
‫ت اهعْل ُهم الْ هغ ْي ه‬
ِ ۛ ْ ‫ْس هت ْكث ْهر ُت ِم هن الْ هخ‬
உரிறம சபைமாட்கடன். இன்னும், நான்
۬‫ْی‬
மறைவானவற்றை அைிபவனாக
இருந்திருந்தால் நன்றமறய அதிகம் ‫الس ْٓو ۛ ُء۬ اِ ْن ا هنها‬
َُ ‫ن‬ ‫هو هما هم َهس ِ ه‬
சபற்ைிருப்கபன்; இன்னும், தீங்குகள் ஏதும்
எனக்கு ஏற்பட்டிருக்காது. (பாவிகறள) ‫اِ َهَل ن ه ِذیْر َهوب ه ِش ْْی لَِق ْهوم‬
எச்சரிப்பவராகவும் நம்பிக்றக சகாள்கின்ை
‫یَُ ْؤ ِم ُن ْو هنن‬
மக்களுக்கு நற்சசய்தி கூறுபவராகவுகம
தவிர நான் இல்றல.”
ஸூரா தை் பா 379 ‫التوبة‬

ْ ‫ُه هوالَه ِذ‬


‫ی هخله هقك ُْم َِم ْن‬
189. அவன் ஒகர ஒரு மனிதரிலிருந்து
உங்கறளப் பறடத்தான்; இன்னும், அவர்
அவளுடன் நிம்மதியாக வசிப்பதற்காக ‫ن َه ْفس َهواحِ هدة َهو هج هع ه‬
‫ل ِم ْن هها‬
அவருறடய மறனவிறய அவரி(ன்
உடம்பி)லிருந்கத உருவாக்கினான். ஆக, ‫هز ْو هج هها لِی ه ْس ُك هن اِل ْهي هها‬
அவறள அவர் (தன் உடலால்) மூடிக்
சகாண்டகபாது அவள் இகலசான ‫فهل َههما هت هغ ََٰش ه‬
‫ىها هح همل ْهت هح ْم ًل‬
கர்ப்பமாக கர்ப்பமானாள். அறத(ச் சுமந்து) ‫هخ ِف ْيفًا ف ههم َهر ْت ِبه فهل َههما‬
சகாண்டு நடந்தாள். அவள் (கர்ப்பம்)
கனத்தகபாது அவ்விருவரின் ‫ا ه ث ْ هقل ْهت َهد هع هوا ََٰ ه‬
‫اّلل هرب َ ُهه هما‬
இறைவனான அல்லாஹ்விடம்
அவ்விருவரும் பிரார்த்தித்தனர்: “நீ
‫ل ِهى ْن َٰا هت ْي هت هنا هصا لِ ًحا‬
எங்களுக்கு நல்ல குழந்றதறயக் ََٰ ‫لَه هنك ُْون َههن ِم هن‬
‫الش ِك ِر یْ هن‬
சகாடுத்தால் நிச்சயமாக நாங்கள் நன்ைி
சசலுத்துகவாரில் ஆகிவிடுகவாம்.”

190. ஆக, அவன் அவ்விருவருக்கும் நல்ல


குழந்றதறயக் சகாடுத்தகபாது ُ ‫فهل َههما َٰا َٰت‬
‫ىه هما هصا لِ ًحا هج هع هل‬
அவ்விருவரும் அவன் சகாடுத்ததில் ‫ىه هما‬ ‫لهه ُش هرك ه ه‬
ُ ‫ٓاء فِ ْي هما َٰا َٰت‬
அவனுக்கு இறணகறள ஆக்கினர்.
(இறணறவப்பவர்களான ُ ََٰ ‫فه هت َٰع هل‬
‫اّلل هع َهما یُ ْش ِر ُك ْو هن‬
மக்காவாசிகளாகிய) அவர்கள்
இறணறவப்பவற்றை விட்டும் அல்லாஹ்
மிக உயர்ந்தவன். (அவகனாடு
வணங்கப்பட யாருக்கும் எவ்வித
தகுதியும் இல்றல.)

‫ا هیُ ْش ِر ُك ْو هن هما هَل یه ْخلُ ُق‬


191. எந்த ஒரு சபாருறளயும்
பறடக்காதவர்கறள (அவனுக்கு)
இறணயாக்(கி வணங்)குகிைார்களா? ‫هش ْيـًا َهو ُه ْم یُ ْخلهق ُْو هنؗ‬
(வணங்கப்படும்) அவர்ககளா
பறடக்கப்படுகிைார்கள். (அவர்கள்
எறதயும் பறடக்கவில்றல.)

192. இன்னும், அவர்கள் இவர்களுக்கு


‫هو هَل یه ْس هت ِط ْي ُع ْو هن ل ُهه ْم‬
உதவி சசய்ய இயலமாட்டார்கள்.
இன்னும், தங்களுக்கு தாகம (அவர்கள்) ‫ن ه ْص ًرا َهو هَل ا هنْف هُس ُه ْم‬
உதவி சசய்து சகாள்ளவும் மாட்டார்கள்.
‫یه ْن ُص ُر ْو هن‬
ஸூரா தை் பா 380 ‫التوبة‬

‫هواِ ْن هت ْد ُع ْو ُه ْم اِ هل ال ُْه َٰدی‬


193. இன்னும், நீங்கள் அவர்கறள (-அந்த
சிறலகறள) கநர்வழிக்கு அறழத்தால்
அவர்கள் உங்கறள பின்பற்ை ‫هَل یهتَه ِب ُع ْو ُك ْم هس هوٓاء‬
மாட்டார்கள். நீங்கள் அவர்கறள
அறழத்தாலும் அல்லது நீங்கள் ‫عهل ْهيك ُْم ا ه هد هع ْو ُت ُم ْو ُه ْم ا ْهم‬
வாய்மூடியவர்களாக இருந்தாலும்
‫ا هن ْ ُت ْم هصا ِم ُت ْو هن‬
(அவ்விரண்டும்) உங்களுக்கு சமம்தான்.
(உங்கள் முயற்சிகள் அறனத்தும்
வணானறவ
ீ ஆகும். ஏசனனில், நீங்கள்
அறழப்பறவ பார்க்காது, சசவியுைாது.)

‫اِ َهن الَه ِذیْ هن هت ْد ُع ْو هن ِم ْن‬


194. நிச்சயமாக அல்லாஹ்றவ அன்ைி
நீங்கள் யாரிடம் பிரார்த்திக்கிைீர்ககளா
அவர்கள் உங்கறளப் கபான்கை ِ ََٰ ‫ُد ْو ِن‬
‫اّلل ع هِباد ا ْهمثها لُك ُْم‬
(அல்லாஹ்வின்) அடிறமகள் ஆவார்கள்.
(நீங்கள் ககட்டறத அவர்கள் உங்களுக்கு ‫فها ْد ُع ْو ُه ْم فهلْی ه ْس هت ِجیْ هب ْوا‬
சகாடுப்பார்கள் என்ை உங்கள் கூற்ைில்)
நீங்கள் உண்றமயாளர்களாக இருந்தால் ‫لهك ُْم اِ ْن ُكنْ ُت ْم َٰص ِدق ْ ه‬
‫ِي‬
அவர்களிடம் பிரார்த்தியுங்கள்; அவர்களும்
உங்களுக்குப் பதிலளிக்கட்டும்
(பார்க்கலாம்)!

‫ا هل ُهه ْم ا ْهر ُجل یَه ْم ُش ْو هن ِب هه ؗا‬


195. (சிறல வணங்கிககள! நீங்கள் யாறர
வணங்குகிைீர்ககளா) அவர்கள் நடப்பதற்கு
அவர்களுக்கு கால்கள் உள்ளனவா?; ‫ا ْهم ل ُهه ْم ا هیْد یَه ْب ِط ُش ْو هن ِب هه ؗا‬
அல்லது, அவர்கள் பிடிப்பதற்கு
அவர்களுக்கு றககள் உள்ளனவா?; ‫ا ْهم ل ُهه ْم ا ه ْع ُي یَ ُْب ِص ُر ْو هن‬
‫ِب هه ؗا ا ْهم ل ُهه ْم َٰاذهان‬
அல்லது, அவர்கள் பார்ப்பதற்கு
அவர்களுக்குக் கண்கள் உள்ளனவா?;
அல்லது, அவர்கள் சசவியுறுவதற்கு ‫یَه ْس هم ُع ْو هن ِب هها قُ ِل ا ْد ُع ْوا‬
அவர்களுக்கு காதுகள் உள்ளனவா?;
(இறவசயல்லாம் அவர்களுக்கு ‫ٓاء ُك ْم ث َهُم ك ِْي ُد ْو ِن‬
‫ُش هرك ه ه‬
இருக்குமாயின் நீங்கள் வணங்கிய)
உங்கள் சதய்வங்களிடம் பிரார்த்தித்து,
‫ف ههل ُت ْن ِظ ُر ْو ِن‬
பிைகு எனக்கு சூழ்ச்சி சசய்யுங்கள். ஆக,
எனக்கு அவகாசம் அளிக்காதீர்கள்” என்று
(நபிகய!) கூறுவராக.

ஸூரா தை் பா 381 ‫التوبة‬

ْ ‫اّلل الَه ِذ‬


‫ی ن ه َهز هل‬
196. “நிச்சயமாக என் பாதுகாவலன் (இந்த)
கவதத்றத இைக்கிய அல்லாஹ்தான்.
ُ ََٰ ‫اِ َهن هو ِلَِ ه‬
இன்னும், அவன் நல்லவர்களுக்கு ‫ب هو ُه هو یه هت هو َهل‬
‫الْ ِك َٰت هؗ‬
சபாறுப்கபற்றுக் சகாள்கிைான்.
‫ي‬
‫الصلِحِ ْ ه‬
ََٰ

‫هوالَه ِذیْ هن هت ْد ُع ْو هن ِم ْن‬


197. இன்னும், அவறனயன்ைி நீங்கள்
எவர்களிடம் பிரார்த்திக்கிைீர்ககளா
அவர்கள் உங்களுக்கும் உதவி சசய்ய ‫ُد ْون ِه هَل یه ْس هت ِط ْي هع ْو هن‬
இயலமாட்டார்கள்; இன்னும், தங்களுக்கு
தாகம உதவி சசய்து சகாள்ளவும் ‫ن ه ْص هر ُك ْم هو هَل ا هنْف هُس ُه ْم‬
மாட்டார்கள்.
‫یه ْن ُص ُر ْو هن‬

‫هواِ ْن هت ْد ُع ْو ُه ْم اِ هل ال ُْه َٰدی‬


198. இன்னும், (சிறல வணங்கிககள!)
நீங்கள் (வணங்குகிை) அவர்கறள
கநர்வழிக்கு அறழத்தால் அவர்கள் ‫ىه ْم‬ُ ‫هَل یه ْس هم ُع ْوا هو هت َٰر‬
(உங்கள் அறழப்றப) சசவியுை
மாட்டார்கள். (நபிகய!) அவர்கள் (-அந்த ‫ك هو ُه ْم هَل‬ ‫یه ْن ُظ ُر ْو هن اِل ْهي ه‬
சிறலகள்) உம்றமப் பார்ப்பவர்களாக நீர்
‫یُ ْب ِص ُر ْو هن‬
அவர்கறளக் காண்கிைீர். ஆனால்,
அவர்ககளா (எறதயும்) பார்க்க
மாட்டார்கள்.

‫ُخ ِذ ال هْعف هْو هوا ُْم ْر ِبا ل ُْع ْر ِف‬


199. (நபிகய!) சபருந்தன்றமறய (-
மன்னிப்றப) பற்ைிப் பிடிப்பீராக. இன்னும்
நன்றமறய ஏவுவராக. ீ இன்னும்,
‫ض هع ِن ال َْٰج ِهلِ ْ ه‬
‫ي‬ ْ ‫هوا ه ْع ِر‬
அைியாதவர்கறள புைக்கணிப்பீராக.

‫ك ِم هن‬
‫َن هغ َهن ه‬
200. றஷத்தானிடமிருந்து (மனக்) குழப்பம்
‫هواِ َمها یه ْ ه‬
(அல்லது ககாபம்) உம்றமக் குழப்பினால்
(உம்றம யாரும் ககாபமூட்டினால்)
ْ ‫لش ْي َٰط ِن ن ه ْزغ ف‬
‫هاس هت ِع ْذ‬ َ‫ا ه‬
அல்லாஹ்விடம் பாதுகாப்புக் ககாருவராக.

நிச்சயமாக அவன் நன்கு சசவியுறுபவன், ‫اّلل اِ نَهه هس ِم ْيع عهلِ ْيم‬
ِ ََٰ ‫ِب‬
நன்கைிந்தவன் ஆவான்.
ஸூரா தை் பா 382 ‫التوبة‬

‫اِ َهن الَه ِذیْ هن ا تَهق ْهوا اِذها‬


201. நிச்சயமாக (அல்லாஹ்றவ)
அஞ்சியவர்கள், - றஷத்தானிடமிருந்து
ஓர் (தீய) எண்ணம் (அல்லது ககாபம்) ‫هم َهس ُه ْم َٰ ٓط ِىف َِم هن‬
அவர்களுக்கு ஏற்பட்டால் அவர்கள்
(அல்லாஹ்றவ) நிறனவு கூர்வார்கள்; ‫لش ْي َٰط ِن هت هذ َهك ُر ْوا فهاِذها‬
َ‫ا ه‬
அப்கபாது, அவர்கள் (தங்களுக்குரிய
‫ُه ْم َم ُْب ِص ُر ْو هن‬
அல்லாஹ்வின் கட்டறளறயப்) பார்த்துக்
சகாள்கிைார்கள். (-அந்த தீய எண்ணத்றத
விட்டு விலகி, இறைவழிபாட்டின் பக்கம்
வந்து விடுகிைார்கள்.)

‫هواِ ْخ هوا ن ُ ُه ْم یه ُم َُد ْون ه ُه ْم ِف‬


202. அவர்களுறடய (வழிசகட்ட மனித)
சககாதரர்கள் இருக்கிைார்ககள, -
அவர்கறள (றஷத்தான்கள்) வழிககட்டில் ِ ‫ا لْ ه‬
‫غَ ث َهُم هَل یُق ِْص ُر ْو هن‬
அதிகப்படுத்துகிைார்கள். பிைகு அவர்கள் (-
அந்த மனிதர்கள்) வழிககட்டில் குறைவு
சசய்வதில்றல. (வழிககட்டில் முன்கனைி
சகாண்கட இருப்பார்கள்.)

‫هواِذها ل ْهم هتاْت ِِه ْم ِباَٰیهة قها ل ُْوا‬


203. (அவர்கள் விரும்புகிை) ஒரு
வசனத்றத நீர் அவர்களிடம் சகாண்டு
வரவில்றலசயன்ைால் “அறத நீர் (உம் ‫اج هت هبیْ هت هها قُ ْل اِ ن َه هما‬
ْ ‫ل ْهو هَل‬
இறைவனிடம் ககட்டு) கதர்ந்சதடுத்திருக்க
‫تهب‬
கவண்டாமா?” என்று கூறுகிைார்கள். ْ ‫ا ه َ ِ ُع هما یُ ْو َٰح اِ هلَه ِم ْن َهر ِ َب‬
‫ٓاى ُر ِم ْن َهر ِب َك ُْم‬
(நபிகய!) கூறுவராக:
ீ “நான்
பின்பற்றுவசதல்லாம் என் ِ ‫َٰهذها به هص‬
இறைவனிடமிருந்து எனக்கு வஹ்யி ‫هو ُه ًدی هو هر ْح همة لَِق ْهوم‬
அைிவிக்கப்படுவறதத்தான். இறவ,
உங்கள் இறைவனிடமிருந்து ‫یَُ ْؤ ِم ُن ْو هن‬
இைக்கப்பட்டுள்ள சதளிவான ஆதாரங்கள்
ஆகும்; நம்பிக்றக சகாள்கின்ை
மக்களுக்கு இது (அல்லாஹ்வின்)
கநர்வழியும், கருறணயுமாகும்.

‫هواِذها قُ ِرئه الْق ُْر َٰا ُن‬


204. இன்னும், (சதாழுறகயில்) குர்ஆன்
ஓதப்பட்டால் நீங்கள் கருறண
காட்டப்படுவதற்காக அதற்கு ‫هاس هت ِم ُع ْوا لهه هوا هن ْ ِص ُت ْوا‬
ْ ‫ف‬
சசவிதாழ்த்துங்கள்! இன்னும், வாய் மூடி
அறமதியாக இருங்கள்! ‫ل ههعلَهك ُْم ُت ْر هح ُم ْو هن‬
ஸூரா தை் பா 383 ‫التوبة‬

‫هواذْ ُك ْر َهربَ ه‬
205. (நபிகய!) பணிந்தும், பயந்தும்,
‫ك‬
‫هك ِف ْ نهف ِْس ه‬
சசால்லில் சப்தமின்ைியும் காறலயில்
இன்னும் மாறலயில் உம் இறைவறன ‫هت هض َُرعًا َهوخِ ْي هف ًة َهو ُد ْو هن‬
உம் மனதில் நிறனவு கூர்வராக! ீ
கவனமற்ைவர்களில் (-மைதியாளர்களில்) ‫ال هْج ْه ِر ِم هن الْق ْهو ِل ِبا لْ ُغ ُد َِو‬
‫ال هو هَل هت ُك ْن َِم هن‬
ஆகிவிடாதீர்!
ِ ‫اَل هص‬َٰ ْ ‫هو‬
‫ي‬
‫الْ َٰغ ِفلِ ْ ه‬

‫اِ َهن الَه ِذیْ هن ِع ْن هد هر ِبَ ه‬


206. நிச்சயமாக உம் இறைவனிடம் உள்ள
‫ك هَل‬
(வான)வர்கள் அவறன வணங்குவறத
விட்டு சபருறமயடிப்பதில்றல; இன்னும், ‫َْب ْو هن هع ْن ع هِبا هدتِه‬
ُ ِ ‫یه ْس هتك‬
அவர்கள் அவறன துதிக்கிைார்கள்;
இன்னும், அவனுக்கக சிரம் ‫هو یُ هس ِ َب ُح ْونهه هو لهه‬
பணிகிைார்கள். ۩‫یسجدونن‬
‫ه ْ ُ ُ ْ ه‬

ஸூரா அன்ஃபால் ‫الأنفال‬

‫ٱلرِنَٰمۡح ه‬ ‫ه‬
‫ٱَّللِ ه‬
‫ٱلرحِي ِم‬ ‫ِمۡسِب‬

ِ ‫ك هع ِن ْاَلهنْف‬
1. (நபிகய!) ‘அன்ஃபால்’ (கபாரில் கிறடத்த
‫هال‬ ‫یه ْسـهل ُْون ه ه‬
சவற்ைிப் சபாருள்கறளப்) பற்ைி
உம்மிடம் ககட்கிைார்கள். கூறுவராக:
ீ ‫الر ُس ْو ِل‬ ِ ََٰ ِ ‫قُ ِل ْاَلهنْفها ُل‬
‫ّلل هو َه‬
சவற்ைிப் சபாருள்கள், -
அல்லாஹ்விற்கும், தூதருக்கும் ‫ات‬ ‫فهاتَهقُوا ََٰ ه‬
‫اّلل هوا ه ْصلِ ُح ْوا ذه ه‬
சசாந்தமானறவ ஆகும். ஆககவ,
அல்லாஹ்றவ அஞ்சுங்கள்; இன்னும், ‫بهیْ ِنك ُْم هوا هط ِْي ُعوا ََٰ ه‬
‫اّلل‬
உங்களுக்கு மத்தியில் சீர்திருத்தம் ‫هو هر ُس ْولهه اِ ْن ُكنْ ُت ْم‬
சசய்யுங்கள்; இன்னும், நீங்கள்
(உண்றமயான, உறுதியான) ‫ي‬
‫َُم ْؤ ِم ِن ْ ه‬
நம்பிக்றகயாளர்களாக இருந்தால்
(எல்லாக் காரியங்களிலும்)
அல்லாஹ்விற்கும், அவனுறடய
தூதருக்கும் கீ ழ்ப்படியுங்கள்.
ஸூரா தை் பா 384 ‫التوبة‬

‫اِ ن َه هما ال ُْم ْؤ ِم ُن ْو هن الَه ِذیْ هن اِذها‬


2. நம்பிக்றகயாளர்கள் எல்லாம்,
அல்லாஹ் நிறனவு கூரப்பட்டால்
அவர்களுறடய உள்ளங்கள் நடுங்கும்; ُ ََٰ ‫ذُ ك هِر‬
‫اّلل هو ِجل ْهت قُل ُْوب ُ ُه ْم‬
இன்னும், அவனுறடய வசனங்கள்
அவர்கள் முன் ஓதப்பட்டால் அறவ ْ ِ ْ ‫ت عهله‬
‫هْی َٰا یَٰ ُته‬ ْ ‫هواِذها ُتلِ هي‬
‫هزا هد ْت ُه ْم اِیْ هما نًا َهوع َٰهل هر ِب َ ِه ْم‬
அவர்களுக்கு நம்பிக்றகறய
அதிகப்படுத்தும்; இன்னும், அவர்கள்
தங்கள் இறைவன் மீ கத நம்பிக்றக ۬ ‫یه هت هوكَهل ُْو ه‬
‫ن‬
றவ(த்து அவறனகய சார்ந்து
இரு)ப்பார்கள்.

‫الَه ِذیْ هن یُ ِق ْي ُم ْو هن َه‬


‫الصلَٰوةه‬
3. அவர்கள் சதாழுறகறய
நிறலநிறுத்துவார்கள்; இன்னும், நாம்
அவர்களுக்குக் சகாடுத்தவற்ைிலிருந்து
ْ ُ َٰ ‫هوم َهِما هر هزق‬
‫ْٰن یُ ْن ِفق ُْو هن‬
தர்மம் சசய்வார்கள்.

‫ك ُه ُم ال ُْم ْؤ ِم ُن ْو هن هح ًَقا‬
4. அவர்கள்தான் உண்றமயில்
நம்பிக்றகயாளர்கள் ஆவார்கள்.
‫ا ُول َٰ ِٓى ه‬
அவர்களுக்கு அவர்களுறடய ‫ل ُهه ْم هد هر َٰجت ِع ْن هد هر ِب َ ِه ْم‬
இறைவனிடம் பல பதவிகளும்
மன்னிப்பும் கண்ணியமான உணவும் ‫هو هم ْغف هِرة َهو ِر ْزق هك ِر یْم‬
(குடிபானமும் சிைப்பான வாழ்க்றகயும்)
உண்டு.

ْ ٌۢ ‫ُك ِم‬ ‫هك هما ا ه ْخ هر هج ه‬


5. (நபிகய!) உம் இறைவன் உம்
‫ن‬ ‫ك هربَ ه‬
இல்லத்திலிருந்து சத்தியத்துடன் உம்றம
சவளிகயற்ைிய (கபா)து (தர்க்கித்தது) ‫ك ِبا ل هْح َِق هواِ َهن فه ِر یْقًا‬
‫بهیْ ِت ه‬
கபான்கை (எதிரிகறளப் கபாரில்
சந்திப்பதிலும் உம்மிடம் தர்க்கிப்பார்கள்). ‫َِم هن ال ُْم ْؤ ِم ِن ْ ه‬
‫ي له َٰك ِر ُه ْو هن‬
இன்னும், நம்பிக்றகயாளர்களில்
நிச்சயமாக சிலர் (உம்முடன் வர)
சவறுப்பார்கள்.
ஸூரா தை் பா 385 ‫التوبة‬

‫ك ِف ال هْح َِق به ْع هد‬


6. (கபார் அவசியம் என்ை உண்றம)
அவர்களுக்கு சதளிவான பின்னர்
‫یُ هجا ِد ل ُْون ه ه‬
அவர்கள் (மரணத்றத கண்கூடாக) ‫ي كهاهن َه هما یُ هساق ُْو هن اِ هل‬
‫هما هت هب َه ه‬
பார்ப்பவர்களாக இருந்த நிறலயில்
(அந்த) மரணத்தின் பக்கம் தாங்கள் ‫ال هْم ْو ِت هو ُه ْم یه ْن ُظ ُر ْو هن‬
ஓட்டிச் சசல்லப்படுவது கபான்று (கபார்
கடறம என்ை அந்த) உண்றமயில்
உம்முடன் தர்க்கிக்கிைார்கள்.

ُ ََٰ ‫هواِ ْذ یهع ُِد ُك ُم‬


7. (நம்பிக்றகயாளர்ககள! எதிரிகளின்)
‫اّلل اِ ْح هدی‬
இரு கூட்டங்களில் ஒன்றை, நிச்சயமாக
அது உங்களுக்கு என்று அல்லாஹ் ‫ي ا هن َه هها لهك ُْم‬
ِ ْ ‫ٓاى هف هت‬
ِ ‫الط‬
‫َه‬
உங்களுக்கு வாக்களித்த சமயத்றத
நிறனவு கூருங்கள். (அவ்விரண்டில்) ‫ات‬
ِ ‫هْی ذه‬
‫هو هت هودَ ُْو هن ا َههن غ ْ ه‬
ஆயுதமுறடயது அல்லாதறத, “அது
‫َه‬
‫الش ْو هك ِة هتك ُْو ُن لهك ُْم‬
உங்களுக்கு ஆககவண்டும்” என்று
விரும்பின ீர்கள். அல்லாஹ் தன் ‫اّلل ا ْهن یَُحِ َهق ال هْح َهق‬
ُ ََٰ ‫هو یُ ِر یْ ُد‬
வாக்குகளின் மூலம் உண்றமறய
உண்றமப்படுத்தவும் (நிறலநாட்டவும்), ‫ِبكهلِ َٰم ِته هو یهق هْط هع هد ِاب هر‬
நிராகரிப்பவர்களின் கவறர துண்டித்து
விடவும் நாடுகிைான்.
‫الْ َٰك ِف ِر یْ هن‬

‫ل ُِيحِ َهق ال هْح َهق هو یُ ْب ِط ه‬


8. குற்ைவாளிகள் சவறுத்தாலும் அவன்
‫ل‬
உண்றமறய உண்றமப்படுத்தவும்
சபாய்றய அழித்துவிடவும் (நாடுகிைான்). ‫ل هو ل ْهو هك ِرهه‬
‫ال هْبا ِط ه‬
‫ال ُْم ْج ِر ُم ْو هن‬

9. உங்கள் இறைவனிடம் நீங்கள்


‫اِذْ هت ْس هتغِیْثُ ْو هن هربَهك ُْم‬
பாதுகாப்புத்கதடிய சமயத்றத நிறனவு
கூருங்கள். ஆக, “சதாடர்ந்து வரக்கூடிய
ْ‫اب لهك ُْم ا ِ َهن‬
‫هاس هت هج ه‬
ْ ‫ف‬
ஆயிரம் வானவர்களின் மூலம்
நிச்சயமாக நான் உங்களுக்கு ‫ُم ِم َُد ُك ْم ِبا هلْف َِم هن ال هْمل َٰ ٓ ِى هك ِة‬
உதவுகவன்” என்று (அல்லாஹ்)
உங்களுக்குப் பதிலளித்தான். ‫ُم ْر ِد ِف ْ ه‬
‫ي‬
ஸூரா தை் பா 386 ‫التوبة‬

‫اّلل اِ َهَل بُ ْش َٰری‬


10. ஒரு நற்சசய்தியாகவும் உங்கள்
உள்ளங்கள் அதன் மூலம் நிம்மதி
ُ ََٰ ‫هو هما هج هعله ُه‬
சபறுவதற்காகவும் தவிர அறத (-அந்த ‫هو لِ هت ْط هم ِى َهن ِبه قُل ُْوبُك ُْم هو هما‬
உதவிறய) அல்லாஹ் ஆக்கவில்றல.
அல்லாஹ்விடம் இருந்கத தவிர ِ ََٰ ‫ال َهن ْص ُر اِ َهَل ِم ْن ِع ْن ِد‬
‫اّلل‬
(உங்களுக்கு) உதவி இல்றல. நிச்சயமாக
‫اّلل هع ِزیْز هح ِك ْي ن‬
‫م‬ ‫اِ َهن ََٰ ه‬
அல்லாஹ் மிறகத்தவன், மகா
ஞானவான் ஆவான்.

‫اِ ْذ یُ هغ ِ َش ْيك ُُم ال َُن هع ه‬


‫اس ا ههم هن ًة‬
11. (நம்பிக்றகயாளர்ககள! நீங்கள்)
அச்சமற்ைிருப்பதற்காக (அல்லாஹ்) தன்
புைத்திலிருந்து சிறு தூக்கத்றத உங்கள் ‫َن ُل عهل ْهيك ُْم َِم هن‬
َِ ‫َِم ْن ُه هو یُ ه‬
மீ து கபார்த்திய சமயத்றத நிறனவு
கூருங்கள். உங்கறள அதன் மூலம் (- ‫ٓاء لَ ُِي هط َِه هر ُك ْم ِبه‬
ً ‫الس همٓا ِء هم‬
‫َه‬
மறழயின் மூலம்) அவன்
‫ب هع ْنك ُْم ِر ْج هز‬ ‫هو یُ ْذ ِه ه‬
சுத்தப்படுத்துவதற்காகவும், உங்கறள
‫ِْی ِب هط ع َٰهل‬ ‫ا َه‬
ْ ‫لش ْي َٰط ِن هو ل ه‬
விட்டு றஷத்தானுறடய அசுத்தத்றதப்
கபாக்குவதற்காகவும், உங்கள்
உள்ளங்கறள அவன் ‫ت ِب ِه‬
‫قُل ُْو ِبك ُْم هو یُث ِ َهب ه‬
பலப்படுத்துவதற்காகவும், அதன் மூலம்
(உங்கள்) பாதங்கறள அவன்
‫ام‬
‫ْاَلهق هْد ه‬
உறுதிப்படுத்துவதற்காகவும் (அவகன)
உங்கள் மீ து வானத்திலிருந்து மறழறய
இைக்கினான் (சபாழியச் சசய்தான்).

‫ُك اِ هل ال هْمل َٰ ٓ ِى هك ِة‬ ْ ِ ‫اِذْ یُ ْو‬


12. “நிச்சயமாக நான் உங்களுடன்
இருக்கிகைன். ஆககவ
‫ح هربَ ه‬
நம்பிக்றகயாளர்கறள ‫ا ِ َهنْ هم هعك ُْم فهثه َِب ُتوا الَه ِذیْ هن‬
உறுதிப்படுத்துங்கள்;
நிராகரிப்பவர்களுறடய உள்ளங்களில் ْ ِ ْ‫َٰا هم ُن ْوا هسا ُل‬
‫ق ِف ْ قُل ُْو ِب‬

َُ ‫الَه ِذیْ هن هكف ُهروا‬


திகிறலப் கபாடுகவன். ஆகவ, நீங்கள்
‫ب‬‫الر ْع ه‬
அவர்களுறடய கழுத்துகளுக்கு கமல்
சவட்டுங்கள்; அவர்களின் ஒவ்சவாரு
ِ ‫هاض ِرب ُ ْوا ف ْهو هق ْاَل ه ْع هن‬
‫اق‬ ْ ‫ف‬
கணுறவயும் (மூட்டுகறளயும்)
சவட்டுங்கள்” என்று (நபிகய!) உம் ‫ِٰن ك ُ َه‬
‫ل‬ ْ ُ ْ ‫اض ِرب ُ ْوا م‬
ْ ‫هو‬
இறைவன் வானவர்களுக்கு வஹ்யி
அைிவித்த சமயத்றத நிறனவு கூர்வராக.

‫به هنان‬
ஸூரா தை் பா 387 ‫التوبة‬

‫ِك ِبا هن َه ُه ْم هشٓاقَُوا ََٰ ه‬


13. அதற்குக் காரணம், நிச்சயமாக
‫اّلل‬ ‫َٰذ ل ه‬
அவர்கள் அல்லாஹ்விற்கும்,
அவனுறடய தூதருக்கும் முரண்பட்டனர் ‫هو هر ُس ْولهه هو هم ْن یَ هُشاق ِِق ََٰ ه‬
‫اّلل‬
என்பதாகும். எவர் அல்லாஹ்விற்கும்
அவனுறடய தூதருக்கும் ‫هو هر ُس ْولهه فها ِ َهن ََٰ ه‬
‫اّلل هش ِدیْ ُد‬
முரண்படுவாகரா (அவறர அல்லாஹ்
‫هاب‬
ِ ‫الْ ِعق‬
கடுறமயாக தண்டிப்பான். ஏசனனில்,)
நிச்சயமாக அல்லாஹ் தண்டிப்பதில்
கடுறமயானவன்.

14. அது (உங்களுக்கு இவ்வுலக


‫َٰذ لِك ُْم فهذ ُْوق ُْوهُ هوا َههن‬
தண்டறனயாகும்)! அறத சுறவயுங்கள்.
இன்னும் நிராகரிப்பவர்களுக்கு ‫ار‬ ‫لِلْ َٰك ِف ِر یْ هن عهذ ه‬
ِ ‫هاب ال َهن‬
(மறுறமயில்) நிச்சயமாக நரக தண்டறன
உண்டு.

‫َٰیاهی َ هُها الَه ِذیْ هن َٰا هم ُن ْوا اِذها‬


15. நம்பிக்றகயாளர்ககள! நீங்கள்
நிராகரிப்பவர்கறள சபரும் பறடயாக
(கபாரில்) சந்தித்தால் அவர்களுக்கு ‫له ِقیْ ُت ُم الَه ِذیْ هن هكف ُهر ْوا‬
(உங்கள்) பின்புைங்கறள திருப்பாதீர்கள். (-
புைமுதுகு காட்டி ஓடாதீர்கள்) ‫هز ْحفًا ف ههل ُت هولَُ ْو ُه ُم‬
‫ار‬
‫ْاَل ه ْدبه ه‬

‫هو هم ْن یَ هُولَ ِِه ْم یه ْو هم ِىذ ُدبُ هره‬


16. சண்றடயிடுவதற்கு ஒதுங்கக்
கூடியவராக, அல்லது (தனது)
கூட்டத்துடன் கசர்ந்து சகாள்பவராக ‫اِ َهَل ُم هت هح َِرفًا لَِ ِق هتال ا ْهو‬
அல்லாமல் எவர் தன் பின்புைத்றத
அவர்களுக்கு அந்நாளில் திருப்புவாகரா (- ‫ُم هت هح ِ َي ًزا ا ِ َٰل فِ هئة فهق ْهد به ه‬
‫ٓاء‬
‫اّلل هو هما ْ َٰوى ُه‬
ِ ََٰ ‫ِب هغ هضب َِم هن‬
புைமுதுகு காட்டி ஓடுவாகரா) அவர்
அல்லாஹ்வின் ககாபத்றத சுமந்து

ُ ْ ‫هج هه َهن ُم هو ِب ْئ هس ال هْم ِص‬


‫ْی‬
சகாண்டார். இன்னும், அவருறடய
தங்குமிடம் நரகமாகும். அது
மீ ளுமிடத்தால் மிகக் சகட்டதாகும்.
ஸூரா தை் பா 388 ‫التوبة‬

‫فهل ْهم هت ْق ُتل ُْو ُه ْم هو لَٰك َه‬


17. ஆக, (நம்பிக்றகயாளர்ககள! கபாரில்)
‫اّلل‬
‫ِن ََٰ ه‬
நீங்கள் அவர்கறளக் சகால்லவில்றல.
என்ைாலும். அல்லாஹ்தான் அவர்கறளக் ْ‫ت اِذ‬
‫قه هتل ُهه ْم هو هما هر هم ْي ه‬
சகான்ைான். இன்னும், (நபிகய! எதிரிகள்
மீ து நீர் மண்றண) எைிந்தகபாது நீர் ‫اّلل هر َٰم‬ ‫ت هو لَٰك َه‬
‫ِن ََٰ ه‬ ‫هر هم ْي ه‬
‫هو لِی ُ ْب ِله ال ُْم ْؤ ِم ِن ْ ه‬
எைியவில்றல. என்ைாலும், நிச்சயமாக
‫ي ِم ْن ُه‬
அல்லாஹ்தான் எைிந்தான். அதன் மூலம்
நம்பிக்றகயாளர்கறள அழகிய ‫اّلل هس ِم ْيع‬
‫به هاَل ًء هح هس ًنا اِ َهن ََٰ ه‬
கசாதறனயாக அவன் கசாதிப்பதற்காக
(இவ்வாறு சசய்தான்). நிச்சயமாக ‫عهلِ ْيم‬
அல்லாஹ் நன்கு சசவியுறுபவன்
நன்ைிந்தவன் ஆவான்.

‫اّلل ُم ْو ِه ُن هك ْي ِد‬
18. (கமற்கூைப்பட்ட) அறவ (அறனத்தும்
அல்லாஹ் சசய்தறவயாகும்). இன்னும்,
‫َٰذ لِك ُْم هوا َههن ََٰ ه‬
நிச்சயமாக அல்லாஹ் ‫الْ َٰك ِف ِر یْ هن‬
நிராகரிப்பவர்களின் சூழ்ச்சிறய
பலவனப்படுத்தக்
ீ கூடியவன் ஆவான்.

19. (காஃபிர்ககள!) நீங்கள் தீர்ப்புத்


‫اِ ْن هت ْس هت ْف ِت ُح ْوا فهق ْهد‬
கதடினால் உங்களுக்கு தீர்ப்பு
வந்துவிட்டது. (ஆககவ, ‫ٓاء ُك ُم الْ هف ْتحُ هواِ ْن‬
‫هج ه‬
விஷமத்திலிருந்து) நீங்கள் விலகினால்
அது உங்களுக்கு சிைந்தது. நீங்கள் ‫هتنْ هت ُه ْوا ف ُهه هو هخ ْْی لَهك ُْم هواِ ْن‬

‫هت ُع ْو ُد ْوا ن ه ُع ْد هو له ْن ُتغ ِ ه‬


(விஷமத்தின் பக்கம்) திரும்பினால்
‫ْن‬
(நாமும் நம்பிக்றகயாளர்களுக்கு உதவ)
திரும்புகவாம். உங்கள் கூட்டம் அது ‫هع ْنك ُْم ِف هئ ُتك ُْم هش ْيـًا َهو ل ْهو‬
அதிகமாக இருந்தாலும் உங்கறள
விட்டும் (அல்லாஹ்வின் தண்டறனறய) ‫اّلل هم هع‬
‫هكث هُر ْت هوا َههن ََٰ ه‬
தடுக்காது. இன்னும், நிச்சயமாக
‫ين‬
‫ال ُْم ْؤ ِم ِن ْ ه‬
அல்லாஹ் நம்பிக்றகயாளர்களுடன்
இருக்கிைான்.

‫َٰیاهی َ هُها الَه ِذیْ هن َٰا هم ُن ْوا اهط ِْي ُعوا‬


20. நம்பிக்றகயாளர்ககள! நீங்கள்
அல்லாஹ்விற்கும், அவனுறடய
தூதருக்கும் கீ ழ்ப்படியுங்கள். நீங்கள் ‫اّلل هو هر ُس ْولهه هو هَل هت هولَه ْوا هع ْن ُه‬
‫ََٰ ه‬
(அவருறடய கூற்றை)
சசவிமடுப்பவர்களாக இருக்கும் ۬‫هوا هن ْ ُت ْم هت ْس هم ُع ْو هن‬
நிறலயில் அவறர விட்டு விலகாதீர்கள்.
ஸூரா தை் பா 389 ‫التوبة‬

‫هو هَل هتك ُْون ُ ْوا ك ها لَه ِذیْ هن قها ل ُْوا‬


21. இன்னும், அவர்ககளா
சசவிகயற்காதவர்களாக இருக்கும்
நிறலயில், “சசவியுற்கைாம்” என்று ‫هس ِم ْع هنا هو ُه ْم هَل یه ْس هم ُع ْو هن‬
கூைியவர்கறளப் கபால் ஆகிவிடாதீர்கள்.

22. நிச்சயமாக அல்லாஹ்விடம்


ِ ََٰ ‫ٓاب ِع ْن هد‬
‫اّلل‬ ‫اِ َهن هش َهر َه‬
َِ ‫الد هو‬
ஊர்வனவற்ைில் மிகக் சகாடூரமானவர்கள்
யாசரன்ைால் சிந்தித்துப் புரியாத ‫الص َُم ال ُْبك ُْم الَه ِذیْ هن هَل‬
َُ
ஊறமகளான சசவிடர்கள்தான்.
‫یه ْع ِقل ُْو هن‬

ْ ِ ْ ‫اّلل ف‬
23. இன்னும், அவர்களிடம் ஏதும்
‫ْیا‬
ً ْ ‫ِهْی هخ‬ ُ ََٰ ‫هو ل ْهو عهلِ هم‬
நன்றமறய அல்லாஹ் அைிந்திருந்தால்
(இந்த குர்ஆறன) அவர்கள் ‫َهَل ْهس هم هع ُه ْم هو ل ْهو ا ه ْس هم هع ُه ْم‬
சசவியுறும்படி சசய்திருப்பான். இன்னும்,
அவன் அவர்கறளச் சசவியுைச் ‫له هت هولَه ْوا هو ُه ْم َم ُْع ِر ُض ْو هن‬
சசய்தாலும் அவர்கள் (அறத)
புைக்கணிப்பவர்களாக இருக்கும்
நிறலயில் விலகி சசன்றுவிடுவார்கள்.

‫َٰیاهی َ هُها الَه ِذیْ هن َٰا هم ُنوا‬


24. நம்பிக்றகயாளர்ககள!
அல்லாஹ்விற்கும், (அவனுறடய)
தூதருக்கும் - அவர் உங்களுக்கு ‫ّلل هو ل َه‬
‫ِلر ُس ْو ِل‬ ِ ََٰ ِ ‫اس هت ِجیْ ُب ْوا‬
ْ
(உயர்வான) வாழ்க்றகறய தரக்கூடியதன்
பக்கம் உங்கறள அறழத்தால் - ‫اِ هذا هدعها ُك ْم ل هِما یُ ْح ِی ْيك ُْم‬
பதிலளியுங்கள் (உடகன கீ ழ்ப்படிந்து
‫ي‬
‫اّلل یه ُح ْو ُل به ْ ه‬
‫هوا ْعل ُهم ْوا ا َههن ََٰ ه‬
நடங்கள்!). இன்னும், “நிச்சயமாக
அல்லாஹ் மனிதனுக்கும் அவனுறடய ‫ال هْم ْر ِء هوقهل ِْبه هوا هنَهه اِل ْهي ِه‬
உள்ளத்திற்கும் நடுவில் தறடயாகிைான்.
இன்னும், நிச்சயமாக நீங்கள் அவனிடகம ‫ُت ْح هش ُر ْو هن‬
ஒன்றுதிரட்டப்படுவர்கள்”
ீ என்பறத
அைிந்து சகாள்ளுங்கள்.
ஸூரா தை் பா 390 ‫التوبة‬

‫هوا تَهق ُْوا فِ ْت هن ًة َهَل ُت ِص ْي ه َه‬


25. இன்னும், நிச்சயமாக உங்களில்
‫ب‬
உள்ள அநியாயக்காரர்கறள மட்டுகம
வந்தறடயாத ஒரு தண்டறனறய ‫الَه ِذیْ هن هظل ُهم ْوا ِم ْنك ُْم‬
அஞ்சுங்கள். இன்னும், :நிச்சயமாக
அல்லாஹ் தண்டிப்பதில் ‫ٓاص ًة هواعْل ُهم ْوا ا َههن ََٰ ه‬
‫اّلل‬ ‫هخ َه‬
கடுறமயானவன்” என்பறத அைிந்து
‫هاب‬
ِ ‫هش ِدیْ ُد الْ ِعق‬
சகாள்ளுங்கள்.

‫هواذْ ُك ُر ْوا اِذْ ا هن ْ ُت ْم قهلِ ْيل‬


26. இன்னும், நீங்கள் பூமியில்
குறைவானவர்களாக, பலவனர்களாக ீ
இருந்தகபாது உங்கறள மக்கள் தாக்கி ‫َم ُْس هت ْض هعف ُْو هن ِف ْاَل ْهر ِض‬
(சிதைடித்து) விடுவறத பயந்தவர்களாக
இருந்த சமயத்றத நிறனவு கூருங்கள். ‫هت هخا ف ُْو هن ا ْهن یَه هت هخ َهط هفك ُُم‬
‫اس فهاَٰ َٰوىك ُْم هوا هی َه هد ُك ْم‬
ஆக, நீங்கள் நன்ைி சசலுத்துவதற்காக
அவன் உங்களுக்கு ஒதுங்க ُ ‫ال َهن‬
இடமளித்தான்; இன்னும், தன் ‫ِب هن ْص ِره هو هر هزقهك ُْم َِم هن‬
உதவியினால் உங்கறளப்
பலப்படுத்தினான்; இன்னும், நல்ல ‫ت ل ههعلَهك ُْم هت ْش ُك ُر ْو هن‬ ِ ‫الط ِی َ َٰب‬
‫َه‬
உணவுகளில் இருந்து உங்களுக்கு
உணவளித்தான்.

‫َٰیاهی َ هُها الَه ِذیْ هن َٰا هم ُن ْوا هَل‬


27. நம்பிக்றகயாளர்ககள!
அல்லாஹ்விற்கும், தூதருக்கும் துகராகம்
சசய்யாதீர்கள். இன்னும், நீங்கள் ‫الر ُس ْو هل‬
‫اّلل هو َه‬
‫هت ُخ ْونُوا ََٰ ه‬
அைிந்தவர்களாக இருக்கும் நிறலயில்
உங்கள் (மீ து சுமத்தப்பட்ட) ‫هو هت ُخ ْون ُ ْوا ا َٰهم َٰن ِتك ُْم هوا هن ْ ُت ْم‬
சபாறுப்புகளுக்கு துகராகம் சசய்யாதீர்கள்.
‫هت ْعل ُهم ْو هن‬

‫هواعْل ُهم ْوا ا هن َه هما ا ْهم هوالُك ُْم‬


28. இன்னும், “உங்கள் சசல்வங்கள்,
உங்கள் சந்ததிகள் எல்லாம் ஒரு
கசாதறனயாகும்; நிச்சயமாக அல்லாஹ், ‫هوا ْهو هَل ُد ُك ْم فِ ْت هنة هوا َههن ََٰ ه‬
‫اّلل‬
- அவனிடம்தான் மகத்தான கூலி உண்டு”
என்பறத அைிந்து சகாள்ளுங்கள். ‫ِع ْن هده ا ْهجر هع ِظ ْيمن‬
ஸூரா தை் பா 391 ‫التوبة‬

‫َٰیاهی َ هُها الَه ِذیْ هن َٰا هم ُن ْوا اِ ْن‬


29. நம்பிக்றகயாளர்ககள! நீங்கள்
அல்லாஹ்றவ அஞ்சினால் அவன்
உங்களுக்கு (எதிரிகளின் சபாய்றயயும் ‫اّلل یه ْج هع ْل لَهك ُْم‬
‫هت َهتقُوا ََٰ ه‬
உங்களின் உண்றமறய பிரித்தைிவிக்கும்)
ஒரு வித்தியாசத்றத (-ஓர் ‫ف ُْرقها نًا َهو یُ هك َف ِْر هع ْنك ُْم‬
‫هس ِ َياَٰتِك ُْم هو یه ْغف ِْر لهك ُْم‬
அளவுககாறல) ஏற்படுத்துவான்;
இன்னும், உங்கறள விட்டு உங்கள்
பாவங்கறள அகற்ைி விடுவான்; ‫اّلل ذُو الْ هف ْض ِل ال هْع ِظ ْي ِم‬ ُ ََٰ ‫هو‬
இன்னும், உங்கறள மன்னிப்பான்.
அல்லாஹ் மகத்தான அருளுறடயவன்
ஆவான்.

‫ك الَه ِذیْ هن‬


‫هواِ ْذ یه ْم ُك ُر ِب ه‬
30. (நபிகய!) நிராகரிப்பவர்கள் உம்றமச்
சிறைப்படுத்துவதற்கு; அல்லது, அவர்கள்
உம்றமக் சகால்வதற்கு; அல்லது, ‫هكف ُهر ْوا ل ُِيثْ ِب ُت ْو هك ا ْهو یه ْق ُتل ُْو هك‬
உம்றம சவளிகயற்றுவதற்கு உமக்கு
சூழ்ச்சி சசய்த சமயத்றத நிறனவு ‫ا ْهو یُ ْخ ِر ُج ْو هك هو یه ْم ُك ُر ْو هن‬
கூர்வராக.
ீ (அவர்கள்) சூழ்ச்சி
சசய்கிைார்கள். இன்னும், அல்லாஹ்வும்
‫ْی‬
ُ ْ ‫اّلل هخ‬ ُ ََٰ ‫هو یه ْم ُك ُر‬
ُ ََٰ ‫اّلل هو‬
சூழ்ச்சி சசய்கிைான். சூழ்ச்சி ‫ال َْٰم ِك ِر یْ هن‬
சசய்பவர்களில் அல்லாஹ் மிகச்
சிைந்தவன்.

ْ ِ ْ ‫هواِذها ُتت َْٰل عهله‬


31. நம் வசனங்கள் (நிராகரிக்கின்ை)
‫هْی َٰا َٰی ُت هنا‬
அவர்கள் மீ து ஓதப்பட்டால், “(நாம் இறத
முன்கப) திட்டமாக சசவிகயற்று ‫ٓاء‬
ُ ‫قها ل ُْوا ق ْهد هس ِم ْع هنا ل ْهو ن ه هش‬
விட்கடாம். நாம் நாடியிருந்தால் இது
கபான்று கூைியிருப்கபாம். முன்கனாரின் ‫له ُقلْ هنا ِمث ه‬
‫ْل َٰهذها اِ ْن َٰهذها‬

ُ ْ ‫اِ َهَل ا ههساط‬


கட்டுக் கறதகளாககவ தவிர இறவ
‫ِي‬
‫ِْی ْاَل َههو ل ْ ه‬
இல்றல” என்று கூறுகிைார்கள்.
ஸூரா தை் பா 392 ‫التوبة‬

‫هواِذْ قها لُوا اللََٰ ُه َهم اِ ْن ك ه‬


32. (நபிகய! அந்நிராகரிப்பவர்கள்)
‫هان‬
“அல்லாஹ்கவ! இதுதான்
உன்னிடமிருந்து (இைக்கப்பட்ட) ‫َٰهذها ُه هوال هْح َهق ِم ْن ِع ْن ِد هك‬
உண்றமயா(ன கவதமா)க
‫ارةً َِم هن‬ ‫ه‬
இருக்குகமயானால், எங்கள் மீ து ‫فها ْم ِط ْر عهلهیْ هنا حِ هج ه‬
வானத்திலிருந்து கல் மறழ சபாழி!
‫الس همٓا ِء ا ه ِو ا ْئ ِت هنا ِب هعذهاب‬
‫َه‬
அல்லது துன்புறுத்தும் (ஒரு)
தண்டறனறய எங்களிடம் சகாண்டு வா!” ‫ا هل ِْيم‬
என்று அவர்கள் கூைிய சமயத்றத
நிறனவு கூர்வராக.

33. நீர் அவர்களுடன் இருக்கும்


‫اّلل ل ُِي هع َِذبه ُه ْم‬
ُ ََٰ ‫هان‬
‫هو هما ك ه‬
நிறலயில் அல்லாஹ் அவர்கறள
தண்டறன சசய்பவனாக இல்றல. ‫اّلل‬
ُ ََٰ ‫هان‬ ْ ِ ْ ‫تف‬
‫ِهْی هو هما ك ه‬ ‫هوا هن ْ ه‬
இன்னும், அவர்கள் மன்னிப்புத்
கதடுபவர்களாக இருக்கும் நிறலயில் ‫ُم هع َِذبه ُه ْم هو ُه ْم‬
அல்லாஹ் அவர்கறள தண்டிப்பவனாக
‫یه ْس هت ْغف ُِر ْو هن‬
இல்றல.

ُ ََٰ ‫هو هما ل ُهه ْم ا َههَل یُ هع َِذبه ُه ُم‬


34. (இவ்விரு காரணங்கள்
‫اّلل‬
இல்லாதிருப்பின்) அல்லாஹ் அவர்கறள
தண்டிக்காமல் இருக்க அவர்களுக்கு ‫هو ُه ْم یه ُص َُد ْو هن هع ِن‬
கவறு என்ன காரணம் இருக்க முடியும்?
அவர்ககளா (நம்பிக்றகயாளர்கறள) ِ ‫ال هْم ْس ِج ِد ال هْح هر‬
‫ام هو هما ك هان ُ ْوا‬
‫ٓاءه اِ ْن ا ْهو ل هِيٓا ُؤه اِ َهَل‬
புனிதமான மஸ்ஜிறத விட்டுத்
தடுக்கிைார்கள். அவர்ககளா அதன் ‫ا ْهو ل هِي ه‬
சபாறுப்பாளர்களாக இருக்கவில்றல. ‫ال ُْم َهتق ُْو هن هو لَٰك َه‬
‫ِن ا ه ْكث ههر ُه ْم‬
அதன் சபாறுப்பாளர்கள் இல்றல, இறை
அச்சமுள்ளவர்ககள தவிர. எனினும், ‫هَل یه ْعل ُهم ْو هن‬
நிச்சயமாக அவர்களில் அதிகமாகனார்
(இறத) அைிய மாட்டார்கள்.

35. இறை ஆலயம் (கஅபா) அருகில்


‫هان هص هل ُت ُه ْم ِع ْن هد‬
‫هو هما ك ه‬
அவர்களுறடய வழிபாடானது
இருக்கவில்றல சீட்டியடிப்பதாகவும், றக
ً ‫ت اِ َهَل ُمكه‬
‫ٓاء َهو هت ْص ِدیه ًة‬ ِ ‫ال هْب ْي‬
தட்டுவதாகவும் தவிர. (ஆககவ) “நீங்கள்
நிராகரிப்பவர்களாக இருந்த காரணத்தால் ‫هاب ِب هما ُكنْ ُت ْم‬
‫فهذ ُْوقُوا ال هْعذ ه‬
(இன்று) தண்டறனறய சுறவயுங்கள்”
‫هت ْكف ُُر ْو هن‬
(என்று மறுறமயில் அவர்களுக்கு
கூைப்படும்).
ஸூரா தை் பா 393 ‫التوبة‬

‫اِ َهن الَه ِذیْ هن هكف ُهر ْوا یُ ْن ِفق ُْو هن‬
36. நிச்சயமாக, நிராகரிப்பவர்கள் தங்கள்
சசல்வங்கறள அல்லாஹ்வின்
பாறதறய விட்டு (மக்கறள) தடுப்பதற்கு ‫ا ْهم هوال ُهه ْم ل هِي ُص َُد ْوا هع ْن‬
சசலவு சசய்கிைார்கள். அவர்கள் (கமலும்
இவ்வாகை சதாடர்ந்து) அவற்றை சசலவு ِ ََٰ ‫هس ِب ْي ِل‬
‫اّلل ف ههسیُ ْن ِفق ُْون ه هها‬
சசய்வார்கள். பிைகு, அறவ அவர்கள்
மீ து துக்க(த்திற்கு காரண)மாக ْ ِ ْ ‫ث َهُم هتك ُْو ُن عهله‬
ً‫هْی هح ْس هرة‬
மாைிவிடும்! பிைகு, (அவர்கள்) சவற்ைி ‫ث َهُم یُ ْغل ُهب ْو هن۬ هوالَه ِذیْ هن‬
சகாள்ளப்படுவார்கள். இன்னும்,
(இத்தறகய) நிராகரிப்பாளர்கள் நரகத்தின் ‫هكف ُهر ْوا ا ِ َٰل هج هه َهن هم‬
பக்ககம ஒன்று திரட்டப்படுவார்கள்.
‫یُ ْح هش ُر ْو هن‬

‫ث ِم هن‬ ُ ََٰ ‫ل هِي ِم ْي هز‬


37. இறுதியில், அல்லாஹ்
நல்லவர்களிலிருந்து சகட்டவர்கறளப்
‫اّلل الْ هخ ِب ْي ه‬
பிரித்துவிடுவான். இன்னும், ‫ث‬ ‫ب هو یه ْج هع ه‬
‫ل الْ هخ ِب ْي ه‬ ِ ‫الط ِ َي‬
‫َه‬
சகட்டவர்கறள (நரக படித்தரங்களில்)
அவர்களில் சிலறர சிலர் மீ து ْ ‫به ْع هضه ع َٰهل به ْعض ف ه‬
‫هْی ُك همه‬
ஆக்கிவிடுவான். ஆக அவர்கள்
‫هج ِم ْي ًعا ف ههي ْج هعلهه ِف ْ هج هه َهن هم‬
அறனவறரயும் அவன் ஒன்ைிறணத்து,
அவர்கறள நரகத்தில் ஆக்கிவிடுவான். ‫ك ُه ُم ال َْٰخ ِس ُر ْو هنن‬‫ا ُول َٰ ِٓى ه‬
அவர்கள்தான் நஷ்டவாளிகள்.

‫قُ ْل لَِل َه ِذیْ هن هكف ُهر ْوا اِ ْن‬


38. (நபிகய!) நிராகரிப்பவர்களுக்கு
கூறுவராக:
ீ “(இனிகயனும் அவர்கள்
விஷமத்திலிருந்து) விலகிக்சகாண்டால் ‫یَهنْ هت ُه ْوا یُ ْغف ْهر ل ُهه ْم َمها ق ْهد‬
முன்சசன்ைறவ அவர்களுக்கு
மன்னிக்கப்படும். இன்னும், (விஷமத்தின் ‫هسل ههف هواِ ْن یَه ُع ْو ُد ْوا فهق ْهد‬
பக்கம் அவர்கள்) மீ ண்டால் முன்கனாரின்
வழிமுறை சசன்று விட்டது.
‫ِي‬ ُ ‫ت ُس َهن‬
‫ت ْاَل َههو ل ْ ه‬ ْ ‫هم هض‬
(அவர்களுக்கு நிகழ்ந்த அகத தண்டறன
இவர்களுக்கும் நிகழும்.)
ஸூரா தை் பா 394 ‫التوبة‬

‫هوقهاتِل ُْو ُه ْم هح ََٰت هَل هتك ُْو هن‬


39. இன்னும், குழப்பம் (-இறணறவத்தல்)
இல்லாமல் ஆகி, வழிபாடு எல்லாம்
அல்லாஹ்விற்கு மட்டும் ஆகும் வறர ‫الدیْ ُن كُلَُه‬
ِ َ ‫فِ ْت هنة َهو یهك ُْو هن‬
அவர்களிடம் கபாரிடுங்கள். ஆக,
(விஷமத்திலிருந்து) அவர்கள் ‫ّلل فها ِ ِن ا ن ْ هت هه ْوا فها ِ َهن ََٰ ه‬
‫اّلل‬ ِ ََٰ ِ
விலகிக்சகாண்டால் (அதற்ககற்ப
‫ِب هما یه ْع همل ُْو هن به ِص ْْی‬
அல்லாஹ் அவர்களுடன் நடந்து
சகாள்வான்.) நிச்சயமாக அல்லாஹ்
அவர்கள் சசய்வறத உற்று கநாக்குபவன்
ஆவான்.

‫هواِ ْن هت هولَه ْوا فها ْعل ُهم ْوا ا َههن ََٰ ه‬


40. இன்னும், அவர்கள் (இஸ்லாறம
‫اّلل‬
ஏற்பறத விட்டு) விலகினால் (அவர்கள்
உங்களுக்கு எந்தத் தீங்றகயும் ‫هم ْولَٰىك ُْم ن ِْع هم ال هْم ْو َٰل‬
சசய்துவிட முடியாது. ஏசனனில்,)
நிச்சயமாக அல்லாஹ் உங்கள் மவ்லா ُ ْ ‫هون ِْع هم ال َهن ِص‬
‫ْی‬
(தறலவன், சபாறுப்பாளன்,
உரிறமயாளன், நிர்வகிப்பவன்,
எஜமானன், பரிபாலிப்பவன், ஆதரவாளன்,
அரசன்) என்பறத அைிந்து சகாள்ளுங்கள்.
அவன் சிைந்த மவ்லா ஆவான். இன்னும்,
அவன் சிைந்த உதவியாளன் ஆவான்.
ஸூரா தை் பா 395 ‫التوبة‬

‫هوا ْعل ُهم ْوا ا هن َه هما هغ ِن ْم ُت ْم َِم ْن‬


41. “நீங்கள் அல்லாஹ்றவ
நம்பிக்றகசகாண்டவர்களாக இருந்தால்,
இன்னும், (உண்றம மற்றும் ِ ََٰ ِ ‫َشء فها ه َهن‬
‫ّلل ُخ ُم هسه‬ ْ ‫ه‬
சபாய்யிற்கும் நடுவில்)
பிரித்தைிவிக்கப்பட்ட நாளில்; ‫ِلر ُس ْو ِل هو لِ ِذی الْق ُْر َٰب‬
‫هو ل َه‬
‫ي هوا ب ْ ِن‬
(நம்பிக்றகயாளர்கள், நிராகரிப்பாளர்கள்
ஆகிய) இரு பறடகள் (கபாரில்) சந்தித்த ِ ْ ‫هوالْی ه َٰت َٰم هوال هْم َٰس ِك‬
நாளில் நம் அடியார் மீ து நாம் ‫لس ِب ْي ِل اِ ْن ُكنْ ُت ْم‬
‫ا َه‬
இைக்கியறத நீங்கள் நம்பிக்றக
சகாண்டவர்களாக இருந்தால், நிச்சயமாக ‫اّلل هو هما ا هن ْ هزلْ هنا‬
ِ ََٰ ‫َٰا همنْ ُت ْم ِب‬
நீங்கள் (கபாரில்) சவன்ை சபாருள்
எதுவாக இருந்தாலும் அதில் ஐந்தில் ِ ‫ع َٰهل هع ْب ِدنها یه ْو هم الْف ُْرق‬
‫هان‬

ُ ََٰ ‫یه ْو هم الْت ههق ال هْج ْم َٰع ِن هو‬


‫اّلل‬
ஒன்று அல்லாஹ்விற்கும், தூதருக்கும்,
(அவருறடய) உைவினர்களுக்கும்,
அனாறதகளுக்கும், ஏறழகளுக்கும், ‫َشء قه ِدیْر‬ َ ِ ُ ‫ع َٰهل ك‬
ْ ‫ل ه‬
பயணிகளுக்கும் உரியதாகும் என்பறத
அைிந்து சகாள்ளுங்கள்! நிச்சயமாக
அல்லாஹ் ஒவ்சவாரு சபாருளின் மீ தும்
கபராற்ைலுறடயவன் ஆவான்.”

42. நீங்கள் (‘பத்ர்’ கபாரில் மதீனாவுக்குச்)


َُ ‫اِذْ ا هن ْ ُت ْم ِبا ل ُْع ْد هو ِة‬
‫الدن ْ هيا‬
சமீ பமான பள்ளத்தாக்கிலும், அவர்கள்
தூரமான பள்ளத்தாக்கிலும் ‫هو ُه ْم ِبا ل ُْع ْد هو ِة الْق ُْص َٰوی‬
(வர்த்தகர்களாகிய) வாகனக்காரர்கள்
உங்களுக்குக் கீ கழ (உங்கறள விட்டு ‫ل ِم ْنك ُْم‬ ‫ب ا ه ْس هف ه‬ ُ ‫الر ْك‬
‫هو َه‬
‫هو ل ْهو هت هواعه ْد َُت ْم هَل ْخ هتله ْف ُت ْم‬
தூரமாக) இருந்த சமயத்றத நிறனவு
கூருங்கள். நீங்கள் (ஒருவருக்சகாருவர்)

‫ِن لَ هِي ْق ِ ه‬
‫ض‬ ْ ‫ِف الْ ِم ْي َٰع ِد هو لَٰك‬
வாக்குறுதி சகாடுத்திருந்தால் குைிப்பிட்ட
கநரத்தில் (வந்து கசர முடியாமல்)
நீங்கள் தவைிறழத்திருப்பீர்கள். எனினும், ‫اّلل ا ْهم ًرا ك ه‬
۬‫هان همف ُْع ْو ًَل‬ ُ ََٰ
முடிவு சசய்யப்பட்டதாக இருக்கின்ை
ஒரு காரியத்றத அல்லாஹ்
ْ ٌۢ ‫هك هع‬
‫ن به ِی َ هنة‬ ‫ك هم ْن ههل ه‬
‫لَ هِي ْهلِ ه‬
நிறைகவற்றுவதற்காகவும்; அழிபவன் ْ ٌۢ ‫ح هع‬
‫ن به ِی َ هنة‬ ‫َهو یه ْح َٰی هم ْن ه َه‬
ஆதாரத்துடன் அழிவதற்காகவும்; (தப்பி
உயிர்) வாழ்பவன் ஆதாரத்துடன் ‫اّلل ل ههس ِم ْيع عهلِ ْيم‬
‫هواِ َهن ََٰ ه‬
வாழ்வதற்காகவும் (இவ்வாறு உங்கறள
அல்லாஹ் கபாரில் சந்திக்க றவத்தான்).
நிச்சயமாக அல்லாஹ்தான் நன்கு
சசவியுறுபவன், நன்கைிந்தவன் ஆவான்.
ஸூரா தை் பா 396 ‫التوبة‬

ُ ََٰ ‫اِذْ یُ ِر یْك ُهه ُم‬


43. (நபிகய!) அல்லாஹ், உமது கனவில்
‫ِك‬
‫اّلل ِف ْ هم هنا م ه‬
அவர்கறள உமக்கு குறைவாக
காண்பித்த சமயத்றத நிறனவு
ً ْ ‫قهلِ ْي ًل هو ل ْهو ا َٰهرىك ُهه ْم هك ِث‬
‫ْیا‬
கூர்வராக.
ீ உமக்கு அவர்கறள
அதிகமானவர்களாக காண்பித்திருந்தால் ‫لَهف ِهشلْ ُت ْم هو له هت هنا هز ْع ُت ْم ِف‬
‫اّلل هسل َه هم‬ ‫ْاَل ْهم ِر هو لَٰك َه‬
(பிைகு நீர் அறத முஸ்லிம்களுக்கு கூைி
இருந்தால் முஸ்லிம்ககள) நீங்கள் ‫ِن ََٰ ه‬
ககாறழயாகி இருப்பீர்கள்; இன்னும், ‫الص ُد ْو ِر‬
َُ ‫هات‬ ٌۢ ‫اِ نَهه عهلِ ْي‬
ِ ‫م ِبذ‬
(கபார் பற்ைிய) காரியத்தில்
ஒருவருக்சகாருவர் (உங்களுக்குள்)
தர்க்கித்திருப்பீர்கள். என்ைாலும்,
நிச்சயமாக அல்லாஹ் (உங்கறள)
காப்பாற்ைினான். நிச்சயமாக அவன்,
சநஞ்சங்களில் உள்ளவற்றை
நன்கைிந்தவன் ஆவான்.

‫هواِذْ یُ ِر یْك ُُم ْو ُه ْم اِ ِذ‬


44. இன்னும், முடிவு சசய்யப்பட்டதாக
இருக்கின்ை ஒரு காரியத்றத அல்லாஹ்
நிறைகவற்றுவதற்காக நீங்கள் ‫الْ هتقهیْ ُت ْم ِف ْ ا ه ْعیُ ِنك ُْم قهلِ ْي ًل‬
(அவர்கறள) சந்தித்தகபாது உங்கள்
கண்களில் உங்களுக்கு அவர்கறள ْ ِ ِ ‫هو یُ هقلَِلُك ُْم ِف ْ ا ه ْع ُي‬
‫ٰن‬

‫ل هِي ْق ِ ه‬
குறைவாக காண்பித்து, உங்கறள
அவர்களுறடய கண்களில் குறைவாக ‫اّلل ا ْهم ًرا ك ه‬
‫هان‬ ُ ََٰ ‫ض‬
காண்பித்தகபாது (சத்தியம் சவன்ைது, ‫اّلل ُت ْر هج ُع‬
ِ ََٰ ‫همف ُْع ْو ًَل هواِ هل‬
அசத்தியம் கதாற்றுப்கபானது). இன்னும்,
அல்லாஹ்வின் பக்ககம காரியங்கள் ‫ْاَل ُُم ْو ُ نر‬
திருப்பப்படுகின்ைன.

‫َٰیاهی َ هُها الَه ِذیْ هن َٰا هم ُن ْوا اِذها‬


45. நம்பிக்றகயாளர்ககள! நீங்கள்
(எதிரிகளின்) ஒரு பிரிறவ (கபாரில்)
சந்தித்தால், நீங்கள் சவற்ைி ‫له ِقیْ ُت ْم فِ هئ ًة فها ث ُْب ُت ْوا‬
சபறுவதற்காக (கபார்க்களத்தில்)
உறுதியாக இருங்கள். (-கபார் நடக்கும் ‫ْیا‬ ‫هواذْ ُك ُروا ََٰ ه‬
ً ْ ‫اّلل هك ِث‬
‫لَه هعلَهك ُْم ُت ْفلِ ُح ْو هن‬
றமதானத்றத விட்டு விலகி
ஓடிவிடாதீர்கள்.) இன்னும்,
அல்லாஹ்றவ அதிகமாக நிறனவு
கூருங்கள்.
ஸூரா தை் பா 397 ‫التوبة‬

‫هوا هط ِْي ُعوا ََٰ ه‬


46. இன்னும், அல்லாஹ்விற்கும்
‫اّلل هو هر ُس ْولهه هو هَل‬
அவனுறடய தூதருக்கும் கீ ழ்ப்படியுங்கள்;
இன்னும், (உங்களுக்குள்)
‫هت هنا هز ُع ْوا فه هتف هْشل ُْوا هو هت ْذ هه ه‬
‫ب‬
தர்க்கிக்காதீர்கள் (சண்றட சச்சரவு
சசய்து சகாள்ளாதீர்கள்)!. அவ்வாைாயின், ‫اّلل‬
‫َب ْوا اِ َهن ََٰ ه‬
ُ ِ ‫اص‬
ْ ‫ِریْ ُحك ُْم هو‬
‫َب یْ هن‬ ََٰ ‫هم هع‬
நீங்கள் கதாற்றுவிடுவர்கள்;
ீ இன்னும்,
உங்கள் ஆற்ைலும் கபாய்விடும்.
ِ ِ ‫الص‬
இன்னும், நீங்கள் சபாறுறமயாக
இருங்கள். நிச்சயமாக அல்லாஹ்
சபாறுறமயாளர்களுடன் இருக்கிைான்.

‫هو هَل هتك ُْون ُ ْوا ك ها لَه ِذیْ هن هخ هر ُج ْوا‬


47. இன்னும், எவர்கள் சபருறமக்காகவும்
மக்களுக்குக் காண்பிப்பதற்காகவும்
தங்கள் இல்லங்களிலிருந்து ‫هٓاء‬ ِ ‫ِم ْن ِدیه‬
‫ار ِه ْم به هط ًرا َهو ِرئ ه‬
புைப்பட்டார்ககளா; இன்னும்,
அல்லாஹ்வின் பாறதறய விட்டு ‫اس هو یه ُص َُد ْو هن هع ْن‬
ِ ‫ال َهن‬
(மக்கறள) தடுக்கிைார்ககளா அவர்கறளப்
‫اّلل ِب هما‬ ِ ََٰ ‫هس ِب ْي ِل‬
ُ ََٰ ‫اّلل هو‬
கபான்று நீங்கள் ஆகிவிடாதீர்கள்.
அல்லாஹ் அவர்கள் சசய்பவற்றை ‫یه ْع همل ُْو هن ُمحِ ْيط‬
சூழ்ந்திருப்பவன் ஆவான்.

48. இன்னும், றஷத்தான் அவர்களுறடய ‫واِذْ هزیَه هن ل ُههم ا َه‬


‫لش ْي َٰط ُن‬
சசயல்கறள அவர்களுக்கு அலங்கரித்து, ُ ‫ه‬
“மக்களில் இன்று உங்கறள சவல்பவர் ‫ا ه ْع هما ل ُهه ْم هوقها هل هَل غها ل هِب‬
அைகவ இல்றல; இன்னும், உங்களுக்கு
நிச்சயமாக நான் துறண ஆகவன்” என்று ‫اس‬ ِ ‫لهك ُُم ال هْي ْو هم ِم هن ال َهن‬
‫هواِ ِ َنْ هجار لَهك ُْم فهل َههما‬
கூைிய சமயத்றத நிறனவு கூருங்கள்.
ஆக, இரு பிரிவினர்களும்
ஒருவருக்சகாருவர் பார்த்தகபாது தன் ‫ت ن ه هك هص ع َٰهل‬ ‫هت هر ه‬
ِ َٰ ‫ٓاء ِت الْ ِف هئ‬
இரு குதிங்கால்கள் மீ து (றஷத்தான்)
திரும்பி (ஓடி)னான். இன்னும், ْٓ ‫هع ِق هب ْي ِه هوقها هل اِ ِ َنْ به ِر‬
‫یء‬
“நிச்சயமாக நான் உங்கறள விட்டு
விலகியவன் ஆகவன். நீங்கள்
‫َِم ْنك ُْم اِ ِ َنْ ا َٰهری هما هَل هت هر ْو هن‬
பார்க்காதறத நிச்சயமாக நான் ‫اّلل هش ِدیْ ُد‬
ُ ََٰ ‫اّلل هو‬ ُ ‫اِ ِ َنْ ا ه هخ‬
‫اف ََٰ ه‬
பார்க்கிகைன்; நிச்சயமாக நான்
அல்லாஹ்றவப் பயப்படுகிகைன்; ‫هابن‬
ِ ‫الْ ِعق‬
இன்னும், அல்லாஹ் தண்டிப்பதில்
கடுறமயானவன்” என்று கூைினான்.
ஸூரா தை் பா 398 ‫التوبة‬

49. நயவஞ்சகர்களும், தங்கள்


‫اِذْ یهق ُْو ُل ال ُْم َٰن ِفق ُْو هن‬
உள்ளங்களில் கநாயுள்ளவர்களும்,
(நம்பிக்றகயாளர்கறள கநாக்கி) ‫هوالَه ِذیْ هن ِف ْ قُل ُْو ِب ِه ْم َم ههرض‬
“இவர்கறள இவர்களுறடய மார்க்கம்
மயக்கிவிட்டது” என்று கூைிய சமயத்றத ‫ٰن هو هم ْن‬ْ ُ ُ ْ‫غ َههر َٰه ُؤ هاَل ِء ِدی‬
ِ ََٰ ‫یَه هت هوك َه ْل ع ههل‬
நிறனவு கூருங்கள். எவர் அல்லாஹ்
மீ து நம்பிக்றக றவ(த்து அவறன ‫اّلل فها ِ َهن ََٰ ه‬
‫اّلل‬
சார்ந்து இரு)ப்பாகரா (அவகர ‫هع ِزیْز هح ِك ْيم‬
சவற்ைியாளர்.) நிச்சயமாக அல்லாஹ்
மிறகத்தவன், மகா ஞானவான் ஆவான்.

‫هو ل ْهو هت َٰری اِذْ یه هت هو َهف الَه ِذیْ هن‬


50. (நபிகய!) வானவர்கள்,
நிராகரித்தவர்கறள - அவர்களின்
முகங்களிலும் முதுகுகளிலும் ‫هكف ُهروا ال هْمل َٰ ٓ ِى هك ُة یه ْض ِرب ُ ْو هن‬
அடித்தவர்களாக - “எரிக்கக்கூடிய (நரக)
தண்டறனறய சுறவயுங்கள்” (என்று ‫ُو ُج ْو هه ُه ْم هوا ه ْدبه ه‬
‫ار ُه ْم‬
கூைியவர்களாக) - உயிர்
‫هاب ال هْح ِر یْ ِق‬
‫هوذُ ْوق ُْوا عهذ ه‬
றகப்பற்றும்கபாது நீர் பார்த்தால் (அது
ஒரு பயங்கரமான காட்சியாக இருக்கும்).

ْ ‫ِك ِب هما ق َههد هم‬


51. அதற்குக் காரணம், “உங்கள் கரங்கள்
‫ت ا هیْ ِدیْك ُْم‬ ‫َٰذ ل ه‬
முற்படுத்தியறவயும் இன்னும்,
நிச்சயமாக அல்லாஹ் அடியார்களுக்கு ‫اّلل لهی ْ هس ِب هظ َهلم‬
‫هوا َههن ََٰ ه‬
அைகவ அநீதியிறழப்பவன் இல்றல
என்பதும் ஆகும்.” ‫لَِل هْع ِب ْي ِد‬

‫هك هدا ِْب َٰا ِل ف ِْر هع ْو هن‬


52. ஃபிர்அவ்னுறடய சமுதாயத்தின்
நிறலறமறயப் கபான்றும்; இன்னும்,
அவர்களுக்கு முன்னுள்ளவர்களின் ‫هوالَه ِذیْ هن ِم ْن ق ْهبلِ ِه ْم‬
நிறலறமறயப் கபான்றும்
(இவர்களுறடய நிறலறம இருக்கிைது). ‫اّلل فها ه هخ هذ ُه ُم‬
ِ ََٰ ‫ت‬ ِ َٰ‫هكف ُهر ْوا ِباَٰی‬
அவர்கள் அல்லாஹ்வின் வசனங்கறள
‫اّلل‬
‫اّلل ِب ُذنُ ْو ِب ِه ْم اِ َهن ََٰ ه‬
ُ ََٰ
நிராகரித்தனர். ஆககவ, அவர்களுறடய
பாவங்களினால் அல்லாஹ் அவர்கறளத் ‫هاب‬
ِ ‫ی هش ِدیْ ُد الْ ِعق‬ َ ‫قه ِو‬
தண்டித்தான். நிச்சயமாக அல்லாஹ் மிக
வலிறமயானவன், தண்டிப்பதில்
கடுறமயானவன்.
ஸூரா தை் பா 399 ‫التوبة‬

‫ِك ِبا ه َهن ََٰ ه‬


53. அதற்குக் காரணமாகும், நிச்சயமாக
‫ك‬ُ ‫اّلل ل ْهم یه‬ ‫َٰذ ل ه‬
அல்லாஹ் ஒரு சமுதாயத்தின் மீ து,
தான் அருள்புரிந்த அருட்சகாறடறய - ‫ْیا ن َ ِْع هم ًة ا هن ْ هع هم هها ع َٰهل‬
ً َِ ‫ُم هغ‬
அவர்கள் தங்களிடம் உள்ளறத மாற்றும்
வறர - மாற்றுபவனாக இல்றல ُ َ ِ ‫ق ْهوم هح ََٰت یُ هغ‬
‫ْی ْوا هما‬
‫اّلل هس ِم ْيع‬
‫ِبا هنْف ُِس ِه ْم هوا َههن ََٰ ه‬
என்பதும் இன்னும், நிச்சயமாக
அல்லாஹ் நன்கு சசவியுறுபவன்,
நன்கைிந்தவன் (ஆவான். ஆககவ, ‫عهلِ ْيم‬
அடியார்களின் சசயல்களுக்கு ஏற்ப கூலி
சகாடுக்கிைான்) என்பதும் ஆகும்.

‫هك هدا ِْب َٰا ِل ف ِْر هع ْو هن‬


54. ஃபிர்அவ்னுறடய சமுதாயம் இன்னும்
அவர்களுக்கு முன்னுள்ளவர்களின்
நிறலறமறயப் கபான்று (இவர்களின் ‫هوالَه ِذیْ هن ِم ْن ق ْهبلِ ِه ْم‬
நிறலறம இருக்கிைது). அவர்கள் தங்கள்
இறைவனின் வசனங்கறளப் ِ ‫هك هَذبُ ْوا ِباَٰ َٰی‬
‫ت هر ِب َ ِه ْم‬

ْ ُ َٰ ‫فها ه ْهله ْك‬


சபாய்ப்பித்தனர். ஆககவ, அவர்களுறடய
‫ٰن ِب ُذنُ ْو ِب ِه ْم‬
பாவங்களினால் அவர்கறள அழித்கதாம்.
இன்னும், ஃபிர்அவ்னுறடய َ ُ ‫هواهغ هْرقْ هنا َٰا هل ف ِْر هع ْو هن هوك‬
‫ل‬
சமுதாயத்றத மூழ்கடித்கதாம். இன்னும்,
(இவர்கள்) எல்கலாரும் ‫ي‬ ‫ك هان ُ ْوا َٰظلِ ِم ْ ه‬
அநியாயக்காரர்களாக இருந்தனர்.

55. நிச்சயமாக அல்லாஹ்விடத்தில்


ِ ََٰ ‫ٓاب ِع ْن هد‬
‫اّلل‬ َِ ‫الد هو‬ ‫اِ َهن هش َهر َه‬
மிருகங்களில் (எல்லாம்) மிகக்
சகாடியவர்கள், எவர்கள் (மன ‫الَه ِذیْ هن هكف ُهر ْوا ف ُهه ْم هَل‬
முரண்டாக) நிராகரித்தார்ககளா
அவர்கள்தான். ஆக, அவர்கள் நம்பிக்றக ۬‫یُ ْؤ ِم ُن ْو هن‬
சகாள்ளமாட்டார்கள்.

ْ ُ ْ ‫ا هلَه ِذیْ هن َٰع هه ْد َهت م‬


56. நீர் அவர்களிடம் உடன்படிக்றக
‫ِٰن ث َهُم‬
சசய்தீர்கள். பிைகு, அவர்கள் தங்கள்
உடன்படிக்றகறய ஒவ்சவாரு َ ِ ُ ‫یه ْنق ُُض ْو هن هع ْه هد ُه ْم ِف ْ ك‬
‫ل‬
முறையிலும் முைிக்கிைார்கள். இன்னும்,
அவர்கள் அல்லாஹ்றவ ‫هم َهرة َهو ُه ْم هَل یه َهتق ُْو هن‬
அஞ்சுவதில்றல.
ஸூரா தை் பா 400 ‫التوبة‬

ْ ُ ‫فها ِ َمها هتثْ هقف َه‬


‫هٰن ِف ال هْح ْر ِب‬
57. ஆக, கபாரில் நீர் அவர்கறளப்
சபற்றுக் சகாண்டால் அவர்கறள
(தண்டிப்பறத)க் சகாண்டு அவர்களுக்குப் ‫ف ههش َِر ْد ِب ِه ْم َهم ْن هخلْف ُهه ْم‬
பின்னுள்ளவர்கறள விரட்டியடிப்பீராக,
அவர்கள் நல்லைிவு சபறுவதற்காக. ‫ل ههعل َه ُه ْم یه َهذ َهك ُر ْو هن‬

‫هواِ َمها هت هخا فه َهن ِم ْن ق ْهوم‬


58. இன்னும், (உம்முடன் உடன்படிக்றக
சசய்த) சமுதாயத்திடமிருந்து
கமாசடிறய நீர் பயந்தால், (அதற்குச்) ‫هْی ع َٰهل‬
ْ ِ ْ ‫خِ هيا ن ه ًة فها نٌۢ ْ ِب ْذ اِله‬
சமமாக (அந்த ஒப்பந்தத்றத) நீர்
அவர்களிடம் எைிந்து விடுவராக.
ீ ‫ب‬
َُ ِ‫اّلل هَل یُح‬
‫هس هوٓاء اِ َهن ََٰ ه‬
(அவர்களுடன் சசய்த ஒப்பந்தத்றத
‫ين‬
‫ٓاى ِن ْ ه‬
ِ ‫الْ هخ‬
முைித்துக் சகாள்வதாக
அைிவித்துவிடுவராக!)
ீ நிச்சயமாக
அல்லாஹ், கமாசடிக்காரர்கறள கநசிக்க
மாட்டான்.

‫ب الَه ِذیْ هن هكف ُهر ْوا‬


59. நிராகரித்தவர்கள் தாங்கள்
‫هو هَل یه ْح هس ه َه‬
முந்திவிட்டதாக (அல்லாஹ்வின்
தண்டறனயிலிருந்து தப்பித்துவிட்டதாக) ‫هس هبق ُْوا ا ِن َه ُه ْم هَل یُ ْع ِج ُز ْو هن‬
ஒருகபாதும் எண்ண கவண்டாம்.
நிச்சயமாக அவர்கள் (நம்றம)
பலவனப்படுத்த
ீ முடியாது.
ஸூரா தை் பா 401 ‫التوبة‬

ْ ‫هواهع َُِد ْوا ل ُهه ْم َمها‬


60. இன்னும், அவர்கறள எதிர்ப்பதற்காக
‫اس هت هط ْع ُت ْم‬
(ஆயுத) பலத்திலிருந்தும், கபார்
குதிறரகளில் இருந்தும் உங்களுக்கு ‫َِم ْن ق َهُوة َهو ِم ْن َِربهاطِ الْ هخ ْي ِل‬
முடிந்தறத ஏற்பாடு சசய்யுங்கள்.
அதன்மூலம் அல்லாஹ்வின் ِ ََٰ ‫ُت ْر ِه ُب ْو هن ِبه عه ُد هو‬
‫اّلل‬
‫هوعه ُد َهو ُك ْم هو َٰا هخ ِر یْ هن ِم ْن‬
எதிரிகறளயும், உங்கள் எதிரிகறளயும்
(நீங்கள் அைியாத) அவர்கள் அல்லாத
(பறகறமறய மறைத்திருக்கும்) ‫هّلل‬
ُ ََٰ ‫ُد ْون ِِه ْم هَل هت ْعل ُهم ْون ه ُه ْم ا‬
மற்ைவர்கறளயும் நீங்கள் அச்சுறுத்த
கவண்டும். நீங்கள் அவர்கறள அைிய ‫یه ْعل ُهم ُه ْم هو هما ُت ْن ِفق ُْوا ِم ْن‬
மாட்டீர்கள், அல்லாஹ் அவர்கறள
‫اّلل یُ هو َه‬
‫ف‬ ِ ََٰ ‫َشء ِف ْ هس ِب ْي ِل‬
ْ ‫ه‬
அைிவான். இன்னும், அல்லாஹ்வின்
பாறதயில் நீங்கள் சபாருள்களில் எறத ‫اِل ْهيك ُْم هوا هن ْ ُت ْم هَل ُت ْظل ُهم ْو هن‬
தர்மம் சசய்தாலும் அ(தற்குரிய
நற்கூலியான)து உங்களுக்கு
முழுறமயாக வழங்கப்படும். இன்னும்,
நீங்கள் அநீதி இறழக்கப்பட மாட்டீர்கள்.

61. இன்னும், அவர்கள் சமாதானத்திற்கு


‫ِلسل ِْم‬‫هواِ ْن هج هن ُح ْوا ل َه‬
இணங்கினால், நீர் அதற்கு
இணங்குவராக!
ீ அல்லாஹ்வின் மீ து ِ ََٰ ‫فها ْجنهحْ ل ههها هو هت هوك َه ْل ع ههل‬
‫اّلل‬
நம்பிக்றக றவப்பீராக! நிச்சயமாக
அவன்தான் நன்கு சசவியுறுபவன், ‫لس ِم ْي ُع ال هْعلِ ْي ُم‬
‫اِ نَهه ُه هوا َه‬
நன்கைிந்தவன் ஆவான்.

‫هواِ ْن یَ ُِر یْ ُد ْوا ا ْهن یَه ْخ هد ُع ْو هك‬


62. இன்னும், (நபிகய!) அவர்கள் உம்றம
ஏமாற்ை நாடினால் நிச்சயமாக உமக்குப்
கபாதுமானவன் அல்லாஹ்தான். அவன்,
ْ ‫اّلل ُه هوالَه ِذ‬
‫ی‬ ‫فها ِ َهن هح ْس هب ه‬
ُ ََٰ ‫ك‬
தன் உதவிறயக் சகாண்டும்
நம்பிக்றகயாளர்கறளக் சகாண்டும் ‫ا هیَه هد هك ِب هن ْص ِره‬
உம்றம பலப்படுத்தி இருக்கிைான்.
‫ي‬
‫هو ِبا ل ُْم ْؤ ِم ِن ْ ه‬
ஸூரா தை் பா 402 ‫التوبة‬

‫هوا هلَه هف به ْ ه‬
63. இன்னும், அவன் அவர்களுறடய
‫ي قُل ُْو ِب ِه ْم ل ْهو‬
உள்ளங்களுக்கிறடயில் (இணக்கத்றத
ஏற்படுத்தி) ஒன்ைிறணத்தான். ‫ْت هما ِف ْاَل ْهر ِض‬ ‫ا هن ْ هفق ه‬
பூமியிலுள்ளறவ அறனத்றதயும் நீர்
சசலவு சசய்தாலும் அவர்களுறடய ‫ي‬ ‫هج ِم ْي ًعا َمها ا هلَهف ه‬
‫ْت به ْ ه‬
‫اّلل ا هلَه هف‬ ‫قُل ُْو ِب ِه ْم هو لَٰك َه‬
உள்ளங்களுக்கு மத்தியில் நீர்
(இணக்கத்றத ஏற்படுத்தி) ‫ِن ََٰ ه‬
ஒன்ைிறணத்திருக்க மாட்டீர். என்ைாலும், ‫ٰن اِ نَهه هع ِزیْز هح ِك ْيم‬
ْ ُ ‫به ْي ه‬
நிச்சயமாக அல்லாஹ் அவர்களுக்கு
மத்தியில் ஒன்ைிறணத்தான். நிச்சயமாக
அவன் மிறகத்தவன், மகா ஞானவான்
ஆவான்.

َُ ِ ‫َٰیاهی َ هُها ال َهن‬


64. நபிகய! அல்லாஹ்தான் உமக்கும்
‫اّلل‬
ُ ََٰ ‫ك‬
‫ب هح ْس ُب ه‬
உம்றமப் பின்பற்ைிய
நம்பிக்றகயாளர்களுக்கும் ‫ك ِم هن‬
‫هو هم ِن ا َهت هب هع ه‬
கபாதுமானவன்.
‫ين‬
‫ال ُْم ْؤ ِم ِن ْ ه‬

َُ ِ ‫َٰیاهی َ هُها ال َهن‬


‫ب هح َِر ِض‬
65. நபிகய! நம்பிக்றகயாளர்கறள
கபாருக்குத் தூண்டுவராக!
ீ உங்களில்
இருபது சபாறுறமயாளர்கள் இருந்தால் ِ ‫ي ع ههل الْ ِق هت‬
‫ال اِ ْن‬ ‫الْ ُم ْؤ ِم ِن ْ ه‬
(அவர்கள் உங்கள் எதிரிகளில்) இருநூறு
நபர்கறள சவல்வார்கள். உங்களில் ْ ‫یَه ُك ْن َِم ْنك ُْم ع‬
‫ِش ُر ْو هن‬
(அத்தறகய) நூறு நபர்கள் இருந்தால்
‫ي‬
ِ ْ ‫َب ْو هن یه ْغلِ ُب ْوا مِا هئ هت‬
ُ ِ ‫َٰص‬
நிராகரித்தவர்களில் ஆயிரம் நபர்கறள
சவல்வார்கள். (அதற்குக்) காரணம், ‫هواِ ْن یهَ ُك ْن َِم ْنك ُْم َمِائهة‬
நிச்சயமாக அவர்கள் சிந்தித்து விளங்காத
மக்கள் ஆவார்கள். ‫یَه ْغلِ ُب ْوا ا هلْفًا َِم هن الَه ِذیْ هن‬
‫هكف ُهر ْوا ِبا هن َه ُه ْم ق ْهوم َهَل‬
‫یه ْفق ُهه ْو هن‬
ஸூரா தை் பா 403 ‫التوبة‬

ُ ََٰ ‫ا هلْـ َٰ هن هخ َهف هف‬


66. இப்கபாது அல்லாஹ் உங்களுக்கு
‫اّلل هع ْنك ُْم‬
(சட்டத்றத) இலகுவாக்கினான். இன்னும்,
நிச்சயமாக உங்களில் பலவனம் ீ உள்ளது ‫هوعهلِ هم ا َههن فِ ْيك ُْم هض ْعفًا‬
என்பறத அவன் அைிந்திருக்கிைான். ஆக,
உங்களில் நூறு சபாறுறமயாளர்கள் ‫فها ِ ْن یَه ُك ْن َِم ْنك ُْم َمِائهة‬
இருந்தால் (எதிரிகளில்) இருநூறு
நபர்கறள அவர்கள் சவல்வார்கள். ِ ْ ‫هص ِاب هرة یَه ْغلِ ُب ْوا مِا هئ هت‬
‫ي‬
இன்னும், (இத்தறகய) ஆயிரம் நபர்கள் ‫هواِ ْن یهَ ُك ْن َِم ْنك ُْم ا هلْف‬
உங்களில் இருந்தால், அல்லாஹ்வின்
அனுமதியினால் (எதிரிகளில்) ‫اّلل‬ ِ ْ ‫یَه ْغلِ ُب ْوا ا هلْف‬
ِ ََٰ ‫هي ِباِ ْذ ِن‬
இரண்டாயிரம் நபர்கறள அவர்கள்
சவல்வார்கள். அல்லாஹ்
‫َب یْ هن‬ ََٰ ‫اّلل هم هع‬
ِ ِ ‫الص‬ ُ ََٰ ‫هو‬
சபாறுறமயாளர்களுடன் இருக்கிைான்.

َ ِ ‫هان لِ هن‬
67. (பத்ர் கபாரில் றகது சசய்யப்பட்ட
‫ب ا ْهن یَهك ُْو هن لهه‬ ‫هما ك ه‬
எதிரிகறள) இப்பூமியில் சகான்று
குவிக்காமல், அவர்கறள ‫ا ْهس َٰری هح ََٰت یُثْ ِخ هن ِف‬
றகதிகளாக்குவது (பின்னர், பிறணத்
சதாறக வாங்கி விடுவிப்பது) நபிக்கு ‫ض‬ ‫ْاَل ْهر ِض ُت ِر یْ ُد ْو هن هع هر ه‬
ஆகுமானதல்ல. (நபியின் கதாழர்ககள!
‫اّلل یُ ِر یْ ُد ْاَلَٰخِ هرةه‬ َُ
ُ ََٰ ‫الدن ْ هيا۬ هو‬
நீங்கள்) உலகத்தின் சபாருறள
நாடுகிைீர்கள். அல்லாஹ்கவா ‫اّلل هع ِزیْز هح ِك ْيم‬
ُ ََٰ ‫هو‬
(உங்களுக்கு) மறுறமறய நாடுகிைான்.
அல்லாஹ் மிறகத்தவன், மகா
ஞானவான் ஆவான்.

68. அல்லாஹ்விடமிருந்து (உங்களுக்கு


ِ ََٰ ‫ل ْهو هَل ِك َٰتب َِم هن‬
‫اّلل هس هب هق‬
மன்னிப்பு எனும்) விதி
முந்தியிருக்கவில்றலசயனில் நீங்கள் ‫ل ههم َهسك ُْم فِ ْي هما ا ه هخ ْذ ُت ْم‬
(றகதிகளிடம் மீ ட்புத்சதாறக)
வாங்கியதில் மகத்தான தண்டறன ‫عهذهاب هع ِظ ْيم‬
உங்கறளப் பிடித்கத இருக்கும்.

‫فهكُل ُْوا م َهِما هغ ِن ْم ُت ْم هحل َٰ ًل‬


69. ஆககவ, நீங்கள் எறத (கபாரில்)
சவன்று சசாந்தமாக்கின ீர்ககளா அந்த
ஆகுமான நல்லறத புசியுங்கள். ‫اّلل‬ ‫هط ِی َ ًب ؗا هوا َهتقُوا ََٰ ه‬
‫اّلل اِ َهن ََٰ ه‬
இன்னும், அல்லாஹ்றவ அஞ்சுங்கள்.
நிச்சயமாக, அல்லாஹ் மகா ‫هغف ُْور َهرحِ ْي ن‬
‫م‬
மன்னிப்பாளன், சபரும் கருறணயாளன்
ஆவான்.
ஸூரா தை் பா 404 ‫التوبة‬

َُ ِ ‫َٰیاهی َ هُها ال َهن‬


ْ ‫ب قُ ْل لَ هِم ْن ِف‬
70. நபிகய! றகதிகளில் உங்கள்
கரங்களில் (உங்கள் கட்டுப்பாட்டில்)
உள்ளவர்களுக்கு கூறுவராக:
ீ “உங்கள் ‫ا هیْ ِدیْك ُْم َِم هن ْاَل ْهس َٰری اِ ْن‬
உள்ளங்களில் நல்ல (எண்ணத்)றத
அல்லாஹ் அைிந்தால் உங்களிடமிருந்து ‫ْیا‬
ً ْ ‫اّلل ِف ْ قُل ُْو ِبك ُْم هخ‬
ُ ََٰ ‫یَه ْعل ِهم‬
எடுக்கப்பட்டறத விட சிைந்தறத
‫ْیا َم َهِما ا ُخِ هذ‬
ً ْ ‫یَُ ْؤ ِتك ُْم هخ‬
உங்களுக்குக் சகாடுப்பான். இன்னும்,
உங்கறள மன்னிப்பான். அல்லாஹ் மகா
ُ ََٰ ‫ِم ْنك ُْم هو یه ْغف ِْر لهك ُْم هو‬
‫اّلل‬
மன்னிப்பாளன், சபரும் கருறணயாளன்
ஆவான்.” ‫هغف ُْور َهرحِ ْيم‬

‫هواِ ْن یَُ ِر یْ ُد ْوا خِ هيا ن ه هت ه‬


71. (நபிகய!) ஆனால், அவர்கள் உமக்கு
‫ك فهق ْهد‬
கமாசடி சசய்ய நாடினால் (இதற்கு)
முன்னர் அவர்கள் அல்லாஹ்விற்கு(ம்) ‫اّلل ِم ْن ق ْهب ُل‬
‫هخا نُوا ََٰ ه‬
கமாசடி சசய்துள்ளனர். ஆககவ, அவர்கள்
மீ து (அல்லாஹ் உங்களுக்கு) ‫اّلل عهلِ ْيم‬ ْ ُ ْ ‫فها ْهم هك هن م‬
ُ ََٰ ‫ِٰن هو‬
ஆதிக்கமளித்தான். அல்லாஹ்
‫هح ِك ْيم‬
நன்கைிந்தவன், மகா ஞானவான் ஆவான்.
ஸூரா தை் பா 405 ‫التوبة‬

‫اِ َهن الَه ِذیْ هن َٰا هم ُن ْوا هو هه ه‬


‫اج ُر ْوا‬
72. நிச்சயமாக நம்பிக்றக சகாண்டு,
(தங்கள் ஊறர விட்டு சவளிகயைி)
ஹிஜ்ரத் சசன்று, அல்லாஹ்வின் ‫هو َٰج هه ُد ْوا ِبا ه ْم هوال ِِه ْم‬
பாறதயில் தங்கள் சபாருள்களாலும்
தங்கள் உயிர்களாலும் கபார் ِ ََٰ ‫هوا هنْف ُِس ِه ْم ِف ْ هس ِب ْي ِل‬
‫اّلل‬
‫هوالَه ِذیْ هن َٰا هو ْوا هون ه هص ُر ْوا‬
புரிந்தவர்கள்; இன்னும், (இவர்கறள)
அரவறணத்து, உதவியவர்கள் இவர்கள், -
இவர்களில் சிலர் சிலருக்கு ‫ٓاء‬
ُ ‫ك به ْع ُض ُه ْم ا ْهو ل هِي‬ ‫ا ُول َٰ ِٓى ه‬
சபாறுப்பாளர்கள் ஆவர். இன்னும்,
எவர்கள் நம்பிக்றக சகாண்டு; ஆனால், ‫به ْعض هوالَه ِذیْ هن َٰا هم ُن ْوا هو ل ْهم‬
ஹிஜ்ரத் சசல்லவில்றலகயா அவர்கள்
ஹிஜ்ரத் சசல்லும் வறர எந்த ஒரு
‫اج ُر ْوا هما لهك ُْم َِم ْن‬ ِ ‫یُ هه‬
காரியத்திற்கும் அவர்களுக்காக ‫َشء هح ََٰت‬
ْ ‫هَت َِم ْن ه‬
ْ ِ ِ ‫َهو هَلیه‬
சபாறுப்கபற்பது உங்களுக்கு
ஆகுமானதல்ல. இன்னும், மார்க்க ‫اج ُر ْوا هواِ ِن‬
ِ ‫یُ هه‬
விஷயத்தில் அவர்கள் உங்களிடம்
உதவிகதடினால் (அவர்களுக்கு)
‫الدیْ ِن‬
ِ َ ‫اس هت ْن هص ُر ْو ُك ْم ِف‬
ْ
உதவுவது உங்கள் மீ து கடறமயாகும்.
‫ف ههعل ْهيك ُُم ال َهن ْص ُر اِ َهَل ع َٰهل‬
(எனினும்,) உங்களுக்கும் அவர்களுக்கும்
இறடயில் உடன்படிக்றக உள்ள ஒரு ْ ُ ‫ق ْهوم بهیْ هنك ُْم هوب ه ْي ه‬
‫ٰن‬
சமுதாயத்திற்கு எதிராக தவிர.
(உடன்படிக்றக சசய்தவர்களுக்கு எதிராக ‫اّلل ِب هما هت ْع همل ُْو هن‬
ُ ََٰ ‫َمِیْثهاق هو‬
உதவுவது ஆகுமானதல்ல.) அல்லாஹ்
‫به ِص ْْی‬
நீங்கள் சசய்பவற்றை உற்று
கநாக்குபவன் ஆவான்.

‫هوالَه ِذیْ هن هكف ُهر ْوا به ْع ُض ُه ْم‬


73. இன்னும், நிராகரிப்பவர்கள் -
அவர்களில் சிலர் சிலருக்கு
சபாறுப்பாளர்கள் ஆவார்கள். நீங்கள் ُ‫ٓاء به ْعض اِ َهَل هتف هْعل ُْوه‬
ُ ‫ا ْهو ل هِي‬
அறத சசய்யவில்றலசயன்ைால்
(நம்பிக்றகயாளர்ககள! நீங்கள் ‫هت ُك ْن فِ ْت هنة ِف ْاَل ْهر ِض‬
உங்களுக்குள் ஒருவர் மற்ைவருக்கு
‫هوف ههساد هك ِب ْْی‬
உதவவில்றலசயன்ைால்), பூமியில்
குழப்பமும் (இஸ்லாமிய மார்க்கத்திற்கு
எதிராக) சபரும் கலகமும் ஆகிவிடும்.
ஸூரா தை் பா 406 ‫التوبة‬

‫هوالَه ِذیْ هن َٰا هم ُن ْوا هو هه ه‬


‫اج ُر ْوا‬
74. ஆனால், எவர்கள் நம்பிக்றக
சகாண்டு, ஹிஜ்ரத் சசன்று,
அல்லாஹ்வின் பாறதயில் கபார் ِ ََٰ ‫هو َٰج هه ُد ْوا ِف ْ هس ِب ْي ِل‬
‫اّلل‬
புரிந்தார்ககளா; இன்னும், (அவர்கறள)
அரவறணத்து உதவி சசய்தார்ககளா ‫هوالَه ِذیْ هن َٰا هو ْوا هون ه هص ُر ْوا‬
‫ك ُه ُم ال ُْم ْؤ ِم ُن ْو هن هح ًَقا‬
அவர்கள்தான் உண்றமயில்
நம்பிக்றகயாளர்கள். அவர்களுக்கு
‫ا ُول َٰ ِٓى ه‬
மன்னிப்பும் கண்ணியமான உணவும் ‫ل ُهه ْم َهم ْغف هِرة َهو ِر ْزق هك ِر یْم‬
உண்டு.

ْ ٌۢ ‫هوالَه ِذیْ هن َٰا هم ُن ْوا ِم‬


75. இன்னும், எவர்கள் (இவர்களுக்கு)
‫ن به ْع ُد‬
பின்னர் நம்பிக்றக சகாண்டு, ஹிஜ்ரத்
சசன்று, உங்களுடன் கசர்ந்து (உங்கள் ‫اج ُر ْوا هو َٰج هه ُد ْوا هم هعك ُْم‬
‫هو هه ه‬
எதிரிகளிடம்) கபார் புரிந்தார்ககளா
அவர்கள் உங்கறளச் கசர்ந்தவர்கள்தான். ‫ك ِم ْنك ُْم هوا ُو لُوا‬ ‫فهاُول َٰ ِٓى ه‬
இன்னும், அல்லாஹ்வின் கவதத்தில்
‫ام به ْع ُض ُه ْم ا ْهو َٰل‬
ِ ‫ْاَل ْهر هح‬
இரத்த பந்தங்கள் - அவர்களில் சிலர்
சிலருக்கு - சநருக்கமானவர்கள் (-உரிறம ِ ََٰ ‫ب‬
‫اّلل اِ َهن‬ ِ ‫ِب هب ْعض ِف ْ ِك َٰت‬
உள்ளவர்வர்கள்) ஆவார்கள். நிச்சயமாக
அல்லாஹ் எல்லாவற்றையும் ‫َشء عهلِ ْيمن‬ ْ ‫ل ه‬ َ ِ ُ ‫اّلل ِبك‬
‫ََٰ ه‬
நன்கைிந்தவன் ஆவான்.

ஸூரா தை் பா ‫التوبة‬

1. அல்லாஹ்விடமிருந்தும் அவனுறடய
ِ ََٰ ‫ٓاءة َِم هن‬
‫اّلل هو هر ُس ْولِه‬ ‫به هر ه‬
தூதரிடமிருந்தும் நீங்கள் உடன்படிக்றக
சசய்த இறணறவப்பாளர்கறள கநாக்கி ‫اِ هل الَه ِذیْ هن َٰع هه ْد َُت ْم َِم هن‬
அைிவிக்கப்படுவதாவது: “(அல்லாஹ்வும்
ரஸூலும் இறணறவப்பாளர்களின் ‫ال ُْم ْش ِرك ْ ه‬
‫ِي‬
உடன்படிக்றகயிலிருந்து) விலகி
விடுகிைார்கள்” என்று.
ஸூரா தை் பா 407 ‫التوبة‬

2. ஆககவ, (இறணறவப்பவர்ககள) “நீங்கள்


‫ف ِهس ْي ُح ْوا ِف ْاَل ْهر ِض‬
நான்கு மாதங்கள் பூமியில் (சுதந்திரமாக)
சுற்ைலாம். இன்னும், “நிச்சயமாக நீங்கள் ‫ا ْهربه هع هة ا ه ْش ُهر َهواعْل ُهم ْوا‬
அல்லாஹ்றவ பலவனப்படுத்துபவர்கள்

அல்லர் என்பறதயும், நிச்சயமாக ‫اّلل‬ ُ ْ ‫ا هنَهك ُْم غ‬
ِ ََٰ ‫هْی ُم ْع ِج ِزی‬
அல்லாஹ் நிராகரிப்பாளர்கறள
‫اّلل ُم ْخ ِزی‬
‫هوا َههن ََٰ ه‬
இழிவுபடுத்துவான் என்பறதயும் அைிந்து
சகாள்ளுங்கள்.” ‫الْ َٰك ِف ِر یْ هن‬

3. இன்னும், இறணறவப்பவர்களிலிருந்து
ِ ََٰ ‫هواهذهان َِم هن‬
‫اّلل هو هر ُس ْولِه‬
நிச்சயமாக அல்லாஹ்வும் அவனுறடய
தூதரும் விலகியவர்கள் என்று அல்லாஹ் َ‫اس یه ْو هم ال هْح ِج‬
ِ ‫اِ هل ال َهن‬
இன்னும் அவனுறடய தூதரிடமிருந்து,
மாசபரும் ஹஜ்ஜுறடய நாளில் ْٓ ‫اّلل به ِر‬
‫یء‬ ِ ‫ْاَل ه ْك ه‬
‫َب ا َههن ََٰ ه‬
‫َِم هن ال ُْم ْش ِرك ْ ه‬
(அைிவிக்கப்படும்) அைிவிப்பாகும் இது.
۬‫ِي‬
ஆககவ, (இறணறவப்பதிலிருந்து) நீங்கள்
திருந்தினால் அது உங்களுக்கு மிக ‫هو هر ُس ْولُه فها ِ ْن ُت ْب ُت ْم‬
நல்லதாகும். நீங்கள் (திருந்தாமல்)
விலகினால் நிச்சயமாக நீங்கள் ‫ف ُهه هو هخ ْْی لَهك ُْم هواِ ْن‬
‫هت هولَهیْ ُت ْم فهاعْل ُهم ْوا ا هنَهك ُْم‬
அல்லாஹ்றவ பலவனப்படுத்துபவர்கள்

அல்லர் என்பறத அைிந்து சகாள்ளுங்கள்.
(நபிகய!) நிராகரித்தவர்களுக்கு ِ ََٰ ‫هْی ُم ْع ِج ِزی‬
‫اّلل‬ ُْ ‫غ‬
துன்புறுத்தும் தண்டறன உண்டு என்று
நற்சசய்தி கூறுவராக.
ீ ‫هوبه ِ َش ِر الَه ِذیْ هن هكف ُهر ْوا‬
‫ِب هعذهاب ا هل ِْيم‬
ஸூரா தை் பா 408 ‫التوبة‬

‫اِ َهَل الَه ِذیْ هن َٰع هه ْد َُت ْم َِم هن‬


4. (எனினும்,) இறணறவப்பவர்களில்
எவர்களிடம் நீங்கள் உடன்படிக்றக சசய்து,
பிைகு அவர்கள் (உடன்படிக்றகயின்
‫ال ُْم ْش ِرك ْ ه‬
‫ِي ث َهُم ل ْهم‬
அம்சங்களில்) எறதயும் உங்களுக்கு
குறைக்காமலும், உங்களுக்கு எதிராக ‫یه ْنق ُُص ْو ُك ْم هش ْيـًا َهو ل ْهم‬
(எதிரிகளில்) ஒருவருக்கும் உதவாமலும்
‫یُ هظاه ُِر ْوا عهل ْهيك ُْم ا ههح ًدا‬
இருந்தார்ககளா அவர்கறளத் தவிர. ஆக,
அவர்களுக்கு அவர்களின்
ْ ِ ْ ‫فهاهت َُِم ْوا اِله‬
‫هْی هع ْه هد ُه ْم‬
உடன்படிக்றகறய அவர்களுறடய
(உடன்படிக்றகயின்) தவறண (முடியும்) ‫اِ َٰل ُم َهدت ِِه ْم اِ َهن ََٰ ه‬
‫اّلل‬
வறர முழுறமப்படுத்துங்கள். நிச்சயமாக
அல்லாஹ், தன்றன அஞ்சுபவர்கள் மீ து ‫ب ال ُْم َهت ِق ْ ه‬
‫ي‬ َُ ِ‫یُح‬
அன்பு றவக்கிைான்.

‫فهاِذها ا ن ْ هسله هخ ْاَل ه ْش ُه ُر‬


5. ஆக, புனித மாதங்கள் முடிந்துவிட்டால்
(மக்கா நகரத்றத கசர்ந்த)
இறணறவப்பாளர்கறள - நீங்கள் ‫ال ُْح ُر ُم فهاقْ ُتلُوا‬
அவர்கறள எங்கு கண்டாலும் -
சகால்லுங்கள்; இன்னும், ‫ث‬ ‫ال ُْم ْش ِرك ْ ه‬
ُ ‫ِي هح ْي‬
‫هو هج ْد َُت ُم ْو ُه ْم هو ُخذ ُْو ُه ْم‬
அவர்கறள(ச்சிறைப்) பிடியுங்கள்; இன்னும்,
அவர்கறள முற்றுறகயிடுங்கள்; இன்னும்,
ஒவ்சவாரு பதுங்குமிடத்திலும் (அவர்கறள ‫اح ُص ُر ْو ُه ْم هواق ُْع ُد ْوا‬
ْ ‫هو‬
எதிர்பார்த்து) அவர்களுக்காக அமருங்கள்.
ஆக, அவர்கள் (இறணறவப்பிலிருந்து) ‫ل ُهه ْم ك ُ َه‬
‫ل هم ْر هصد فها ِ ْن‬
திருந்தி, சதாழுறகறய நிறலநிறுத்தி,
ஸகாத்றதக் சகாடுத்தால் அவர்களுறடய
‫الصلَٰوةه‬ ُ ‫هتاب ُ ْوا هواهق‬
‫هاموا َه‬
வழிறய விட்டு விடுங்கள். நிச்சயமாக ‫الز َٰكوةه فه هخل َُ ْوا‬
‫هو َٰا هت ُوا َه‬
அல்லாஹ் மகா மன்னிப்பாளன் சபரும்
கருறணயாளன் ஆவான். ‫اّلل هغف ُْور‬
‫هس ِب ْيل ُهه ْم اِ َهن ََٰ ه‬
‫َهرحِ ْيم‬
ஸூரா தை் பா 409 ‫التوبة‬

‫هواِ ْن ا ههحد َِم هن‬


6. இன்னும், (நபிகய!) அந்த
இறணறவப்பவர்களில் ஒருவர் உம்மிடம்
பாதுகாப்புத் கதடினால், அல்லாஹ்வின் ‫ار هك‬
‫اس هت هج ه‬ ‫ال ُْم ْش ِرك ْ ه‬
ْ ‫ِي‬
கபச்றச அவர் சசவியுறும் வறர
அவருக்கு பாதுகாப்பு அளிப்பீராக! பிைகு ‫فها ه ِج ْرهُ هح ََٰت یه ْس هم هع ك هل َٰ هم‬
‫اّلل ث َهُم ا هبْلِ ْغ ُه هما ْ هم هنه‬
அவறர அவருறடய பாதுகாப்பான
ِ ََٰ
இடத்திற்குச் கசர்த்து விடுவராக!
ீ அதற்குக்
காரணம், நிச்சயமாக அவர்கள் அைியாத ‫ِك ِبا هن َه ُه ْم ق ْهوم َهَل‬
‫َٰذ ل ه‬
மக்கள் ஆவார்கள்.
‫یه ْعل ُهم ْو هنن‬

‫هك ْي هف یهك ُْو ُن لِل ُْم ْش ِرك ْ ه‬


7. அல்லாஹ்விடத்திலும், அவனுறடய
‫ِي‬
தூதரிடத்திலும் இறணறவப்பவர்களுக்கு
உடன்படிக்றக எப்படி (நீடித்து) இருக்கும்? ِ ََٰ ‫هع ْهد ِع ْن هد‬
‫اّلل هو ِع ْن هد‬
(ஆயினும்) புனித மஸ்ஜிதுக்கு அருகில்
நீங்கள் உடன்படிக்றக சசய்தவர்கறளத் ‫هر ُس ْولِه اِ َهَل الَه ِذیْ هن‬
‫َٰع هه ْد َُت ْم ِع ْن هد ال هْم ْس ِج ِد‬
தவிர. அவர்கள் உங்களுடன் ஒழுங்காக
கநர்றமயாக நடக்கும் வறர நீங்களும்
அவர்களுடன் ஒழுங்காக நடந்து ‫هام ْوا‬
ُ ‫اس هتق‬ ِ ‫ال هْح هر‬
ْ ‫ام ف ههما‬
சகாள்ளுங்கள். நிச்சயமாக
அல்லாஹ், தன்றன அஞ்சுபவர்கள் மீ து ‫هاس هت ِق ْي ُم ْوا ل ُهه ْم‬
ْ ‫لهك ُْم ف‬
அன்பு றவக்கிைான்.
‫ب ال ُْم َهت ِق ْ ه‬
‫ي‬ َُ ِ‫اّلل یُح‬
‫اِ َهن ََٰ ه‬

‫هك ْي هف هواِ ْن یَه ْظ هه ُر ْوا‬


8. எவ்வாறு (அவர்கறள நம்ப முடியும்)?
அவர்கள் உங்கறள சவற்ைி சகாண்டால்
உங்களுடன் (அவர்களுக்கு இருக்கின்ை ‫عهل ْهيك ُْم هَل یه ْرق ُُب ْوا‬
வமிச, குடும்ப இரத்த) உைறவயும்
(அவர்கள் உங்களுடன் சசய்த) ‫فِ ْيك ُْم اِ ًََل هو هَل ِذ َهم ًة‬
‫یُ ْر ُض ْونهك ُْم ِبا هف هْوا ِه ِه ْم‬
உடன்படிக்றகறயயும்
சபாருட்படுத்தமாட்டார்கள். தங்கள் வாய்
(வார்த்றத)களால் உங்கறளத் ‫هو هتا ْ َٰب قُل ُْوب ُ ُه ْم‬
திருப்திப்படுத்துகிைார்கள்; இன்னும்,
அவர்களுறடய உள்ளங்கள் (உங்கறள ‫هوا ه ْكث ُهر ُه ْم ف َِٰسق ُْو هن‬
ஏற்க) மறுக்கின்ைன. அவர்களில்
அதிகமாகனார் (சட்டங்கறள மீ றுகின்ை)
பாவிகள் ஆவர்.
ஸூரா தை் பா 410 ‫التوبة‬

ِ ‫َت ْوا ِباَٰ َٰی‬


9. அவர்கள் அல்லாஹ்வின்
ِ ََٰ ‫ت‬
‫اّلل ث ههم ًنا‬ ‫اِ ْش ه ه‬
வசனங்களுக்குப் பகரமாக சசாற்ப
விறலறய வாங்கினார்கள். இன்னும், ‫قهلِ ْي ًل ف ههص َُد ْوا هع ْن‬
(மக்கறள) அவனுறடய பாறதறய
விட்டுத் தடுத்தனர். நிச்சயமாக அவர்கள் ‫هس ِب ْيلِه اِ ن َه ُه ْم هس ه‬
‫ٓاء هما‬
சசய்து சகாண்டிருந்தது மிகக்
‫ك هان ُ ْوا یه ْع همل ُْو هن‬
சகட்டதாகும்.

‫هَل یه ْرق ُُب ْو هن ِف ْ ُم ْؤ ِمن اِ ًََل‬


10. அவர்கள், நம்பிக்றகயாளர்கள்
விஷயத்தில் (வமிச, குடும்ப இரத்த)
உைறவயும் (அவர்கள் உங்களுடன் சசய்த) ‫هو هَل ِذ َهم ًة هوا ُول َٰ ِٓى ه‬
‫ك ُه ُم‬
உடன்படிக்றகறயயும்
சபாருட்படுத்தமாட்டார்கள். இன்னும், ‫ال ُْم ْع هت ُد ْو هن‬
அவர்கள்தான் (உடன்படிக்றககறள) மீ ைக்
கூடியவர்கள் ஆவார்கள்.

ُ ‫فها ِ ْن هتاب ُ ْوا هواهق‬


11. ஆக, அவர்கள் (தங்கள் குற்ைங்களில்
‫هاموا‬
இருந்து) திருந்தி (அல்லாஹ்வின் பக்கம்
திரும்பி மன்னிப்புக் ககாரி) சதாழுறகறய ‫الز َٰكوةه‬
‫الصلَٰوةه هو َٰا هت ُوا َه‬
‫َه‬
நிறலநிறுத்தி, ஸகாத்றதயும் சகாடுத்தால்
(அவர்கள்) மார்க்கத்தில் உங்கள் ‫الدیْ ِن‬
ِ َ ‫فهاِ ْخ هوا نُك ُْم ِف‬
சககாதரர்கள் ஆவார்கள். (தங்களுக்கு
விவரிக்கப்படுவறத) அைிந்து சகாள்கின்ை
‫ت لِق ْهوم‬ َٰ ْ ‫هونُف َِهص ُل‬
ِ ‫اَل َٰی‬
மக்களுக்கு நாம் வசனங்கறள (இந்த ‫یَه ْعل ُهم ْو هن‬
கவதத்தில்) விவரித்து கூறுகிகைாம்.

ْ ٌۢ ‫هواِ ْن ن َه هك ُث ْوا ا هیْ هما ن ه ُه ْم َِم‬


12. இன்னும், அவர்கள் தங்கள்
‫ن‬
உடன்படிக்றகக்குப் பின்னர் தங்கள்
சத்தியங்கறள முைித்தால்: இன்னும்,
ْ ‫به ْع ِد هع ْه ِد ِه ْم هو هط هع ُن ْوا ِف‬
உங்கள் மார்க்கத்தில் குறை கூைி குத்திப்
கபசினால், அவர்கள் (இக்குற்ைத்திலிருந்து) ‫ِدیْ ِنك ُْم فهقهاتِل ُْوا ا ِهى َهم هة‬

‫الْ ُكف ِْر اِ ن َه ُه ْم هَل ا هیْ هم ه‬


விலகிக் சகாள்வதற்காக நிராகரிப்புறடய
‫ان‬
(இத்தறகய) தறலவர்களிடம் கபாரிடுங்கள்.
நிச்சயமாக அவர்களுக்கு சத்தியங்கள் ‫ل ُهه ْم ل ههعل َه ُه ْم یهنْ هت ُه ْو هن‬
அைகவ இல்றல. (இவர்கள் தங்கள்
சத்தியங்கறள மதித்து நடக்க மாட்டார்கள்.)
ஸூரா தை் பா 411 ‫التوبة‬

‫ا ههَل ُتقهاتِل ُْو هن ق ْهو ًما ن َه هكثُ ْوا‬


13. தங்கள் சத்தியங்கறள முைித்து, தூதறர
(ஊறரவிட்டு) சவளிகயற்றுவதற்கு
‫اج‬ِ ‫ا هیْ هما ن ه ُه ْم هو هه َُم ْوا ِباِ ْخ هر‬
முடிசவடுத்த மக்களிடம் நீங்கள் கபார்புரிய
மாட்டீர்களா? அவர்கள்தான் (கலகத்றத)
உங்களிடம் முதல் முறையாக ‫الر ُس ْو ِل هو ُه ْم به هد ُء ْو ُك ْم‬ ‫َه‬
ஆரம்பித்தனர். நீங்கள் அவர்கறளப்
‫ا َههو هل هم َهرة ا ه هت ْخ هش ْون ه ُه ْم‬
பயப்படுகிைீர்களா? நீங்கள் நம்பிக்றக
சகாண்டவர்களாக இருந்தால் ُ‫هاّلل ا ه هح َُق ا ْهن هت ْخ هش ْوه‬
ُ ََٰ ‫ف‬
அல்லாஹ்தான் நீங்கள் பயப்படுவதற்கு
மிகத் தகுதியானவன் ஆவான். ‫اِ ْن ُكنْ ُت ْم َُم ْؤ ِم ِن ْ ه‬
‫ي‬

14. அவர்களிடம் கபாரிடுங்கள். உங்கள்


‫اّلل‬
ُ ََٰ ‫قهاتِل ُْو ُه ْم یُ هع َِذبْ ُه ُم‬
கரங்களால் அல்லாஹ் அவர்கறள
தண்டிப்பான்; இன்னும், அவர்கறள ‫ِباهیْ ِدیْك ُْم هو یُ ْخ ِز ِه ْم‬
இழிவுபடுத்துவான்; இன்னும், அவர்களுக்கு
எதிராக உங்களுக்கு உதவுவான்; இன்னும், ْ ِ ْ ‫هو یه ْن ُص ْر ُك ْم عهله‬
‫هْی‬
நம்பிக்றக சகாண்ட மக்களின்
‫ف ُص ُد ْو هر ق ْهوم‬
ِ ‫هو یه ْش‬
சநஞ்சங்க(ளில் உள்ள மனக் காயங்க)றள
குணப்படுத்துவான். ‫ي‬
‫َُم ْؤ ِم ِن ْ ه‬
15. இன்னும், அவர்களுறடய உள்ளங்களின்
‫ب غ ْهي هظ قُل ُْو ِب ِه ْم‬
ْ ‫هو یُ ْذ ِه‬
ககாபத்றதப் கபாக்குவான்; இன்னும்,
அல்லாஹ் (அவர்களில்) தான் ‫اّلل ع َٰهل هم ْن‬
ُ ََٰ ‫هو یه ُت ْو ُب‬
நாடியவர்கறள திருத்தி, (அவர்கறள)
மன்னிப்பான். அல்லாஹ் நன்கைிந்தவன், ‫اّلل عهلِ ْيم‬
ُ ََٰ ‫ٓاء هو‬
ُ ‫یَه هش‬
மகா ஞானவான் ஆவான்.
‫هح ِك ْيم‬
ஸூரா தை் பா 412 ‫التوبة‬

‫َت ُك ْوا‬
16. (நம்பிக்றகயாளர்ககள!) உங்களில்
எவர்கள் (மனம் விரும்பி) ‫ا ْهم هح ِس ْب ُت ْم ا ْهن ُت ْ ه‬
கபார்புரிந்தார்ககளா அவர்கறளயும்; ‫اّلل الَه ِذیْ هن‬
ُ ََٰ ‫هو ل َههما یه ْعل ِهم‬
இன்னும், அல்லாஹ், அவனுறடய தூதர்,
இன்னும் நம்பிக்றக சகாண்டவர்கள் ஆகிய ‫َٰج هه ُد ْوا ِم ْنك ُْم هو ل ْهم‬
ِ ََٰ ‫یه َهت ِخذ ُْوا ِم ْن ُد ْو ِن‬
இவர்கள் அல்லாதவர்கறள அந்தரங்க
‫اّلل‬
நண்பர்களாக எவர்கள் எடுத்துக்
சகாள்ளாமல் இருக்கிைார்ககளா ‫هو هَل هر ُس ْولِه هو هَل‬
அவர்கறளயும் அல்லாஹ்
(சவளிப்பறடயாக) அைியாமல் இருக்கும் ُ ََٰ ‫ي هو ل ِْي هج ًة هو‬
‫اّلل‬ ‫ال ُْم ْؤ ِم ِن ْ ه‬
நிறலயில், நீங்கள் (கசாதிக்கப்படாமல்)
‫هخ ِب ْْیٌۢ ِب هما هت ْع همل ُْو هنن‬
விட்டுவிடப்படுவர்கள்
ீ என்று
எண்ணிக்சகாண்டீர்களா? அல்லாஹ்
நீங்கள் சசய்பவற்றை ஆழ்ந்தைிந்தவன்
ஆவான்.

‫هان لِل ُْم ْش ِرك ْ ه‬


17. அல்லாஹ்வுறடய மஸ்ஜிதுகறளப்
‫ِي ا ْهن‬ ‫هما ك ه‬
பரிபாலிப்பதற்கு இறணறவப்பாளர்களுக்கு
உரிறம இருக்கவில்றல. (அவர்களுறடய) ِ ََٰ ‫یَه ْع ُم ُر ْوا هم َٰس ِج هد‬
‫اّلل‬
நிராகரிப்பிற்கு அவர்ககள சாட்சி
கூறுபவர்களாக இருக்கிைார்கள். ‫شَٰ ِه ِدیْ هن ع َٰهل ا هنْف ُِس ِه ْم‬
அவர்களுறடய (நற்)சசயல்கள்
(இவ்வுலகிகலகய) அழிந்துவிடும். இன்னும்,
‫ت‬ ‫ِبا لْ ُكف ِْر ا ُول َٰ ِٓى ه‬
ْ ‫ك هح ِب هط‬
(மறுறமயில்) நரகத்திகல அவர்கள்
ِ ‫م هو ِف ال َهن‬
‫ار ُه ْم‬ ۬ ْ ‫ا ه ْع هما ل ُُه‬
நிரந்தரமாக தங்கிவிடுவார்கள்.
‫َٰخلِ ُد ْو هن‬

18. அல்லாஹ்வின் மஸ்ஜிதுகறள


ِ ََٰ ‫اِ ن َه هما یه ْع ُم ُر هم َٰس ِج هد‬
‫اّلل‬
பராமரிப்ப(தற்கு தகுதி உள்ள)வர்கள்
எல்லாம் அல்லாஹ்றவயும் ِ ََٰ ‫هم ْن َٰا هم هن ِب‬
‫اّلل هوال هْي ْو ِم‬
இறுதிநாறளயும் நம்பிக்றக சகாண்டு,
சதாழுறகறய நிறலநிறுத்தி, ஸகாத்றதக் ‫الصلَٰوةه‬ ‫اَلخِ ِر هواهق ه‬
‫هام َه‬ َٰ ْ
‫الز َٰكوةه هو ل ْهم یهخ ه‬
சகாடுத்து, அல்லாஹ்றவத் தவிர
‫ْش‬ ‫هو َٰا هٰت َه‬
(எவறரயும்) பயப்படாதவர்கள்தான்.
இவர்கள்தான் கநர்வழி சபற்ைவர்களில் ‫ك‬ ‫اِ َهَل ََٰ ه‬
‫اّلل ف ههع َٰس ا ُول َٰ ِٓى ه‬
இருப்பார்கள்.
‫ا ْهن یَهك ُْون ُ ْوا ِم هن‬
‫ال ُْم ْه هت ِدیْ هن‬
ஸூரா தை் பா 413 ‫التوبة‬

َ ِ ‫ا ههج هعلْ ُت ْم ِسقهایه هة ال هْح‬


19. ஹஜ் சசய்பவர்களுக்கு தண்ண ீர்
‫ٓاج‬
புகட்டுவறதயும், புனித மஸ்ஜிறத
பராமரிப்பறதயும் - அல்லாஹ் இன்னும் ‫ارةه ال هْم ْس ِج ِد‬
‫هوع هِم ه‬
இறுதி நாறள நம்பிக்றக சகாண்டு,
அல்லாஹ்வின் பாறதயில் கபார்புரிந்தவர் ِ ََٰ ‫ام هك هم ْن َٰا هم هن ِب‬
‫اّلل‬ ِ ‫ال هْح هر‬
(உறடய சசயறலப்) கபான்று - நீங்கள்
ஆக்கிவிட்டீர்களா? அல்லாஹ்விடம் ْ ‫اَلخِ ِر هو َٰج هه هد ِف‬
َٰ ْ ‫هوال هْي ْو ِم‬
(இவர்கள் இருவரும்) சமமாக மாட்டார்கள். ‫اّلل هَل یه ْس هتو هن‬ِ ََٰ ‫هس ِب ْي ِل‬
அல்லாஹ், அநியாயக்கார மக்கறள
கநர்வழி சசலுத்த மாட்டான். ‫اّلل هَل‬ ِ ََٰ ‫ِع ْن هد‬
ُ ََٰ ‫اّلل هو‬
‫یه ْه ِدی الْق ْهو هم‬
‫ي‬ ََٰ
‫الظلِ ِم ْ ه‬

‫ا هلَه ِذیْ هن َٰا هم ُن ْوا هو هه ه‬


‫اج ُر ْوا‬
20. எவர்கள் நம்பிக்றக சகாண்டு, ஹிஜ்ரத்
சசன்று, அல்லாஹ்வின் பாறதயில்
தங்கள் சசல்வங்களாலும் தங்கள் ِ ََٰ ‫هو َٰج هه ُد ْوا ِف ْ هس ِب ْي ِل‬
‫اّلل‬
உயிர்களாலும் கபார் புரிந்தார்ககளா
அவர்கள் அல்லாஹ்விடம் பதவியால் மிக ‫ِبا ه ْم هوال ِِه ْم هوا هنْف ُِس ِه ْم‬
மகத்தானவர்கள் ஆவார்கள். இன்னும்,
ِ ََٰ ‫ا ه ْع هظ ُم هد هر هج ًة ِع ْن هد‬
‫اّلل‬
இவர்கள்தான் (சசார்க்கத்றதக் சகாண்டு)
சவற்ைி சபற்ைவர்கள் ஆவார்கள். ‫ٓاى ُز ْو هن‬
ِ ‫ك ُه ُم الْ هف‬
‫هوا ُول َٰ ِٓى ه‬

‫یُ هب ِ َش ُر ُه ْم هرب َ ُُه ْم ِب هر ْح همة‬


21. அவர்களுறடய இறைவன்
தன்னிடமிருந்து (தன்) கருறண; இன்னும்,
(தனது) சபாருத்தம்; இன்னும், ‫َِم ْن ُه هو ِر ْض هوان َهو هج َنَٰت‬
சசார்க்கங்கறளக் சகாண்டு அவர்களுக்கு
நற்சசய்தி கூறுகிைான். அவற்ைில் ‫لَه ُه ْم فِ ْي هها نهع ِْيم‬
அவர்களுக்கு நிறலயான இன்பம் உண்டு.
‫َُم ِق ْيم‬

‫َٰخلِ ِدیْ هن فِ ْي هها ا هبه ًدا اِ َهن‬


22. அவற்ைில் அவர்கள் எப்கபாதும்
நிரந்தரமாக தங்கி இருப்பார்கள். நிச்சயமாக
அல்லாஹ், - அவனிடம் மகத்தான ‫اّلل ِع ْن هده ا ْهجر هع ِظ ْيم‬
‫ََٰ ه‬
கூலியுண்டு.
ஸூரா தை் பா 414 ‫التوبة‬

‫َٰیاهی َ هُها الَه ِذیْ هن َٰا هم ُن ْوا هَل‬


23. நம்பிக்றகயாளர்ககள! உங்கள்
தந்றதமார்கறளயும், (உங்கள்
தாய்மார்கறளயும்) உங்கள் ‫ٓاء ُك ْم‬
‫هت َهت ِخذ ُْوا َٰا ب ه ه‬
சககாதரர்கறளயும் (உங்கள்
சககாதரிகறளயும் உங்களுக்கு உற்ை ‫هواِ ْخ هوا نهك ُْم ا ْهو ل هِيٓا هء اِ ِن‬
‫اس هت هح َُبوا الْ ُكف هْر ع ههل‬
கநசர்களாகவும்) சபாறுப்பாளர்களாக(வும்)
எடுத்துக் சகாள்ளாதீர்கள், - அவர்கள் ْ
(இஸ்லாறம ஏற்காமல்) ‫ان هو هم ْن یَه هت هولَه ُه ْم‬ ِ ‫ْاَلِیْ هم‬
இறைநம்பிக்றகறய விட நிராகரிப்றப
விரும்பினால். இன்னும், உங்களில் ‫ك ُه ُم‬ ‫َِم ْنك ُْم فهاُول َٰ ِٓى ه‬
எவர்கள் அவர்கறள சபாறுப்பாளர்களாக
(கநசர்களாக) ஆக்கிக் சகாள்வார்ககளா ََٰ
‫الظلِ ُم ْو هن‬
அவர்கள்தான் அநியாயக்காரர்கள்
ஆவார்கள்.

‫قُ ْل اِ ْن ك ه‬
‫هان َٰا بهٓا ُؤ ُك ْم‬
24. (நபிகய! நம்பிக்றகயாளர்கறள கநாக்கி)
கூறுவராக:
ீ “உங்கள் தந்றதமார்களும்,
(உங்கள் தாய்மார்களும்) உங்கள் ஆண் ‫هوا هب ْ هنٓا ُؤ ُك ْم هواِ ْخ هوا نُك ُْم‬
பிள்றளகளும், (உங்கள் சபண்
பிள்றளகளும்) உங்கள் சககாதரர்களும், ُ ‫هوا ه ْز هو‬
‫اجك ُْم‬
(உங்கள் சககாதரிகளும்) உங்கள்
‫ْی ُتك ُْم هوا ْهم هوا ُل‬
‫هو هع ِش ْ ه‬
மறனவிகளும், (நீங்கள் சபண்களாக
இருந்தால் உங்கள் கணவன்மார்களும்) ‫ارة‬
‫َْتفْ ُت ُم ْو هها هو ِت هج ه‬
‫ق هه‬
உங்கள் குடும்பமும், நீங்கள் சம்பாதித்த
சசல்வங்களும், அது மந்தமாகிவிடுகமா ‫هت ْخ هش ْو هن هك هسا هد هها‬
என்று நீங்கள் பயப்படும் வர்த்தகமும்,
நீங்கள் விரும்பும் வடுகளும்
ீ ُ ‫هو هم َٰسك‬
‫ِن هت ْر هض ْون ه هها‬
அல்லாஹ்றவ விட; இன்னும், ِ ََٰ ‫ب اِل ْهيك ُْم َِم هن‬
‫اّلل‬ ‫ا ههح َه‬
அவனுறடய தூதறர விட; இன்னும்,
அவனுறடய பாறதயில் கபாரிடுவறத ْ ‫هو هر ُس ْولِه هو ِج ههاد ِف‬
விட உங்களுக்கு மிக விருப்பமாக
இருந்தால் அல்லாஹ் (உங்களிடம்) தன்
‫هَتب َ ُهص ْوا هح ََٰت‬
‫هس ِب ْيلِه ف ه ه‬
ُ ََٰ ‫اّلل ِبا ه ْم ِره هو‬
‫اّلل هَل‬ ُ ََٰ ‫یها ْ ِٰت ه‬
(தண்டறனயின்) கட்டறளறயக் சகாண்டு
வரும் வறர எதிர்பாருங்கள். இன்னும்,
அல்லாஹ் பாவிகளான மக்கறள கநர்வழி ‫یه ْه ِدی الْق ْهو هم‬
சசலுத்த மாட்டான்.
‫ين‬
‫الْف َِٰس ِق ْ ه‬
ஸூரா தை் பா 415 ‫التوبة‬

ُ ََٰ ‫لهق ْهد ن ه هص هر ُك ُم‬


25. அதிகமான கபார்க்களங்களிலும்
ஹுறனன் கபாரிலும் அல்லாஹ் ْ ‫اّلل ِف‬
உங்களுக்கு திட்டவட்டமாக உதவினான். ‫ْیة هو یه ْو هم‬ ‫هم هوا ِط هن هك ِث ْ ه‬
நீங்கள் (எண்ணிக்றகயில்) அதிகமாக
இருப்பது உங்கறள ‫ُح هن ْي اِذْ ا ه ْع هج هب ْتك ُْم‬
‫هكث هْر ُتك ُْم فهل ْهم ُتغ ِْن‬
சபருறமப்படுத்தியகபாது (அந்த
எண்ணிக்றக) உங்களுக்கு எறதயும் பலன்
தரவில்றல. இன்னும், பூமி - அது ‫هع ْنك ُْم هش ْيـًا َهو هضاق ْهت‬
விசாலமாக இருந்தும் உங்களுக்கு
சநருக்கடியாகி விட்டது. பிைகு, நீங்கள் ‫ض ِب هما‬
ُ ‫عهل ْهيك ُُم ْاَل ْهر‬
‫ت ث َهُم هو لَهیْ ُت ْم‬
புைமுதுகு காட்டியவர்களாக திரும்பி
(ஓடி)ன ீர்கள். ْ ‫هر ُح هب‬
‫َم ُْد ِب ِر یْ هن‬

ُ ََٰ ‫ث َهُم ا هن ْ هز هل‬


26. பிைகு, அல்லாஹ் தன் தூதர் மீ தும்,
‫اّلل هس ِك ْينه هته‬
நம்பிக்றக சகாண்டவர்கள் மீ தும் தன்
(புைத்திலிருந்து) அறமதிறய இைக்கினான். ‫ع َٰهل هر ُس ْولِه هوع ههل‬
இன்னும், சில பறடகறள இைக்கினான்.
அவர்கறள நீங்கள் பார்க்கவில்றல. ‫ي هوا هن ْ هز هل‬
‫ال ُْم ْؤ ِم ِن ْ ه‬
‫ُج ُن ْو ًدا لَه ْم هت هر ْو هها هوعه َهذ هب‬
இன்னும், நிராகரித்தவர்கறள தண்டித்தான்.
இதுதான் நிராகரிப்பவர்களின் கூலியாகும்.
‫ِك‬‫الَه ِذیْ هن هكف ُهر ْوا هو َٰذ ل ه‬
‫ٓاء الْ َٰكف ِِر یْ هن‬
ُ ‫هج هز‬

ْ ٌۢ ‫اّلل ِم‬
27. பிைகு, அதற்குப் பின்னர் அல்லாஹ்,
‫ن به ْع ِد‬ ُ ََٰ ‫ث َهُم یه ُت ْو ُب‬
தான் நாடியவர்கறள திருந்த சசய்து
அவர்கறள மன்னிப்பான். அல்லாஹ் மகா
ُ ‫ِك ع َٰهل هم ْن یَه هش‬
‫ٓاء‬ ‫َٰذ ل ه‬
மன்னிப்பாளன், சபரும் கருறணயாளன்
ஆவான். ‫اّلل هغف ُْور َهرحِ ْيم‬
ُ ََٰ ‫هو‬
ஸூரா தை் பா 416 ‫التوبة‬

‫َٰیاهی َ هُها الَه ِذیْ هن َٰا هم ُن ْوا ا ِن َه هما‬


28. நம்பிக்றகயாளர்ககள!
இறணறவப்பவர்கள் எல்லாம்
அசுத்தமானவர்கள். ஆககவ, அவர்கள் ‫ال ُْم ْش ِر ُك ْو هن ن ه هجس ف ههل‬
அவர்களுறடய இந்த ஆண்டிற்குப் பின்னர்
புனித மஸ்ஜிறத சநருங்கக் கூடாது. ‫یهق هْربُوا ال هْم ْس ِج هد‬
வறுறமறய நீங்கள் பயந்தால், தனது
அருளினால் உங்கறள நிறைவாக்குவான் ‫ال هْح هر ه‬
‫ام به ْع هد عها م ِِه ْم‬
(உங்களுக்கு கதறவயான சசல்வத்றத ‫َٰهذها هواِ ْن خِ ْف ُت ْم هع ْيله ًة‬
வழங்குவான்) அல்லாஹ் நாடினால்.
நிச்சயமாக அல்லாஹ் நன்கைிந்தவன், மகா ‫اّلل‬
ُ ََٰ ‫ف یُ ْغ ِن ْيك ُُم‬
‫ف ههس ْو ه‬
ஞானவான் ஆவான்.
‫ِم ْن ف ْهضلِه اِ ْن هش ه‬
‫ٓاء اِ َهن‬
‫اّلل عهلِ ْيم هح ِك ْيم‬
‫ََٰ ه‬

‫قهاتِلُوا الَه ِذیْ هن هَل‬


29. கவதம் சகாடுக்கப்பட்டவர்களில்
எவர்கள் அல்லாஹ்றவயும் மறுறம
நாறளயும் நம்பிக்றக சகாள்ளாமல், ِ ََٰ ‫یُ ْؤ ِم ُن ْو هن ِب‬
‫اّلل هو هَل‬
அல்லாஹ்வும் அவனுறடய தூதரும்
தறட சசய்தவற்றை தறட சசய்யாமல், ‫اَلخِ ِر هو هَل‬
َٰ ْ ‫ِبا ل هْي ْو ِم‬
சத்திய மார்க்கத்றத மார்க்கமாக ஏற்காமல்
இருக்கிைார்ககளா அவர்களிடம் - ُ ََٰ ‫یُ هح َِر ُم ْو هن هما هح َهر هم‬
‫اّلل‬
அவர்ககளா (சிறுறமயறடந்தவர்களாக) ‫هو هر ُس ْولُه هو هَل یه ِدیْ ُن ْو هن‬
பணிந்தவர்களாக இருக்கும் நிறலயில்,
உடகன வரிறய சகாடுக்கும் வறர - ‫ِدیْ هن ال هْح َِق ِم هن الَه ِذیْ هن‬
நீங்கள் கபார் புரியுங்கள்.
‫ب هح ََٰت یُ ْع ُطوا‬
‫ا ُْو ُتوا الْ ِك َٰت ه‬
‫ال ِْج ْزیه هة هع ْن یَهد َهو ُه ْم‬
‫َٰصغ ُِر ْو هنن‬
ஸூரா தை் பா 417 ‫التوبة‬

‫هت ال هْي ُه ْو ُد ُع هزیْ ُر‬


30. ‘உறஸர்’ அல்லாஹ்வுறடய மகன்
ِ ‫هوقها ل‬
என்று யூதர்கள் கூறுகிைார்கள்.
‘மஸீஹ்’அல்லாஹ்வுறடய மகன் என்று ‫هت‬ ِ ََٰ ‫بْ ُن‬
ِ ‫اّلل هوقها ل‬
கிைித்தவர்கள் கூறுகிைார்கள். இது,
அவர்களின் வாய்களில் இருந்து வரும் ‫ال َهن َٰص هری ال هْم ِسيْحُ ا ب ْ ُن‬
அவர்களின் (கற்பறனக்) கூற்ைாகும்
‫ِك ق ْهول ُُه ْم‬ ِ ََٰ
‫اّلل َٰذ ل ه‬
(உண்றமயில்றல). முன்னர்
நிராகரித்தவர்களின் கூற்றுக்கு ஒப்பா(க ‫ِبا هف هْوا ِه ِه ْم یُ هضا ِهـ ُ ْو هن‬
இவர்களும் கபசு)கிைார்கள். அல்லாஹ்
அவர்கறள அழிப்பான். அவர்கள் எப்படி ‫ق ْهو هل الَه ِذیْ هن هكف ُهر ْوا ِم ْن‬
‫اّلل ا ََٰهن‬
(உண்றமறய விட்டு வழிககட்டின் பக்கம்)
திருப்பப்படுகிைார்கள்? ُ ‫ق ْهب ُل َٰق هتل ُهه ُم ََٰ ؗ‬
‫یُ ْؤفهك ُْو هن‬

‫اِ تَه هخذ ُْوا ا ْهح هب ه‬


31. இவர்கள் அல்லாஹ்றவயன்ைி தங்கள்
‫ار ُه ْم‬
அைிஞர்கறளயும் தங்கள் துைவிகறளயும்
மர்யமுறடய மகன் (ஈஸா) மஸீறஹயும் ‫هو ُر ْه هبا ن ه ُه ْم ا ْهربهابًا َِم ْن‬
கடவுள்களாக எடுத்துக் சகாண்டனர்.
வணக்கத்திற்குரிய ஒகர ஓர் இறைவறன ‫اّلل هوال هْم ِس ْيحه ا ب ْ هن‬
ِ ََٰ ‫ُد ْو ِن‬
‫هم ْر یه هم هو هما اُم ُِر ْوا اِ َهَل‬
அவர்கள் வணங்குவதற்கக தவிர அவர்கள்
ஏவப்படவில்றல. அவறனத் தவிர
(உண்றமயில் வணங்கத்தகுதியான) ‫ل هِي ْع ُب ُد ْوا اِل َٰ ًها َهواحِ ًدا هَل‬
இறைவன் அைகவ இல்றல. அவர்கள்
இறணறவப்பவற்றை விட்டு அவன் மிகத் ‫اِل َٰ هه اِ َهَل ُه هو ُس ْب َٰح هنه هع َهما‬
தூயவன்.
‫یُ ْش ِر ُك ْو هن‬

‫یُ ِر یْ ُد ْو هن ا ْهن یَ ُْط ِفـ ُ ْوا ن ُ ْو هر‬


32. இவர்கள் தங்கள் வாய்களால் (ஊதி)
அல்லாஹ்வுறடய ஒளிறய
அறணப்பதற்கு விரும்புகிைார்கள். ُ ََٰ ‫اّلل ِبا هف هْوا ِه ِه ْم هو یها ْ هب‬
‫اّلل‬ ِ ََٰ
நிராகரிப்பவர்கள் சவறுத்தாலும் அல்லாஹ்
தன் ஒளிறய முழுறமப்படுத்திகய ‫اِ َهَل ا ْهن یَُ ِت َهم ن ُ ْو هره هو ل ْهو‬
தீருவான்.
‫هك ِرهه الْ َٰكف ُِر ْو هن‬
ஸூரா தை் பா 418 ‫التوبة‬

ْ ‫ُه هوالَه ِذ‬


‫ی ا ْهر هس ه‬
33. அவன், தன் தூதறர கநர்வழியுடனும்
‫ل هر ُس ْولهه‬
உண்றமயான மார்க்கத்துடனும்
அனுப்பினான், - எல்லா மார்க்கங்கறளப் ‫ِبا ل ُْه َٰدی هو ِدیْ ِن ال هْح َِق‬
பார்க்கிலும் அறத கமகலாங்க
றவப்பதற்காக. இறணறவப்பவர்கள் ِ َ ‫ل ُِي ْظ ِه هره ع ههل‬
‫الدیْ ِن كُلَِه‬
சவறுத்தாலும் சரிகய!
‫هو ل ْهو هك ِر هه ال ُْم ْش ِر ُك ْو هن‬

‫َٰیاهی َ هُها الَه ِذیْ هن َٰا هم ُن ْوا اِ َهن‬


34. நம்பிக்றகயாளர்ககள! நிச்சயமாக யூத,
கிைித்தவ அைிஞர்களில் இருந்தும் இன்னும்
துைவிகளில் இருந்தும் அதிகமாகனார்
ِ ‫ْیا َِم هن ْاَل ْهح هب‬
‫ار‬ ً ْ ‫هك ِث‬
மக்களின் சசல்வங்கறளத் தவைாக
அனுபவிக்கிைார்கள். இன்னும், ‫ان ل ههياْكُل ُْو هن‬
ِ ‫الر ْه هب‬
َُ ‫هو‬
அல்லாஹ்வின் பாறதறய விட்டு
‫اس ِبا ل هْبا ِط ِل‬
ِ ‫ا ْهم هوا هل ال َهن‬
(மக்கறள) தடுக்கிைார்கள். இன்னும்,
எவர்கள் தங்கத்றதயும், சவள்ளிறயயும் ‫هو یه ُص َُد ْو هن هع ْن هس ِب ْي ِل‬
கசமித்துவிட்டு, அவற்றை அல்லாஹ்வின்
பாறதயில் தர்மம் சசய்ய மாட்டார்ககளா, ُ ِ ‫اّلل هوالَه ِذیْ هن یهك‬
‫َْن ْو هن‬ ِ ََٰ

‫ال هَذ هه ه‬
துன்புறுத்தக்கூடிய தண்டறன
அவர்களுக்கு உண்டு என்று நற்சசய்தி
‫ب هوالْ ِف َهض هة هو هَل‬
கூறுவராக.
ீ ِ ََٰ ‫یُ ْن ِفق ُْون ه هها ِف ْ هس ِب ْي ِل‬
‫اّلل‬
‫ف ههب ِ َش ْر ُه ْم ِب هعذهاب‬
‫ا هل ِْيم‬

ِ ‫یَه ْو هم یُ ْح َٰم عهل ْهي هها ِف ْ ن ه‬


35. மறுறம நாளில், அவற்றை (-அந்த
‫ار‬
தங்கம் சவள்ளிகறள) நரக சநருப்பில்
பழுக்கக் காய்ச்சப்படும். ஆக, அவற்றைக் ‫هج هه َهن هم فه ُتك َْٰوی ِب هها‬
சகாண்டு அவர்களுறடய சநற்ைிகளுக்கும்,
அவர்களுறடய விலாக்களுக்கும், ‫ِج هبا ُه ُه ْم هو ُج ُن ْوب ُ ُه ْم‬
அவர்களுறடய முதுகுகளுக்கும் சூடு
‫هو ُظ ُه ْو ُر ُه ْم َٰهذها هما‬
கபாடப்படும். “உங்களுக்காக நீங்கள்
கசமித்தறவதான் இறவ. ஆககவ, நீங்கள் ْ ‫هك ه‬
‫َن ُت ْم َِل هنْف ُِسك ُْم‬
கசமித்துக் சகாண்டிருந்தவற்றை (-
அவற்றுக்குரிய தண்டறனறய இன்று) ‫فهذ ُْوق ُْوا هما ُكنْ ُت ْم‬
சுறவயுங்கள்.” (என்று அவர்களுக்கு
கூைப்படும்.)
‫َْن ْو هن‬
ُ ِ ‫هتك‬
ஸூரா தை் பா 419 ‫التوبة‬

36. நிச்சயமாக அல்லாஹ்விடம்,


َُ ‫اِ َهن ع َهِدةه‬
‫الش ُه ْو ِر ِع ْن هد‬
வானங்கறளயும், பூமிறயயும் பறடத்த
நாளில், அல்லாஹ்வின் விதியில்
ْ ‫اّلل ا ث ْ هنا هع هش هر هش ْه ًرا ِف‬
ِ ََٰ
மாதங்களின் எண்ணிக்றக பன்னிரண்டு
மாதங்களாகும். அவற்ைில் புனிதமான ‫اّلل یه ْو هم هخل ه هق‬
ِ ََٰ ‫ب‬ ِ ‫ِك َٰت‬
நான்கு மாதங்கள் உள்ளன. இதுதான்
‫ض ِم ْن هها‬
‫الس َٰم َٰو ِت هو ْاَل ْهر ه‬
‫َه‬
கநரான மார்க்கமாகும். ஆககவ, அவற்ைில்
(-அம்மாதங்களில் பாவம் சசய்து) ‫ا ْهربه هعة ُح ُرم َٰذ ل ه‬
‫ِك‬
உங்களுக்கு தீங்கு இறழக்காதீர்கள். நீங்கள்
ஒன்ைிறணந்து இறணறவப்பவர்களிடம் ‫م ف ههل‬۬ ُ ‫الدیْ ُن الْ هق ِ َي‬
َِ
கபார் புரியுங்கள் அவர்கள் ஒன்ைிறணந்து
உங்களிடம் கபார் புரிவது கபான்று.
‫هت ْظلِ ُم ْوا فِ ْي ِه َهن ا هنْف هُسك ُْم‬

‫هوقهاتِلُوا ال ُْم ْش ِرك ْ ه‬


‫ِي‬
நிச்சயமாக அல்லாஹ், தன்றன
அஞ்சுபவர்களுடன் இருக்கிைான் என்பறத
அைிந்து சகாள்ளுங்கள். ‫كهٓافَه ًة هك هما یُقهاتِل ُْونهك ُْم‬

‫كهٓافَه ًة هواعْل ُهم ْوا ا َههن ََٰ ه‬


‫اّلل‬
‫ي‬‫هم هع ال ُْم َهت ِق ْ ه‬

ْٓ ِ ‫اِ ن َه هما ال َهن‬


37. (புனித மாதங்கறள அவற்ைின்
‫س ُء ِزیها هدة ِف‬
காலத்திலிருந்து) பிற்படுத்துவசதல்லாம்
நிராகரிப்பில் அதிகப்படுத்துவதாகும். ‫ل ِب ِه الَه ِذیْ هن‬
َُ ‫الْ ُكف ِْر یُ هض‬
அதன்மூலம் நிராகரிப்பவர்கள் வழி
சகடுக்கப்படுகிைார்கள். ஓர் ஆண்டில் (புனித ً ‫هكف ُهر ْوا یُحِ ل َُ ْونهه عه‬
‫اما‬
மாதமாகிய) அறத ஆகுமாக்குகிைார்கள்.
இன்னும், (கவறு) ஓர் ஆண்டில் அறத ً ‫َهو یُ هح َِر ُم ْونهه عه‬
‫اما‬
(புனிதம் என) தறட சசய்து ‫لَ ُِي هوا طِـ ُ ْوا ع َهِدةه هما هح َهر هم‬
சகாள்கிைார்கள். காரணம், அல்லாஹ்
தறட சசய்த (புனித மாதங்களின்) ‫اّلل ف ُهيحِ ل َُ ْوا هما هح َهر هم‬
ُ ََٰ
எண்ணிக்றகக்கு அவர்கள் ஒத்துவந்து,
பிைகு, அல்லாஹ் தறட சசய்தறத
‫اّلل ُز ِیَ هن ل ُهه ْم ُس ْٓو ُء‬
ُ ََٰ
ُ ََٰ ‫ا ه ْع هما ل ِِه ْم هو‬
‫اّلل هَل‬
அவர்கள் ஆகுமாக்கிக் சகாள்ள கவண்டும்
என்பதாகும். அவர்களுறடய தீயச்
சசயல்கள் அவர்களுக்கு ‫یه ْه ِدی الْق ْهو هم‬
அலங்கரிக்கப்பட்டன. இன்னும், அல்லாஹ்
‫الْ َٰك ِف ِر یْ هنن‬
நிராகரிப்பாளர்களான மக்கறள கநர்வழி
சசலுத்தமாட்டான்.
ஸூரா தை் பா 420 ‫التوبة‬

‫َٰیاهی َ هُها الَه ِذیْ هن َٰا هم ُن ْوا هما‬


38. நம்பிக்றகயாளர்ககள! அல்லாஹ்வின்
பாறதயில் (கபாருக்கு) புைப்படுங்கள் என்று
உங்களுக்குக் கூைப்பட்டால் உங்களுக்கு ‫ل لهك ُُم‬‫لهك ُْم اِذها ق ِْي ه‬
என்ன ஆனது? உலகத்தின் பக்கம் சாய்ந்து
விட்டீர்கள்! மறுறமறய பார்க்கிலும் உலக ِ ََٰ ‫ا نْف ُِر ْوا ِف ْ هس ِب ْي ِل‬
‫اّلل‬
‫ا ثَهاقهلْ ُت ْم اِ هل ْاَل ْهر ِض‬
வாழ்க்றகறயக் சகாண்டு திருப்தி
அறடந்தீர்களா? உலக வாழ்க்றகயின்
இன்பம் மறுறமயில் அற்பமானதாககவ ‫ا ههر ِضیْ ُت ْم ِبا ل هْح َٰيو ِة‬
தவிர இல்றல!
َٰ ْ ‫الدن ْ هيا ِم هن‬
‫اَلخِ هر ِة ف ههما‬ َُ
‫الدنْ هيا ِف‬َُ ‫هم هتاعُ ال هْح َٰيو ِة‬
‫اَلخِ هر ِة اِ َهَل قهلِ ْيل‬
َٰ ْ

‫اِ َهَل هت ْنف ُِر ْوا یُ هع َِذبْك ُْم‬


39. (கபாருக்கு) நீங்கள் புைப்படாவிட்டால்,
துன்புறுத்தக்கூடிய தண்டறனயால் அவன்
உங்கறள தண்டிப்பான்; இன்னும், ‫عهذهابًا ا هل ِْي ًما۬ هو یه ْس هت ْب ِد ْل‬
உங்கறள அன்ைி (கவறு) ஒரு
சமுதாயத்றத (தனது தீனுக்காக) மாற்ைி ‫هْی ُك ْم هو هَل‬
‫ق ْهو ًما غ ْ ه‬
‫اّلل ع َٰهل‬
விடுவான். நீங்கள் அவனுக்கு எறதயும்
தீங்கிறழக்க முடியாது. அல்லாஹ் ُ ََٰ ‫هت ُض َُر ْوهُ هش ْيـًا هو‬
எல்லாவற்ைின் மீ தும் கபராற்ைலுறடயவன் ‫َشء قه ِدیْر‬ َِ ُ‫ك‬
ْ ‫ل ه‬
ஆவான்.
ஸூரா தை் பா 421 ‫التوبة‬

‫اِ َهَل هت ْن ُص ُر ْو ُه فهق ْهد ن ه هص هر ُه‬


40. நீங்கள் அவருக்கு
உதவவில்றலசயனில் (அவருக்கு நஷ்டம்
இல்றல). இருவரில் ஒருவராக அவர் ‫اّلل اِذْ ا ه ْخ هر هج ُه الَه ِذیْ هن‬
ُ ََٰ
இருக்கும் நிறலயில் நிராகரித்தவர்கள்
அவறர (ஊறர விட்டு) ِ ْ ‫هكف ُهر ْوا ث ِهانه ا ث ْ هن‬
ْ‫ي اِذ‬
சவளிகயற்ைியகபாது, அவ்விருவரும்
‫ار اِذْ یهق ُْو ُل‬
ِ ‫ُه هما ِف الْ هغ‬
குறகயில் இருந்தகபாது, தன் கதாழறர
கநாக்கி, “நீ கவறலப்படாகத! நிச்சயமாக ‫ل هِصاحِ ِبه هَل هت ْح هز ْن اِ َهن‬
அல்லாஹ் நம்முடன் இருக்கிைான்” என்று
கூைியகபாது அல்லாஹ் அவருக்கு உதவி ُ ََٰ ‫اّلل هم هع هنا فها هن ْ هز هل‬
‫اّلل‬ ‫ََٰ ه‬
சசய்துவிட்டான். ஆக, அல்லாஹ் அவர்
மீ து தன் அறமதிறய இைக்கினான்.
‫هس ِك ْينه هته عهل ْهي ِه هوا هیَه هده‬
இன்னும், நீங்கள் பார்க்காத பறடகளின்
‫ِب ُج ُن ْود لَه ْم هت هر ْو هها هو هج هع ه‬
‫ل‬
மூலம் அவறரப் பலப்படுத்தினான்.
நிராகரித்தவர்களின் வார்த்றதறய ‫كهلِ هم هة الَه ِذیْ هن هكف ُهروا‬
(மார்க்கத்றத, ஆற்ைறல) மிகத்
தாழ்ந்ததாக ஆக்கினான். அல்லாஹ்வின்
ِ ََٰ ‫لس ْف َٰل هوكهلِ هم ُة‬
‫اّلل ِِهه‬ َُ ‫ا‬
வார்த்றததான் (அவனது மார்க்கம்,
‫اّلل هع ِزیْز‬
ُ ََٰ ‫ال ُْعل هْيا هو‬
வலிறம) மிக உயர்வானது. அல்லாஹ்
மிறகத்தவன், மகா ஞானவான் ஆவான். ‫هح ِك ْيم‬

ً ‫اِ نْف ُِر ْوا خِ فها فًا َهوثِق‬


41. நீங்கள் இலகுவானவர்களாக* இருக்கும்
‫هاَل‬
நிறலயிலும்; இன்னும், கனமானவர்களாக*
இருக்கும் நிறலயிலும் கபாருக்கு ‫هو هجا ِه ُد ْوا ِبا ه ْم هوالِك ُْم‬
புைப்படுங்கள். இன்னும், அல்லாஹ்வின்
பாறதயில் உங்கள் சசல்வங்களாலும் ‫هوا هنْف ُِسك ُْم ِف ْ هس ِب ْي ِل‬
‫اّلل َٰذ لِك ُْم هخ ْْی لَهك ُْم‬
உங்கள் உயிர்களாலும் கபாரிடுங்கள்.
ِ ََٰ
நீங்கள் (உபகதசங்கறள) அைிபவர்களாக
இருந்தால் இதுகவ உங்களுக்கு மிகச் ‫اِ ْن ُكنْ ُت ْم هت ْعل ُهم ْو هن‬
சிைந்ததாகும்.I

I*இலகுைானைர்கள் : ைாலிபர்கள் , ைாகனிப் பைர்கள் ,


சசல் ைந்தர்கள் . *கனமானைர்கள் : ைடயாதிகர்கள் ,
கால் நனடயாக சசல் பைர்கள் , ஏனைகள் .
ஸூரா தை் பா 422 ‫التوبة‬

‫هان هع هر ًضا قه ِر یْ ًبا‬


42. (நபிகய!) அருகில் உள்ள சபாருளாகவும்
சமீ பமான பயணமாகவும் இருந்திருந்தால்
‫ل ْهو ك ه‬
அவர்கள் உம்றமப் பின்பற்ைி இருப்பார்கள். ‫هاص ًدا َهَل َهت هب ُع ْو هك‬
ِ ‫َهو هسف ًهرا ق‬
எனினும், (சசல்ல கவண்டிய) எல்றல
அவர்களுக்கு தூரமாக இருக்கிைது. ‫هْی‬ ْ ٌۢ ‫هو لَٰك‬
ُ ِ ْ ‫ِن به ُع هد ْت عهله‬
‫الش َهق ُة هو هس هي ْحلِف ُْو هن‬
َُ
இன்னும், “நாங்கள் ஆற்ைல் சபற்ைிருந்தால்
உங்களுடன் சவளிகயைி இருப்கபாம்”

ْ ِ‫اّلل لهو‬
‫اس هت هط ْع هنا‬ ِ ََٰ ‫ِب‬
என்று அல்லாஹ்வின் மீ து அவர்கள்
சத்தியம் சசய்கிைார்கள். (சபாய்
சத்தியத்தால் அவர்கள்) தங்கறளகய ‫له هخ هر ْج هنا هم هعك ُْم‬
அழித்துக் சகாள்கிைார்கள். இன்னும்,
நிச்சயமாக அவர்கள் சபாய்யர்கள்தான்
‫یُ ْهلِك ُْو هن ا هنْف هُس ُه ْم‬
என்பறத அல்லாஹ் அைிவான். ‫اّلل یه ْعل ُهم اِ ن َه ُه ْم‬
ُ ََٰ ‫هو‬
‫له َٰك ِذبُ ْو هنن‬

43. அல்லாஹ் உம்றம மன்னிப்பான்!


‫ك ل هِم‬ ‫اّلل هع ْن ه‬
ُ ََٰ ‫هعفها‬
(அவர்களில்) உண்றம உறரத்தவர்கள்
(எவர்கள் என்று) உமக்குத் சதளிவாகின்ை
‫ت ل ُهه ْم هح ََٰت یه هت هب َه ه‬
‫ي‬ ‫ا ه ِذنْ ه‬
வறர; இன்னும், சபாய்யர்கறள(யும்
அவர்கள் யாசரன்று) நீர் அைிகின்ை வறர ‫هك الَه ِذیْ هن هص هدق ُْوا‬
‫ل ه‬
ஏன் அவர்களுக்கு அனுமதியளித்தீர்?
‫هو هت ْعل ههم الْ َٰك ِذ ِب ْ ه‬
‫ي‬

‫ك الَه ِذیْ هن‬


‫هَل یه ْس هتا ْ ِذنُ ه‬
44. அல்லாஹ்றவயும் இறுதிநாறளயும்
நம்பிக்றக சகாள்பவர்கள் தங்கள்
சசல்வங்களாலும் தங்கள் உயிர்களாலும் ِ ََٰ ‫یُ ْؤ ِم ُن ْو هن ِب‬
‫اّلل هوال هْي ْو ِم‬
(அல்லாஹ்வின் பாறதயில்)
கபாரிடுவதிலிருந்து (விலகியிருக்க) ‫اَلخِ ِر ا ْهن یَُ هجا ِه ُد ْوا‬
َٰ ْ
‫ِبا ه ْم هوال ِِه ْم هوا هنْف ُِس ِه ْم‬
உம்மிடம் அனுமதி ககார மாட்டார்கள்.
இன்னும், அல்லாஹ், தன்றன
அஞ்சுபவர்கறள நன்கைிந்தவன் ஆவான்.
‫م ِبا ل ُْم َهت ِق ْ ه‬
‫ي‬ ٌۢ ‫اّلل عهلِ ْي‬
ُ ََٰ ‫هو‬
ஸூரா தை் பா 423 ‫التوبة‬

‫ك الَه ِذیْ هن‬


‫اِ ن َه هما یه ْس هتا ْ ِذنُ ه‬
45. உம்மிடம் அனுமதி ககாருவசதல்லாம்,
அல்லாஹ்றவயும் இறுதி நாறளயும்
நம்பிக்றக சகாள்ளாதவர்கள்தான். ِ ََٰ ‫هَل یُ ْؤ ِم ُن ْو هن ِب‬
‫اّلل هوال هْي ْو ِم‬
இன்னும், அவர்களுறடய உள்ளங்கள்
சந்கதகித்தன. ஆககவ, அவர்கள் தங்கள் ‫ت‬
ْ ‫ار هتابه‬
ْ ‫اَلخِ ِر هو‬
َٰ ْ
சந்கதகத்தில் தடுமாறுகிைார்கள்.
ْ ِ ِ ْ‫قُل ُْوب ُ ُه ْم ف ُهه ْم ِف ْ هری‬
‫ُب‬
‫َتدَه ُد ْو هن‬
‫یه ه ه‬

‫هو ل ْهو ا ههرا ُدوا الْ ُخ ُر ْو هج‬


46. இன்னும், அவர்கள் (கபாருக்காக தங்கள்
இல்லங்களிலிருந்து) சவளிகயைி
சசல்வறத நாடியிருந்தால் அதற்கு ஒரு
ْ ‫هَلهعه َُد ْوا لهه عُ َهدةً َهو لَٰك‬
‫ِن‬
(முறையான) தயாரிப்றப ஏற்பாடு
சசய்திருப்பார்கள். எனினும், (உம்முடன்) ‫اّلل ا نٌۢ ْ ِب هعا ث ُهه ْم‬
ُ ََٰ ‫هك ِر هه‬
அவர்கள் கிளம்பிவருவறத அல்லாஹ்
சவறுத்தான். ஆககவ, (அல்லாஹ்)
‫فهث َههب هط ُه ْم هوق ِْي ه‬
‫ل اق ُْع ُد ْوا‬
அவர்கறளத் தடுத்து விட்டான். இன்னும், ‫هم هع الْ َٰق ِع ِدیْ هن‬
தங்குபவர்களுடன் தங்கிவிடுங்கள் என்று
(அவர்களுக்கு) கூைப்பட்டது.

‫ل ْهو هخ هر ُج ْوا فِ ْيك ُْم َمها‬


47. அவர்கள் உங்களுடன் (கபாருக்கு)
சவளிகயைி (வந்து) இருந்தால் தீறமறயத்
தவிர உங்களுக்கு அதிகப்படுத்தி இருக்க ً ‫هزا ُد ْو ُك ْم اِ َهَل هخ هب‬
‫اَل‬
மாட்டார்கள்; இன்னும், உங்களுக்கு
குழப்பத்றதத் கதடி உங்களுக்கிறடயில் ‫هو هَلۡا ْهو هض ُع ْوا خِ لَٰلهك ُْم‬
விறரந்(து விஷமத்தனமான கவறல
‫یه ْب ُغ ْونهك ُُم الْ ِف ْت هن هة‬
சசய்)திருப்பார்கள். இன்னும்,
அவர்களுக்காக (உளவு பார்க்கும்) ‫هوفِ ْيك ُْم هس ََٰم ُع ْو هن ل ُهه ْم‬
ஒற்ைர்களும் உங்களுடன் இருக்கிைார்கள்.
இன்னும், அல்லாஹ் அநியாயக்காரர்கறள ‫ي‬ ََٰ ‫م ِب‬
‫الظلِ ِم ْ ه‬ ٌۢ ‫اّلل عهلِ ْي‬
ُ ََٰ ‫هو‬
நன்கைிந்தவன்.
ஸூரா தை் பா 424 ‫التوبة‬

‫له هق ِد اب ْ هت هغ ُوا الْ ِف ْت هن هة ِم ْن‬


48. திட்டவட்டமாக (அவர்கள் இதற்கு)
முன்னர் குழப்பத்றதத் கதடியுள்ளனர்.
இன்னும், காரியங்கறள உமக்கு ‫هك ْاَل ُُم ْو هر‬‫ق ْهب ُل هوقهل َه ُب ْوا ل ه‬
(தறலகீ ழாய்)ப் புரட்டி(க் காண்பித்த)னர்.
இறுதியாக (சவற்ைி எனும்) சத்தியம் ‫هح ََٰت هج ه‬
‫ٓاء ال هْح َُق هو هظ هه هر‬
‫اّلل هو ُه ْم َٰك ِر ُه ْو هن‬
வந்தது. இன்னும், அவர்கள்
ِ ََٰ ‫ا ْهم ُر‬
சவறுப்பவர்களாக இருந்த நிறலயில்
அல்லாஹ்வின் கட்டறள(யாகிய அவனது
மார்க்கம்) சவன்ைது.

ْ ‫ِٰن َهم ْن یَهق ُْو ُل ا ْئذ‬


ْ ُ ْ ‫هوم‬
49. இன்னும், (நபிகய!) “எனக்கு அனுமதி
‫هن‬
தருவராக,
ீ என்றனச் கசாதிக்காதீர்” என்று
கூறுபவரும் அவர்களில் உண்டு. அைிந்து
ْ َِ ‫ِ َلْ هو هَل هت ْفت‬
‫ِن ا ههَل ِف‬
சகாள்ளுங்கள்! அவர்கள்
கசாதறனயில்தான் விழுந்தனர். நிச்சயமாக ‫الْ ِف ْت هن ِة هسق ُهط ْوا هواِ َهن‬
நரகம் நிராகரிப்பவர்கறள சூழ்ந்கத ٌۢ‫جه َهنم لهمحِ يطة‬
உள்ளது. ‫ه ه ه ُ ْه‬
‫ِبا لْ َٰك ِف ِر یْ هن‬

50. (நபிகய!) உமக்கு ஒரு நன்றம


‫ك هح هس هنة‬
‫اِ ْن ُت ِص ْب ه‬
ஏற்பட்டால் அது அவர்கறளத்
துக்கப்படுத்துகிைது. இன்னும், உமக்கு ஒரு ‫ك‬
‫هت ُس ْؤ ُه ْم هواِ ْن ُت ِص ْب ه‬
கசாதறன ஏற்பட்டால், “முன்னகர எங்கள்
காரியத்றத (எச்சரிக்றகயுடன்) நாங்கள் ‫ُم ِصیْ هبة یَهق ُْول ُْوا ق ْهد‬
‫ا ه هخ ْذنها ا ْهم هرنها ِم ْن ق ْهب ُل‬
(முடிவு) எடுத்துக் சகாண்(டு கபாருக்கு
வராமல் தங்கி விட்)கடாம்” என்று அவர்கள்
கூறுகிைார்கள்; இன்னும், அவர்ககளா ‫هو یه هت هولَه ْوا هو ُه ْم فه ِر ُح ْو هن‬
மகிழ்ச்சியறடந்தவர்களாக இருக்கும்
நிறலயில் (உம்றம விட்டு) திரும்பி
சசல்கிைார்கள்.

‫قُ ْل لَه ْن یَ ُِص ْي هب هنا اِ َهَل هما‬


51. (நபிகய!) கூறுவராக:
ீ “அல்லாஹ்
எங்களுக்கு விதித்தறதத் தவிர (எதுவும்)
எங்களுக்கு அைகவ ஏற்படாது. அவன்தான் ‫اّلل له هنا ُه هو هم ْولَٰى هنا‬ُ ََٰ ‫ب‬‫هك هت ه‬
எங்கள் மவ்லா ஆவான்.” இன்னும்,
நம்பிக்றகயாளர்கள் அல்லாஹ்வின் மீ து ‫اّلل فهلْی ه هت هوك َه ِل‬
ِ ََٰ ‫هوع ههل‬
நம்பிக்றக றவ(த்து அவறனகய சார்ந்து
‫ال ُْم ْؤ ِم ُن ْو هن‬
இரு)க்கவும்.
ஸூரா தை் பா 425 ‫التوبة‬

‫قُ ْل هه ْل هت هرب َ ُهص ْو هن ِب هنا اِ َهَل‬


52. (நபிகய!) கூறுவராக:
ீ (சவற்ைி அல்லது
சசார்க்கம் இந்த) இரு சிைப்பானவற்ைில்
ஒன்றைத் தவிர (கவறு எறதயும்) ‫ي‬
ِ ْ ‫اِ ْح هدی ال ُْح ْسنه هي‬
எங்களுக்கு எதிர்பார்க்கிைீர்களா?
அல்லாஹ், தன்னிடமிருந்து; அல்லது, ‫َتب َه ُص ِبك ُْم ا ْهن‬
‫هون ه ْح ُن ن ه ه ه‬
எங்கள் கரங்களால் ஒரு தண்டறனயின்
‫اّلل ِب هعذهاب‬
ُ ََٰ ‫یَ ُِصیْ هبك ُُم‬
மூலம் உங்கறள கசாதிப்பறத நாங்கள்
உங்களுக்கு எதிர்பார்க்கிகைாம். ஆககவ, ‫َِم ْن ِع ْن ِده ا ْهو ِباهیْ ِدیْ هن ؗا‬
எதிர்பாருங்கள்! நிச்சயமாக நாங்கள்
உங்களுடன் கசர்ந்து எதிர்பார்க்கிகைாம். ‫هَتب َ ُهص ْوا ا ِنَها هم هعك ُْم‬
‫ف هه‬
‫َُت ِب َ ُص ْو هن‬
‫َم ه ه‬

‫قُ ْل ا هن ْ ِفق ُْوا هط ْو ًعا ا ْهو‬


53. (நபிகய! நயவஞ்சககர்கறள கநாக்கி)
கூறுவராக:
ீ “விருப்பமாக அல்லது
சவறுப்பாக தர்மம் சசய்யுங்கள். (எப்படி ‫هل ِم ْنك ُْم‬ ‫هك ْر ًها لَه ْن یَُ هتق َهب ه‬
சசய்தாலும் உங்கள் தர்மம்)
உங்களிடமிருந்து அைகவ ‫اِ نَهك ُْم ُكنْ ُت ْم ق ْهو ًما‬
அங்கீ கரிக்கப்படாது. நிச்சயமாக நீங்கள்
‫ي‬
‫ف َِٰس ِق ْ ه‬
(அல்லாஹ்வின் கட்டறளகறள மீ றுகின்ை)
பாவிகளான மக்களாக ஆகிவிட்டீர்கள்.”

‫هو هما هم هن هع ُه ْم ا ْهن ُتق هْب ه‬


54. நிச்சயமாக அவர்கள் அல்லாஹ்றவயும்
‫ل‬
அவனுறடய தூதறரயும் நிராகரித்தனர்;
இன்னும், அவர்கள் கசாம்கபைிகளாக ‫هَت اِ َهَل‬
ْ ُ ُ ‫ِٰن ن ه هف َٰق‬
ُْْ‫م‬
இருந்த நிறலயில் தவிர சதாழுறகக்கு
வர மாட்டார்கள்; இன்னும், அவர்கள் ِ ََٰ ‫ا هن َه ُه ْم هكف ُهر ْوا ِب‬
‫اّلل‬
‫هو ِب هر ُس ْولِه هو هَل یها ْ ُت ْو هن‬
சவறுத்தவர்களாக இருந்த நிறலயில்
தவிர தர்மம் புரிய மாட்டார்கள் ஆகிய
இவற்றைத் தவிர அவர்களுறடய
َٰ ‫الصلَٰوةه اِ َهَل هو ُه ْم ُك هس‬
‫ال‬ ‫َه‬
தர்மங்கள் அவர்களிடமிருந்து
அங்கீ கரிக்கப்படுவதற்கு (கவறு எதுவும் ‫هو هَل یُ ْن ِفق ُْو هن اِ َهَل هو ُه ْم‬
காரணம்) அவர்களுக்குத் தறடயாக
இருக்கவில்றல.
‫َٰك ِر ُه ْو هن‬
ஸூரா தை் பா 426 ‫التوبة‬

55. ஆககவ, (நபிகய!) அவர்களுறடய


‫ك ا ْهم هوال ُُه ْم‬
‫ف ههل ُت ْع ِج ْب ه‬
சசல்வங்களும், அவர்களுறடய
பிள்றளகளும் உம்றம ஆச்சரியப்படுத்த ‫هو هَل ا ْهو هَل ُد ُه ْم اِ ن هَ هما‬
கவண்டாம். அல்லாஹ் நாடுவசதல்லாம்
அவற்ைின் மூலம் உலக வாழ்க்றகயில் ُ ََٰ ‫یُ ِر یْ ُد‬
‫اّلل ل ُِي هع َِذبه ُه ْم ِب هها‬
அவர்கறள தண்டிப்பதற்கும், இன்னும்,
َُ ‫ِف ال هْح َٰيو ِة‬
‫الدنْ هيا‬
அவர்கள் நிராகரிப்பவர்களாக இருக்கும்
நிறலயில் அவர்களுறடய உயிர்கள் ‫هو هت ْز هه هق ا هنْف ُُس ُه ْم هو ُه ْم‬
பிரிந்து சசன்று விடுவறதயும்தான்.
‫َٰكف ُِر ْو هن‬

‫اّلل اِ ن َه ُه ْم‬
56. இன்னும், “நிச்சயமாக அவர்கள்
ِ ََٰ ‫هو یه ْحلِف ُْو هن ِب‬
உங்கறளச் கசர்ந்தவர்கள்தான்” என்று
அல்லாஹ்வின் மீ து சத்தியம் ‫له ِم ْنك ُْم هو هما ُه ْم َِم ْنك ُْم‬
சசய்கிைார்கள். ஆனால், அவர்கள்
உங்கறளச் கசர்ந்தவர்கள் இல்றல. ْ ُ ‫هو ل َٰ ِك َه‬
‫ٰن ق ْهوم یَهف هْرق ُْو هن‬
என்ைாலும், அவர்கள் (உங்கறள கண்டு)
பயப்படுகின்ை மக்கள் ஆவார்கள்.

‫ل ْهو یه ِج ُد ْو هن همل هْجا ً ا ْهو‬


57. ஓர் ஒதுங்குமிடத்றத; அல்லது,
(மறலக்) குறககறள; அல்லது, ஒரு
சுரங்கத்றத அவர்கள் கண்டால் அவர்ககளா ‫هم َٰغ َٰرت ا ْهو ُم َهد هخ ًل لَه هولَه ْوا‬
விறரந்தவர்களாக அதன் பக்கம் திரும்பி
(ஓடி)யிருப்பார்கள். ‫اِل ْهي ِه هو ُه ْم یه ْج هم ُح ْو هن‬

‫ِٰن َهم ْن یَهلْ ِم ُز هك ِف‬


ْ ُ ْ ‫هوم‬
58. இன்னும், (நபிகய! நீர் சகாடுக்கின்ை)
தர்மங்களில் உம்றமக் குறை
கூறுபவர்களும் அவர்களில் இருக்கின்ைனர். ‫َٰت فها ِ ْن ا ُ ْع ُط ْوا‬
ِ ‫الص هدق‬
‫َه‬
ஆக, அவற்ைிலிருந்து அவர்கள்
சகாடுக்கப்படுவார்ககளயானால் ‫ِم ْن هها هر ُض ْوا هواِ ْن لَه ْم‬
திருப்தியறடவார்கள். இன்னும்,
‫یُ ْع هط ْوا ِم ْن هها اِذها ُه ْم‬
அவற்ைிலிருந்து அவர்கள்
சகாடுக்கப்படவில்றலசயன்ைால் அப்கபாது ‫یه ْس هخ ُط ْو هن‬
அவர்கள் ஆத்திரப்ப(ட்)டு (உம்றம குறை
கூறு)கிைார்கள்.
ஸூரா தை் பா 427 ‫التوبة‬

‫هو ل ْهو ا هن َه ُه ْم هر ُض ْوا هما‬


59. இன்னும், அல்லாஹ்வும், அவனுறடய
தூதரும் அவர்களுக்குக் சகாடுத்தறத
நிச்சயமாக அவர்கள் திருப்தியறடந்திருக்க ‫اّلل هو هر ُس ْولُه‬ ُ ُ ‫َٰا َٰت‬
ُ ََٰ ‫هى‬
கவண்டுகம! இன்னும், “அல்லாஹ்
எங்களுக்குப் கபாதுமானவன். அல்லாஹ் ‫اّلل‬
ُ ََٰ ‫هوقها ل ُْوا هح ْس ُب هنا‬
‫اّلل ِم ْن ف ْهضلِه‬
தனது அருளிலிருந்து(ம்) இன்னும்,
அவனுறடய தூதர் (தன் தர்மத்திலிருந்தும்) ُ ََٰ ‫هس ُي ْؤتِیْ هنا‬
எங்களுக்குக் சகாடுப்பார்கள். நிச்சயமாக ِ ََٰ ‫هو هر ُس ْولُه اِ نَها ا ِ هل‬
‫اّلل‬
நாங்கள் அல்லாஹ்வின் பக்கம்தான்
ஆறசயுள்ளவர்கள்” என்று அவர்கள் கூைி ‫َٰرغ ُِب ْو ه ن‬
‫ن‬
இருக்க கவண்டுகம!

‫َٰت لِلْ ُفق ههرٓا ِء‬ ‫اِ ن َه هما َه‬


60. (கடறமயான) ஸகாத்துகள் -
வைியவர்களுக்கும், ஏறழகளுக்கும்,
ُ ‫الص هدق‬
அவற்றுக்கு ஊழியம் சசய்பவர்களுக்கும், ‫ي‬ ‫ي هوال َْٰع ِملِ ْ ه‬ ِ ْ ‫هوال هْم َٰس ِك‬
அவர்களின் உள்ளங்கள் (புதிதாக
இஸ்லாமுடன்) ‫عهل ْهي هها هوال ُْم هؤلَه هف ِة قُل ُْوب ُ ُه ْم‬
இறணக்கப்பட்டவர்களுக்கும், அடிறமகறள
உரிறமயிடுவதற்கும், கடனாளிகளுக்கும், ‫هاب هوالْ َٰغ ِرم ْ ه‬
‫ِي‬ ِ ‫الرق‬
َِ ‫هو ِف‬
அல்லாஹ்வின் பாறதயில் ‫اّلل هوا ب ْ ِن‬
ِ ََٰ ‫هو ِف ْ هس ِب ْي ِل‬
இருப்பவர்களுக்கும்,
வழிப்கபாக்கர்களுக்கும் உரியதாகும். இது ‫لس ِب ْي ِل ف ِهر یْ هض ًة َِم هن‬
‫ا َه‬
அல்லாஹ்விடமிருந்து (விதிக்கப்பட்ட
வறரயறுக்கப்பட்ட) கடறமயாக
‫اّلل عهلِ ْيم هح ِك ْيم‬ ِ ََٰ
ُ ََٰ ‫اّلل هو‬
இருக்கிைது. இன்னும், அல்லாஹ்
நன்கைிந்தவன், மகா ஞானவான் ஆவான்.
ஸூரா தை் பா 428 ‫التوبة‬

‫ِٰن الَه ِذیْ هن یُ ْؤذُ ْو هن‬


ُ ُ ْ ‫هوم‬
61. இன்னும், “அவர் (அறனத்றதயும்
சசவிகயற்கும்) ஒரு காது” என்று கூைி
நபிறய இகழ்பவர்களும் அவர்களில் ‫ال َهن ِ َه‬
‫ب هو یهق ُْول ُْو هن ُه هواُذُن‬
உள்ளனர். (நபிகய!) கூறுவராக:
ீ “(அவர்)
உங்களுக்கு நல்ல(றத சசவியுறுகின்ை) ‫قُ ْل اُذُ ُن هخ ْْی لَهك ُْم‬
‫اّلل هو یُ ْؤ ِم ُن‬
ِ ََٰ ‫یُ ْؤ ِم ُن ِب‬
காது ஆவார். அவர் அல்லாஹ்றவ
நம்பிக்றக சகாள்கிைார். இன்னும்,
நம்பிக்றகயாளர்க(ள் கூறும் சசய்திக)றள ‫ي هو هر ْح همة‬
‫لِل ُْم ْؤ ِم ِن ْ ه‬
ஏற்றுக் சகாள்கிைார். இன்னும், உங்களில்
நம்பிக்றக சகாண்டவர்களுக்கு ‫لَِل َه ِذیْ هن َٰا هم ُن ْوا ِم ْنك ُْم‬
‫هوالَه ِذیْ هن یُ ْؤذُ ْو هن هر ُس ْو هل‬
கருறணயாக இருக்கிைார்.” இன்னும்,
எவர்கள் அல்லாஹ்வின் தூதறர
இகழ்கிைார்ககளா, துன்புறுத்தக்கூடிய ‫اّلل ل ُهه ْم عهذهاب ا هل ِْيم‬
ِ ََٰ
தண்டறன அவர்களுக்கு உண்டு.

62. அவர்கள் உங்கறளத்


ِ ََٰ ‫یه ْحلِف ُْو هن ِب‬
‫اّلل لهك ُْم‬
திருப்திப்படுத்துவதற்காக உங்களுக்காக
அல்லாஹ் மீ து சத்தியம் சசய்கிைார்கள். ُ ََٰ ‫ِْی ُض ْو ُك ْم هو‬
‫اّلل‬ ُْ ‫ل‬
அவர்கள் (உண்றமயான)
நம்பிக்றகயாளர்களாக இருந்தால், ُ‫هو هر ُس ْولُه ا ه هح َُق ا ْهن یَ ُْر ُض ْوه‬
அவர்கள் திருப்திப்படுத்துவதற்கு
‫ي‬ ‫اِ ْن ك هان ُ ْوا ُم ْؤ ِم ِن ْ ه‬
அல்லாஹ்வும், அவனுறடய தூதரும்தான்
மிகவும் தகுதியுறடயவர்கள்.

‫ا هل ْهم یه ْعل ُهم ْوا ا هنَهه هم ْن‬


63. “நிச்சயமாக எவர் அல்லாஹ்விற்கும்,
அவனுறடய தூதருக்கும் முரண்படுவாகரா
அவருக்கு நிச்சயமாக நரகத்தின் ‫اّلل هو هر ُس ْولهه فها ه َهن‬
‫یَُ هحا ِد ِد ََٰ ه‬
சநருப்புதான் உண்டு. அதில் (அவர்)
நிரந்தரமானவர்” என்பறத அவர்கள் ‫ار هج هه َهن هم هخا ل ًِدا‬
‫لهه ن ه ه‬
அைியவில்றலயா? இதுதான் சபரிய
இழிவாகும். ُ ‫ِك الْخ ِْز‬
‫ی‬ ‫ِف ْي هها َٰذ ل ه‬
‫ال هْع ِظ ْي ُم‬
ஸூரா தை் பா 429 ‫التوبة‬

64. நயவஞ்சகர்கள், அவர்கறளப் பற்ைி ஓர்


‫یه ْحذ ُهر ال ُْم َٰن ِفق ُْو هن ا ْهن‬
அத்தியாயம் இைக்கப்பட்டு, அது
அவர்களின் உள்ளங்களில் உள்ளவற்றை ‫هْی ُس ْو هرة‬ ‫ُت ه َه‬
ْ ِ ْ ‫َن هل عهله‬
நம்பிக்றகயாளர்களுக்கு
அைிவித்துவிடுவறதப் பயப்படுகிைார்கள். ‫ُت هن َِب ُئ ُه ْم ِب هما ِف ْ قُل ُْو ِب ِه ْم‬
(நபிகய! அவர்கறள கநாக்கி) கூறுவராக:ீ
“ககலிசசய்து சகாள்ளுங்கள். நீங்கள் ‫اس هت ْه ِز ُء ْوا اِ َهن ََٰ ه‬
‫اّلل‬ ْ ‫قُ ِل‬
பயப்படுவறத நிச்சயமாக அல்லாஹ் ‫ُم ْخ ِرج َمها هت ْحذ ُهر ْو هن‬
(நபிக்கு) சவளியாக்குவான்.”

‫هَت ل ههيق ُْولُ َهن‬


ْ ُ ‫هو ل ِهى ْن هسا هلْ ه‬
65. (இறதப் பற்ைி) நீர் அவர்களிடம்
ககட்டால், “நாங்கள் எல்லாம் (சிரித்து
ககலியாக கபசுவதில் கவனமற்று மிகத் ‫ب‬
ُ ‫ض هونهل هْع‬ُ ‫اِ ن َه هما ُك َهنا ن ه ُخ ْو‬
தீவிரமாக) மூழ்கி இருந்கதாம்; இன்னும்,
(கபசி) விறளயாடிக் சகாண்டிருந்கதாம்” ِ ََٰ ‫قُ ْل ا ِهب‬
‫اّلل هو َٰا َٰی ِته‬
என்று அவர்கள் நிச்சயம் (பதில்)
‫هو هر ُس ْولِه ُكنْ ُت ْم‬
கூறுவார்கள். (நபிகய!) கூறுவராக!

“அல்லாஹ்றவயும், அவனுறடய ‫هت ْس هت ْه ِز ُء ْو هن‬
வசனங்கறளயும், அவனுறடய
தூதறரயுமா ககலிசசய்து
சகாண்டிருந்தீர்கள்?”

‫هَل هت ْع هت ِذ ُر ْوا ق ْهد هكف ْهر ُت ْم‬


66. நீங்கள் (சசய்யும் விஷமத்தனத்திற்கு)
சாக்கு கபாக்கு கூைாதீர்கள். நீங்கள்
நம்பிக்றக சகாண்டதற்குப் பின்னர் ‫به ْع هد اِیْ هما نِك ُْم اِ ْن ن َه ْع ُف‬
திட்டமாக நிராகரித்து விட்டீர்கள்.
உங்களில் ஒரு கூட்டத்றத நாம் ‫ٓاىفهة َِم ْنك ُْم‬ ِ ‫هع ْن هط‬
‫ٓاى هف ًةٌۢ ِبا هن َه ُه ْم‬
மன்னித்தால் (மற்ை) ஒரு கூட்டத்றத, -
நிச்சயமாக அவர்கள் குற்ைவாளிகளாக ِ ‫ن ُ هع َِذ ْب هط‬
இருந்த காரணத்தால் - தண்டிப்கபாம். ‫ِين‬
‫ك هان ُ ْوا ُم ْج ِرم ْ ه‬
ஸூரா தை் பா 430 ‫التوبة‬

ُ ‫ا هل ُْم َٰن ِفق ُْو هن هوال ُْم َٰن ِفق‬


67. நயவஞ்சகமுறடய ஆண்களும்,
‫َٰت‬
நயவஞ்சகமுறடய சபண்களும்
அவர்களில் சிலர் சிலறரச் கசர்ந்தவர்ககள! ‫ن به ْعض‬
ْ ٌۢ ‫به ْع ُض ُه ْم َِم‬
அவர்கள் தீறமறய ஏவுகிைார்கள்;
இன்னும், நன்றமறய விட்டு ‫یها ْ ُم ُر ْو هن ِبا ل ُْم ْن هك ِر‬
‫هو یه ْن هه ْو هن هع ِن ال هْم ْع ُر ْو ِف‬
தடுக்கிைார்கள்; இன்னும், தங்கள்
கரங்கறள மூடிக் சகாள்கிைார்கள்
(கருமித்தனம் சசய்கிைார்கள்). அவர்கள் ‫هو یهق ِْب ُض ْو هن ا هیْ ِدیه ُه ْم‬
அல்லாஹ்றவ மைந்தார்கள். ஆககவ,
அவனும் அவர்கறள (இறையருள் இன்ைி) ْ ُ ‫اّلل فهنه ِس ه‬
‫هْی اِ َهن‬ ‫ن ه ُسوا ََٰ ه‬
விட்டுவிட்டான். நிச்சயமாக
நயவஞ்சகர்கள்தான் (அல்லாஹ்வின்
‫ي ُه ُم‬
‫ال ُْم َٰن ِف ِق ْ ه‬
கட்டறளறய மீ றுகின்ை) பாவிகள் ‫الْف َِٰسق ُْو هن‬
ஆவார்கள்.

68. நயவஞ்சகமுறடய ஆண்களுக்கும்


‫ي‬
‫اّلل ال ُْم َٰن ِف ِق ْ ه‬
ُ ََٰ ‫هوعه هد‬
நயவஞ்சகமுறடய சபண்களுக்கும்
‫ه‬
‫ار‬ ‫َٰت هوالْ ُك َف ه‬
‫ار ن ه ه‬ ِ ‫هوال ُْم َٰن ِفق‬
(எல்லா) நிராகரிப்பாளர்களுக்கும் நரகத்தின்
சநருப்றப அல்லாஹ் வாக்களித்தான்.
அதில் (அவர்கள்) நிரந்தரமாக ‫هج هه هَن هم َٰخلِ ِدیْ هن فِ ْي هها‬
தங்குவார்கள். அதுகவ, அவர்களுக்குப்
கபாது(மான கூலியாகு)ம். இன்னும், ُ ُ ‫ُب هو ل ههع ه‬
‫ٰن‬ ْ ُ ُ ‫ِِهه هح ْس‬
அல்லாஹ் அவர்கறளச் சபித்தான். ‫اّلل هو ل ُهه ْم عهذهاب‬
ُ ََٰ
இன்னும், (அங்கு) நிறலயான நிரந்தரமான
தண்டறன அவர்களுக்கு உண்டு. ‫َُم ِق ْيم‬
ஸூரா தை் பா 431 ‫التوبة‬

‫ك ها لَه ِذیْ هن ِم ْن ق ْهبلِك ُْم‬


69. (நயவஞ்சகர்ககள! நீங்கள்) உங்களுக்கு
முன்னுள்ளவர்கறளப் கபான்கை. அவர்கள்
உங்கறள விட வலிறமயால் ً‫ك هان ُ ْوا ا ه هش َهد ِم ْنك ُْم ق َهُوة‬
பலமிகுந்தவர்களாக; சசல்வங்களாலும்
சந்ததிகளாலும் அதிகமானவர்களாக ‫َهوا ه ْكث ههر ا ْهم هو ًاَل هوا ْهو هَل ًدا‬
இருந்தனர். ஆக, (அவர்கள் இவ்வுலகில்)
‫هاس هت ْم هت ُع ْوا ِب هخ هلق ِِه ْم‬
ْ ‫ف‬
தங்களுக்கு கிறடத்த உலக பங்றக
சுகமாக அனுபவித்தார்கள். இன்னும், ‫هاس هت ْم هت ْع ُت ْم ِب هخ هلقِك ُْم‬
ْ ‫ف‬
உங்களுக்கு முன்னுள்ளவர்கள் தங்களது
உலக பங்றக (இவ்வுலகில்) சுகமாக ‫هك هما ا ْس هت ْم هت هع الَه ِذیْ هن ِم ْن‬
அனுபவித்தது கபான்று, (நீங்களும்) உங்கள்
அதிர்ஷ்டத்றத சுகமாக அனுபவித்தீர்கள்.
‫ق ْهبلِك ُْم ِب هخ هلق ِِه ْم‬
‫اض ْوا‬
ُ ‫ی هخ‬ ْ ‫هو ُخ ْض ُت ْم ك ها لَه ِذ‬
இன்னும், அவர்கள் (அல்லாஹ்வின் மீ து
சபாய் கூறுவதில்) மூழ்கியது கபான்கை
(நீங்களும்) மூழ்கின ீர்கள். அவர்கள், - ‫ت‬
ْ ‫ك هح ِب هط‬
‫ا ُول َٰ ِٓى ه‬
இம்றமயிலும் மறுறமயிலும்
அவர்களுறடய (நற்)சசயல்கள் அழிந்தன.
َُ ‫ا ه ْع هما ل ُُه ْم ِف‬
‫الدنْ هيا‬
இன்னும், அவர்கள்தான் நஷ்டவாளிகள்.
‫ك ُه ُم‬
‫اَلخِ هر ِة هوا ُول َٰ ِٓى ه‬َٰ ْ ‫هو‬
(அவ்வாகை நீங்களும் நஷ்டவாளிகள்.)
‫ال َْٰخ ِس ُر ْو هن‬

‫ا هل ْهم یهاْت ِِه ْم ن ه هبا ُ الَه ِذیْ هن‬


70. இவர்களுக்கு முன்னர்
இருந்தவர்களாகிய நூஹ் (நபி) உறடய
சமுதாயம், ஆது சமுதாயம், ஸமூது ‫ِم ْن ق ْهبلِ ِه ْم ق ْهو ِم ن ُ ْوح‬
சமுதாயம், இப்ராஹீம் (நபி) உறடய
சமுதாயம், மத்யன் வாசிகள், தறலகீ ழாகப் ‫هوعهاد َهوث ُهم ْو ه۬د هوق ْهو ِم‬
புரட்டப்பட்ட ஊர்(வாசி)கள் ஆகிகயாரின்
சரித்திரம் அவர்களுக்கு வரவில்றலயா? ِ ‫اِبْ َٰر ِه ْي هم هوا ه ْص َٰح‬
‫ب‬
அவர்களுறடய தூதர்கள் அவர்களிடம் ِ ‫هم ْدیه هن هوال ُْم ْؤ هت ِف َٰك‬
‫ت‬
அத்தாட்சிகறளக் சகாண்டு வந்தார்கள்.
ஆக, அல்லாஹ் அவர்களுக்கு ْ ُ ْ ‫ا ه هت‬
‫هَت ُر ُسل ُُه ْم‬
அநீதியிறழப்பவனாக இருக்கவில்றல.
எனினும், அவர்கள் தங்களுக்குத் தாகம
‫اّلل‬
ُ ََٰ ‫هان‬
‫ت ف ههما ك ه‬
ِ ‫ِبا ل هْب ِی َ َٰن‬

ْ ‫ل هِي ْظلِ هم ُه ْم هو لَٰك‬


‫ِن ك هان ُ ْوا‬
அநீதி சசய்பவர்களாக இருந்தனர்.

‫ا هنْف هُس ُه ْم یه ْظلِ ُم ْو هن‬


ஸூரா தை் பா 432 ‫التوبة‬

71. நம்பிக்றக சகாண்ட ஆண்கள்,


‫ت‬
ُ ‫هوال ُْم ْؤ ِم ُن ْو هن هوال ُْم ْؤ ِم َٰن‬
இன்னும், நம்பிக்றக சகாண்ட சபண்கள்
அவர்களில் சிலர் சிலருக்கு ‫ٓاء به ْعض‬
ُ ‫به ْع ُض ُه ْم ا ْهو ل هِي‬
சபாறுப்பாளர்கள் ஆவார்கள். அவர்கள்,
நன்றமறய ஏவுகிைார்கள்; இன்னும், ‫یها ْ ُم ُر ْو هن ِبا ل هْم ْع ُر ْو ِف‬
‫هو یه ْن هه ْو هن هع ِن ال ُْم ْن هك ِر‬
தீறமறய விட்டு தடுக்கிைார்கள்; இன்னும்,
சதாழுறகறய நிறலநிறுத்துகிைார்கள்;
இன்னும், ஸகாத்றத சகாடுக்கிைார்கள்; ‫الصلَٰوةه‬
‫هو یُ ِق ْي ُم ْو هن َه‬
இன்னும், அல்லாஹ்விற்கும், அவனுறடய
தூதருக்கும் கீ ழ்ப்படிகிைார்கள். இவர்களுக்கு ‫الز َٰكوةه‬
‫هو یُ ْؤ ُت ْو هن َه‬
அல்லாஹ் கருறண புரிவான். நிச்சயமாக
அல்லாஹ் மிறகத்தவன், மகா ஞானவான்
‫اّلل هو هر ُس ْولهه‬
‫هو یُ ِط ْي ُع ْو هن ََٰ ه‬
ஆவான். ‫اّلل‬
ُ ََٰ ‫ْی هح ُم ُه ُم‬
ْ ‫ك هس ه‬
‫ا ُول َٰ ِٓى ه‬
‫اّلل هع ِزیْز هح ِك ْيم‬
‫اِ َهن ََٰ ه‬

72. நம்பிக்றக சகாண்ட ஆண்களுக்கும்


‫ي‬
‫اّلل ال ُْم ْؤ ِم ِن ْ ه‬
ُ ََٰ ‫هوعه هد‬
நம்பிக்றக சகாண்ட சபண்களுக்கும்
சசார்க்கங்கறளயும், (அத்ன் எனும்) ‫ت هج َنَٰت‬
ِ ‫هوال ُْم ْؤ ِم َٰن‬
நிறலயான சசார்க்கங்களில் நல்ல
தங்குமிடங்கறளயும் அல்லாஹ் ‫ی ِم ْن هت ْح ِت هها‬
ْ ‫هت ْج ِر‬
‫ْاَلهن ْ َٰه ُر َٰخلِ ِدیْ هن فِ ْي هها‬
வாக்களித்தான். அவற்ைின் கீ ழ் நதிகள்
ஓடும். (அவர்கள்) அவற்ைில் நிரந்தரமாக
தங்குவார்கள். இன்னும், (இறவ ‫َٰت‬ ‫هو هم َٰسك ه‬
ِ ‫ِن هط ِی َ هب ًة ِف ْ هج َن‬
அறனத்றதயும் விட அவர்களுக்கு
கிறடக்க இருக்கும்) அல்லாஹ்வின் ِ ََٰ ‫عه ْدن هو ِر ْض هوان َِم هن‬
‫اّلل‬
சபாருத்தம் மிகப் சபரியதாகும். இதுதான்
மகத்தான சவற்ைியாகும்.
‫ِك ُه هوالْف ْهو ُز‬
‫َب َٰذ ل ه‬ُ ‫ا ه ْك ه‬
‫ال هْع ِظ ْي ُمن‬

َُ ِ ‫َٰیاهی َ هُها ال َهن‬


73. நபிகய! நிராகரிப்பவர்களிடமும்
‫ب هجا ِه ِد‬
நயவஞ்சகர்களிடமும் கபாரிடுவராக.ீ
‫ه‬
‫ي‬ ‫الْ ُك َف ه‬
‫ار هوال ُْم َٰن ِف ِق ْ ه‬
இன்னும், அவர்களிடம் கடுறம
காட்டுவராக.
ீ அவர்களுறடய தங்குமிடம்
நரகம்தான். மீ ளுமிடத்தால் அது மிகக் ْ ِ ْ ‫هواغْل ُْظ عهله‬
‫هْی‬

ُ ‫هو هما ْ َٰو‬


சகட்டதாகும்.
‫ىه ْم هج هه َهن ُم‬

ُ ْ ‫هو ِب ْئ هس ال هْم ِص‬


‫ْی‬
ஸூரா தை் பா 433 ‫التوبة‬

74. (தூதருக்கு எதிராக ஏதும்) அவர்கள்


ِ ََٰ ‫یه ْحلِف ُْو هن ِب‬
‫اّلل هما قها ل ُْوا‬
கூைவில்றல என்று அல்லாஹ் மீ து
(நயவஞ்சகர்கள்) சத்தியமிடுன்ைனர். ‫هو لهق ْهد قها ل ُْوا كهلِ هم هة الْ ُك ْف ِر‬
இன்னும், திட்டவட்டமாக நிராகரிப்பின்
வார்த்றதறய அவர்கள் கூைினார்கள். ‫هو هكف ُهر ْوا به ْع هد اِ ْس هلم ِِه ْم‬
அவர்கள் இஸ்லாறம ஏற்ைதற்குப் பின்னர்
‫هو هه َُم ْوا ِب هما ل ْهم یه هنا ل ُْوا‬
நிராகரித்தனர். அவர்கள் அறடய
முடியாதறத (சசய்ய) திட்டமிட்டனர். ‫هو هما ن ه هق ُم ْوا اِ َهَل ا ْهن‬
(அதாவது, தூதறர சகால்வதற்கு
முயற்சித்தனர்.) அல்லாஹ் தன் ‫اّلل هو هر ُس ْولُه‬ ُ ُ ‫ا ه ْغ َٰن‬
ُ ََٰ ‫هى‬
அருளினால், இன்னும் அவனுறடய தூதர்
(தனது தர்மத்தினால்) இவர்களுக்கு
‫ِم ْن ف ْهضلِه فها ِ ْن یَه ُت ْوب ُ ْوا‬
(சசல்வத்றத வழங்கி) நிறைவாக்கினார்கள் ‫ْیا لَه ُه ْم هواِ ْن‬ ً ْ ‫ك هخ‬ ُ ‫یه‬
என்பதற்கக தவிர (கவறு எதற்காகவும்)
இவர்கள் (தூதறர) தண்டிக்க ُ ََٰ ‫یَه هت هولَه ْوا یُ هع َِذبْ ُه ُم‬
‫اّلل‬
(நாட)வில்றல. (அதாவது, அல்லாஹ்
இன்னும் அவனுறடய தூதரின் َُ ‫عهذهابًا ا هل ِْي ًما ِف‬
‫الدن ْ هيا‬
உபகாரத்திற்கு நன்ைியுள்ளவர்களாக
‫اَلخِ هر ِة هو هما ل ُهه ْم ِف‬
َٰ ْ ‫هو‬
இருப்பதற்குப் பதிலாக நன்ைிசகட்டதனமாக
தூதறரகய சகால்ல நாடினர் ‫ْاَل ْهر ِض ِم ْن َهو ِل َ هو هَل‬
நயவஞ்சகர்கள்.) அவர்கள் திருந்தினால்
அது அவர்களுக்கக சிைந்ததாக இருக்கும். ‫ن ه ِص ْْی‬
அவர்கள் (திருந்தாமல்) விலகிச் சசன்ைால்
இம்றமயிலும், மறுறமயிலும் அவர்கறள
துன்புறுத்தக்கூடிய தண்டறனயால்
அல்லாஹ் தண்டிப்பான். இந்த பூமியில்
அவர்களுக்கு (எந்த) பாதுகாவலர் எவரும்
இல்றல. இன்னும், உதவியாளர் எவரும்
இல்றல.

‫ِٰن َهم ْن َٰع هه هد ََٰ ه‬


ْ ُ ْ ‫هوم‬
75. இன்னும், “அல்லாஹ் தன்
‫اّلل‬
அருளிலிருந்து எங்களுக்குக் சகாடுத்தால்
நிச்சயமாக நாம் தர்மம் சசய்கவாம்; ‫ل ِهى ْن َٰا َٰتى هنا ِم ْن ف ْهضلِه‬
இன்னும், நிச்சயமாக நாம் நல்லவர்களில்
ஆகிவிடுகவாம்” என்று அல்லாஹ்விடம் ‫له هن َهص َهدقه َهن هو له هنك ُْون َههن ِم هن‬
உடன்படிக்றக சசய்தவர்களும் அவர்களில்
‫ي‬
‫الصلِحِ ْ ه‬
ََٰ
உண்டு.
ஸூரா தை் பா 434 ‫التوبة‬

‫هى َِم ْن ف ْهضلِه‬


ْ ُ ‫فهل َههما َٰا َٰت‬
76. ஆக, அவன் தன் அருளிலிருந்து
அவர்களுக்கு சகாடுத்தகபாது, அதில்
கஞ்சத்தனம் சசய்தனர். இன்னும், (தங்கள் ‫به ِخل ُْوا ِبه هو هت هولَه ْوا هو ُه ْم‬
உடன்படிக்றகறய நிறைகவற்ைாது)
விலகிவிட்டனர். அவர்கள் (எப்கபாதும் ‫َم ُْع ِر ُض ْو هن‬
தாங்கள் வாக்குறுதிகறள)
புைக்கணிப்பவர்ககள.

ْ ُ ‫فها ه ْعق ه‬
77. ஆககவ, அவர்கள் அல்லாஹ்விடம்
தாங்கள் வாக்களித்ததற்கு மாைாக நடந்த ْ ‫هُب نِفهاقًا ِف‬
காரணத்தினாலும் அவர்கள் சபாய் ‫قُل ُْو ِب ِه ْم اِ َٰل یه ْو ِم یهلْق ْهونهه‬
சசால்பவர்களாக இருந்த காரணத்தாலும்
அவர்கள் அவறன சந்திக்கின்ை நாள் வறர ‫ِب هما ا ه ْخلهفُوا ََٰ ه‬
‫اّلل هما‬
அவர்களுறடய உள்ளங்களில்
‫هوعه ُد ْوهُ هو ِب هما ك هان ُ ْوا‬
அவர்களுக்கு நயவஞ்சகத்றதகய முடிவாக
(இறுதி வறர) அல்லாஹ் ஆக்கினான். ‫یه ْك ِذبُ ْو هن‬

‫ا هل ْهم یه ْعل ُهم ْوا ا َههن ََٰ ه‬


78. “நிச்சயமாக அவர்களின்
‫اّلل‬
இரகசியத்றதயும்; இன்னும், அவர்களின்
கபச்றசயும் அல்லாஹ் அைிவான் ‫ىه ْم‬
ُ ‫یه ْعل ُهم سِ َهر ُه ْم هون ه ْج َٰو‬
என்பறதயும், நிச்சயமாக அல்லாஹ்
மறைவானவற்றை மிகமிக அைிந்தவன் ‫اّلل عه َهل ُم‬
‫هوا َههن ََٰ ه‬
என்பறதயும்” அவர்கள் அைியவில்றலயா?
‫الْ ُغ ُي ْو ِب‬

‫ا هلَه ِذیْ هن یهلْ ِم ُز ْو هن‬


79. (நயவஞ்சக்காரர்களான) அவர்கள்,
உபரியாக தர்மம் சசய்கின்ை
நம்பிக்றகயாளர்கறளயும் (தர்மம் புரிய) ‫ِي ِم هن‬
‫ال ُْم َهط َِوع ْ ه‬
தங்கள் உறழப்றபத் தவிர (சசல்வம்
எறதயும்) சபைாதவர்கறளயும் (அவர்கள் ‫َٰت‬
ِ ‫الص هدق‬
‫ي ِف َه‬
‫ال ُْم ْؤ ِم ِن ْ ه‬
‫هوالَه ِذیْ هن هَل یه ِج ُد ْو هن اِ َهَل‬
சசய்கின்ை) தர்மங்கள் விஷயத்தில் குறை
கூைி குத்திப் கபசுகிைார்கள். இன்னும்
அவர்கறள ககலி சசய்கிைார்கள். ‫ُج ْه هد ُه ْم فهیه ْس هخ ُر ْو هن‬
அல்லாஹ் அவர்கறள ககலி சசய்கிைான்.
இன்னும் துன்புறுத்தக்கூடிய தண்டறனயும் ‫اّلل م ْ ُ ْؗ‬
‫ِٰن‬ ُْْ‫م‬
ُ ََٰ ‫ِٰن هس ِخ هر‬
அவர்களுக்கு உண்டு.
‫هو ل ُهه ْم عهذهاب ا هل ِْيم‬
ஸூரா தை் பா 435 ‫التوبة‬

‫اِ ْس هت ْغف ِْر ل ُهه ْم ا ْهو هَل‬


80. (நபிகய!) நீர் அவர்களுக்காக மன்னிப்புத்
கதடுவராக!ீ அல்லது அவர்களுக்காக
மன்னிப்புத் கதடாதீர்! அவர்களுக்காக நீர் ‫هت ْس هت ْغف ِْر ل ُهه ْم اِ ْن‬
எழுபது முறை மன்னிப்புத் கதடினாலும்
அல்லாஹ் அவர்கறள மன்னிக்ககவ ‫هت ْس هت ْغف ِْر ل ُهه ْم هس ْبع ْ ه‬
‫ِي‬
மாட்டான். அதற்குக் காரணம், நிச்சயமாக
அவர்கள் அல்லாஹ்றவயும், அவனுறடய
‫اّلل ل ُهه ْم‬ ْ ‫هم َهرةً فه ه‬
ُ ََٰ ‫ل یَه ْغف هِر‬
தூதறரயும் நிராகரித்தனர் என்பதாகும். ِ ََٰ ‫ِك ِبا هن َه ُه ْم هكف ُهر ْوا ِب‬
‫اّلل‬ ‫َٰذ ل ه‬
அல்லாஹ், (தனது கட்டறளகறள
மீ றுகின்ை) பாவிகளான மக்கறள கநர்வழி ‫اّلل هَل یه ْه ِدی‬
ُ ََٰ ‫هو هر ُس ْولِه هو‬
சசலுத்தமாட்டான்.
‫الْق ْهو هم الْف َِٰس ِق ْ ه ن‬
‫ي‬

‫فه ِر هح ال ُْم هخلَهف ُْو هن‬


81. பின் தங்கியவர்கள், அல்லாஹ்வின்
தூதருக்கு மாைாக(த் தங்கள் வடுகளில்)

தாங்கள் தங்கியறதப் பற்ைி மகிழ்ச்சி ‫ِب همق هْع ِد ِه ْم خِ ل َٰ هف هر ُس ْو ِل‬
அறடந்தனர். இன்னும், அல்லாஹ்வின்
பாறதயில் தங்கள் சசல்வங்களாலும், ‫اّلل هو هك ِر ُه ْوا ا ْهن‬
ِ ََٰ
‫یَُ هجا ِه ُد ْوا ِبا ه ْم هوالِ ِه ْم‬
தங்கள் உயிர்களாலும் கபாரிடுவறத
சவறுத்தனர். இன்னும், (கபாருக்கு
சசன்ைவர்கறள கநாக்கி) “சவயிலில் ‫هوا هنْف ُِس ِه ْم ِف ْ هس ِب ْي ِل‬
(கபாருக்குப்) புைப்படாதீர்கள்” என்று
கூைினர். (நபிகய!) “நரகத்தின் சநருப்பு ‫اّلل هوقها ل ُْوا هَل هت ْنف ُِر ْوا ِف‬
ِ ََٰ
சவப்பத்தால் மிகக் கடுறமயானது” என்று
கூறுவராக.
ீ (இறத) அவர்கள் சிந்தித்து
‫ار هج هه َهن هم‬ ُ ‫ال هْح َِر قُ ْل ن ه‬
விளங்குபவர்களாக இருக்க கவண்டுகம! ‫ا ه هش َُد هح ًَرا ل ْهو ك هان ُ ْوا‬
‫یه ْفق ُهه ْو هن‬

82. ஆக, (இவ்வுலகில்) அவர்கள் குறைவாக


‫فهل هْي ْض هحك ُْوا قهلِ ْي ًل‬
சிரித்துக் சகாள்ளட்டும். அவர்கள் சசய்து
சகாண்டிருந்ததற்கு (தகுந்த) கூலியாக ٌۢ‫ٓاء‬ ً ْ ‫هو لْی ه ْبك ُْوا هك ِث‬
ً ‫ْیا هج هز‬
(மறுறமயில்) அதிகமாக அழுது
சகாள்ளட்டும்! (அவர்கள் இவ்வுலகத்தில் ‫ِب هما ك هان ُ ْوا یهك ِْس ُب ْو هن‬
சிரித்தாலும் அது குறைவுதான்.
மறுறமயிகலா அதிகமாக
அழப்கபாகிைார்கள்.)
ஸூரா தை் பா 436 ‫التوبة‬

83. (நபிகய!) ஆக, அல்லாஹ் உம்றம


(சவற்ைி சபற்ைவராக) அவர்களில் ஒரு
‫اّلل اِ َٰل‬ ‫فها ِ ْن َهر هج هع ه‬
ُ ََٰ ‫ك‬
பிரிவினரிடம் திருப்பினால், அப்கபாது
ْ ُ ْ ‫ٓاىفهة َم‬
‫ِٰن‬ ِ ‫هط‬
(அடுத்த கபாரில் உம்முடன் கசர்ந்து)
அவர்கள் சவளிகயறுவதற்கு உம்மிடம் ‫هاس هتاْذهن ُ ْو هك لِلْ ُخ ُر ْو ِج‬
ْ ‫ف‬
‫فهق ْ ه‬
‫ُل لَ ْن هت ْخ ُر ُج ْوا هم ِ ه‬
அனுமதி ககாரினால், (நீர்) கூறுவராக:

‫ع‬
“ஒருகபாதும் என்னுடன் அைகவ

‫ا هب ه ًدا َهو له ْن ُتقهاتِل ُْوا هم ِ ه‬


‫ع‬
புைப்படாதீர்கள். என்னுடன் கசர்ந்து (எந்த)
ஒரு எதிரியிடமும் அைகவ கபாரிடாதீர்கள்.
நிச்சயமாக நீங்கள் முதல் முறை, ‫عه ُد ًَوا ا ِنَهك ُْم هر ِضیْ ُت ْم‬
(கபாருக்கு வராமல் வட்டில்)
ீ உட்கார்ந்து
விடுவறத விரும்பின ீர்கள். ஆககவ,
‫ِبا لْق ُُع ْو ِد ا َههو هل هم َهرة‬

‫فهاق ُْع ُد ْوا هم هع ال َْٰخلِ ِف ْ ه‬


‫ي‬
(இப்கபாதும்) பின் தங்கிவிடுபவர்களுடன்
உட்கார்ந்து விடுங்கள்.”

‫ل ع َٰهل ا ههحد‬
َ ِ ‫هو هَل ُت هص‬
84. (நபிகய!) இன்னும், அவர்களில் யார்
இைந்துவிட்டாகரா அவருக்கு ஒருகபாதும்
(ஜனாஸா சதாழுறக) சதாழாதீர். ‫هات ا هب ه ًدا َهو هَل‬ ْ ُ ْ ‫َم‬
‫ِٰن َم ه‬
அவருறடய புறதகுழிக்கு அருகில்
நிற்காதீர். நிச்சயமாக அவர்கள் ِ ْ ‫هتق ُْم ع َٰهل ق‬
‫هَبه اِ ن َه ُه ْم‬
அல்லாஹ்றவயும் அவனுறடய
ِ ََٰ ‫هكف ُهر ْوا ِب‬
‫اّلل هو هر ُس ْولِه‬
தூதறரயும் நிராகரித்தனர். இன்னும்,
அவர்ககளா பாவிகளாக இருக்கும் ‫هو هما ُت ْوا هو ُه ْم ف َِٰسق ُْو هن‬
நிறலயில் இைப்சபய்தினர்.

85. இன்னும், அவர்களுறடய


‫ك ا ْهم هوال ُُه ْم‬ ‫هو هَل ُت ْع ِج ْب ه‬
சசல்வங்களும் அவர்களுறடய
பிள்றளகளும் உம்றம ஆச்சரியப்படுத்த ‫هوا ْهو هَل ُد ُه ْم اِ ن َه هما یُ ِر یْ ُد‬
கவண்டாம். அல்லாஹ் நாடுவசதல்லாம்
அவற்ைின் மூலம் உலகில் அவர்கறள ‫اّلل ا ْهن یَ هُع َِذبه ُه ْم ِب هها ِف‬
ُ ََٰ
தண்டிப்பதற்கும், அவர்கள்
‫الدن ْ هيا هو هت ْز هه هق‬
َُ
நிராகரித்தவர்களாக இருக்கும் நிறலயில்
அவர்களுறடய உயிர்கள் ‫ا هنْف ُُس ُه ْم هو ُه ْم‬
பிரிவறதயும்தான்.
‫َٰكف ُِر ْو هن‬
ஸூரா தை் பா 437 ‫التوبة‬

‫هواِذها ا ُن ْ ِزل ْهت ُس ْو هرة ا ْهن‬


86. அல்லாஹ்றவ நம்பிக்றக
சகாள்ளுங்கள்; இன்னும், அவனுறடய
தூதருடன் கசர்ந்து (எதிரிகளிடம்) ِ ََٰ ‫َٰا ِم ُن ْوا ِب‬
‫اّلل هو هجا ِه ُد ْوا‬
கபாரிடுங்கள் என்று ஓர் அத்தியாயம்
இைக்கப்பட்டால் அவர்களிலுள்ள ‫ك‬ ْ ‫هم هع هر ُس ْولِ ِه‬
‫اس هتاْذهن ه ه‬
சசல்வந்தர்கள் உம்மிடம் அனுமதிககாரி,
“எங்கறள விட்டுவிடுவராக!
ீ (கபாருக்கு ْ ُ ْ ‫الط ْو ِل م‬
‫ِٰن‬ ‫ا ُو لُوا َه‬
வராமல் வட்டில்)
ீ உட்கார்ந்தவர்களுடன் ‫هوقها ل ُْوا ذه ْرنها ن ه ُك ْن َهم هع‬
(நாங்களும்) இருந்துவிடுகிகைாம்” என்று
கூறுகிைார்கள். ‫الْ َٰق ِع ِدیْ هن‬

‫هر ُض ْوا ِبا ه ْن یَهك ُْون ُ ْوا هم هع‬


87. பின் தங்கிய சபண்களுடன் அவர்கள்
இருந்துவிடுவறதக் சகாண்டு
திருப்தியறடந்தனர். இன்னும், ‫ِف هو ُط ِب هع ع َٰهل‬
ِ ‫الْ هخ هوال‬
அவர்களுறடய உள்ளங்கள் மீ து
முத்திறரயிடப்பட்டது. ஆககவ, அவர்கள் ‫قُل ُْو ِب ِه ْم ف ُهه ْم هَل‬
சிந்தித்து விளங்க மாட்டார்கள்.
‫یه ْفق ُهه ْو هن‬

‫الر ُس ْو ُل هوالَه ِذیْ هن‬ ِ ‫لَٰك‬


88. எனினும், தூதரும் அவருடன்
நம்பிக்றக சகாண்டவர்களும் தங்கள்
‫ِن َه‬
சசல்வங்களாலும் தங்கள் உயிர்களாலும் ‫َٰا هم ُن ْوا هم هعه َٰج هه ُد ْوا‬
(அல்லாஹ்வின் பாறதயில்) கபாரிட்டனர்.
இன்னும், அவர்களுக்குத்தான் நன்றமகள் ‫ِبا ه ْم هوال ِِه ْم هوا هنْف ُِس ِه ْم‬
‫ْی ُؗت‬
உண்டு. இன்னும் அவர்கள்தான்
சவற்ைியாளர்கள் ஆவார்கள். َٰ ْ ‫ك ل ُهه ُم الْ هخ‬
‫هوا ُول َٰ ِٓى ه‬
‫ك ُه ُم ال ُْم ْفلِ ُح ْو هن‬
‫هوا ُول َٰ ِٓى ه‬

ُ ََٰ ‫اهعه َهد‬


89. அல்லாஹ், அவர்களுக்காக
‫اّلل ل ُهه ْم هج َنَٰت‬
சசார்க்கங்கறள ஏற்படுத்தி இருக்கிைான்.
அவற்ைின் கீ ழ் நதிகள் ஓடும். அவற்ைில் ‫ی ِم ْن هت ْح ِت هها‬
ْ ‫هت ْج ِر‬
(அவர்கள்) நிரந்தரமாக தங்கிவிடுவார்கள்.
அதுதான் மகத்தான சவற்ைியாகும். ‫ْاَلهن ْ َٰه ُر َٰخلِ ِدیْ هن فِ ْي هها‬
‫ِك الْف ْهو ُز ال هْع ِظ ْي ُمن‬
‫َٰذ ل ه‬
ஸூரா தை் பா 438 ‫التوبة‬

‫ٓاء ال ُْم هع َِذ ُر ْو هن ِم هن‬


90. இன்னும், கிராம அரபிகளில் சாக்கு
கபாக்கு கூறுபவர்கள் அவர்களுக்கு ‫هو هج ه‬
அனுமதி அளிக்கப்படுவதற்காக வந்தார்கள். ِ ‫ْاَل ه ْع هر‬
‫اب ل ُِي ْؤذه هن ل ُهه ْم‬
இன்னும், அல்லாஹ்றவயும் அவனுறடய
தூதறரயும் நம்பாதவர்கள் (அனுமதி ‫هوق ههع هد الَه ِذیْ هن هكذهبُوا ََٰ ه‬
‫اّلل‬
ககாராமல் தங்கள் இல்லங்களில்)
‫ب‬ُ ‫هو هر ُس ْولهه هس ُي ِص ْي‬
உட்கார்ந்து விட்டார்கள். நிராகரித்த
இவர்கறள துன்புறுத்தும் தண்டறன
ْ ُ ْ ‫الَه ِذیْ هن هكف ُهر ْوا م‬
‫ِٰن‬
வந்தறடயும்.
‫عهذهاب ا هل ِْيم‬

91. பலவனர்கள்
ீ மீ தும்; இன்னும்,
َُ ‫لهی ْ هس ع ههل‬
‫الض هعفهٓا ِء هو هَل‬
கநாயாளிகள் மீ தும்; இன்னும்,
(கபாருக்காக) சசலவழிப்பதற்கு வசதி ‫ع ههل ال هْم ْر َٰض هو هَل ع ههل‬
சபைாதவர்கள் மீ தும் - அவர்கள்
அல்லாஹ்விற்கும் அவனுறடய ‫الَه ِذیْ هن هَل یه ِج ُد ْو هن هما‬
தூதருக்கும் நன்றமறய நாடினால்
‫یُ ْن ِفق ُْو هن هح هرج اِ هذا‬
(அவர்கள் கபாரில் கலந்து சகாள்ளாமல்
இருப்பதில்) - அைகவ குற்ைம் ஏதுமில்றல. ِ ََٰ ِ ‫ن ه هص ُح ْوا‬
‫ّلل هو هر ُس ْولِه هما‬
நல்லைம் புரிகவார் மீ து குற்ைம் கூை வழி
ஏதும் இல்றல. அல்லாஹ் மகா ‫ي ِم ْن‬‫ع ههل ال ُْم ْح ِس ِن ْ ه‬
மன்னிப்பாளன், சபரும் கருறணயாளன்
ஆவான். ُ ََٰ ‫هس ِب ْيل هو‬
‫اّلل هغف ُْور‬
‫َهرحِ ْيم‬

‫هو هَل ع ههل الَه ِذیْ هن اِذها هما‬


92. இன்னும், நீர் அவர்கறள (வாகனத்தில்)
ஏற்ைி அனுப்புவதற்காக உம்மிடம் அவர்கள்
வந்தால், “உங்கறள ஏற்ைி அனுப்புவதற்கு ‫ا ه هت ْو هك لِ هت ْح ِمل ُهه ْم قُل هْت هَل‬
நான் (வாகன) வசதி
சபற்ைிருக்கவில்றலகய” என்று நீர் ‫ا ِهج ُد هما ا ْهح ِملُك ُْم عهل ْهي ِه‬

ْ ُ ُ ‫هت هولَه ْوا هوا ه ْع ُي‬


ُ ‫ٰن هت ِف ْي‬
கூைினால், (கபாருக்கு) சசலவு சசய்கின்ை
‫ض‬
வசதிறய தாம் சபைாத கவறலயினால்
அவர்களுறடய கண்கள் கண்ண ீரால் ‫الد ْم ِع هح هزنًا ا َههَل‬
‫ِم هن َه‬
சபாங்கி வழிய எவர்கள் திரும்பி
சசன்ைார்ககளா அவர்கள் மீ தும் குற்ைம் ‫یه ِج ُد ْوا هما یُ ْن ِفق ُْو هن‬
இல்றல.
ஸூரா தை் பா 439 ‫التوبة‬

‫لس ِب ْي ُل ع ههل‬
‫اِ ن َه هما ا َه‬
93. குற்ைம் சுமத்த வழிசயல்லாம் எவர்கள்,
அவர்கள் சசல்வந்தர்களாக இருக்கும்
நிறலயில் உம்மிடம் அனுமதி ‫الَه ِذیْ هن یه ْس هتا ْ ِذن ُ ْون ه ه‬
‫ك‬
ககாருகிைார்ககளா அவர்கள் மீ துதான். பின்
தங்கிவிட்ட சபண்களுடன் அவர்கள் ُ ‫هو ُه ْم ا ه ْغ ِن هي‬
‫ٓاء هر ُض ْوا‬
‫ِبا ه ْن یَهك ُْون ُ ْوا هم هع‬
இருந்து விடுவறதக் சகாண்டு
திருப்திபடுகிைார்கள். இன்னும்,
அவர்களுறடய உள்ளங்கள் மீ து
ُ ََٰ ‫ِف هو هط هب هع‬
‫اّلل‬ ِ ‫الْ هخ هوال‬
அல்லாஹ் முத்திறரயிட்டான். ஆககவ,
அவர்கள் (தங்கள் தீய சசயலின் சகட்ட ‫ع َٰهل قُل ُْو ِب ِه ْم ف ُهه ْم هَل‬
பாதிப்றப) அைிய மாட்டார்கள்.
‫یه ْعل ُهم ْو هن‬

94. (நம்பிக்றகயாளர்ககள!) நீங்கள்


‫یه ْع هت ِذ ُر ْو هن اِل ْهيك ُْم اِذها‬
அவர்களிடம் திரும்பினால் உங்களிடம்
அவர்கள் சாக்கு சசால்வார்கள். (நபிகய!) ‫هْی قُ ْل َهَل‬ ْ ِ ْ ‫هر هج ْع ُت ْم اِله‬
கூறுவராக:
ீ “சாக்கு சசால்லாதீர்கள்.
நாங்கள் உங்க(ள் சாக்கு)கறள நம்ப ‫هت ْع هت ِذ ُر ْوا له ْن ن َُ ْؤ ِم هن لهك ُْم‬

ُ ََٰ ‫ق ْهد ن ه َهبا هنها‬


‫اّلل ِم ْن‬
மாட்கடாம். உங்கள் சசய்திகளிலிருந்து
(சிலவற்றை) அல்லாஹ் எங்களுக்கு
‫اّلل‬ ‫ار ُك ْم هو هس ه ه‬
ُ ََٰ ‫ْیی‬ ِ ‫ا ه ْخ هب‬
அைிவித்து விட்டான். இன்னும், அல்லாஹ்
உங்கள் சசயல்கறளப் பார்ப்பான். இன்னும்,
அவனுறடய தூதரும் (உங்கள் சசயறலப் ‫هع هملهك ُْم هو هر ُس ْولُه ث َهُم‬
பார்ப்பார்). பிைகு, மறைறவயும்
சவளிப்பறடறயயும் அைிந்தவ(னாகிய ِ ‫ُت هردَ ُْو هن اِ َٰل َٰعلِ ِم الْ هغ ْي‬
‫ب‬
அல்லாஹ்வி)னிடம் மீ ண்டும் சகாண்டு ‫هو َه‬
‫الش هها هد ِة ف ُهي هن َِب ُئك ُْم ِب هما‬
வரப்படுவர்கள்.
ீ ஆக, நீங்கள் சசய்து
சகாண்டிருந்தவற்றை அவன் உங்களுக்கு ‫ُكنْ ُت ْم هت ْع همل ُْو هن‬
அைிவிப்பான்.”
ஸூரா தை் பா 440 ‫التوبة‬

95. நீங்கள் (கபாரிலிருந்து) அவர்களிடம்


ِ ََٰ ‫هس هي ْحلِف ُْو هن ِب‬
‫اّلل لهك ُْم‬
திரும்பி சசன்ைால், நீங்கள் அவர்கறளப்
புைக்கணித்து விடுவதற்காக உங்களிடம்
ْ ِ ْ ‫اِذها ا ن ْ هقل ْهب ُت ْم اِله‬
‫هْی‬
அல்லாஹ்வின் மீ து சத்தியம் சசய்(து
சபாய் கூறு)வார்கள். ஆககவ, அவர்கறளப் ْ ُ ْ ‫لِ ُت ْع ِر ُض ْوا هع‬
‫ٰن‬
‫ٰن اِ ن َه ُه ْم‬ْ ُ ْ ‫فها ه ْع ِر ُض ْوا هع‬
புைக்கணித்து விடுங்கள். நிச்சயமாக,
அவர்கள் அசுத்தமானவர்கள். அவர்கள்
சசய்து சகாண்டிருந்ததற்கு கூலியாக
ُ ‫س هو هما ْ َٰو‬
‫ىه ْم‬ ‫ِر ْج ؗ‬
அவர்களுறடய தங்குமிடம் நரகமாகத்தான்
இருக்கும். ً ‫هج هه َهن ُم هج هز‬
‫ٓاءٌۢ ِب هما ك هان ُ ْوا‬
‫یهك ِْس ُب ْو هن‬

96. அவர்கறளப் பற்ைி நீங்கள்


‫َِت هض ْوا‬
ْ ‫یه ْحلِف ُْو هن لهك ُْم ل ه‬
திருப்தியறடவதற்காக உங்களிடம்
சத்தியம் சசய்கிைார்கள். அவர்கறளப் பற்ைி
ْ ُ ْ ‫هع‬
‫ٰن فها ِ ْن هت ْر هض ْوا‬
நீங்கள் திருப்தியறடந்தாலும் நிச்சயமாக
அல்லாஹ் பாவிகளான (அம்)மக்கறளப் ‫اّلل هَل‬ ْ ُ ْ ‫هع‬
‫ٰن فها ِ َهن ََٰ ه‬
‫یه ْر َٰض هع ِن الْق ْهو ِم‬
பற்ைி திருப்தியறடயமாட்டான்.

‫ي‬
‫الْف َِٰس ِق ْ ه‬

‫اب ا ه هش َُد ُكف ًْرا‬


ُ ‫ا ْهَل ه ْع هر‬
97. கிராம அரபிகள் நிராகரிப்பிலும்
நயவஞ்சகத்திலும் மிகக்
கடுறமயானவர்கள். இன்னும், அல்லாஹ் ‫َهونِفهاقًا َهوا ْهج هد ُر ا َههَل‬
தன் தூதர் மீ து இைக்கியவற்ைின்
சட்டங்கறள அவர்கள் அைியாதவர்கள் ‫یه ْعل ُهم ْوا ُح ُد ْو هد هما ا هن ْ هز هل‬

ُ ََٰ ‫اّلل ع َٰهل هر ُس ْولِه هو‬


என்று சசால்வதற்கு மிகத்
‫اّلل‬ ُ ََٰ
தகுதியானவர்கள். அல்லாஹ்
நன்கைிந்தவன், மகா ஞானவான் ஆவான். ‫عهلِ ْيم هح ِك ْيم‬
ஸூரா தை் பா 441 ‫التوبة‬

‫اب هم ْن‬
ِ ‫هو ِم هن ْاَل ه ْع هر‬
98. இன்னும், கிராம அரபிகளில் சிலர்
இருக்கிைார்கள். அவர்கள் தர்மம்
சசய்வறத நஷ்டமாக எடுத்துக் ُ ‫یَه َهت ِخ ُذ هما یُ ْنف‬
‫ِق هم ْغ هر ًما‬
சகாள்கிைார்கள். இன்னும், உங்களுக்கு
(சகட்ட) சுழற்சிகறள (சகடுதிகள் ‫ٓاى هر‬ ‫َتب َه ُص ِبك ُُم َه‬
ِ ‫الد هو‬ ‫َهو یه ه ه‬
நிகழ்வறத) எதிர்பார்க்கிைார்கள். அவர்கள்
மீ துதான் தண்டறனயின் சுழற்சி (-சகடுதி
‫ٓاى هرةُ َه‬
‫الس ْو ِء‬ ْ ِ ْ ‫عهله‬
ِ ‫هْی هد‬
இைங்க) உள்ளது. அல்லாஹ் நன்கு ‫اّلل هس ِم ْيع عهلِ ْيم‬
ُ ََٰ ‫هو‬
சசவியுறுபவன், நன்கைிந்தவன் ஆவான்.

‫اب هم ْن‬
ِ ‫هو ِم هن ْاَل ه ْع هر‬
99. கிராம அரபிகளில் சிலர் இருக்கிைார்கள்.
அவர்கள் அல்லாஹ்றவயும் இறுதி
நாறளயும் நம்பிக்றக சகாள்கிைார்கள். ِ ََٰ ‫یَُ ْؤ ِم ُن ِب‬
‫اّلل هوال هْي ْو ِم‬
இன்னும், அவர்கள் தாங்கள் தர்மம்
புரிவறத அல்லாஹ்விடம் ُ ‫اَلخِ ِر هو یه َهت ِخ ُذ هما یُ ْنف‬
‫ِق‬ َٰ ْ
புண்ணியங்களாகவும், தூதரின்
ِ ََٰ ‫ق ُُر َٰبت ِع ْن هد‬
‫اّلل‬
பிரார்த்தறனகறள சபறும் வழியாகவும்
எடுத்துக் சகாள்கிைார்கள். அைிந்து ‫الر ُس ْو ِل ا ههَل‬
‫هو هصل َٰهو ِت َه‬
சகாள்ளுங்கள்: நிச்சயமாக அது
அவர்களுக்கு (நன்றம தரும்) ‫اِ ن هَ هها ق ُْربهة لَه ُه ْم‬
புண்ணியமாக இருக்கும். அல்லாஹ்
அவர்கறளத் தன் கருறணயில் ْ ‫اّلل ِف‬
ُ ََٰ ‫هس ُي ْدخِ ل ُُه ُم‬
பிரகவசிக்கச் சசய்வான். நிச்சயமாக ‫اّلل هغف ُْور‬
‫هر ْح هم ِته اِ َهن ََٰ ه‬
அல்லாஹ் மகா மன்னிப்பாளன், சபரும்
கருறணயாளன் ஆவான். ‫َهرحِ ْيمن‬
ஸூரா தை் பா 442 ‫التوبة‬

100. (இஸ்லாறம ஏற்பதில்)


‫الس ِبق ُْو هن ْاَل َههو ل ُْو هن‬
ََٰ ‫هو‬
முதலாமவர்களாகவும்
முந்தியவர்களாகவும் இருந்த ‫ِم هن ال ُْم َٰه ِج ِر یْ هن‬
முஹாஜிர்கள்; இன்னும், அன்ஸாரிகள்;
இன்னும், இவர்க(ளுக்கு பின்னர் வந்து ‫ار هوالَه ِذیْ هن‬
ِ ‫هو ْاَلهن ْ هص‬
‫ا هتَ هب ُع ْو ُه ْم ِباِ ْح هسان‬
இவர்க)றள நன்றமயில்
பின்பற்ைிய(மற்ை)வர்க(ள் ஆகிய
இவர்க)றளப் பற்ைி அல்லாஹ்
ْ ُ ْ ‫اّلل هع‬
‫ٰن هو هر ُض ْوا‬ ُ ََٰ ‫ض‬
‫َهر ِ ه‬
திருப்தியறடந்தான். இன்னும், இவர்களும்
அவறனப் பற்ைி திருப்தியறடந்தனர். ‫هع ْن ُه هواهعه َهد ل ُهه ْم هج َنَٰت‬
இன்னும், சசார்க்கங்கறள இவர்களுக்கு
(அவன்) தயார் சசய்து றவத்திருக்கிைான்.
‫ی هت ْح هت هها ْاَلهن ْ َٰه ُر‬ ْ ‫هت ْج ِر‬
அவற்ைின் கீ ழ் நதிகள் ஓடும். அவற்ைில் ‫َٰخلِ ِدیْ هن فِ ْي هها ا هبه ًدا‬
எப்கபாதும் (அவர்கள்) நிரந்தரமாக தங்கி
இருப்பார்கள். இதுதான் மகத்தான ‫ِك الْف ْهو ُز ال هْع ِظ ْي ُم‬
‫َٰذ ل ه‬
சவற்ைியாகும்.

‫هوم َِم ْهن هح ْولهك ُْم َِم هن‬


101. இன்னும் உங்கறளச் சூழவுள்ள கிராம
அரபிகளிலும் மதீனாவாசிகளிலும்
நயவஞ்சகர்கள் உள்ளனர். அவர்கள் ۬‫اب ُم َٰن ِفق ُْو ۛهن‬
ِ ‫ْاَل ه ْع هر‬
நயவஞ்சகத்தின் மீ து பிடிவாதமாக
நிறலத்திருந்து அழிச்சாட்டியம் ۬‫هو ِم ْن ا ه ْه ِل ال هْم ِدیْ هن ۛر ِة‬

ِ ‫هم هر ُد ْوا ع ههل ال َِنف‬


சசய்கிைார்கள். (நபிகய! நீர்) அவர்கறள
‫هاق هَل‬
அைியமாட்டீர்; நாம்தான் அவர்கறள
அைிகவாம். விறரவில் அவர்கறள ‫هت ْعل ُهم ُه ْم ن ه ْح ُن ن ه ْعل ُهم ُه ْم‬
இருமுறை தண்டிப்கபாம். பிைகு,
(மறுறமயில் நரகத்தின்) சபரிய ِ ْ ‫هس ُن هع َِذبُ ُه ْم َم َههر هت‬
‫ي ث َهُم‬
தண்டறனயின் பக்கம் (அவர்கள்) மீ ண்டும்
சகாண்டு வரப்படுவார்கள்.
‫یُ هردَ ُْو هن اِ َٰل عهذهاب‬
‫هع ِظ ْيم‬
ஸூரா தை் பா 443 ‫التوبة‬

‫هو َٰا هخ ُر ْو هن ا ْع ه ه‬
102. இன்னும், (நயவஞ்சகர்கள் அல்லாத)
‫َتف ُْوا‬
மற்ைவர்கள் சிலரும் (மதீனாவிலும்
அறதச் சுற்ைிலும்) இருக்கிைார்கள். ‫ِب ُذنُ ْو ِب ِه ْم هخل ُهط ْوا هع هم ًل‬
அவர்கள் தங்கள் குற்ைங்கறள ஒப்புக்
சகாண்டனர். நல்ல சசயறலயும் மற்ை ‫هصا لِ ًحا هو َٰا هخ هر هس ِی َ ًئا‬
(சில) சகட்ட சசயறலயும் கலந்(து
சசய்)தனர். அல்லாஹ் அவர்கறள ُ ََٰ ‫هع هس‬
‫اّلل ا ْهن یَه ُت ْو هب‬
மன்னிக்கக் கூடும். நிச்சயமாக அல்லாஹ் ‫اّلل هغف ُْور‬ ْ ِ ْ ‫عهله‬
‫هْی اِ َهن ََٰ ه‬
மகா மன்னிப்பாளன், சபரும்
கருறணயாளன் ஆவான். ‫َهرحِ ْيم‬

‫ُخ ْذ ِم ْن ا ْهم هوال ِِه ْم‬


103. (நபிகய!) அவர்களுறடய
சசல்வங்களிலிருந்து தர்மத்றத எடுப்பீராக.
அதன் மூலம் அவர்கறள நீர் ‫هص هدقه ًة ُت هط َِه ُر ُه ْم‬
சுத்தப்படுத்துவர்;
ீ இன்னும், (உயர்
பண்புகளுக்கு) அவர்கறள உயர்த்துவர்.ீ ‫ل‬ ْ ِ ْ ‫هو ُت هز َِك‬
َ ِ ‫هْی ِب هها هو هص‬
இன்னும், அவர்களுக்காக
(அல்லாஹ்விடம்) பிரார்த்திப்பீராக.
‫ك‬‫هْی اِ َهن هصلَٰو هت ه‬ ْ ِ ْ ‫عهله‬
நிச்சயமாக உம் பிரார்த்தறன அவர்களுக்கு
ُ ََٰ ‫هس هكن لَه ُه ْم هو‬
‫اّلل هس ِم ْيع‬
நிம்மதி தரக்கூடியதாகும். அல்லாஹ் நன்கு
சசவியுறுபவன், நன்கைிந்தவன் ஆவான். ‫عهلِ ْيم‬

‫ا هل ْهم یه ْعل ُهم ْوا ا َههن ََٰ ه‬


104. நிச்சயமாக, அல்லாஹ், தன்
‫اّلل‬
அடியார்களிடமிருந்து தவ்பாறவ (-அவர்கள்
திருந்துவறதயும் மன்னிப்புக் ‫ُه هو یهق هْب ُل ال َهت ْوب ه هة هع ْن‬
ககாருவறதயும்) ஏற்றுக் சகாள்கிைான்;
இன்னும், தர்மங்கறள எடுக்கிைான்; ‫َٰت‬ ‫ع هِبا ِده هو یها ْ ُخ ُذ َه‬
ِ ‫الص هدق‬
இன்னும், நிச்சயமாக அல்லாஹ்தான்
(அடியார்களின்) தவ்பாறவ அங்கீ கரிப்பவன், ُ ‫اّلل ُه هوال َهت َهو‬
‫اب‬ ‫هوا َههن ََٰ ه‬
சபரும் கருறணயாளன் என்பறத அவர்கள் ‫الرحِ ْي ُم‬
‫َه‬
அைியவில்றலயா?
ஸூரா தை் பா 444 ‫التوبة‬

‫هوقُ ِل ا ْع همل ُْوا ف ههس ه ه‬


105. (நபிகய!) இன்னும், (கபாருக்கு வராமல்
‫ْیی‬
பின்தங்கிவிட்டு, பிைகு மன்னிப்பு
ககாரியவர்களிடம்) கூறுவராக:ீ “நீங்கள் ‫اّلل هع هملهك ُْم هو هر ُس ْولُه‬
ُ ََٰ
(நல்ல அமல்கறள அதிகம்) சசய்யுங்கள்.
ஆக, அல்லாஹ்வும் அவனுறடய தூதரும் ‫َتدَ ُْو هن‬
‫هوال ُْم ْؤ ِم ُن ْو هن هو هس ُ ه‬
நம்பிக்றகயாளர்களும் உங்கள் சசயறலப்
‫ب‬
ِ ‫اِ َٰل َٰعلِ ِم الْ هغ ْي‬
பார்ப்பார்கள். இன்னும், மறைறவயும்,
சவளிப்பறடறயயும் அைிந்தவ(னாகிய ‫هو َه‬
‫الش هها هد ِة ف ُهي هن َِب ُئك ُْم ِب هما‬
அல்லாஹ்வி)ன் பக்கம் (மறுறமயில்)
மீ ண்டும் சகாண்டு வரப்படுவர்கள்.
ீ நீங்கள் ‫ُكنْ ُت ْم هت ْع همل ُْو هن‬
சசய்து சகாண்டிருந்தறத (அவன்)
உங்களுக்கு அைிவிப்பான்.

‫هو َٰا هخ ُر ْو هن ُم ْر هج ْو هن َِل ْهم ِر‬


106. இன்னும், அல்லாஹ்வின்
உத்தரவிற்காக தள்ளிறவக்கப்பட்ட
மற்ைவர்கள் சிலர் இருக்கிைார்கள். ஒன்று, ِ ََٰ
‫اّلل اِ َمها یُ هع َِذبُ ُه ْم هواِ َمها‬
(அவர்கள் திருந்தவில்றல என்ைால்)
அல்லாஹ் அவர்கறள தண்டிப்பான். ‫اّلل‬ ْ ِ ْ ‫یه ُت ْو ُب عهله‬
ُ ََٰ ‫هْی هو‬
அல்லது, (அவர்கள் திருந்திவிட்டால்)
‫عهلِ ْيم هح ِك ْيم‬
அவன் அவர்கறள மன்னிப்பான். இன்னும்,
அல்லாஹ் நன்கைிந்தவன், மகா
ஞானவான்.

‫هوالَه ِذیْ هن ا َهت هخذ ُْوا‬


107. இன்னும், சகடுதல் சசய்வதற்காகவும்;
நிராகரிப்பிற்காகவும்;
நம்பிக்றகயாளர்களுக்கு மத்தியில் ‫ارا َهو ُكف ًْرا‬
ً ‫هم ْس ِج ًدا ِض هر‬
பிரிவிறன ஏற்படுத்துவதற்காகவும்; இதற்கு
முன்னர் அல்லாஹ்விடமும் அவனுறடய ‫ي‬ ‫َهو هت ْف ِر یْ ًقٌۢا به ْ ه‬
‫ي ال ُْم ْؤ ِم ِن ْ ه‬

‫هواِ ْر هصا ًدا لَ هِم ْن هح ه‬


தூதரிடமும் கபாரிட்டவர்(கள் வந்து
‫ار هب‬
தங்குவதற்காக அவர்)கறள எதிர்
பார்த்திருப்பதற்காகவும் ஒரு மஸ்ஜிறத ‫اّلل هو هر ُس ْولهه ِم ْن ق ْهب ُل‬
‫ََٰ ه‬
எடுத்துக் சகாண்டவர்களும் (மதீனாவிலும்
மதீனாறவ சுற்ைிலும்) இருக்கிைார்கள். ‫هو ل ههي ْحلِ ُف َهن اِ ْن ا ههر ْدنها اِ َهَل‬
இன்னும், “நாங்கள் நன்றமறயத் தவிர
(சகட்டறத) நாடவில்றல” என்று ُ ََٰ ‫ال ُْح ْس َٰن هو‬
‫اّلل یه ْش هه ُد‬
நிச்சயமாக சத்தியம் அவர்கள் ‫اِ ن َه ُه ْم له َٰك ِذبُ ْو هن‬
சசய்கிைார்கள். நிச்சயமாக அவர்கள்
சபாய்யர்கள்தான் என்று அல்லாஹ் சாட்சி
கூறுகிைான்.
ஸூரா தை் பா 445 ‫التوبة‬

108. (நபிகய!) ஒருகபாதும் அ(ந்த


‫هَل هتق ُْم فِ ْي ِه ا هب ه ًدا‬
மஸ்ஜி)தில் நின்று வணங்காதீர். முதல்
நாளிலிருந்கத இறையச்சத்தின் மீ து ‫ل ههم ْس ِجد ا ُ َِس هس ع ههل‬
அடித்தளமிடப்பட்ட (உமது அல்லது குபா)
மஸ்ஜிதுதான் நீர் நின்று வணங்குவதற்கு ‫ال َهتق َْٰوی ِم ْن ا َههو ِل یه ْوم‬
மிகத் தகுதியானது. அதில், சில ஆண்கள்
‫ا ه هح َُق ا ْهن هتق ُْو هم فِ ْي ِه‬
இருக்கின்ைனர். அவர்கள் அதிகம்
பரிசுத்தமாக இருப்பறத விரும்புகின்ைனர். ‫فِ ْي ِه ِر هجال یَُحِ َُب ْو هن ا ْهن‬
அல்லாஹ் மிக பரிசுத்தமானவர்கள் மீ து
அன்பு றவக்கிைான். ‫ب‬ ُ ََٰ ‫یَه هت هط َه ُهر ْوا هو‬
َُ ِ‫اّلل یُح‬
‫ال ُْم َهط َِه ِر یْ هن‬

‫اهف ههم ْن ا ه َهس هس بُنْ هيا نهه ع َٰهل‬


109. அல்லாஹ்வின் அச்சம் இன்னும்
(அவனது) சபாருத்தத்தின் மீ து தமது
கட்டிடத்றத அடித்தளமிட்டவர் சிைந்தவரா? ِ ََٰ ‫هتق َْٰوی ِم هن‬
‫اّلل هو ِر ْض هوان‬
அல்லது, சரிந்து விடக்கூடிய ஓறடயின்
ஓரத்தில் தமது கட்டிடத்திற்கு ‫هخ ْْی ا ْهم َهم ْن ا ه َهس هس‬
‫بُنْ هيا نهه ع َٰهل هشفها ُج ُرف‬
அடித்தளமிட்டு, அது அவருடன் நரக
சநருப்பில் சரிந்துவிட்டகத அவ(ர்
சிைந்தவ)ரா?. அநியாயக்கார மக்கறள ‫ار‬
ِ ‫ار ِبه ِف ْ ن ه‬
‫ههار فها ن ْ هه ه‬
அல்லாஹ் கநர்வழி சசலுத்த மாட்டான்.
ُ ََٰ ‫هج هه َهن هم هو‬
‫اّلل هَل یه ْه ِدی‬
‫ي‬ ََٰ ‫الْق ْهو هم‬
‫الظلِ ِم ْ ه‬

ْ ‫هَل یه هزا ُل بُنْ هيا ن ُ ُه ُم الَه ِذ‬


110. அவர்கள் கட்டிய கட்டடம்
‫ی‬
அவர்களுறடய உள்ளங்களில்
சந்கதகமாககவ நீடித்திருக்கும், ‫به هن ْوا ِریْ هب ًة ِف ْ قُل ُْو ِب ِه ْم اِ َهَل‬
அவர்களுறடய உள்ளங்கள் துண்டு
துண்டானால் தவிர (அது நீங்காது). ُ ََٰ ‫ا ْهن هتق َههط هع قُل ُْوب ُ ُه ْم هو‬
‫اّلل‬
அல்லாஹ் நன்கைிந்தவன், மகா
‫عهلِ ْيم هح ِك ْيمن‬
ஞானவான்.
ஸூரா தை் பா 446 ‫التوبة‬

‫َتی ِم هن‬
111. நிச்சயமாக அல்லாஹ்,
நம்பிக்றகயாளர்களிடமிருந்து َٰ ‫اّلل ا ْش ه‬
‫اِ َهن ََٰ ه‬
அவர்களுறடய உயிர்கறளயும் ‫ي ا هنْف هُس ُه ْم‬ ‫ال ُْم ْؤ ِم ِن ْ ه‬
அவர்களுறடய சசல்வங்கறளயும்
நிச்சயம் அவர்களுக்கு சசார்க்கம் உண்டு ‫هوا ْهم هوال ُهه ْم ِبا ه َهن ل ُهه ُم‬
என்பதற்கு பகரமாக விறலக்கு
வாங்கினான். அவர்கள் அல்லாஹ்வின் ْ ‫ال هْج َهن هة یُقهاتِل ُْو هن ِف‬
பாறதயில் கபார் சசய்வார்கள்; ஆக, ِ ََٰ ‫هس ِب ْي ِل‬
‫اّلل ف ههي ْق ُتل ُْو هن‬
அவர்கள் (எதிரிகறள) சகால்வார்கள்;
இன்னும் (எதிரிகளால்) ‫هو یُ ْق هتل ُْو هن هو ْع ًدا عهل ْهي ِه‬
சகால்லப்படுவார்கள். தவ்ராத்திலும்,
இன்ஜீலிலும், குர்ஆனிலும் அவன் மீ து
‫هح ًَقا ِف ال َهت ْو َٰرى ِة‬
கடறமயான வாக்குறுதியாக இது ‫هو ْاَلِن ْ ِج ْي ِل هوالْق ُْر َٰا ِن‬
இருக்கிைது. இன்னும், அல்லாஹ்றவவிட
தனது உடன்படிக்றகறய முழுறமயாக ‫هو هم ْن ا ْهو َٰف ِب هع ْه ِده ِم هن‬
நிறைகவற்றுபவர் யார்? ஆககவ, எதற்குப்
பகரமாக நீங்கள் (உங்கறள) விற்ைீர்ககளா
‫هاس هت ْب ِش ُر ْوا‬ ِ ََٰ
ْ ‫اّلل ف‬
ْ ‫ِب هب ْي ِعك ُُم الَه ِذ‬
‫ی بهایه ْع ُت ْم‬
அந்த உங்கள் விற்பறனறயக் சகாண்டு
மகிழ்ச்சி அறடயுங்கள். இதுதான்
மகத்தான சவற்ைி! ‫ِك ُه هوالْف ْهو ُز‬
‫ِبه هو َٰذ ل ه‬
‫ال هْع ِظ ْي ُم‬

ِ ‫ا هل َهت‬
112. (சசார்க்க பாக்கியம் சபறுகின்ை
‫ٓاى ُب ْو هن ال َْٰع ِب ُد ْو هن‬
அவர்கள் பாவத்திலிருந்து) திருந்தியவர்கள்;
வணக்கசாலிகள்; அல்லாஹ்றவ ‫ٓاى ُح ْو هن‬
ِ ‫الس‬
‫ال َْٰح ِم ُد ْو هن َه‬
புகழ்பவர்கள்; கநான்பு கநாற்பவர்கள்;
(சதாழுறகயில் பணிவாக அல்லாஹ்விற்கு ‫الس ِج ُد ْو هن‬
ََٰ ‫الرك ُِع ْو هن‬
ََٰ
முன்) குனிபவர்கள், சிரம் பணிபவர்கள்;
‫اَلم ُِر ْو هن ِبا ل هْم ْع ُر ْو ِف‬
َٰ ْ
நன்றமறய ஏவக் கூடியவர்கள்; இன்னும்,
பாவத்றத விட்டுத் தடுக்கக் கூடியவர்கள்; ‫هوال َهنا ُه ْو هن هع ِن ال ُْم ْنك ِهر‬
இன்னும், அல்லாஹ்வுறடய சட்டங்கறளப்
பாதுகாப்பவர்கள் ஆவார்கள். (இத்தறகய ِ ََٰ ‫هوال َْٰح ِف ُظ ْو هن لِ ُح ُد ْو ِد‬
‫اّلل‬
தன்றமகறள உறடய)
நம்பிக்றகயாளர்களுக்கு (சசார்க்கத்தின்) ‫هوبه ِ َش ِر ال ُْم ْؤ ِم ِن ْ ه‬
‫ي‬
நற்சசய்தி கூறுவராக!ீ
ஸூரா தை் பா 447 ‫التوبة‬

‫ب هوالَه ِذیْ هن‬


َ ِ ِ ‫هان لِل َهن‬
113. நிச்சயமாக நபிக்கும்
நம்பிக்றகயாளர்களுக்கும் தகுந்ததல்ல,
‫هما ك ه‬
இறணறவப்பவர்களுக்காக அவர்கள் ‫َٰا هم ُن ْوا ا ْهن یَه ْس هت ْغف ُِر ْوا‬
பாவமன்னிப்பு ககாருவது, அவர்கள்
நரகவாசிகள் என்று அவர்களுக்கு ‫لِل ُْم ْش ِرك ْ ه‬
‫ِي هو ل ْهو ك هان ُ ْوا‬
ْ ٌۢ ‫ُولْ ق ُْر َٰب ِم‬
சதளிவான பின்னர். அவர்கள்
‫ن به ْع ِد هما‬ ِ ‫ا‬
உைவினர்களாக இருந்தாலும் சரி.
‫ي ل ُهه ْم ا هن َه ُه ْم‬
‫هت هب َه ه‬
ُ ‫ا ه ْص َٰح‬
‫ب ال هْجحِ ْي ِم‬

114. (நபி) இப்ராஹீம் தன் தந்றதக்காக


‫هار‬
ُ ‫اس ِت ْغف‬ ْ ‫هان‬‫هو هما ك ه‬
மன்னிப்புக் ககாரியது, அவர் அவருக்கு
வாக்களித்த வாக்குறுதிறய முன்னிட்கட ‫اِبْ َٰر ِه ْي هم َِل ِهب ْي ِه اِ َهَل هع ْن‬
தவிர (கவறு காரணத்திற்காக)
இருக்கவில்றல. நிச்சயமாக ُ‫َم ْهوع هِدة َهوعه هد هها اِیَهاه‬
‫ي لهه ا هنَهه عه ُد َو‬
அல்லாஹ்விற்கு அவர் எதிரி என
அவருக்குத் சதளிவானகபாது ‫فهل َههما هت هب َه ه‬
அவரிலிருந்து அவர் விலகிக்சகாண்டார். ‫َبا ه ِم ْن ُه اِ َهن‬ ِ ََٰ َِ
‫ّلل هت ه َه‬
நிச்சயமாக இப்ராஹீம் அதிகம்
பிரார்த்திப்பவர், சபரும் சகிப்பாளர். ‫اِبْ َٰر ِه ْي هم هَل َههواه هحلِ ْيم‬

115. ஒரு கூட்டத்தினறர, அவர்கறள


‫اّلل ل ُِي ِض َه‬
‫ل‬ ُ ََٰ ‫هان‬
‫هو هما ك ه‬
அல்லாஹ் கநர்வழிப்படுத்திய பின்னர்,
அவர்கள் தவிர்ந்து விலகி இருக்க ‫ىه ْم‬
ُ ‫ق ْهو ًمٌۢا به ْع هد اِذْ هه َٰد‬
கவண்டியவற்றை அவன் அவர்களுக்கு
விவரிக்கும் வறர அவர்கறள அவன் ‫هح ََٰت یُ هب َِ ه‬
‫ي ل ُهه ْم َمها‬
َ ِ ُ ‫اّلل ِبك‬
வழிசகட்டவர்கள் என்று முடிவு
சசய்பவனாக இருக்கவில்றல. நிச்சயமாக
‫ل‬ ‫یه َهتق ُْو هن اِ َهن ََٰ ه‬
அல்லாஹ் எல்லாவற்றையும் ‫َشء عهلِ ْيم‬ ْ ‫ه‬
நன்கைிந்தவன்.
ஸூரா தை் பா 448 ‫التوبة‬

116. நிச்சயமாக அல்லாஹ், வானங்கள்


‫ْك‬
ُ ‫اّلل لهه ُمل‬
‫اِ َهن ََٰ ه‬
இன்னும் பூமியின் ஆட்சி அவனுக்கக
உரியது! இன்னும் அவகன ‫الس َٰم َٰو ِت هو ْاَل ْهر ِض یُ ْح‬
‫َه‬
உயிர்ப்பிக்கிைான்; இன்னும், மரணிக்கச்
சசய்கிைான். இன்னும், அல்லாஹ்றவ ‫ت هو هما لهك ُْم َِم ْن‬
ُ ‫هو یُ ِم ْي‬
‫اّلل ِم ْن َهو ِل َ هو هَل‬
அன்ைி உங்களுக்கு பாதுகாவலர் எவரும்
ِ ََٰ ‫ُد ْو ِن‬
இல்றல; இன்னும், உதவியாளர் எவரும்
இல்றல. ‫ن ه ِص ْْی‬

َ ِ ِ ‫اّلل ع ههل ال َهن‬ ‫لهق ْهد َهت ه‬


117. நபி; இன்னும், (தபூக் கபாருறடய)
‫ب‬ ُ ََٰ ‫اب‬
சிரமமான கநரத்தில் அவறரப் பின்பற்ைிய
முஹாஜிர்கள்; இன்னும், அன்ஸாரிகறள
ِ ‫هوال ُْم َٰه ِج ِر یْ هن هو ْاَلهنْ هص‬
‫ار‬
அல்லாஹ் திட்டவட்டமாக மன்னித்தான்,
(கதாழர்களாகிய) அவர்களில் ஒரு ‫الَه ِذیْ هن ا تَه هب ُع ْو ُه ِف ْ هسا هع ِة‬
ْ ٌۢ ‫ال ُْع ْس هر ِة ِم‬
பிரிவினரின் உள்ளங்கள் வழிதவை
‫ن به ْع ِد هما ك ها هد‬
சநருங்கிய பின்னர். பிைகு, அவன்
அவர்கறள மன்னித்தான். நிச்சயமாக ‫یه ِزیْ ُغ قُل ُْو ُب فه ِر یْق‬
அவன் அவர்கள் மீ து மிகவும்
இரக்கமுள்ளவன், சபரும் கருறணயாளன். ْ ِ ْ ‫اب عهله‬
‫هْی‬ ْ ُ ْ ‫َم‬
‫ِٰن ث َهُم هت ه‬
‫اِ نَهه ِب ِه ْم هر ُء ْو ف‬
‫َهرحِ ْيم‬

‫هوع ههل الثَهلَٰثه ِة الَه ِذیْ هن‬


118. இன்னும், (மன்னிப்பு வழங்கப்படாமல்)
பிற்படுத்தப்பட்ட மூவறரயும் (அல்லாஹ்
மன்னித்து விட்டான்). இறுதியாக, பூமி ‫ُخلَِف ُْوا هح ََٰت اِذها هضاق ْهت‬
விசாலமாக இருந்தும் (அது) அவர்களுக்கு
சநருக்கடியாக ஆகியது. இன்னும், ‫ض ِب هما‬ ُ ِ ْ ‫عهله‬
ُ ‫هْی ْاَل ْهر‬
அவர்கள் மீ து அவர்களின் ஆன்மாக்கள்
சநருக்கடியாக ஆகியது. இன்னும், ْ ِ ْ ‫ت هو هضاق ْهت عهله‬
‫هْی‬ ْ ‫هر ُح هب‬
அல்லாஹ்விடமிருந்து (தப்பித்து) ‫ا هنْف ُُس ُه ْم هو هظ َُن ْوا ا ْهن َهَل‬
ஒதுங்குமிடம் அவனிடகம தவிர (கவறு
எங்கும்) அைகவ இல்றல என அவர்கள் ‫اّلل اِ َهَل اِل ْهي ِه‬
ِ ََٰ ‫همل هْجا ه ِم هن‬
உறுதி(யாக அைிந்து) சகாண்டனர். பிைகு,
அவர்கள் திருந்தி அல்லாஹ்வின் பக்கம் ْ ِ ْ ‫اب عهله‬
‫هْی لِی ه ُت ْوب ُ ْوا‬ ‫ث َهُم هت ه‬
ُ ‫اّلل ُه هوال َهت َهو‬
‫اب‬ ‫اِ َهن ََٰ ه‬
திரும்புவதற்காக அவர்கறள அவன்
மன்னித்தான். நிச்சயமாக அல்லாஹ்,
அவன்தான் (அடியார்களின்) தவ்பாறவ ‫الرحِ ْي ُمن‬
‫َه‬
அங்கீ கரிப்பவன், சபரும் கருறணயாளன்.
ஸூரா தை் பா 449 ‫التوبة‬

‫َٰیاهی َ هُها الَه ِذیْ هن َٰا هم ُنوا ا تَهقُوا‬


119. நம்பிக்றகயாளர்ககள! அல்லாஹ்றவ
அஞ்சுங்கள்; இன்னும்,
உண்றமயாளர்களுடன் இருங்கள். ‫اّلل هو ُك ْون ُ ْوا هم هع‬
‫ََٰ ه‬
‫ِي‬
‫الص ِدق ْ ه‬
ََٰ

‫هان َِل ه ْه ِل ال هْم ِدیْ هن ِة‬


120. மதீனாவாசிகள்; இன்னும், அவர்கறளச்
சுற்ைி உள்ள கிராம அரபிகளுக்கு -
‫هما ك ه‬
அவர்கள் அல்லாஹ்வின் தூதறர விட்டு ‫هو هم ْن هح ْول ُهه ْم َِم هن‬
பின் தங்குவதும்; அவருறடய உயிறர
விட தங்கள் உயிர்கறள கநசிப்பதும் - ‫اب ا ْهن یَه هت هخلَهف ُْوا‬
ِ ‫ْاَل ه ْع هر‬
ِ ََٰ ‫هع ْن َهر ُس ْو ِل‬
ஆகுமானதல்ல. அதற்குக் காரணம்,
‫اّلل هو هَل‬
அல்லாஹ்வின் பாறதயில் அவர்களுக்கு
தாககமா, கறளப்கபா, பசிகயா எது ‫یه ْرغ ُهب ْوا ِبا هنْف ُِس ِه ْم هع ْن‬
ஏற்பட்டாலும்; இன்னும்,
நிராகரிப்பாளர்கறளக் ககாபமூட்டுகிை ‫ِك ِبا هن َه ُه ْم هَل‬
‫نَهف ِْسه َٰذ ل ه‬
இடத்றத இவர்கள் மிதித்தாலும்; இன்னும்,
எதிரிகளிடமிருந்து துன்பத்றத அவர்கள் ْ ُ ُ ‫یُ ِص ْي‬
‫ُب هظ هما هو هَل ن ه هصب‬
அறடந்தாலும், இவற்ைிற்கு பதிலாக ‫هو هَل هم ْخ هم هصة ِف ْ هس ِب ْي ِل‬
அவர்களுக்கு நன்றமயான சசயல்(கள்)
எழுதப்படாமல் இருக்காது. நிச்சயமாக ِ ََٰ
‫اّلل هو هَل یه هطـ ُ ْو هن هم ْو ِط ًئا‬
அல்லாஹ் நல்லைம்புரிபவர்களின்
‫ه‬
கூலிறய வணாக்க
ீ மாட்டான். ‫یَهغ ِْي ُظ الْ ُك َف ه‬
‫ار هو هَل‬
‫یه هنا ل ُْو هن ِم ْن عه ُد َو ن َه ْي ًل‬

‫اِ َهَل ُك ِت ه‬
‫ب ل ُهه ْم ِبه هع همل‬

‫هصا لِح اِ َهن ََٰ ه‬


‫اّلل هَل یُ ِض ْي ُع‬

‫ا ْهج هر ال ُْم ْح ِس ِن ْ ه‬
‫ي‬
ஸூரா தை் பா 450 ‫التوبة‬

‫هو هَل یُ ْن ِفق ُْو هن ن ه هف هق ًة‬


121. இன்னும் (அல்லாஹ்வின் பாறதயில்)
சிைிய, சபரிய சசலறவ அவர்கள் சசலவு
சசய்தாலும் ஒரு பள்ளத்தாக்றக அவர்கள்
‫ِْیةً َهو هَل هك ِب ْ ه‬
‫ْیةً َهو هَل‬ ‫هصغ ْ ه‬
கடந்து சசன்ைாலும் அறவ அவர்களுக்கு
(நன்றமகளாக) பதியப்படாமல் இருக்காது. ‫یهق هْط ُع ْو هن هوا ِدیًا اِ َهَل ُك ِت ه‬
‫ب‬
இறுதியாக, அவர்கள் சசய்து
சகாண்டிருந்ததற்கு மிக ُ ََٰ ‫ل ُهه ْم ل هِي ْج ِزیه ُه ُم‬
‫اّلل‬
அழகிய(சசார்க்கத்)றத அல்லாஹ் ‫ا ه ْح هس هن هما ك هان ُ ْوا یه ْع همل ُْو هن‬
அவர்களுக்குக் கூலியாக சகாடுப்பான்.

122. நம்பிக்றகயாளர்கள் அறனவருகம


‫هان ال ُْم ْؤ ِم ُن ْو هن‬‫هو هما ك ه‬
(நபிறய தனியாக விட்டுவிட்டு
ஊரிலிருந்து) புைப்படுவது சரியல்ல. ‫لِی ه ْنف ُِر ْوا كهٓافهَ ًة فهل ْهو هَل‬
மார்க்கத்தில் அவர்கள் ஞானம்
சபறுவதற்காகவும் தங்கள் சமுதாயத்திடம் ْ ُ ْ ‫ل ف ِْرقهة َم‬
‫ِٰن‬ َ ِ ُ ‫نهف ههر ِم ْن ك‬
‫ٓاىفهة لَِی ه هت هف َهق ُه ْوا ِف‬
திரும்பும்கபாது அவர்கறள
எச்சரிப்பதற்காகவும் உங்களில் ஒவ்சவாரு ِ ‫هط‬
பிரிவினரிலிருந்தும் ஒரு கூட்டம் (மட்டும் ‫الدیْ ِن هو لِی ُ ْن ِذ ُر ْوا‬
َِ
கபாருக்கு) புைப்பட்டிருக்க கவண்டாமா?
(ஊரில் தங்கிய) அவர்கள் (இதன் மூலம்) ‫ق ْهو هم ُه ْم اِذها هر هج ُع ْوا‬
‫هْی ل ههعل َه ُه ْم‬
எச்சரிக்றகயாக இருப்பார்கள்.
ْ ِ ْ ‫اِله‬
‫یه ْحذهر ْو هنن‬
ُ

‫َٰیاهی َُ هها الَه ِذیْ هن َٰا هم ُن ْوا‬


123. நம்பிக்றகயாளர்ககள! உங்கறள
அடுத்திருக்கின்ை நிராகரிப்பாளர்களிடம்
கபாரிடுங்கள். இன்னும், அவர்கள் ‫قهاتِلُوا الَه ِذیْ هن یهل ُْونهك ُْم‬
உங்களிடம் கடுறமறய உணரட்டும்.
நிச்சயமாக அல்லாஹ் (தன்றன) ِ ‫َِم هن الْ ُك َهف‬
‫ار هو ل هْي ِج ُد ْوا‬
அஞ்சுபவர்களுடன் இருக்கிைான் என்பறத
‫فِ ْيك ُْم غِل هْظ ًة هواعْل ُهم ْوا‬
அைிந்து சகாள்ளுங்கள்.

‫اّلل هم هع ال ُْم َهت ِق ْ ه‬


‫ي‬ ‫ا َههن ََٰ ه‬
ஸூரா தை் பா 451 ‫التوبة‬

‫هواِذها هما ا ُن ْ ِزل ْهت ُس ْو هرة‬


124. இன்னும், ஓர் அத்தியாயம் (புதிதாக)
இைக்கப்பட்டால், “உங்களில் எவருக்கு இது
நம்பிக்றகறய அதிகப்படுத்தியது?” என்று ‫ٰن َهم ْن یَهق ُْو ُل ا هیَُك ُْم‬
ْ ُ ْ ‫فه ِم‬
ககட்பவர் அவர்களில் இருக்கிைார்கள். ஆக,
நம்பிக்றக சகாண்டவர்கள் அவர்ககளா ‫هزا هد ْت ُه َٰه ِذه اِیْ هما نًا فها ه َمها‬
‫الَه ِذیْ هن َٰا هم ُن ْوا ف ههزا هد ْت ُه ْم‬
(இைக்கப்பட்ட அத்தியாயத்றதக் சகாண்டு)
மகிழ்ச்சியறடந்தவர்களாக இருக்கும்
நிறலயில் அவர்களுக்கு (இது) ‫اِیْ هما نًا َهو ُه ْم‬
நம்பிக்றகறய அதிகப்படுத்தியது.
‫یه ْس هت ْب ِش ُر ْو هن‬

‫هوا ه َمها الَه ِذیْ هن ِف ْ قُل ُْو ِب ِه ْم‬


125. ஆக, எவர்களுறடய உள்ளங்களில்
கநாய் இருக்கிைகதா அவர்களுக்கு
அவர்களுறடய அசுத்தத்துடன் ஒரு ‫َم ههرض ف ههزا هد ْت ُه ْم ِر ْج ًسا‬
அசுத்தத்றதகய அது அதிகப்படுத்தியது!
அவர்ககளா நிராகரிப்பாளர்களாக இருக்கும் ‫اِ َٰل ِر ْج ِس ِه ْم هو هما ُت ْوا‬
‫هو ُه ْم َٰكف ُِر ْو هن‬
நிறலயில்தான் இைப்பார்கள்.

‫ا ههو هَل یه هر ْو هن ا هن َه ُه ْم‬


126. ஒவ்கவார் ஆண்டிலும் ஒரு
முறைகயா அல்லது இரு முறைககளா
நிச்சயமாக அவர்கள் ً‫ل عهام َم َههرة‬َ ِ ُ ‫یُ ْف هت ُن ْو هن ِف ْ ك‬
கசாதிக்கப்படுகிைார்கள் என்பறத அவர்கள்
கவனிக்கவில்றலயா? பிைகும், அவர்கள் ‫ي ث َهُم هَل یه ُت ْوب ُ ْو هن‬ ِ ْ ‫ا ْهو هم َهر هت‬
‫هو هَل ُه ْم یه هَذ َهك ُر ْو هن‬
திருந்துவதுமில்றல. இன்னும், அவர்கள்
நல்லுணர்ச்சி சபறுவதுமில்றல.

‫هواِ هذا هما ا ُن ْ ِزل ْهت ُس ْو هرة‬


127. இன்னும், ஓர் அத்தியாயம் (புதிதாக)
இைக்கப்பட்டால், அவர்களில் சிலர் சிலறர
(விறரக்கப்) பார்க்கிைார்களா? “உங்கறள ‫ن َه هظ هر به ْع ُض ُه ْم اِ َٰل به ْعض‬
யாரும் பார்க்கின்ைனரா?” என்று (ககட்டு
விட்டு) பின்னர், (அங்கிருந்து) திரும்பி ‫هه ْل یه َٰرىك ُْم َِم ْن ا ههحد ث َهُم‬
சசன்று விடுகிைார்கள். நிச்சயமாக
அவர்கள் (சத்தியத்றத) அைிய
‫اّلل‬ ‫ا ن ْ هص هرف ُْوا هص هر ه‬
ُ ََٰ ‫ف‬
முயற்சிக்காத மக்களாக இருக்கும் ‫قُل ُْوب ه ُه ْم ِبا هن هَ ُه ْم ق ْهوم َهَل‬
காரணத்தால், அல்லாஹ்(வும்)
அவர்களுறடய உள்ளங்கறள (நம்பிக்றக ‫یه ْفق ُهه ْو هن‬
சகாள்வதிலிருந்து) திருப்பி விட்டான்.
ஸூரா தை் பா 452 ‫التوبة‬

‫ٓاء ُك ْم هر ُس ْول َِم ْن‬


128. (நம்பிக்றகயாளர்ககள!) நீங்கள்
சிரமப்படுவறத தன் மீ து கடினமாக ‫لهق ْهد هج ه‬
உணரக்கூடிய; உங்கள் மீ து அதிக ‫ا هنْف ُِسك ُْم هع ِزیْز عهل ْهي ِه‬
பற்றுறடய; நம்பிக்றகயாளர்கள் மீ து
சபரிதும் இரக்கமுள்ள; அதிகம் ‫هما هع ِن َُت ْم هح ِر یْص‬
கருறணயுள்ள தூதர் உங்களிலிருந்கத
‫ي‬
‫عهل ْهيك ُْم ِبا ل ُْم ْؤ ِم ِن ْ ه‬
உங்களிடம் வந்து விட்டார்.
‫هر ُء ْو ف َهرحِ ْيم‬

‫ُل هح ْس ِ ه‬ ْ ‫فها ِ ْن هت هولَه ْوا فهق‬


129. (நபிகய) ஆக, அவர்கள் (உம்றம
‫ب‬
விட்டு புைக்கணித்து) விலகி சசன்ைால்,
“எனக்குப் கபாதுமானவன் அல்லாஹ்தான்; ‫اّلل هَل اِل َٰ هه اِ َهَل ُه هو عهل ْهي ِه‬
۬ ُ ‫ََٰ ؗ‬
அவறனத் தவிர (உண்றமயில்
வணங்கத்தகுதியான) இறைவன் அைகவ ‫هت هوكَهل ُْت هو ُه هو هر َُب ال هْع ْر ِش‬
இல்றல; அவன் மீ கத நான் நம்பிக்றக
‫ال هْع ِظ ْي ِمن‬
றவத்து (அவறனகய சார்ந்து) விட்கடன்;
இன்னும், அவன் மகத்தான ‘அர்ஷின்’
அதிபதி” என்று கூறுவராக!

ஸூரா நஹ்ல் 453 ‫النحل‬

ஸூரா யூனுஸ் ‫يونس‬

‫ٱلرِنَٰمۡح ه‬ ‫ه‬
‫ٱَّللِ ه‬
‫ٱلرحِي ِم‬ ‫ِمۡسِب‬

‫ال َٰٓر ِتل ه‬


1. அலிஃப் லாம் ைா. இறவ ஞானமிகுந்த
‫ب‬
ِ ‫ت الْ ِك َٰت‬
ُ ‫ْك َٰا َٰی‬
கவதத்தின் வசனங்களாகும்.
‫ال هْح ِك ْي ِم‬

ِ ‫هان لِل َهن‬


‫اهك ه‬
2. “(நிராகரிக்கின்ை) மனிதர்கறள
‫اس هع هج ًبا ا ْهن‬
எச்சரிப்பீராக! இன்னும், நம்பிக்றக
சகாண்டவர்களுக்கு – நிச்சயமாக
ْ ُ ْ ‫ا ْهو هحیْ هنا ا ِ َٰل هر ُجل َم‬
‫ِٰن‬
அவர்களுக்கு தங்கள் இறைவனிடத்தில்
உயர்வான நற்கூலி உண்டு - என ‫اس هوبه ِ َش ِر‬ ‫ا ْهن ا هن ْ ِذ ِر ال َهن ه‬
‫الَه ِذیْ هن َٰا هم ُن ْوا ا َههن ل ُهه ْم‬
நற்சசய்தி கூறுவராக!’’
ீ என்று அவர்களில்
உள்ள ஓர் ஆடவருக்கு நாம் வஹ்யி
அைிவித்தது இந்த மனிதர்களுக்கு ۬‫ق ههد هم ِص ْدق ِع ْن هد هر ِب َ ِه ْرم‬
ஆச்சரியமாக இருக்கிைதா? நிச்சயமாக
இவர் சதளிவான சூனியக்காரர்தான் ‫قها هل الْ َٰكف ُِر ْو هن اِ َهن َٰهذها‬
என்று (இந்)நிராகரிப்பாளர்கள் (அவறரப்
பற்ைி) கூைினார்கள்.
‫ل َٰهسحِ ر َم ُِب ْي‬

ْ ‫اّلل الَه ِذ‬


‫ی هخل ه هق‬
3. (மனிதர்ககள!) நிச்சயமாக உங்கள்
இறைவன், வானங்கறளயும் பூமிறயயும்
ُ ََٰ ‫اِ َهن هربَهك ُُم‬
ஆறு நாள்களில் பறடத்தவனாகிய ‫ض ِف ْ ِس َهت ِة‬
‫الس َٰم َٰو ِت هو ْاَل ْهر ه‬
‫َه‬
அல்லாஹ்தான். பிைகு, (அவன்) ‘அர்ஷ்’
மீ து (தன் கண்ணியத்திற்குத் தக்கவாறு) ‫اس هت َٰوی ع ههل‬
ْ ‫ا هیَهام ث َهُم‬
உயர்ந்து விட்டான். (உலகத்தில்
‫ال هْع ْر ِش یُ هد ِبَ ُر ْاَل ْهم هر هما‬
நடக்கின்ை) காரியங்கறள அவன்
திட்டமிட்டு நிர்வகிக்கிைான். அவனுறடய ْ ٌۢ ‫ِم ْن هش ِف ْيع اِ َهَل ِم‬
‫ن به ْع ِد‬
அனுமதிக்கு பின்னகர தவிர
பரிந்துறரப்பவர் எவரும் இல்றல. ‫اّلل هربَُك ُْم‬ُ ََٰ ‫اِذْن ِه َٰذ لِك ُُم‬
‫فها ْع ُب ُد ْو ُه اهف ههل هت هذ َهك ُر ْو هن‬
அத்தறகய அல்லாஹ்தான் உங்கள்
இறைவன் ஆவான். ஆககவ, அவறன
வணங்குங்கள். ஆக, நீங்கள் (இந்த
கவதத்தின் மூலம்) நல்லுபகதசம்
சபைமாட்டீர்களா?
ஸூரா நஹ்ல் 454 ‫النحل‬

‫اِل ْهي ِه هم ْر ِج ُعك ُْم هج ِم ْي ًعا‬


4. அவனிடகம உங்கள் அறனவரின்
மீ ளுமிடம் இருக்கிைது. அல்லாஹ்வுறடய
வாக்குறுதி உண்றமகய! நிச்சயமாக ‫اّلل هح ًَقا ا ِنَهه یه ْب هد ُؤا‬
ِ ََٰ ‫هوعْ هد‬
அவன் பறடப்றப ஆரம்பிக்கிைான். பிைகு,
அறத (அழிக்கிைான். பிைகு அறத) ‫الْ هخلْ هق ث َهُم یُع ِْي ُده‬
‫ی الَه ِذیْ هن َٰا هم ُن ْوا‬
மீ ண்டும் உருவாக்குகிைான், (ஏசனனில்,)
நம்பிக்றக சகாண்டு நற்சசயல்கறள ‫ل هِي ْج ِز ه‬
சசய்தவர்களுக்கு நீதமாக அவன் ‫ت‬
ِ ‫الصلِ َٰح‬
ََٰ ‫هو هع ِملُوا‬
(நற்)கூலி சகாடுப்பதற்காக. இன்னும்,
எவர்கள் நிராகரித்தார்ககளா, - அவர்கள் ‫ِبا لْ ِق ْس ِط هوالَه ِذیْ هن هكف ُهر ْوا‬
நிராகரித்துக் சகாண்டிருந்ததன்
காரணமாக, முற்ைிலும் சூகடைி
‫ل ُهه ْم هش هراب َِم ْن هح ِم ْيم‬
சகாதிக்கின்ை (சீழ் சலம் கபான்ை) ٌۢ ‫َهوعهذهاب ا هل ِْي‬
‫م ِب هما ك هان ُ ْوا‬
குடிபானமும் மிகத் துன்புறுத்தும்
தண்டறனயும் அவர்களுக்கு உண்டு. ‫یه ْكف ُُر ْو هن‬

5. அவன்தான் சூரியறன ஒளியாகவும், ‫ل ا َه‬


‫لش ْم هس‬ ْ ‫ُه هوالَه ِذ‬
‫ی هج هع ه‬
சந்திரறன சவளிச்சமாகவும் ஆக்கினான்.
இன்னும் ஆண்டுகளின் ‫ٓاء َهوالْق ههم هر ن ُ ْو ًرا َهوق َههد هره‬
ً ‫ِض هي‬
எண்ணிக்றகறயயும் (மாதங்களின்)
கணக்றகயும் நீங்கள் அைிவதற்காக அறத ‫از هل لِ هت ْعل ُهم ْوا عه هد هد‬
ِ ‫هم هن‬
(-சந்திரறன பல) தங்குமிடங்களில்
‫اب هما‬ ‫ي هوالْحِ هس ه‬ ‫الس ِن ْ ه‬
َِ
நிர்ணயித்தான். உண்றமயான
காரணத்திற்கக தவிர இவற்றை ‫ِك اِ َهَل ِبا ل هْح َِق‬ ُ ََٰ ‫هخل ه هق‬
‫اّلل َٰذل ه‬
அல்லாஹ் பறடக்கவில்றல. (இவற்ைின்
மூலம் அல்லாஹ்வின் வல்லறமறய) ‫ت لِق ْهوم‬ َٰ ْ ‫یُف َِهص ُل‬
ِ ‫اَل َٰی‬
அைி(ய முயற்சிக்)கின்ை சமுதாயத்திற்கு
அத்தாட்சிகறள அவன் (இவ்வாறு)
‫یَه ْعل ُهم ْو هن‬
விவரிக்கிைான்.

‫اِ َهن ِف ا ْخ ِت هل ِف الَه ْي ِل‬


6. நிச்சயமாக இரவு பகல் (ஒன்ைன் பின்
ஒன்ைாக சதாடர்ச்சியாக) மாைி மாைி
வருவதிலும், வானங்கள்; இன்னும், ُ ََٰ ‫ار هو هما هخل ه هق‬
‫اّلل ِف‬ ِ ‫هوال َهن هه‬
பூமியில் அல்லாஹ்
பறடத்திருப்பவற்ைிலும் அல்லாஹ்றவ ‫َل َٰیت‬
َٰ ‫الس َٰم َٰو ِت هو ْاَل ْهر ِض ه‬
‫َه‬
அஞ்சுகின்ை மக்களுக்கு உறுதியாக (பல)
‫لَِق ْهوم یَه َهتق ُْو هن‬
அத்தாட்சிகள் உள்ளன.
ஸூரா நஹ்ல் 455 ‫النحل‬

‫اِ َهن الَه ِذیْ هن هَل یه ْر ُج ْو هن‬


7. நிச்சயமாக எவர்கள் நம் சந்திப்றப
பயப்படாமல் இருக்கிைார்ககளா; இன்னும்,
இவ்வுலக வாழ்க்றகறய ‫هٓاءنها هو هر ُض ْوا ِبا ل هْح َٰيو ِة‬
‫لِق ه‬
விரும்புகிைார்ககளா: இன்னும், அறதக்
சகாண்டு நிம்மதி அறடகிைார்ககளா; ‫الدن ْ هيا هو ْاط هما هن َُ ْوا ِب هها‬
َُ
‫هوالَه ِذیْ هن ُه ْم هع ْن َٰا َٰی ِت هنا‬
இன்னும், நம் வசனங்கறள எவர்கள்
அைியாதவர்களாக இருக்கிைார்ககளா,
‫َٰغ ِفل ُْو هن‬

ُ ‫ك هما ْ َٰو‬
ُ ‫ىه ُم ال َهن‬
8. அ(த்தறகய)வர்கள், அவர்கள் சசய்து
‫ار ِب هما‬ ‫ا ُول َٰ ِٓى ه‬
சகாண்டிருந்த (தீய)வற்ைின் காரணமாக
அவர்களுறடய தங்குமிடம் நரகம்தான். ‫ك هان ُ ْوا یهك ِْس ُب ْو هن‬

‫اِ َهن الَه ِذیْ هن َٰا هم ُن ْوا هو هع ِملُوا‬


9. நிச்சயமாக நம்பிக்றக சகாண்டு,
நற்சசயல்கறள சசய்தவர்கள், -
அவர்களுறடய இறைவன் அவர்களின் ‫ت یه ْه ِدیْ ِه ْم هرب َ ُُه ْم‬
ِ ‫الصلِ َٰح‬
ََٰ
நம்பிக்றகயின் காரணமாக அவர்கறள
கநர்வழி சசலுத்துவான். அவர்கள் ‫ی ِم ْن‬ ْ ‫ِباِیْ هما ن ِِه ْم هت ْج ِر‬
இன்பமிகு சசார்க்கங்களில் இருப்பார்கள்.
அவர்களுக்குக் கீ ழ் நதிகள் ஓடும்.
‫َٰت‬ ُ ِ ِ ‫هت ْح‬
ِ ‫هَت ْاَلهن ْ َٰه ُر ِف ْ هج َن‬
‫ال َهنع ِْي ِم‬

10. அதில் அவர்களின்


‫ك‬
‫ىه ْم فِ ْي هها ُس ْب َٰح هن ه‬
ُ ‫هد ْع َٰو‬
பிரார்த்தறனயாவது, “அல்லாஹ்கவ! நீ
மிகப் பரிசுத்தமானவன்” என்பதாகும்.
ْ ُ ُ ‫اللََٰ ُه َهم هو هتحِ َي‬
‫ههَت فِ ْي هها‬
அதில், அவர்களின் முகமன் “ஸலாம்”
ஆகும். இன்னும், அவர்களுறடய ‫ىه ْم ا ِهن‬
ُ ‫هسلَٰم هو َٰاخِ ُر هد ْع َٰو‬
பிரார்த்தறனயின் இறுதியானது,
ِ ََٰ ِ ‫ال هْح ْم ُد‬
‫ّلل هر َِب‬
“நிச்சயமாக புகழ் (அறனத்தும்)
அகிலங்களின் இறைவன் ‫ين‬ ‫ال َْٰعله ِم ْ ه‬
அல்லாஹ்வுக்கக சசாந்தமானது”
என்பதாகும்.
ஸூரா நஹ்ல் 456 ‫النحل‬

ُ ََٰ ‫هو ل ْهو یُ هع َِج ُل‬


ِ ‫اّلل لِل َهن‬
11. நன்றமறய (ககட்டு) அவர்கள்
‫اس‬
அவசரப்படுவது கபால் அல்லாஹ்வும்
மனிதர்களுக்கு (அவர்களின் ‫اس ِت ْع هجا ل ُهه ْم‬ ‫َه‬
ْ ‫الش َهر‬
பாவத்திற்குரிய)த் தீங்றக (-
தண்டறனறய) விறரவாகக் சகாடுத்தால் ْ ِ ْ ‫ض اِله‬
‫هْی‬ ‫ْی له ُق ِ ه‬
ِ ْ ‫ِبا لْ هخ‬
‫ا ههجل ُُه ْم فه هنذ ُهر الَه ِذیْ هن هَل‬
அவர்களுக்கு அவர்களுறடய தவறணக்
காலம் (முன்கப) முடிக்கப்பட்டிருக்கும்.
ஆககவ, நம் சந்திப்றப
‫یه ْر ُج ْو هن لِق ه‬
ْ ‫هٓاءنها ِف‬
பயப்படாதவர்கறள, - அவர்களுறடய
வழிககட்டிகலகய கடுறமயாக ‫ُط ْغ هيا ن ِِه ْم یه ْع هم ُه ْو هن‬
அட்டூழியம் சசய்பவர்களாக – விட்டு
விடுகிகைாம்.

‫الض َُر‬َُ ‫ان‬ ‫هواِذها هم َهس ْاَلِنْ هس ه‬


12. இன்னும், மனிதனுக்கு துன்பம்
ஏற்பட்டால், அவன் தன் விலாவின் மீ து
(சாய்ந்தவனாக); அல்லது, ‫هدعها نها لِ هج ٌۢن ْ ِبه ا ْهو قهاع ًِدا ا ْهو‬
உட்கார்ந்தவனாக; அல்லது, நின்ைவனாக
(அறத நீக்கித் தரும்படி) நம்மிடம் ‫هٓاى ًما فهل َههما هك هش ْف هنا هع ْن ُه‬ ِ ‫ق‬
‫ُض َهره هم َهر كها ْهن لَه ْم یه ْد ُع هنا‬
பிரார்த்திக்கிைான். அவறன விட்டு
அவனுறடய துன்பத்றத நாம்
நீக்கிவிடும்கபாது அவன் தனக்கு ஏற்பட்ட ‫ِك ُز ِیَ هن‬‫اِ َٰل ُض َر َم َههسه هكذَٰ ل ه‬
துன்பத்திற்கு நம்றம அறழக்காதது
கபான்று சசன்று விடுகிைான். எல்றல ‫لِل ُْم ْس ِرفِ ْ ه‬
‫ي هما ك هان ُ ْوا‬
மீ ைி(ய பாவி)களுக்கு அவர்கள் சசய்து
சகாண்டிருந்தறவ இவ்வாறு
‫یه ْع همل ُْو هن‬
அலங்கரிக்கப்பட்டன.

‫هو لهق ْهد ا ه ْهله ْك هنا الْق ُُر ْو هن‬


13. (மனிதர்ககள!) உங்களுக்கு முன்னர்
(வாழ்ந்த பல) தறலமுறைகறள அவர்கள்
அநியாயம் சசய்தகபாது திட்டவட்டமாக ‫ِم ْن ق ْهبلِك ُْم ل َههما هظل ُهم ْوا‬
நாம் அழித்கதாம். இன்னும், அவர்களிடம்
அவர்களுறடய தூதர்கள் சதளிவான ‫ٓاء ْت ُه ْم ُر ُسل ُُه ْم‬
‫هو هج ه‬
அத்தாட்சிகறளக் சகாண்டு வந்தனர்.
‫ت هو هما ك هان ُ ْوا‬
ِ ‫ِبا ل هْب ِی َ َٰن‬
எனினும், (அவற்றை) அவர்கள் நம்பிக்றக
சகாள்பவர்களாக இருக்கவில்றல. குற்ைம் ‫ل ُِي ْؤ ِم ُن ْوا هكذَٰ ل ه‬
‫ِك ن ه ْج ِزی‬
புரிகின்ை மக்கறள இவ்வாகை நாம்
தண்டிப்கபாம். ‫الْق ْهو هم ال ُْم ْج ِرم ْ ه‬
‫ِي‬
ஸூரா நஹ்ல் 457 ‫النحل‬

‫ث َهُم هج هعلْ َٰنك ُْم هخل َٰ ٓ ِى هف ِف‬


14. பிைகு, நீங்கள் எப்படி(ப்பட்ட
சசயல்கள்) சசய்கிைீர்கள் என்று நாம்
கவனிப்பதற்காக அவர்களுக்குப் பின்னர் ْ ٌۢ ‫ْاَل ْهر ِض ِم‬
‫ن به ْع ِد ِه ْم‬
நாம் உங்கறள பூமியில் வாரிசுகளாக
(முந்திய சமுதாயத்தின் ‫لِ هن ْن ُظ هر هك ْي هف هت ْع همل ُْو هن‬
வழித்கதான்ைல்களாக) ஆக்கிகனாம்.

ْ ِ ْ ‫هواِذها ُتت َْٰل عهله‬


15. இன்னும், (நபிகய!) இவர்களுக்கு
‫هْی َٰا یها ُت هنا‬
முன்னர் நமது சதளிவான வசனங்கள்
ஓதப்பட்டால், நம் சந்திப்றப ‫به ِی َ َٰنت قها هل الَه ِذیْ هن هَل‬
பயப்படாதவர்கள் - “இது அல்லாத (கவறு)
ஒரு குர்ஆறன நீர் சகாண்டு வாரீர்; ‫ْت‬ ‫یه ْر ُج ْو هن لِق ه‬
ِ ‫هٓاءنها ائ‬
அல்லது, (எங்கள் விருப்பத்திற்கு ஏற்ப) நீர்
அறத மாற்றுவராக” ீ என்று கூறுகிைார்கள்.
ِ ْ ‫ِبق ُْر َٰان غ‬
‫هْی َٰهذها ا ْهو به َ ِدلْ ُه‬
“என் புைத்திலிருந்து அறத நான் ‫قُ ْل هما یهك ُْو ُن ِلْ ا ْهن ا ُب ه َ ِدلهه‬
மாற்றுவது என்னால் முடியாது. எனக்கு
வஹ்யி அைிவிக்கப்படுவறதத் தவிர ‫ْس اِ ْن‬ ِ ‫ِم ْن ِتلْق‬
ْ ِ ‫هٓائ نهف‬
(கவறு எறதயும்) நான் பின்பற்ை
‫ه‬
மாட்கடன். என் இறைவனுக்கு நான் ْ‫ا ه تَ ِب ُع اِ َهَل هما یُ ْو َٰح اِ هلَه اِ ِ َن‬
மாறுசசய்தால் மகத்தான (மறுறம)
ْ ‫ت هر ِ َب‬ُ ‫اف اِ ْن هع هص ْي‬ ُ ‫ا ه هخ‬
நாளி(ல் நரகத்தி)ன் தண்டறனறய
நிச்சயமாக நான் பயப்படுகிகைன்” என்று ‫هاب یه ْوم هع ِظ ْيم‬
‫عهذ ه‬
(நபிகய!) கூறுவராக.ீ

‫قُ ْل لَه ْو هش ه‬
16. (கமலும்) கூறுவராக: ீ “(இறத நான்
‫اّلل هما هتل ْهو ُته‬
ُ ََٰ ‫ٓاء‬
உங்களுக்கு ஓதிக் காட்டக் கூடாது என்று)
அல்லாஹ் நாடியிருந்தால், நான் இறத ‫عهل ْهيك ُْم هو هَل ا ه ْد َٰرىك ُْم ِب ؗه‬
உங்களுக்கு ஓதி காண்பித்திருக்கவும்
மாட்கடன்; இன்னும், அவன் உங்களுக்கு ‫ت فِ ْيك ُْم ُع ُم ًرا‬
ُ ْ‫فهق ْهد له ِبث‬
‫َِم ْن ق ْهبلِه اهف ههل هت ْع ِقل ُْو هن‬
இறத அைிவித்திருக்கவும் மாட்டான். ஆக,
இதற்கு முன்னர் ஒரு (நீண்ட) காலம்
உங்களுடன் வசித்துள்களன். ஆககவ,
நீங்கள் சிந்தித்து புரிய மாட்டீர்களா?”
ஸூரா நஹ்ல் 458 ‫النحل‬

َٰ ‫ف ههم ْن ا ْهظل ُهم م َِم ِهن اف ه‬


17. ஆக, அல்லாஹ்வின் மீ து சபாய்றய
‫َْتی‬
இட்டுக்கட்டியவறனவிட; அல்லது,
அவனுறடய வசனங்கறளப் ‫اّلل هك ِذبًا ا ْهو هك َهذ هب‬
ِ ََٰ ‫ع ههل‬
சபாய்ப்பித்தவறனவிட சபரும்
அநியாயக்காரன் யார்? நிச்சயமாக ُ‫ِباَٰیَٰ ِته اِ نَهه هَل یُ ْفلِح‬
குற்ைவாளிகள் சவற்ைிசபை மாட்டார்கள்.
‫ال ُْم ْج ِر ُم ْو هن‬

18. எது அவர்களுக்கு தீங்கிறழக்காகதா;


ِ ََٰ ‫هو یه ْع ُب ُد ْو هن ِم ْن ُد ْو ِن‬
‫اّلل‬
இன்னும், அவர்களுக்கு பலனளிக்காகதா
அறதத்தான் அவர்கள் அல்லாஹ்றவ ‫هما هَل یه ُض َُر ُه ْم هو هَل‬
அன்ைி வணங்குகிைார்கள். இன்னும்,
“இறவ அல்லாஹ்விடம் எங்களுறடய ‫یه ْنف ُهع ُه ْم هو یهق ُْول ُْو هن َٰه ُؤ هاَل ِء‬
பரிந்துறரயாளர்கள்” என்று கூறுகிைார்கள்.
‫اّلل قُ ْل‬
ِ ََٰ ‫ُشف ههعٓا ُؤنها ِع ْن هد‬
(ஆககவ, நபிகய! அவர்கறள கநாக்கி,)
“வானங்களிலும் பூமியிலும்
‫ا ه ُتنه ِ َبـ ُ ْو هن ََٰ ه‬
‫اّلل ِب هما هَل یه ْعل ُهم‬
அல்லாஹ்விற்கு அவன் அைியாதவற்றை
நீங்கள் அைிவிக்கிைீர்களா? அவன் மிகப் ‫الس َٰم َٰو ِت هو هَل ِف ْاَل ْهر ِض‬
‫ِف َه‬
பரிசுத்தமானவன்; இன்னும், அவர்கள்
இறணறவப்பவற்றை விட்டு அவன்
‫ُس ْب َٰح هنه هو هت َٰع َٰل هع َهما‬
(தகுதியால்) மிக உயர்ந்தவனாக ‫یُ ْش ِر ُك ْو هن‬
இருக்கிைான்” என்று கூறுவராக.

‫اس اِ َهَل ا ُ َهم ًة‬


ُ ‫هان ال َهن‬
19. மனிதர்கள் (அறனவரும் ஒகர
மார்க்கத்றதப் பின்பற்றும்) ஒகர ஒரு
‫هو هما ك ه‬
சமுதாயமாககவ தவிர இருக்கவில்றல. ‫َهواحِ هدةً فها ْخ هتلهف ُْوا هو ل ْهو هَل‬
பிைகு, (சபாைாறமயினால் தங்களுக்குள்)
கருத்து கவறுபாடு சகாண்டனர். ‫ك‬ ‫هت ِم ْن َهر ِبَ ه‬
ْ ‫كهلِ همة هس هبق‬
‫له ُق ِ ه‬
(சசயலுக்குரிய கூலி மறுறமயில்தான்
என்ை) உம் இறைவனின் விதி முந்தி ْ ُ ‫ض به ْي ه‬
‫ٰن فِ ْي هما فِ ْي ِه‬
இருக்க வில்றலசயனில், (அவர்கள்) ‫یه ْخ هتلِف ُْو هن‬
கருத்து கவறுபாடு சகாள்கின்ைவற்ைில்
அவர்களுக்கிறடயில்
தீர்ப்பளிக்கப்பட்டிருக்கும்!
ஸூரா நஹ்ல் 459 ‫النحل‬

‫هو یهق ُْول ُْو هن ل ْهو هَل ا ُن ْ ِز هل عهل ْهي ِه‬


20. இன்னும், “ஓர் அத்தாட்சி அவர் மீ து
அவருறடய இறைவனிடமிருந்து
இைக்கப்பட்டிருக்க கவண்டாமா?” என்று ‫ُل اِ ن َه هما‬
ْ ‫َٰا یهة َِم ْن َهر ِب َه فهق‬
அவர்கள் கூறுகிைார்கள். (அதற்கு நபிகய!)
கூறுவராக!
ீ “மறைவானறவ எல்லாம் ْ‫ّلل فها ن ْ هت ِظ ُر ْوا اِ ِ َن‬
ِ ََٰ ِ ‫ب‬
ُ ‫الْ هغ ْي‬
‫هم هعك ُْم َِم هن‬
அல்லாஹ்விற்குரியனகவ. ஆககவ,
நீங்கள் எதிர்பார்த்திருங்கள். நிச்சயமாக
நான் உங்களுடன் (அல்லாஹ்வின் ‫ال ُْمنْ هت ِظ ِر یْ هنن‬
தீர்ப்றப) எதிர்பார்ப்பவர்களில்
இருக்கிகைன்.”

‫اس هر ْح هم ًة‬
‫هواِذها اهذهقْ هنا ال َهن ه‬
21. இன்னும், மனிதர்களுக்கு அவர்களுக்கு
ஏற்பட்ட துன்பத்திற்கு பின்னர்
கருறணறய நாம் சுறவக்க றவத்தால்,
ْ ُ ْ ‫ٓاء هم َهس‬
‫هَت‬ ْ ٌۢ ‫َِم‬
‫ن به ْع ِد هض َهر ه‬
அப்கபாது அவர்களுக்கு நம் வசனங்களில்
ஒரு சூழ்ச்சி சசய்ய (சிந்தறன ‫اِ هذا ل ُهه ْم َهم ْكر ِف ْ َٰا یهاتِ هنا‬
கதான்றுகிைது). (நபிகய!) “அல்லாஹ்
சூழ்ச்சி சசய்வதில் மிகத் தீவிரமானவன்” ُ ََٰ ‫قُ ِل‬
‫اّلل ا ْهس هرعُ هم ْك ًرا اِ َهن‬
என்று கூறுவராக!
ீ நிச்சயமாக நம் ‫ُر ُسله هنا یه ْك ُت ُب ْو هن هما‬
(வானவ) தூதர்கள் நீங்கள் சூழ்ச்சி
சசய்வறதப் பதிவு சசய்கிைார்கள். ‫هت ْم ُك ُر ْو هن‬
ஸூரா நஹ்ல் 460 ‫النحل‬

ِ َ ‫ْی ُك ْم ِف ال ه‬ ْ ‫ُه هوالَه ِذ‬


22. அவன்தான் உங்கறள நிலத்திலும்
‫َْب‬ ُ َ ِ ‫ی یُ هس‬
நீரிலும் பயணிக்க றவக்கிைான்.
இறுதியாக, நீங்கள் கப்பல்களில் இருக்கும் ‫هوال هْب ْح ِر هح ََٰت اِ هذا ُكنْ ُت ْم ِف‬
நிறலயில், நல்ல காற்ைால் (அந்த
கப்பல்கள்) அ(வற்ைில் பயணிப்ப)வர்கறள
‫هو هج هر یْ هن ِب ِه ْم‬ ِ‫الْ ُفلْك‬
சுமந்து சசல்கின்ைன. இன்னும், அதன் ‫ِب ِر یْح هط ِی َ هبة َهوفه ِر ُح ْوا ِب هها‬
மூலம் அவர்கள் மகிழ்ச்சியாக
இருக்கின்ைனர். (இந்நிறலயில்) ‫اصف‬ ِ ‫ٓاء ْت هها ِریْح عه‬ ‫هج ه‬
அவற்றைப் புயல் காற்று வந்தறடந்தன.
َ ِ ُ ‫ٓاء ُه ُم ال هْم ْو ُج ِم ْن ك‬
‫ل‬ ‫َهو هج ه‬
இன்னும், எல்லா இடத்திலிருந்தும்
அவர்கறள அறலகள் சூழ்ந்து வந்தன. ‫همكهان َهو هظ َُن ْوا ا هن َه ُه ْم ا ُحِ ْي هط‬
இன்னும், “நிச்சயமாக தாம்
‫ِب ِه ْم‬
அழிக்கப்பட்கடாம்” என்று அவர்கள்
எண்ணியகபாது, “(அல்லாஹ்கவ!) ‫ي له ُه‬
‫اّلل ُم ْخلِ ِص ْ ه‬
‫هد هع ُوا ََٰ ه‬
இதிலிருந்து நீ எங்கறளப் பாதுகாத்(து
கறர கசர்த்)தால் நிச்சயமாக நாங்கள் ‫الدیْ هن ۬ ل ِهى ْن ا هن ْ هج ْي هت هنا‬
َِ
நன்ைி சசலுத்துபவர்களில் இருப்கபாம்”
‫ِم ْن َٰه ِذه ۬ له هنك ُْون َههن ِم هن‬
என்று அவர்கள் அல்லாஹ்றவ -
அவனுக்கு (மட்டும்) வழிபாட்றட ََٰ
‫الش ِك ِر یْ هن‬
தூய்றமப்படுத்தியவர்களாக -
அறழக்கிைார்கள்.

ْ ُ ‫فهل َههما ا هن ْ َٰج‬


23. ஆக, அவன் அவர்கறள
‫هى اِذها ُه ْم‬
பாதுகாத்தகபாது அவர்கள் பூமியில்
உடகன நியாயமின்ைி, (பாவம் ‫ْی‬
ِ ْ ‫یه ْب ُغ ْو هن ِف ْاَل ْهر ِض ِب هغ‬
சசய்வதிலும் குழப்பம் சசய்வதிலும்)
எல்றல மீ றுகிைார்கள். மனிதர்ககள! ُ ‫ال هْح َِق َٰیاهی َ هُها ال َهن‬
‫اس اِ ن َه هما‬
‫به ْغ ُيك ُْم ع َٰهل ا هنْف ُِسك ُْم‬
உங்கள் எல்றல மீ றுதல் எல்லாம்
உங்களுக்கக ககடானதாகும். இவ்வுலக
வாழ்க்றக சசாற்ப இன்பமாகும். பிைகு, ‫الدنْ هي ؗا ث َهُم‬
َُ ‫َهم هتاعه ال هْح َٰيو ِة‬
நம் பக்ககம உங்கள் மீ ளுமிடம்
இருக்கிைது. ஆக, (அப்கபாது) நீங்கள் ‫اِلهیْ هنا هم ْر ِج ُعك ُْم‬
சசய்து சகாண்டிருந்தவற்றை நாம்
உங்களுக்கு அைிவிப்கபாம்.
‫فه ُن هن َِب ُئك ُْم ِب هما ُكنْ ُت ْم‬
‫هت ْع همل ُْو هن‬
ஸூரா நஹ்ல் 461 ‫النحل‬

24. உலக வாழ்க்றகயின்


َُ ‫اِ ن َه هما همث ُهل ال هْح َٰيو ِة‬
‫الدن ْ هيا‬
உதாரணசமல்லாம் கமகத்திலிருந்து நாம்
இைக்கிய (மறழ) நீறரப் கபான்றுதான். ‫هك همٓاء ا هن ْ هزلْ َٰن ُه ِم هن َه‬
‫الس همٓا ِء‬
ஆக, மனிதர்களும் கால்நறடகளும்
புசிக்கின்ை பூமியின் தாவரம் அ(ந்)த ‫ات ْاَل ْهر ِض‬
ُ ‫فها ْخ هتل ههط ِبه ن ه هب‬
ُ ‫م َهِما یهاْك ُ ُل ال َهن‬
(மறழயி)ன் மூலம் முறளத்து,
‫اس‬
(ஒன்கைாடு ஒன்று) கலந்து (அடர்த்தியாக
வளர்ந்து) விட்டது. இறுதியாக, (அந்த ‫ام هح ََٰت اِذها‬
ُ ‫هو ْاَلهنْ هع‬
சசடி சகாடிகளால்) பூமி அலங்காரமாக
காட்சி தந்தது. இன்னும், அதன் ‫ض ُز ْخ ُرف ههها‬ ِ ‫ا ه هخذ‬
ُ ‫هت ْاَل ْهر‬
உரிறமயாளர்கள் (பயிர்கறள அறுவறட
சசய்வதற்காக அங்கு வந்து,) நிச்சயமாக
‫ت هو هظ َهن ا ه ْهل هُها‬
ْ ‫هوا َزهیَه هن‬
அவர்கள் அவற்ைின் கமல் (-அவற்றை ‫ا هن َه ُه ْم َٰق ِد ُر ْو هن عهل ْهي هها‬
அறுவறட சசய்ய) ஆற்ைல் சபற்ைவர்கள்
என்று எண்ணியகபாது, - (அவற்றை ً ‫ىها ا ْهم ُرنها ل ْهي ًل ا ْهو ن ه هه‬
‫ارا‬ ‫ا ه َٰت ه‬
அழிப்பதற்குரிய) நம் கட்டறள இரவில்
அல்லது பகலில் அவற்றுக்கு வந்தது.
‫ف ههج هعلْ َٰن هها هح ِص ْي ًدا كها ْهن لَه ْم‬

‫اَل ه ْم ِس هكذَٰ ل ه‬
‫ِك‬ ْ ‫ْن ِب‬ ‫هتغ ه‬
ஆககவ, அவற்றை அறவ கநற்றைய
தினம் இல்லாதறதப் கபான்று
கவரறுக்கப்பட்டதாக நாம் ஆக்கி ‫ت لِق ْهوم‬ َٰ ْ ‫نُف َِهص ُل‬
ِ ‫اَل َٰی‬
விட்கடாம். (அல்லாஹ்வின்
அத்தாட்சிகளில்) சிந்திக்கின்ை மக்களுக்கு ‫یَه هت هف َكه ُر ْو هن‬
வசனங்கறள இவ்வாறு நாம்
விவரிக்கிகைாம்.

25. ஈகடற்ைத்தின் இல்ல(மாகிய


‫ار‬
ِ ‫اّلل یه ْد ُع ْوا ا ِ َٰل هد‬
ُ ََٰ ‫هو‬
சசார்க்க)த்தின் பக்கம் அல்லாஹ்
(உங்கறள) அறழக்கிைான். இன்னும் ‫ی هم ْن‬
ْ ‫السل َٰ ِم هو یه ْه ِد‬
َ‫ه‬
அவன் நாடுகிைவர்கறள கநரான
பாறதக்கு வழிகாட்டுகிைான். ‫ٓاء اِ َٰل ِص هراط‬
ُ ‫یَه هش‬
‫َم ُْس هت ِق ْيم‬
ஸூரா நஹ்ல் 462 ‫النحل‬

‫لِل َه ِذیْ هن ا ْهح هس ُنوا ال ُْح ْس َٰن‬


26. (அல்லாஹ்றவ அழகிய முறையில்
வணங்கி, மார்க்க சட்டங்கறள பின்பற்ைி
வாழ்ந்து) நல்லைம் புரிந்தவர்களுக்கு மிக ‫هو ِزیها هدة هو هَل یه ْر هه ُق‬
அழகிய கூலியும் (இறையருளில்
இன்னும்) அதிகமும் உண்டு. இன்னும், ‫ُو ُج ْو هه ُه ْم ق ههَت َهو هَل ِذ لَهة‬
அவர்களுறடய முகங்கறள (எவ்வித)
‫ب ال هْج َهن ِة‬
ُ ‫ك ا ه ْص َٰح‬
‫ا ُول َٰ ِٓى ه‬
கவறலயும் இழிவும் சூழாது. அவர்கள்
சசார்க்கவாசிகள். அவர்கள் அதில் ‫ُه ْم فِ ْي هها َٰخلِ ُد ْو هن‬
நிரந்தரமாக தங்கி இருப்பார்கள்.

‫هوالَه ِذیْ هن هك هس ُبوا َه‬


‫الس ِ َياَٰ ِت‬
27. இன்னும், தீறமகறள சசய்தவர்கள்
(அவர்களின்) தீறமக்கு கூலி(யாக) அது
கபான்ை (தீய)றதக் சகாண்டுதான்
ُ ‫هج هز‬
‫ٓاء هس ِی َ هئة ِب ِم ْثلِ هها‬
(சகாடுக்கப்படுவார்கள்)! இன்னும்,
அவர்கறள இழிவு சூழ்ந்துவிடும். ‫هو هت ْر ههق ُُه ْم ِذ لَهة هما ل ُهه ْم‬
‫اّلل ِم ْن عهاصم كهاهن َه هما‬ ِ ََٰ ‫َِم هن‬
அல்லாஹ்விடமிருந்து பாதுகாப்பவர்
எவரும் அவர்களுக்கு இல்றல. இருண்ட
இரவின் ஒரு பல பாகங்களால்
ْ ‫اُغ ِْش هي‬
‫ت ُو ُج ْو ُه ُه ْم ق هِط ًعا‬
அவர்களுறடய முகங்கள்
கபார்த்தப்பட்டறதப் கபான்று (கடும் ‫َِم هن الَه ْي ِل ُم ْظلِ ًما ا ُول َٰ ِٓى ه‬
‫ك‬
கருப்பாக) இருக்கும். அவர்கள்
நரகவாசிகள். அதில் அவர்கள் நிரந்தரமாக ِ ‫ب ال َهن‬
‫ار ُه ْم فِ ْي هها‬ ُ ‫ا ه ْص َٰح‬
தங்கி இருப்பார்கள். ‫َٰخلِ ُد ْو هن‬

‫هو یه ْو هم ن ه ْح ُش ُر ُه ْم هج ِم ْي ًعا‬
28. இன்னும், (நபிகய!) அவர்கள்
அறனவறரயும் நாம் ஒன்று கசர்க்கும்
(மறுறம) நாறள நிறனவு கூர்வராக! ீ ‫ث َهُم نهق ُْو ُل لِل َه ِذیْ هن ا ه ْش هر ُك ْوا‬
பிைகு, இறண றவத்தவர்கறள கநாக்கி,
“நீங்களும் (நீங்கள் இறண றவத்து ‫همكهانهك ُْم ا هن ْ ُت ْم‬
வணங்கிய) உங்கள் சதய்வங்களும்
‫هو ُش هركهٓا ُؤ ُك ْم ف ههزیَهلْ هنا‬
உங்கள் இடத்திகலகய (தாமதியுங்கள்)”

ْ ُ ‫به ْي ه‬
‫ٰن هوقها هل ُش هركهٓا ُؤ ُه ْم‬
என்று கூறுகவாம். ஆக,
அவர்களுக்கிறடயில் (இருந்த சதாடர்றப)
நீக்கி விடுகவாம். (அப்கபாது) “நீங்கள் ‫َمها ُكنْ ُت ْم اِیَها نها هت ْع ُب ُد ْو هن‬
எங்கறள வணங்கிக்
சகாண்டிருக்கவில்றல” என்று அவர்க(ள்
இறண றவத்து வணங்கிய
அவர்க)ளுறடய சதய்வங்கள் கூறும்.
ஸூரா நஹ்ல் 463 ‫النحل‬

29. ஆக, “எங்களுக்கிறடயிலும்


ِ ََٰ ‫فه هك َٰف ِب‬
‫اّلل هش ِه ْي ً ٌۢدا به ْينه هنا‬
உங்களுக்கிறடயிலும் சாட்சியால்
அல்லாஹ்கவ கபாதுமானவன்; உங்கள் ‫هوبهیْ هنك ُْم اِ ْن ُك َهنا هع ْن‬
வழிபாட்றட நிச்சயம் நாங்கள்
அைியாதவர்களாககவ இருந்கதாம்” ‫ع هِبا هد ِتك ُْم له َٰغ ِفلِ ْ ه‬
‫ي‬
(என்றும் அந்த கற்பறன சதய்வங்கள்
கூறும்).

‫ل ن ه ْفس َمها‬
َُ ُ ‫ِك هت ْبل ُْوا ك‬
30. அங்கு (மறுறமயில்), ஒவ்சவாரு
ஆத்மாவும் தான் (உலகத்தில்) முன்னர்
‫ُه هنا ل ه‬
சசய்தவற்றை நன்கு அைிந்துசகாள்ளும். ِ ََٰ ‫هت هو ُردَ ُْوا ا ِ هل‬
‫اّلل‬ ْ ‫ا ْهسلهف‬
இன்னும், அவர்கள் தங்கள் உண்றமயான
எஜமானாகிய அல்லாஹ்வின் பக்கம் ‫هى ال هْح َِق هو هض َه‬
‫ل‬ ُ ُ َٰ ‫هم ْول‬
சகாண்டு வரப்படுவார்கள். (சதய்வங்கள்
‫َْت ْو هنن‬ ْ ُ ْ ‫هع‬
ُ ‫ٰن َمها ك هان ُ ْوا یهف ه‬
என்று) அவர்கள் இட்டுக்கட்டிக்
சகாண்டிருந்தறவ (இறுதியாக)
அவர்கறள விட்டும் மறைந்துவிடும்.

‫قُ ْل هم ْن یَ ْهر ُزقُك ُْم َِم هن‬


31. (நபிகய! அவர்கறள கநாக்கி)
கூறுவராக:
ீ “வானத்திலிருந்தும்
பூமியிலிருந்தும் உங்களுக்கு யார் ‫الس همٓا ِء هو ْاَل ْهر ِض ا ه َهم ْن‬
‫َه‬
உணவளிக்கிைான்? அல்லது, (உங்கள்)
‫یَه ْملِ ُ لسم‬
சசவிக்கும் பார்றவகளுக்கும் யார் ‫ك ا َه ْ هع هو ْاَل هبْ هص ه‬
‫ار‬
‫ح ِم هن‬ ‫هو هم ْن یَُ ْخ ِر ُج الْ ه َه‬
உரிறம சகாள்வான்? இன்னும்,
இைந்ததிலிருந்து உயிருள்ளறதயும்;
உயிருள்ளதிலிருந்து இைந்தறதயும் யார்
‫ت هو یُ ْخ ِر ُج ال هْم ِ َي ه‬
‫ت‬ ِ ‫ال هْم ِ َي‬
உற்பத்தி சசய்கிைான்? இன்னும், எல்லா
காரியங்கறளயும் யார் திட்டமிட்டு ‫ح هو هم ْن یَ هُد ِبَ ُر‬
َ ِ ‫ِم هن الْ ه‬
நிர்வகிக்கிைான்?” ஆக, (அதற்கு பதிலில்),
“அல்லாஹ்தான்” என்று கூறுவார்கள். ُ ََٰ ‫ْاَل ْهم هر ف ههس هيق ُْول ُْو هن‬
‫اّلل‬
ஆக, நீர் கூறுவராக:
ீ “ஆககவ, நீங்கள்
ْ ‫فهق‬
‫ُل اهف ههل هت َهتق ُْو هن‬
அந்த அல்லாஹ்றவ அஞ்சகவண்டாமா?”

‫اّلل هربَُك ُُم ال هْح َُق‬


32. ஆக, “அந்த அல்லாஹ்தான் உங்கள்
உண்றமயான இறைவன். ஆக, (இந்தளவு
ُ ََٰ ‫فهذَٰ لِك ُُم‬
சதளிவான) உண்றமக்குப் பின்னர் ‫ف ههما هذا به ْع هد ال هْح َِق اِ َهَل‬
வழிககட்றடத் தவிர (கவறு) என்ன
இருக்கிைது? ஆககவ, நீங்கள் ‫لضل َٰ ُل۬ فها ه ََٰن ُت ْص هرف ُْو هن‬
‫ا َه‬
(உண்றமயிலிருந்து) எவ்வாறு
திருப்பப்படுகிைீர்கள்?”.
ஸூரா நஹ்ல் 464 ‫النحل‬

ْ ‫ِك هح َهق‬
‫هكذَٰ ل ه‬
33. (அல்லாஹ்விற்கு கீ ழ்ப்படியாமல்)
‫ك‬‫ت هر ِبَ ه‬ ُ ‫ت كهلِ هم‬
உண்றமறய மீ ைியவர்கள் மீ து, -
நிச்சயமாக அவர்கள் நம்பிக்றக சகாள்ள ‫ع ههل الَه ِذیْ هن ف ههسق ُْوا ا هن َه ُه ْم‬
மாட்டார்கள் - என்ை உம் இறைவனின்
சசால் அவ்வாகை உறுதியாகி விட்டது. ‫هَل یُ ْؤ ِم ُن ْو هن‬

ِ ‫ُق ْل هه ْل ِم ْن ُش هرك ه‬
34. (நபிகய!) கூறுவராக:
ீ “பறடப்புகறள
‫ٓاىك ُْم‬
முதலாவதாக உருவாக்கி, (அறவ இைந்த)
பிைகு, அவற்றை மீ ண்டும் ‫َهم ْن یَه ْب هد ُؤا الْ هخلْ هق ث َهُم‬
உருவாக்குபவன் (யாரும்) உங்கள்
சதய்வங்களில் உண்டா?” (நபிகய!) ُ ََٰ ‫یُع ِْي ُده قُ ِل‬
‫اّلل یه ْب هد ُؤا‬
‫الْ هخلْ هق ث هَُم یُع ِْي ُده فها ه ََٰن‬
கூறுவராக:
ீ “அல்லாஹ்தான் பறடப்புகறள
முதலாவதாக உருவாக்குகிைான். பிைகு,
(அறவ இைந்த பின்னர்) அவற்றை ‫ُت ْؤفهك ُْو هن‬
மீ ண்டும் (மறுறமயில்) உருவாக்குவான்.”
ஆக, (இத்தறகய இறைவறன
வணங்குவதிலிருந்து சிறலகறள
வணங்குவதன் பக்கம்) நீங்கள் எவ்வாறு
திருப்பப்படுகிைீர்கள்?

ِ ‫قُ ْل هه ْل ِم ْن ُش هرك ه‬
35. (நபிகய) கூறுவராக: ீ “சத்தியத்தின்
‫ٓاىك ُْم‬
பக்கம் கநர்வழி காட்டுபவர் (யாரும்)
உங்கள் சதய்வங்களில் உண்டா?” (நபிகய) ‫ی اِ هل ال هْح َِق قُ ِل‬ْ ‫َهم ْن یَه ْه ِد‬
கூறுவராக:
ீ “அல்லாஹ்தான்
சத்தியத்திற்கு கநர்வழி காட்டுகிைான். ‫ی لِل هْح َِق اهف ههم ْن‬
ْ ‫اّلل یه ْه ِد‬
ُ ََٰ
ஆக, சத்தியத்தின் பக்கம் கநர்வழி
‫ی اِ هل ال هْح َِق ا ه هح َُق ا ْهن‬ ْ ‫یَه ْه ِد‬
காட்டுபவன் பின்பற்ைப்படுவதற்கு மிகத்
‫ی اِ َهَل‬ ‫ه‬
ْ ‫یَُتَ هب هع ا ه َهم ْن َهَل یه ِه َ ِد‬
தகுதியானவனா? அல்லது, தான் கநர்வழி
காட்டப்பட்டால் தவிர கநர்வழி
அறடயாதவ(ன் பின்பற்ை ‫ا ْهن یَ ُْه َٰدی ف ههما لهك ُْم‬
தகுதியானவ)னா? ஆக, உங்களுக்கு என்ன
கநர்ந்தது? நீங்கள் எவ்வாறு
‫هك ْي هف هت ْحك ُُم ْو هن‬
தீர்ப்பளிக்கிைீர்கள்”
ஸூரா நஹ்ல் 465 ‫النحل‬

‫هو هما یهتَه ِب ُع ا ه ْكث ُهر ُه ْم اِ َهَل‬


36. இன்னும், அவர்களில்
சபரும்பாலானவர்கள் சந்கதகத்றதகய
தவிர (கவறு எறதயும்) ‫ْن‬ ‫هظ َنًا اِ َهن ا َه‬
ْ ِ ‫لظ َهن هَل یُغ‬
பின்பற்றுவதில்றல. நிச்சயமாக சந்கதகம்
உண்றமறய விட்டும் ஒரு சிைிதும் ‫ِم هن ال هْح َِق هش ْيـًا اِ َهن ََٰ ه‬
‫اّلل‬
பலன்தராது. நிச்சயமாக அல்லாஹ்
‫م ِب هما یهف هْعل ُْو هن‬
ٌۢ ‫عهلِ ْي‬
அவர்கள் சசய்பவற்றை நன்கைிந்தவன்.

‫هان َٰهذها الْق ُْر َٰا ُن ا ْهن‬


37. இன்னும், இந்தக் குர்ஆன் அல்லாஹ்
அல்லாதவரிடமிருந்து
‫هو هما ك ه‬
இட்டுக்கட்டப்பட்டதாக இல்றல. எனினும், ِ ََٰ ‫َْتی ِم ْن ُد ْو ِن‬
‫اّلل‬ َٰ ‫یَُف ه‬
இது (கவதங்களில்) தனக்கு
முன்னுள்ளவற்றை உண்றமப்படுத்தக் ‫ي‬ ْ ‫ِن هت ْص ِدیْ هق الَه ِذ‬
‫ی به ْ ه‬ ْ ‫هو لَٰك‬
கூடியதாகவும், (மார்க்க) சட்டங்கறள
விவரித்துக் கூைக் கூடியதாகவும்
‫ب هَل‬ ‫یه هدیْ ِه هو هتف ِْص ْي ه‬
ِ ‫ل الْ ِك َٰت‬
இருக்கிைது. அகிலங்களின் ‫ب فِ ْي ِه ِم ْن َهر َِب‬
‫هریْ ه‬
இறைவனிடமிருந்து இ(து இைக்கப்பட்டது
என்ப)தில் அைகவ சந்கதகமில்றல. ‫ال َْٰعله ِم ْ ه‬
‫ي‬

‫َْتى ُه قُ ْل‬
38. “இறத (நம் தூதர்) இட்டுக்கட்டினார்”
என அவர்கள் கூறுகிைார்களா? (நபிகய!) َٰ ‫ا ْهم یهق ُْول ُْو هن اف ه‬
கூறுவராக!
ீ “ஆக, நீங்கள் ‫فها ْ ُت ْوا ِب ُس ْو هرة َِمثْلِه هوا ْد ُع ْوا‬
உண்றமயாளர்களாக இருந்தால் அது
கபான்ை ஓர் அத்தியாயத்றதக் சகாண்டு ‫اس هت هط ْع ُت ْم َِم ْن ُد ْو ِن‬
ْ ‫هم ِن‬
வாருங்கள். இன்னும்,
அல்லாஹ்றவயன்ைி உங்களுக்கு ‫اّلل اِ ْن ُكنْ ُت ْم َٰص ِدق ْ ه‬
‫ِي‬ ِ ََٰ
முடிந்தவர்கறள (உங்கள் உதவிக்கு)
அறழத்துக் சகாள்ளுங்கள்!”

‫به ْل هك َهذبُ ْوا ِب هما ل ْهم یُحِ ْي ُط ْوا‬


39. மாைாக, எறதப் பற்ைிய அைிறவ
இவர்கள் சூழ்ந்தைியவில்றலகயா அறதப்
சபாய்ப்பித்தனர். அதன் விளக்ககமா ‫ِب ِعلْ ِمه هو ل َههما یهاْت ِِه ْم هتا ْ ِو یْلُه‬
இதுவறர இவர்களுக்கு வரவில்றல.
இவர்களுக்கு முன்னிருந்தவர்களும் ‫ِك هك َهذ هب الَه ِذیْ هن ِم ْن‬
‫هكذَٰ ل ه‬
இவ்வாகை (அவர்கள் அைியாதறத)
சபாய்ப்பித்தனர். ஆககவ, ‫ق ْهبلِ ِه ْم فها ن ْ ُظ ْر هك ْي هف ك ه‬
‫هان‬
அநியாயக்காரர்களின் முடிவு எவ்வாறு ‫ي‬ ََٰ ‫عهاق هِب ُة‬
‫الظلِ ِم ْ ه‬
இருந்தது என்பறத (நபிகய!) கவனிப்பீராக!
ஸூரா நஹ்ல் 466 ‫النحل‬

‫ِٰن َهم ْن یَُ ْؤ ِم ُن ِبه‬


ْ ُ ْ ‫هوم‬
40. இன்னும், இ(ந்த கவதத்)றத நம்பிக்றக
சகாள்பவரும் அவர்களில் உண்டு;
இன்னும், இறத நம்பிக்றக ‫ِٰن َهم ْن َهَل یُ ْؤ ِم ُن ِبه‬
ْ ُ ْ ‫هوم‬
சகாள்ளாதவரும் அவர்களில் உண்டு.
இன்னும், உம் இறைவன் விஷமிகறள ‫ُك اهعْل ُهم‬
‫هو هربَ ه‬
மிக அைிந்தவன்.
‫ِبا ل ُْمف ِْس ِدیْ هنن‬

ْ ‫هواِ ْن هك َهذبُ ْو هك فهق‬


ْ ِ ‫ُل ِ َلْ هع هم‬
41. (நபிகய!) அவர்கள் உம்றம
‫ل‬
சபாய்ப்பித்தால், “என் சசயல் எனக்கு;
இன்னும், உங்கள் சசயல் உங்களுக்கு; ‫هو لهك ُْم هع هملُك ُْم ا هن ْ ُت ْم‬
நான் சசய்வதிலிருந்து நீங்கள்
நீங்கியவர்கள்; இன்னும், நீங்கள் ‫به ِر یْٓـ ُ ْو هن م َهِما ا ه ْع هم ُل هوا هنها‬
சசய்வதிலிருந்து நான் நீங்கியவன்” என்று
கூறுவராக!

ْٓ ‫به ِر‬
‫یء َم َهِما هت ْع همل ُْو هن‬

‫ِٰن َهم ْن یَه ْس هت ِم ُع ْو هن‬


ْ ُ ْ ‫هوم‬
42. இன்னும், அவர்களில் உம் பக்கம் (நீர்
கூறும் உண்றமகறள)
சசவியுறுபவர்களும் உண்டு. (ஆனால், ‫ت ُت ْس ِم ُع‬
‫ك اهفها هن ْ ه‬
‫اِل ْهي ه‬
அவர்கள் நம்பிக்றக சகாள்ள
மாட்டார்கள்.) ஆக, சசவிடர்கறள, - ‫الص َهم هو ل ْهو ك هان ُ ْوا هَل‬
َُ
அவர்கள் சிந்தித்து புரியாதவர்களாக
‫یه ْع ِقل ُْو هن‬
இருந்தாலும் - நீர் ககட்க றவப்பீரா? (அது
உம்மால் முடியுமா?)

‫ِٰن َهم ْن یَه ْن ُظ ُر اِل ْهي ه‬


ْ ُ ْ ‫هوم‬
43. இன்னும், உம் பக்கம் (உமது
‫ك‬
சதளிவான அத்தாட்சிகறள கண்களால்)
பார்ப்பவரும் அவர்களில் உண்டு. ‫ت هت ْه ِدی ال ُْع ْ ه‬
‫م هو ل ْهو‬ ‫اهفها هن ْ ه‬
(ஆனால், அவர்கள் அவற்றை
நம்பிக்றகசகாள்ள மாட்டார்கள்.) ஆக,
‫ك هان ُ ْوا‬
குருடர்கறள, - அவர்கள் ‫هَل یُ ْب ِص ُر ْو هن‬
பார்க்காதவர்களாக இருந்தாலும் - நீர்
கநர்வழி சசலுத்துவரா?
ீ (அது உம்மால்
முடியுமா?)
ஸூரா நஹ்ல் 467 ‫النحل‬

‫اّلل هَل یه ْظلِ ُم ال َهن ه‬


44. நிச்சயமாக அல்லாஹ் மனிதர்களுக்கு
‫اس‬ ‫اِ َهن ََٰ ه‬
ஒரு சிைிதும் அநீதியிறழக்க மாட்டான்.
எனினும், மனிதர்கள் தங்களுக்குத் தாகம ‫ِن ال َهن ه‬
‫اس‬ ‫هش ْيـًا َهو لَٰك َه‬
அநீதியிறழக்கிைார்கள்.
‫ا هنْف هُس ُه ْم‬
‫یه ْظلِ ُم ْو هن‬

‫هو یه ْو هم یه ْح ُش ُر ُه ْم كها ْهن لَه ْم‬


45. இன்னும், அவன் அவர்கறள ஒன்று
திரட்டும் நாளில், - பகலில் ஒரு (சசாற்ப)
கநரத்றதத் தவிர (உலகில்) அவர்கள் ‫یهل هْبثُ ْوا اِ َهَل هسا هع ًة َِم هن‬
தங்கி இருக்கவில்றல என்பது கபான்று
(அவர்களுக்கு) கதான்றும். தங்களுக்குள் ‫ٰن‬ْ ُ ‫ارف ُْو هن به ْي ه‬ ِ ‫ال َهن هه‬
‫ار یه هت هع ه‬
‫ق ْهد هخ ِس هر الَه ِذیْ هن هك َهذبُ ْوا‬
(ஒருவறரசயாருவர்) அைிந்து
சகாள்வார்கள். அல்லாஹ்வின்
சந்திப்றபப் சபாய்ப்பித்தவர்கள் திட்டமாக ِ ََٰ ‫ِبلِقهٓا ِء‬
‫اّلل هو هما ك هان ُ ْوا‬
நஷ்டமறடந்தார்கள். இன்னும், அவர்கள்
கநர்வழி சபற்ைவர்களாக இருக்கவில்றல. ‫ُم ْه هت ِدیْ هن‬

ْ ‫ض الَه ِذ‬ ‫ك به ْع ه‬ ‫هواِ َمها ن ُ ِر یه َهن ه‬


46. (நபிகய!) இன்னும், நாம் அவர்களுக்கு
‫ی‬
வாக்களிக்கும் (தண்டறனகளில்)
சிலவற்றை (அவர்கள் மீ து இைக்கி உம் ‫ك‬ ‫نهع ُِد ُه ْم ا ْهو ن ه هت هوفَهی ه َهن ه‬
வாழ்விகலகய) உமக்குக் காண்பிப்கபாம்;
அல்லது, (அதற்கு முன்) உம்றம உயிர் ُ ََٰ ‫فها ِلهیْ هنا هم ْر ِج ُع ُه ْم ث َهُم‬
‫اّلل‬
‫هش ِه ْيد ع َٰهل هما یهف هْعل ُْو هن‬
றகப்பற்ைிக் சகாள்கவாம். ஆக,
(எவ்வாைாயினும்) அவர்களுறடய
மீ ளுமிடம் நம் பக்ககம இருக்கிைது. பிைகு,
அவர்கள் சசய்தவற்ைிற்கு எல்லாம்
அல்லாஹ் சாட்சியாளன் ஆவான்.
(அவர்களின் சசயல்கள் அவனுக்கு
மறைந்தறவ அல்ல. ஆககவ, அவன்
அவர்களுக்கு தகுந்த கூலி சகாடுப்பான்.)

‫ل ا ُ َهمة َهر ُس ْول فهاِذها‬ َ ِ ُ ‫هو لِك‬


47. இன்னும், (சசன்று கபான) ஒவ்சவாரு
சமுதாயத்திற்கும் ஒரு தூதர் இருந்தார்.
ஆக, அவர்களுறடய தூதர் (மறுறமயில்
‫ٓاء هر ُس ْول ُُه ْم ُق ِ ه‬
‫ض‬ ‫هج ه‬
அவர்களுக்கு முன்) வரும்கபாது
அவர்களுக்கிறடயில் நீதமாக ْ ُ ‫به ْي ه‬
‫ٰن ِبا لْ ِق ْس ِط هو ُه ْم‬
தீர்ப்பளிக்கப்படும். இன்னும், அவர்கள்
‫هَل یُ ْظل ُهم ْو هن‬
அநீதியிறழக்கப்பட மாட்டார்கள்.
ஸூரா நஹ்ல் 468 ‫النحل‬

‫هو یهق ُْول ُْو هن هم َٰت َٰهذها ال هْو ْع ُد‬


48. இன்னும், (நபிகய! உம்றமயும்
முஃமின்கறளயும் கநாக்கி) “நீங்கள்
உண்றமயாளர்களாக இருந்தால்
‫اِ ْن ُكنْ ُت ْم َٰص ِدق ْ ه‬
‫ِي‬
(தண்டறனயின்) இந்த வாக்கு எப்கபாது
(வரும்)?” என்று அவர்கள் ககட்கிைார்கள்.

ُ ِ‫قُ ْل َهَل ا ْهمل‬


ْ ِ ‫ك لِ هنف‬
‫ْس هض ًرا‬
49. (அதற்கு நபிகய!) கூறுவராக!

“அல்லாஹ் நாடியறதத் தவிர (எவ்வித)
தீறமக்ககா நன்றமக்ககா நான் எனக்கு ‫اّلل‬ ‫َهو هَل نهف ًْعا اِ َهَل هما هش ه‬
ُ ََٰ ‫ٓاء‬
َ ِ ُ ‫لِك‬
உரிறம சபைமாட்கடன். ஒவ்சவாரு
வகுப்பாருக்கும் ஒரு (குைிப்பிட்ட) ‫ل ا ُ َمهة ا ه هجل اِذها هج ه‬
‫ٓاء‬
தவறண உண்டு. அவர்களுறடய ‫ا ههجل ُُه ْم ف ههل یه ْس هتاْخِ ُر ْو هن‬
தவறண வந்தால் (அதிலிருந்து) சிைிது
கநரம் பிந்தவும் மாட்டார்கள்; இன்னும், ‫هسا هع ًة‬
முந்தவும் மாட்டார்கள்.” ‫هو هَل یه ْس هت ْق ِد ُم ْو هن‬

‫قُ ْل ا ههر هءیْ ُت ْم اِ ْن ا ه َٰتىك ُْم‬


50. (கமலும்) கூறுவராக:

(இறணறவப்பவர்ககள!) “அவனுறடய
தண்டறன இரவில்; அல்லது, பகலில் ‫ارا َمهاذها‬
ً ‫عهذهابُه به هيا ًتا ا ْهو ن ه هه‬
உங்களுக்கு வந்தால் (அறத உங்களால்
தடுக்க முடியுமா)? என்பறத எனக்கு ‫یه ْس هت ْع ِج ُل ِم ْن ُه‬
நீங்கள் அைிவியுங்கள்.” (நபிகய!)
‫ال ُْم ْج ِر ُم ْو هن‬
(இக்)குற்ைவாளிகள் எறத அவசரமாகத்
கதடுகிைார்கள்?

‫ا ه ث َهُم اِذها هما هوقه هع َٰا همنْ ُت ْم ِبه‬


51. (இறணறவப்பாளர்ககள!) அங்கக
(அந்த தண்டறன உங்களுக்கு) நிகழ்ந்தால்
அறத நீங்கள் நம்பிக்றக சகாள்வர்களா?
ீ ‫َٰ ٓا لْـ َٰ هن هوق ْهد ُكنْ ُت ْم ِبه‬
(அப்கபாது அவர்கறள கநாக்கி
கூைப்படும்:) “இப்கபாதுதானா (உங்களுக்கு ‫هت ْس هت ْع ِجل ُْو هن‬
நம்பிக்றக வருகிைது)? நீங்ககளா அறத
அவசரமாக கதடிக் சகாண்டிருந்தீர்கள்!”

‫ل لِل َه ِذیْ هن هظل ُهم ْوا‬


‫ث َهُم ق ِْي ه‬
52. பிைகு, அநியாயம் சசய்தவர்கறள
கநாக்கி, “நிரந்தரமான தண்டறனறய
சுறவயுங்கள். நீங்கள் சசய்து ‫هاب الْ ُخلْ ِد هه ْل‬
‫ذُ ْوق ُْوا عهذ ه‬
சகாண்டிருந்ததற்காககவ தவிர நீங்கள்
(இப்கபாது இத்தறகய) கூலி ‫ُت ْج هز ْو هن اِ َهَل ِب هما ُكنْ ُت ْم‬
சகாடுக்கப்படுகிைீர்களா?” என்று
‫هتك ِْس ُب ْو هن‬
கூைப்படும்.
ஸூரா நஹ்ல் 469 ‫النحل‬

۬‫ك ا ه هح َق ر ُه هو‬‫هو یه ْس هت ٌۢن ْ ِبـ ُ ْون ه ه‬


53. (நபிகய!) இன்னும், “அது
உண்றமதானா?” என்று அவர்கள்
உம்மிடம் சசய்தி ககட்கிைார்கள். ۬‫ی هو هر ِ َب ْ اِ ن هَه ل ههح رَق‬ ْ ِ‫قُ ْل ا‬
கூறுவராக!
ீ “ஆம். என் இறைவன் மீ து
சத்தியமாக, நிச்சயமாக அது ‫هو هما ا هن ْ ُت ْم ِب ُم ْع ِج ِزیْ هنن‬
உண்றமதான்! இன்னும், நீங்கள்
(அல்லாஹ்றவ) பலவனப்படுத்துபவர்கள்

அல்லர்”

َ ِ ُ ‫هو ل ْهو ا َههن لِك‬


ْ ‫ل ن ه ْفس هظل ههم‬
54. இன்னும், அநியாயம் சசய்த ஒவ்கவார்
‫ت‬
ஆன்மாவிற்கும் பூமியில் உள்ளறவ
(அறனத்தும் சசாந்தமாக) இருந்தால் ‫هما ِف ْاَل ْهر ِض هَلفْ هت هد ْت ِبه‬
(அந்த ஆன்மா தண்டறனயிலிருந்து
தப்பிப்பதற்கு) அவற்றை மீ ட்புத்
‫ام هة ل َههما هرا ُهوا‬
‫هوا ههس َُروا ال َهن هد ه‬
‫ٰن‬ ‫هاب هوقُ ِ ه‬
ْ ُ ‫ض به ْي ه‬ ‫ال هْعذ ه‬
சதாறகயாக சகாடுத்து தன்றன
விடுவித்துவிடும்! இன்னும், அவர்கள்
தண்டறனறயக் (கண்ணால்) ‫ِبا لْ ِق ْس ِط هو ُه ْم هَل یُ ْظل ُهم ْو هن‬
காணும்கபாது துக்கத்றத மறைத்துக்
சகாள்வார்கள். இன்னும், அவர்களுக்கு
மத்தியில் நீதமாககவ தீர்ப்பளிக்கப்படும்;
இன்னும், அவர்கள் அநியாயம் சசய்யப்பட
மாட்டார்கள்.

55. வானங்களிலும் பூமியிலும் உள்ளறவ


‫الس َٰم َٰو ِت‬ ِ ََٰ ِ ‫ا ههَل اِ َهن‬
‫ّلل هما ِف َه‬
நிச்சயமாக அல்லாஹ்விற்குரியன
என்பறத அைிந்து சகாள்ளுங்கள்! ِ ََٰ ‫هو ْاَل ْهر ِض ا ه هَل اِ َهن هوعْ هد‬
‫اّلل‬
நிச்சயமாக அல்லாஹ்வுறடய வாக்குறுதி
உண்றமயானது என்பறத(யும்) அைிந்து ‫هح َق َهو لَٰك َه‬
‫ِن ا ه ْكث ههر ُه ْم هَل‬
சகாள்ளுங்கள்! எனினும், அவர்களில்
‫یه ْعل ُهم ْو هن‬
அதிகமானவர்கள் (உண்றமறய) அைிய
(முயற்சிக்க) மாட்டார்கள்.

ُ ‫ُه هو یُ ْح هو یُ ِم ْي‬
56. அவன்தான் உயிர்ப்பிக்கிைான்;
‫ت هواِل ْهي ِه‬
இன்னும், மரணிக்கச் சசய்கிைான்;
இன்னும், அவனிடகம நீங்கள் திரும்பக் ‫ُت ْر هج ُع ْو هن‬
சகாண்டு வரப்படுவர்கள்.

ஸூரா நஹ்ல் 470 ‫النحل‬

ُ ‫َٰیاهی َ هُها ال َهن‬


57. மனிதர்ககள! உங்கள்
‫اس ق ْهد هجٓا هء ْتك ُْم‬
இறைவனிடமிருந்து உங்களுக்கு
உபகதசமும், சநஞ்சங்களிலுள்ளவற்றை ‫َم ْهوع هِظة َِم ْن َهر ِب َك ُْم‬
குணப்படுத்தும் மருந்தும் கநர்வழியும்,
(குைிப்பாக இந்த கவதத்றத பின்பற்ைி َُ ‫هوشِ فهٓاء لَ هِما ِف‬
‫الص ُد ْو ِ ۬ر‬
நடக்கின்ை) நம்பிக்றகயாளர்களுக்கு
(இறைவனின்) கருறணயும் (அருளும்) ‫هو ُه ًدی هو هر ْح همة لَِل ُْم ْؤ ِم ِن ْ ه‬
‫ي‬
வந்துவிட்டன.

58. (நபிகய) கூறுவராக!


ீ “(இந்தக் குர்ஆன்)
ِ ََٰ ‫قُ ْل ِبف ْهض ِل‬
‫اّلل هو ِب هر ْح هم ِته‬
அல்லாஹ்வின் அருளினாலும்
அவனுறடய கருறணயினாலும் ‫ِك فهل هْيف هْر ُح ْوا‬
‫ف ِهبذَٰ ل ه‬
(உங்களுக்கு) இைக்கப்பட்டிருக்கிைது.
ஆககவ, இ(றத நம்பிக்றகக் சகாண்டு, ‫ُه هو هخ ْْی َم َهِما یه ْج هم ُع ْو هن‬
இறத பின்பற்ைி நடப்ப)தன் மூலகம
அவர்கள் மகிழ்ச்சியறடயட்டும். இது
அவர்கள் கசகரி(த்து கசமித்து றவ)க்கின்ை
(உலக சசல்வத்)றத விட மிக
கமலானதாகும்.”

ُ ََٰ ‫ُق ْل ا ههر هءیْ ُت ْم َمها ا هن ْ هز هل‬


59. (நபிகய!) கூறுவராக:
ீ “(மக்ககள)
‫اّلل‬
அைிவிப்பீர்களாக, உங்களுக்காக
அல்லாஹ் இைக்கிறவத்த உணவில், ‫لهك ُْم َِم ْن َِر ْزق ف ههج هعلْ ُت ْم‬
அதில் சிலவற்றை ஆகாதறவ என்றும்,
சிலவற்றை ஆகுமானறவ என்றும் ‫اما َهو هحل َٰ ًل قُ ْل‬ ً ‫َِم ْن ُه هح هر‬
ُ ََٰ ‫َٰ ٓا‬
ِ ََٰ ‫ّلل ا ه ِذ هن لهك ُْم ا ْهم ع ههل‬
நீங்கள் ஆக்கிக்சகாள்கிைீர்களா?
‫اّلل‬
அல்லாஹ் (இதற்கு) உங்களுக்கு அனுமதி
அளித்தானா? அல்லது, அல்லாஹ்வின் ‫َْت ْو هن‬
ُ ‫هتف ه‬
மீ து நீங்கள் (இவ்வாறு கற்பறனயாக)
இட்டுக் கட்டுகிைீர்களா?”
ஸூரா நஹ்ல் 471 ‫النحل‬

ُ ‫هو هما هظ َُن الَه ِذیْ هن یهف ه‬


60. அல்லாஹ்வின் மீ து சபாய்றய
‫َْت ْو هن‬
இட்டுக்கட்டுபவர்களுறடய எண்ணம்தான்
மறுறம நாளில் என்ன? (அல்லாஹ் ِ ََٰ ‫ع ههل‬
‫اّلل الْ هك ِذ هب یه ْو هم‬
அவர்களுடன் எப்படி நடந்து சகாள்வான்
என்று எண்ணுகிைார்கள்?) நிச்சயமாக ‫اّلل لهذ ُْو‬
‫الْ ِق َٰي هم ِة اِ َهن ََٰ ه‬
‫اس هو لَٰك َه‬ِ ‫ف ْهضل ع ههل ال َهن‬
(இந்த உலகத்தில்) அல்லாஹ் மனிதர்கள்
‫ِن‬
எல்கலார் மீ தும் அதிக அருளுறடயவன்.
(ஆககவ, அவன் யாறரயும் உடகன ‫ا ه ْكث ههر ُه ْم هَل یه ْش ُك ُر ْو هنن‬
தண்டிப்பதில்றல.) எனினும், அவர்களில்
அதிகமானவர்கள் நன்ைி
சசலுத்தமாட்டார்கள்.

61. (நபிகய) நீர் எந்த ஒரு சசயலில்


‫هو هما هتك ُْو ُن ِف ْ هشا ْن َهو هما‬
இருந்தாலும், இன்னும், (அல்லாஹ்வின்
கவதமாகிய) குர்ஆனிலிருந்து நீர் எறத ‫هت ْتل ُْوا ِم ْن ُه ِم ْن قُ ْر َٰان َهو هَل‬
ஓதினாலும், இன்னும், (மக்ககள) நீங்கள்
எந்த ஒரு சசயறல சசய்தாலும் நீங்கள் ‫هت ْع همل ُْو هن ِم ْن هع همل اِ َهَل ُك َهنا‬
அவற்ைில் ஈடுபடும் கபாது உங்கள் மீ து
சாட்சியாளர்களாக (உங்கறள
ْ‫عهل ْهيك ُْم ُش ُه ْو ًدا اِذ‬
கண்காணித்தவர்களாக) நாம் இருந்கத ‫ُت ِف ْي ُض ْو هن فِ ْي ِه هو هما یه ْع ُز ُب‬
தவிர அவற்றை நீங்கள்
சசய்யமாட்டீர்கள். இன்னும், பூமியிகலா ِ ‫ك ِم ْن َِمثْق‬
‫هال ذه َهرة‬ ‫هع ْن َهر ِبَ ه‬
வானத்திகலா மிகச் சிைிய ஓர் எறும்பின்
கனமளவும் உம் இறைவறன விட்டு
‫الس همٓا ِء‬
‫ِف ْاَل ْهر ِض هو هَل ِف َه‬
மறையாது. இன்னும், இறதவிட
‫هو هَل ا ْهصغ ههر ِم ْن َٰذ ل ه‬
‫ِك هو هَل‬
சிைியதும் இல்றல, சபரியதும் இல்றல,
(அவனுறடய) சதளிவான பதிகவட்டில் ‫َب اِ َهَل ِف ْ ِك َٰتب َم ُِب ْي‬
‫ا ه ْك ه ه‬
இருந்கத தவிர.

62. அைிந்து சகாள்ளுங்கள்! நிச்சயமாக


ِ ََٰ ‫ٓاء‬
‫اّلل هَل‬ ‫ا ههَل اِ َهن ا ْهو ل هِي ه‬
அல்லாஹ்வின் நண்பர்கள், - அவர்கள்
மீ து ஒரு பயமுமில்றல; இன்னும்,
ْ ِ ْ ‫هخ ْوف عهله‬
‫هْی هو هَل ُه ْم‬
அவர்கள் கவறலப்படவும் மாட்டார்கள்.
۬‫یه ْح هزن ُ ْو هن‬

‫الَه ِذیْ هن َٰا هم ُن ْوا هوك هان ُ ْوا‬


63. அவர்கள் (அல்லாஹ்றவ) நம்பிக்றக
சகாள்வார்கள். இன்னும், அவறன
அஞ்சுபவர்களாக இருப்பார்கள். ‫یه َهتق ُْو هن‬
ஸூரா நஹ்ல் 472 ‫النحل‬

‫ل ُهه ُم ال ُْب ْش َٰری ِف ال هْح َٰيو ِة‬


64. உலக வாழ்க்றகயிலும், இன்னும்
மறுறம வாழ்க்றகயிலும் அவர்களுக்கக
நற்சசய்தி உண்டு. அல்லாஹ்வுறடய ‫اَلخِ هر ِة هَل‬ َُ
َٰ ْ ‫الدن ْ هيا هو ِف‬
வாக்குகளில் மாற்ைம் அைகவ இல்றல.
இதுதான் மகத்தான சவற்ைியாகும். ‫ِك‬ ِ ََٰ ‫ت‬
‫اّلل َٰذ ل ه‬ ِ ‫ل لِكهلِ َٰم‬
‫هت ْب ِدیْ ه‬
‫ُه هوالْف ْهو ُز ال هْع ِظ ْي ُم‬

‫هو هَل یه ْح ُزنْ ه‬


65. (நபிகய!) இன்னும், அவர்களுறடய
‫ك ق ْهول ُُه ْم اِ َهن‬
(தீய) சசால் உம்றம கவறலக்குள்ளாக்க
கவண்டாம். நிச்சயமாக கண்ணியம் ِ ََٰ ِ ‫الْع َهِزةه‬
‫ّلل هج ِم ْي ًعا‬
அறனத்தும் அல்லாஹ்விற்கு உரியன!
அவன் நன்கு சசவியுறுபவன், ‫لس ِم ْي ُع ال هْعلِ ْي ُم‬
‫ُه هوا َه‬
நன்கைிந்தவன்.

‫ّلل هم ْن ِف َه‬
66. அைிந்து சகாள்ளுங்கள்! வானங்களில்
‫الس َٰم َٰو ِت‬ ِ ََٰ ِ ‫ا ههَل اِ َهن‬
உள்ளவர்களும்; இன்னும், பூமியில்
உள்ளவர்களும் நிச்சயமாக ‫هو هم ْن ِف ْاَل ْهر ِض هو هما‬
அல்லாஹ்விற்குரியவர்ககள.
அல்லாஹ்றவ அன்ைி (அவனுக்கு ‫یهتَه ِب ُع الَه ِذیْ هن یه ْد ُع ْو هن ِم ْن‬
இறணயாக கற்பறன சசய்யப்பட்ட)
சதய்வங்களிடம் பிரார்த்திப்பவர்கள்
‫ٓاء اِ ْن‬‫اّلل ُش هرك ه ه‬
ِ ََٰ ‫ُد ْو ِن‬
எறதப் பின்பற்றுகிைார்கள்? சந்கதகத்றதத் ‫یَهتَه ِب ُعو هن اِ َهَل ا َه‬
‫لظ َهن هواِ ْن‬ ْ
தவிர அவர்கள் (உறுதியான உண்றமறய)
பின்பற்றுவதில்றல. இன்னும், அவர்கள் ‫ُه ْم اِ َهَل یه ْخ ُر ُص ْو هن‬
(வணான)
ீ கற்பறன சசய்பவர்களாககவ
தவிர (உண்றமயான ஆதாரங்கறள
ஏற்பவர்களாக) இல்றல!

‫ل لهك ُُم الَه ْي ه‬ ْ ‫ُه هوالَه ِذ‬


‫ی هج هع ه‬
67. அவன்தான் உங்களுக்கு இரறவ,
‫ل‬
நீங்கள் அதில் சுகம் சபறுவதற்காகவும்;

‫لِ هت ْس ُك ُن ْوا فِ ْي ِه هوال َهن هه ه‬


‫ار‬
இன்னும், பகறல பார்க்கக்கூடிய
(சவளிச்சமுள்ள)தாகவும் ஆக்கினான்.
(அவனுறடய வசனங்களுக்கு) ‫ُم ْب ِص ًرا اِ َهن ِف ْ َٰذ ل ه‬
‫ِك هَلَٰ َٰیت‬
சசவிசாய்க்கின்ை மக்களுக்கு நிச்சயமாக
‫لَِق ْهوم یَه ْس هم ُع ْو هن‬
இதில் (ஏராளமான) அத்தாட்சிகள்
உள்ளன.
ஸூரா நஹ்ல் 473 ‫النحل‬

ُ ََٰ ‫قها لُوا ا َهت هخ هذ‬


68. அல்லாஹ் (தனக்கு) ஒரு குழந்றதறய
‫اّلل هو ل ًهدا‬
ஏற்படுத்திக் சகாண்டான் என்று (சிலர்)
கூறுகிைார்கள். அவகனா மிகப் َُ ِ ‫ُس ْب َٰح هنه ُه هوالْغ‬
‫هن لهه هما‬
பரிசுத்தமானவன். அவன் (சந்ததிகறள
விட்டு) மிகவும் கதறவயற்ைவன். ‫الس َٰم َٰو ِت هو هما ِف‬
‫ِف َه‬
‫ْاَل ْهر ِض اِ ْن ِع ْن هد ُك ْم َِم ْن‬
வானங்களில் உள்ளறவயும்,
பூமியிலுள்ளறவயும் அவனுக்கக உரியன.
இ(வ்வாறு கூறுவ)தற்கு உங்களிடம் எந்த ‫ُسل َْٰطن ِب َٰهذها ا ه هتق ُْول ُْو هن‬
ஓர் ஆதாரமும் இல்றல. நீங்கள்
(ஆதாரத்துடன்) அைியாதவற்றை ِ ََٰ ‫ع ههل‬
‫اّلل هما هَل هت ْعل ُهم ْو هن‬
அல்லாஹ்வின் மீ து (சபாய்யாக
இட்டுகட்டி) கூறுகிைீர்களா?

ُ ‫قُ ْل اِ َهن الَه ِذیْ هن یهف ه‬


69. (நபிகய!) கூறுவராக:
ீ “நிச்சயமாக
‫َْت ْو هن‬
அல்லாஹ்வின் மீ து சபாய்றய
இட்டுக்கட்டுபவர்கள் சவற்ைிசபை ِ ََٰ ‫ع ههل‬
‫اّلل الْ هك ِذ هب هَل‬
மாட்டார்கள்.”
‫یُ ْفلِ ُح ْو هن‬

70. இவ்வுலகில் (அவர்களுக்கு அற்ப) சுகம்


َُ ‫هم هتاع ِف‬
‫الدن ْ هيا ث َهُم اِلهیْ هنا‬
(உண்டு). பிைகு, நம்மிடகம
அவர்களுறடய மீ ளுமிடம் இருக்கிைது. ‫هم ْر ِج ُع ُه ْم ث َهُم ن ُ ِذیْق ُُه ُم‬
பிைகு, அவர்கள் நிராகரித்துக்
சகாண்டிருந்ததன் காரணமாக கடினமான ‫هاب َه‬
‫الش ِدیْ هد ِب هما ك هان ُ ْوا‬ ‫ال هْعذ ه‬
தண்டறனறய அவர்கள் சுறவக்கும்படி
‫یه ْكف ُُر ْو هنن‬
சசய்கவாம்.
ஸூரா நஹ்ல் 474 ‫النحل‬

ْ‫هْی ن ه هبا ه ن ُ ْوح اِذ‬ ُ ‫هوا ت‬


ْ ِ ْ ‫ْل عهله‬
71. (நபிகய!) நூஹ் உறடய சரித்திரத்றத
அவர்களுக்கு ஓதி காண்பிப்பீராக! அவர்
தன் சமுதாயத்றத கநாக்கி, “என் ‫هان‬
‫قها هل لِق ْهومِه َٰیق ْهو ِم اِ ْن ك ه‬
சமுதாயகம! (உங்களுடன்) நான் தங்கி
இருப்பதும், அல்லாஹ்வின் ْ‫هام‬ِ ‫َب عهل ْهيك ُْم َهمق‬‫هك ُ ه‬
‫اّلل ف ههع هل‬ ِ ‫ی ِباَٰ َٰی‬
வசனங்கறளக் சகாண்டு (உங்களுக்கு)
ِ ََٰ ‫ت‬ ْ ‫ِْی‬
ِ ْ ‫هو هت ْذك‬
நான் உபகதசிப்பதும் உங்கள் மீ து பாரமாக
இருந்தால், நான் அல்லாஹ்வின் மீ து ‫اّلل هت هوكَهل ُْت فها ه ْج ِم ُع ْوا‬
ِ ََٰ
நம்பிக்றக றவத்து (அவறன சார்ந்து)
விட்கடன். ஆககவ, உங்கள் (விருப்பப்படி) ‫ٓاء ُك ْم ث َهُم‬
‫ا ْهم هر ُك ْم هو ُش هرك ه ه‬
காரியத்றத முடிவு சசய்யுங்கள்;
இன்னும், (நீங்கள் இறண றவத்து
‫هَل یه ُك ْن ا ْهم ُر ُك ْم عهل ْهيك ُْم‬
வணங்கிய) உங்கள் சதய்வங்கறளயும் ‫غ َهُم ًة ث َهُم اق ُْض ْوا ا ِ هلَه هو هَل‬
(அறழத்துக் சகாள்ளுங்கள்). பிைகு,
உங்கள் காரியம் உங்களுக்கு ‫ُت ْن ِظ ُر ْو ِن‬
மறைவானதாக குழப்பமானதாக ஆகிவிட
கவண்டாம். பிைகு, என் மீ து
(அம்முடிறவ) நிறைகவற்றுங்கள்.
இன்னும், (அதில்) நீங்கள் எனக்கு
அவகாசம் அளிக்காதீர்கள்” என்று (நூஹ்)
கூைிய சமயத்றத நிறனவு கூர்வராக. ீ

‫فها ِ ْن هت هولَهیْ ُت ْم ف ههما هسا هلْ ُتك ُْم‬


72. “ஆக, நீங்கள் (புைக்கணித்து)
விலகினால், (எனக்கு நஷ்டமில்றல.
ஏசனனில்,) நான் உங்களிடம் எந்த ‫ی اِ َهَل‬
‫َِم ْن ا ْهجر اِ ْن ا ْهج ِر ه‬
கூலிறயயும் ககட்கவில்றல; என் கூலி
அல்லாஹ்வின் மீ கத தவிர (உங்கள் மீ து) ِ ََٰ ‫ع ههل‬
‫اّلل هواُم ِْر ُت ا ْهن‬

‫ا ه ُك ْو هن ِم هن ال ُْم ْسلِ ِم ْ ه‬
இல்றல. இன்னும், முஸ்லிம்களில் நான்
‫ي‬
இருக்க கவண்டுசமன
கட்டறளயிடப்பட்டுள்களன்” (என்று நூஹ்
கூைினார்).
ஸூரா நஹ்ல் 475 ‫النحل‬

‫فه هك َهذبُ ْو ُه فه هن َهجیْ َٰن ُه هو هم ْن‬


73. ஆக, (அம்மக்கள்) அவறரப்
சபாய்ப்பித்தனர். ஆககவ, அவறரயும்
அவருடன் இருந்தவர்கறளயும் கப்பலில்
ْ ُ َٰ ْ‫َم ههعه ِف الْ ُفلْكِ هو هج هعل‬
‫ٰن‬
ஏற்ைி பாதுகாத்கதாம். இன்னும்,
அவர்கறள வாரிசுகளாக ஆக்கிகனாம். ‫هخل َٰ ٓ ِى هف هواهغ هْرقْ هنا الَه ِذیْ هن‬
‫هك هَذبُ ْوا ِباَٰ َٰی ِت هنا فها ن ْ ُظ ْر‬
இன்னும், நம் வசனங்கறளப்
சபாய்ப்பித்தவர்கறள மூழ்கடித்கதாம்.
ஆக, எச்சரிக்கப்பட்டவர்களின் முடிவு
‫هك ْي هف ك ه‬
‫هان عهاق هِب ُة‬
எவ்வாறு (கமாசமாக) இருந்தது என்று
கவனிப்பீராக! ‫ال ُْم ْنذ ِهریْ هن‬

ْ ٌۢ ‫ث َهُم به هع ْث هنا ِم‬


74. பிைகு, அவருக்குப் பின்னர் பல
‫ن به ْع ِده ُر ُس ًل‬
தூதர்கறள அவர்களுறடய
சமுதாயத்திற்கு அனுப்பிகனாம். ஆக, ‫ٓاء ْو ُه ْم‬
ُ ‫اِ َٰل ق ْهوم ِِه ْم ف ههج‬
அவர்கள் (பல) அத்தாட்சிகறள
அவர்களிடம் சகாண்டு வந்தார்கள். ‫ت ف ههما ك هان ُ ْوا‬
ِ ‫ِبا ل هْب ِی َ َٰن‬
‫ل ُِي ْؤ ِم ُن ْوا ِب هما هك َهذبُ ْوا ِبه ِم ْن‬
முன்னர் அவர்க(ளுறடய மூதாறதக)ள்
சபாய்ப்பித்தவற்றை இவர்களும்
நம்பிக்றக சகாள்பவர்களாக ‫ِك ن ه ْط هب ُع ع َٰهل‬
‫ق ْهب ُل هكذَٰ ل ه‬
இருக்கவில்றல. எல்றல மீ ைியவர்களின்
உள்ளங்கள் மீ து இவ்வாகை நாம் ‫قُل ُْو ِب ال ُْم ْع هت ِدیْ هن‬
முத்திறரயிடுகிகைாம்.

ْ ٌۢ ‫ث َهُم به هع ْث هنا ِم‬


75. பிைகு, இவர்களுக்குப் பின்னர்
‫ن به ْع ِد ِه ْم‬
மூஸாறவயும், ஹாரூறனயும் நம்
அத்தாட்சிகளுடன் ஃபிர்அவ்ன் இன்னும் ‫َم ُْو َٰس هو َٰه ُر ْو هن اِ َٰل‬
அவனுறடய முக்கிய பிரமுகர்களிடம்
அனுப்பிகனாம். ஆக, அவர்கள் கர்வம் ‫ف ِْر هع ْو هن هو هم هل ِۡىه ِباَٰ َٰی ِت هنا‬
சகாண்டனர். இன்னும், அவர்கள் குற்ைம்
‫َْب ْوا هوك هان ُ ْوا ق ْهو ًما‬
ُ ‫هاس هتك ه‬
ْ ‫ف‬
புரிகின்ை சமுதாயமாக இருந்தனர்.

‫َم ُْج ِرم ْ ه‬


‫ِي‬

‫ٓاء ُه ُم ال هْح َُق ِم ْن‬


76. ஆக, அவர்களுக்கு நம்மிடமிருந்து
உண்றம வந்தகபாது, “நிச்சயமாக இது ‫فهل َههما هج ه‬
சதளிவான சூனியம்தான்” என்று ‫ِع ْن ِدنها قها ل ُْوا اِ َهن َٰهذها‬
கூைினார்கள்.
‫ل ِهس ْحر َم ُِب ْي‬
ஸூரா நஹ்ல் 476 ‫النحل‬

‫قها هل ُم ْو َٰس ا ه هتق ُْول ُْو هن‬


77. மூஸா கூைினார்: “உண்றமறயப்
பார்த்து, - அது உங்களிடம் வந்தகபாது (-
அறத சூனியம் என்று) கூறுகிைீர்களா?
‫لِل هْح َِق ل َههما هج ه‬
‫ٓاء ُك ْم‬
சூனியமா இது? சூனியக்காரர்கள்
(ஒருகபாதும்) சவற்ைி சபைமாட்டார்கள்.” ُ‫ا ِهس ْحر َٰهذها هو هَل یُ ْفلِح‬
‫السحِ ُر ْو هن‬
ََٰ
78. அவர்கள் கூைினார்கள்: “எங்கள்
‫قها ل ُْوا ا ِهج ْئ هت هنا لِ هتلْ ِف هت هنا هع َهما‬
மூதாறதயர்கறள நாங்கள் எதில்
கண்கடாகமா அதிலிருந்து எங்கறள நீர் ‫ٓاءنها‬
‫هو هج ْدنها عهل ْهي ِه َٰا ب ه ه‬
திருப்பி விடுவதற்கும், பூமியில் உங்கள்
இருவருக்கும் தறலறமத்துவம் ‫ٓاء ِف‬
ُ ‫َب یه‬
ِ ْ ‫هو هتك ُْو هن لهك هُما الْ ِك‬
‫ْاَل ْهر ِض هو هما ن ه ْح ُن لهك هُما‬
(சபருறம, ஆதிக்கம்) ஆகிவிட கவண்டும்
என்பதற்காக நீர் எங்களிடம் வந்தீரா?
இன்னும், நாங்கள் உங்கள் இருவறரயும் ‫ي‬‫ِب ُم ْؤ ِم ِن ْ ه‬
நம்பிக்றக சகாள்பவர்களாக இல்றல.”

َ ِ ُ ‫هوقها هل ف ِْر هع ْو ُن ا ْئ ُت ْو ِنْ ِبك‬


79. இன்னும், ஃபிர்அவ்ன் கூைினான்:
‫ل‬
“(சூனியத்றத) கற்ைைிந்த (திைறமயான)
எல்லா சூனியக்காரர்கறளயும் என்னிடம் ‫َٰسحِ ر عهلِ ْيم‬
அறழத்து வாருங்கள்!”

‫الس هح هرةُ قها هل‬


80. ஆக, சூனியக்காரர்கள் வந்தகபாது,
அவர்கறள கநாக்கி மூஸா கூைினார்: ‫فهل َههما هج ه‬
‫ٓاء َه‬
“நீங்கள் (சூனியம் சசய்வதற்காக) எறத ‫ل ُهه ْم َم ُْو َٰس ا هلْق ُْوا هما ا هن ْ ُت ْم‬
எைியக்கூடியவர்களாக இருக்கிைீர்ககளா
அறத (றமதானத்தில்) எைியுங்கள்!” ‫َُملْق ُْو هن‬

‫فهل َههما ا هلْق ْهوا قها هل ُم ْو َٰس هما‬


81. ஆக, அவர்கள் எைிந்தகபாது,
(அவர்கறள கநாக்கி) மூஸா கூைினார்:
“நீங்கள் சசய்தறவ (அறனத்தும் சவறும்) ‫الس ْح ُر اِ َهن‬
َِ ‫ِج ْئ ُت ْم ِب ِه‬
சூனியம்தான். நிச்சயமாக அல்லாஹ்
அவற்றை விறரவில் அழிப்பான். ‫اّلل هَل‬
‫اّلل هسیُ ْب ِطلُه اِ َهن ََٰ ه‬
‫ََٰ ه‬
‫یُ ْصلِحُ هع هم ه‬
‫ل ال ُْمف ِْس ِدیْ هن‬
நிச்சயமாக அல்லாஹ் விஷமிகளின்
சசயறல சீர் சசய்ய மாட்டான்.”
ஸூரா நஹ்ல் 477 ‫النحل‬

‫اّلل ال هْح َهق ِبكهلِ َٰم ِته‬


ُ ََٰ ‫هو یُحِ َُق‬
82. இன்னும், “அல்லாஹ் தன்
கட்டறளகறளக் சகாண்டு உண்றமறய
நிரூபிப்பான், (அறத) குற்ைவாளிகள் ‫هو ل ْهو هك ِرهه ال ُْم ْج ِر ُم ْو هنن‬
சவறுத்தாலும் சரிகய!”

‫ف ههما َٰا هم هن ل ُِم ْو َٰس اِ َهَل ذُ َِریَهة‬


83. ஆக, ஃபிர்அவ்னும், அவனுறடய
முக்கிய பிரமுகர்களும் தங்கறள
துன்புறுத்துவார்கள் என்பறத பயந்து ‫َِم ْن ق ْهومِه ع َٰهل هخ ْوف َِم ْن‬
மூஸாறவ அவரின் சமுதாயத்திலிருந்து
ஒரு (சில) சந்ததியினறரத் தவிர ‫ف ِْر هع ْو هن هو هم هل ۡ ِى ِه ْم ا ْهن‬
(அதிமானவர்கள்) நம்பிக்றக
சகாள்ளவில்றல. நிச்சயமாக ஃபிர்அவ்ன் ْ ُ ‫یَه ْفت ه‬
‫ِٰن هواِ َهن ف ِْر هع ْو هن‬
பூமியில் சர்வாதிகாரியாக ‫ل ههعال ِف ْاَل ْهر ِض هواِ نَهه‬
(சகாடுங்ககாலனாக) இருந்தான். இன்னும்,
நிச்சயமாக அவன் (நிராகரிப்பிலும் ‫لهم هِن ال ُْم ْس ِر ِف ْ ه‬
‫ي‬
விஷமத்திலும்) எல்றல மீ ைி
சசல்பவர்களில் இருந்தான்.

84. இன்னும், மூஸா கூைினார்: “என்


‫هوقها هل ُم ْو َٰس َٰیق ْهو ِم اِ ْن‬
சமுதாயகம! நீங்கள் அல்லாஹ்றவ
நம்பிக்றக சகாண்டவர்களாக இருந்தால், ِ ََٰ ‫ُكنْ ُت ْم َٰا همنْ ُت ْم ِب‬
‫اّلل ف ههعل ْهي ِه‬
‫هت هوكَهل ُْوا‬
நீங்கள் (அல்லாஹ்வின் கட்டறளக்கு
முற்ைிலும் பணிந்து கட்டுப்படக்கூடிய)
முஸ்லிம்களாக இருந்தால், அவன் மீ கத
‫اِ ْن ُكنْ ُت ْم َم ُْسلِ ِم ْ ه‬
‫ي‬
நம்பிக்றக றவத்து (அவறன மட்டுகம
சார்ந்து) விடுங்கள்!”

‫ّلل هت هوكَهلْ هنا‬


ِ ََٰ ‫فهقها ل ُْوا ع ههل ا‬
85. அதற்கு அவர்கள் (பிரார்த்தித்து)
கூைினார்கள்: “அல்லாஹ்வின் மீ கத
நாங்கள் நம்பிக்றக றவத்து (அவறன ‫هربَه هنا هَل هت ْج هعلْ هنا فِ ْت هن ًة‬
மட்டுகம சார்ந்து) விட்கடாம். எங்கள்
இறைவா! அநியாயம் சசய்கின்ை ‫ي‬ ََٰ ‫لَِلْق ْهو ِم‬
‫الظلِ ِم ْ ه‬
சமுதாயத்திற்கு கசாதறனயாக எங்கறள
ஆக்கி விடாகத! (எங்கள் மீ து அவர்கறள
சாட்டி விடாகத!)”

‫ك ِم هن‬
‫هون ه َِج هنا ِب هر ْح هم ِت ه‬
86. இன்னும், “நிராகரிக்கின்ை
சமுதாயத்திடமிருந்து உன்
கருறணயினால் எங்கறள ‫الْق ْهو ِم الْ َٰك ِف ِر یْ هن‬
பாதுகாத்துக்சகாள்!”
ஸூரா நஹ்ல் 478 ‫النحل‬

87. இன்னும், மூஸாவுக்கும் அவருறடய


‫هوا ْهو هحیْ هنا ا ِ َٰل ُم ْو َٰس‬
சககாதரருக்கும் நாம் வஹ்யி
அைிவித்கதாம்: “நீங்கள் இருவரும் உங்கள் ‫هواهخِ ْي ِه ا ْهن هت هب َهو َٰا لِق ْهو ِمك هُما‬
சமுதாயத்திற்காக எகிப்தில் (பல)
வடுகறள
ீ அறமயுங்கள்! இன்னும், (அந்த) ْ ‫ِب ِم ْص هر بُ ُي ْو ًتا َهو‬
‫اج هعل ُْوا‬
உங்கள் வடுகறள
ீ சதாழுமிடங்களாக
‫بُ ُي ْو هتك ُْم ق ِْبله ًة َهواهق ِْي ُموا‬
ஆக்குங்கள்! இன்னும், சதாழுறகறய
நிறல நிறுத்துங்கள்! இன்னும்,
‫الصلَٰوةه هوبه ِ َش ِر ال ُْم ْؤ ِم ِن ْ ه‬
‫ي‬ ‫َه‬
நம்பிக்றகயாளர்களுக்கு (அல்லாஹ்வின்
உதவியும் சசார்க்கமும் உண்டு என்று)
நற்சசய்தி கூறுவராக!”

‫هوقها هل ُم ْو َٰس هربَه هنا ا ِن َه ه‬


88. இன்னும், மூஸா கூைினார்: “எங்கள்
‫ك‬
இறைவா! நிச்சயமாக நீ ஃபிர்அவ்னுக்கும்,
அவனுறடய பிரமுகர்களுக்கும் இவ்வுலக ‫ت ف ِْر هع ْو هن هو هم هل هه‬
‫َٰا هت ْي ه‬
வாழ்க்றகயில் (ஆடம்பர)
அலங்காரத்றதயும் சசல்வங்கறளயும் ‫ِزیْ هن ًة َهوا ْهم هو ًاَل ِف ال هْح َٰيو ِة‬
‫الدن ْ هيا هربَه هنا ل ُِي ِضل َُ ْوا هع ْن‬
சகாடுத்தாய். எங்கள் இறைவா! அவர்கள்
َُ
உன் பாறதயில் இருந்து (மக்கறள)
வழிசகடுப்பதற்காக (அவற்றை ‫ِس ع َٰهل‬
ْ ‫ك هربَه هنا ا ْطم‬
‫هس ِب ْيلِ ه‬
பயன்படுத்துகிைார்கள்). எங்கள் இறைவா!
அவர்களின் சபாருள்கறள நாசமாக்கு! ‫ا ْهم هوال ِِه ْم هوا ْش ُد ْد ع َٰهل‬
இன்னும், அவர்களுறடய உள்ளங்கறள
கடினமாக்கி (அவற்ைின் மீ து
‫قُل ُْو ِب ِه ْم ف ههل یُ ْؤ ِم ُن ْوا هح ََٰت‬

‫یه هر ُوا ال هْعذ ه‬


‫هاب ْاَلهل ِْي هم‬
முத்திறரயிட்டு) விடு! ஆக, அவர்கள்
துன்புறுத்தக்கூடிய தண்டறனறய
(கண்ணால்) காணும் வறர, நம்பிக்றக
சகாள்ள மாட்டார்கள்.”

‫ت َهد ْع هو ُتك هُما‬


89. (அல்லாஹ்) கூைினான்: “(மூஸாகவ!
ஹாரூகன!) உங்கள் இருவரின்
ْ ‫قها هل ق ْهد ا ُِجیْ هب‬
பிரார்த்தறன ஏற்கப்பட்டு விட்டது. நீங்கள் ‫هاس هت ِق ْي هما هو هَل هتتَه ِب َٰ ٓع َِن‬
ْ ‫ف‬
இருவரும் (மார்க்கத்திலும் அதன் பக்கம்
அறழப்பதிலும்) உறுதியாக இருங்கள்; ‫ل الَه ِذیْ هن هَل یه ْعل ُهم ْو هن‬
‫هس ِب ْي ه‬
இன்னும், அைியாதவர்களின் பாறதறய
நீங்கள் இருவரும் பின்பற்ைாதீர்கள்.”
ஸூரா நஹ்ல் 479 ‫النحل‬

‫ن اِ ْس هرٓا ِءیْ ه‬
ْ ِ ‫هو َٰج هو ْزنها ِب هب‬
90. இன்னும், இஸ்ராயீலின் சந்ததிகள்
‫ل‬
கடறலக் கடக்கும்படி சசய்கதாம். ஆக,
ஃபிர்அவ்னும் அவனுறடய ‫ال هْب ْح هر فها ه ْت هب هع ُه ْم ف ِْر هع ْو ُن‬
இராணுவங்களும் அழிச்சாட்டியமாகவும்
(அநியாயம் சசய்வதில்) எல்றல மீ ைியும் ‫هو ُج ُن ْو ُده به ْغ ًيا َهوعه ْد ًوا‬
‫هح ََٰت اِذها ا ه ْد هر هك ُه الْغ ههر ُق‬
அவர்கறளப் பின் சதாடர்ந்து வந்தனர்.
இறுதியாக, (கடலில்) அவன்
மூழ்கியகபாது, “நிச்சயமாக இஸ்ராயீலின் ‫ت ا هنَهه هَل اِل َٰ هه اِ َهَل‬
ُ ‫قها هل َٰا هم ْن‬
சந்ததிகள் நம்பிக்றக சகாண்ட
(இறை)வறனத் தவிர (உண்றமயில் ‫ت ِبه به ُن ْوا‬ ْ ‫الَه ِذ‬
ْ ‫ی َٰا هم هن‬
வணங்கத்தகுதியான) இறைவன் அைகவ
இல்றல என்று நான் நம்பிக்றக
‫ل هوا هنها ِم هن‬
‫اِ ْس هرٓا ِءیْ ه‬
சகாண்கடன்; இன்னும், நான் ‫ي‬
‫ال ُْم ْسلِ ِم ْ ه‬
முஸ்லிம்களில் ஒருவனாக
ஆகிவிட்கடன்” என்று (ஃபிர்அவன்)
கூைினான்.

‫َٰ ٓا لْـ َٰ هن هوق ْهد هع هص ْي ه‬


‫ت ق ْهب ُل‬
91. “இப்கபாது தானா (நம்பிக்றக
சகாள்கிைாய்? இதற்கு) முன்னகரா
(அல்லாஹ்விற்கு) மாறு சசய்பவனாக ‫ت ِم هن ال ُْمف ِْس ِدیْ هن‬
‫هو ُك ْن ه‬
இருந்தாய். இன்னும், நீ விஷமிகளில்
(ஒருவனாக) இருந்தாய்.

92. ஆக, உனக்குப் பின்னுள்ளவர்களுக்கு


‫ِك‬
‫ك ِب هب هدن ه‬
‫فها ل هْي ْو هم ن ُ هن َِج ْي ه‬
நீ ஓர் அத்தாட்சியாக ஆகுவதற்காக உன்
உடறல நாம் உயர(மான இட)த்தில் ‫لِ هتك ُْو هن ل هِم ْن هخلْف ه‬
‫هك َٰا یه ًة‬
றவப்கபாம்.” நிச்சயமாக மக்களில்
அதிகமானவர்கள் நம் அத்தாட்சிகறள ِ ‫ْیا َِم هن ال َهن‬
‫اس‬ ً ْ ‫هواِ َهن هك ِث‬
அைியாதவர்கள்தான்.
‫هع ْن َٰا َٰی ِت هنا له َٰغ ِفل ُْو هنن‬
ஸூரா நஹ்ல் 480 ‫النحل‬

‫ن اِ ْس هرٓا ِءیْ ه‬
ْ ِ ‫هو لهق ْهد به َهوا ْنها به‬
93. திட்டவட்டமாக, இஸ்ராயீலின்
‫ل‬
சந்ததிகளுக்கு (வசிப்பதற்கு தகுதியான
சிைப்பான) மிக நல்ல இடத்றத அறமத்து ‫ْٰن َِم هن‬
ْ ُ َٰ ‫ُم هب َهوا ه ِص ْدق َهو هر هزق‬
சகாடுத்கதாம்; இன்னும், நல்ல
சபாருள்களிலிருந்து அவர்களுக்கு ‫ت ف ههما ا ْخ هتلهف ُْوا‬
ِ ‫الط ِی َ َٰب‬
‫َه‬

‫هح ََٰت هج ه‬
உணவு(ம் வாழ்வாதாரமும்)
‫ٓاء ُه ُم الْ ِعل ُْم اِ َهن‬
வழங்கிகனாம். ஆக, (கவதத்தின்) ஞானம்
‫ٰن یه ْو هم‬ ْ ِ ‫هك یه ْق‬
ْ ُ ‫ض به ْي ه‬ ‫هربَ ه‬
அவர்களிடம் வரும் வறர அவர்கள்
(தங்களுக்குள்) கருத்து கவறுபாடு
சகாள்ளவில்றல. எதில் அவர்கள் கருத்து ‫الْ ِق َٰي هم ِة ِف ْي هما ك هان ُ ْوا ِف ْي ِه‬
கவறுபாடு சகாண்டவர்களாக
இருக்கிைார்ககளா அதில் அவர்களுக்கு
‫یه ْخ هتلِف ُْو هن‬
மத்தியில் மறுறம நாளில் நிச்சயமாக
உம் இறைவன் தீர்ப்பளிப்பான்.

‫فها ِ ْن ُك ْن ه‬
94. ஆக, (நபிகய!) நாம் உமக்கு இைக்கிய
‫ك َم َهِما‬
َ ‫ت ِف ْ هش‬
(கவதத்)தில் நீர் சந்கதகத்தில் இருந்தால்
உமக்கு முன்னர் (சகாடுக்கப்பட்ட) ‫ك ف ْهسـ ه ِل‬
‫ا هن ْ هزلْ هنا اِل ْهي ه‬
கவதத்றத படிக்கின்ைவர்களிடம்
‫ه‬
ககட்பீராக! உம் இறைவனிடமிருந்து ‫الَ ِذیْ هن یهق هْر ُء ْو هن الْ ِك َٰت ه‬
‫ب‬

‫ِم ْن ق ْهبلِ ه‬
உண்றம உமக்கு திட்டவட்டமாக
வந்துவிட்டது. ஆககவ, ‫ك لهق ْهد هج ه‬
‫ٓاء هك‬
சந்கதகப்படுபவர்களில் நீர் அைகவ ‫ال هْح َُق ِم ْن َهر ِبَ ه‬
‫ك ف ههل‬
ஆகிவிடாதீர்!
‫َتیْ هن‬
ِ ‫هتك ُْون َههن ِم هن ال ُْم ْم ه‬

‫هو هَل هتك ُْون َههن ِم هن الَه ِذیْ هن‬


95. இன்னும், அல்லாஹ்வின்
வசனங்கறளப் சபாய்ப்பித்தவர்களில்
அைகவ நீர் ஆகிவிடாதீர்! அப்படி ‫اّلل فه هتك ُْو هن‬ ِ ‫هك َهذبُ ْوا ِباَٰ َٰی‬
ِ ََٰ ‫ت‬
சசய்தால் நீர் நஷ்டவாளிகளில்
ஆகிவிடுவர்.

‫ِم هن‬
‫ال َْٰخ ِس ِر یْ هن‬

ْ ‫اِ َهن الَه ِذیْ هن هح َهق‬


ْ ِ ْ ‫ت عهله‬
96. நிச்சயமாக எவர்கள் (நிராகரிப்பில்
‫هْی‬
இைப்பார்கள் என்று அவர்கள் மீ து) உம்
இறைவனின் வாக்கு உறுதியாகிவிட்டகதா ‫ك هَل یُ ْؤ ِم ُن ْو هن‬
‫ت هر ِبَ ه‬
ُ ‫كهلِ هم‬
அவர்கள் நம்பிக்றக சகாள்ள மாட்டார்கள்.
ஸூரா நஹ்ல் 481 ‫النحل‬

‫ل َٰا یهة هح ََٰت‬


َُ ُ ‫ٓاء ْت ُه ْم ك‬
97. அத்தாட்சிகள் எல்லாம் அவர்களிடம்
வந்தாலும் துன்புறுத்தக்கூடிய ‫هو ل ْهو هج ه‬
தண்டறனறய அவர்கள் காணும் வறர
‫یه هر ُوا ال هْعذ ه‬
‫هاب ْاَلهل ِْي هم‬
(அவர்கள் நம்பிக்றக சகாள்ள
மாட்டார்கள்).

ْ ‫ت ق ْهر یهة َٰا هم هن‬


98. ஆக, ஓர் ஊர் (வாசிகள்) நம்பிக்றக
சகாண்டு அவர்களின் நம்பிக்றக
‫ت‬ ْ ‫فهل ْهو هَل ك هان ه‬
அவர்களுக்கு பலனளித்திருக்கக்கூடாதா! ‫فه هنف ههع هها ا ِیْ هما ن ُ هها اِ َهَل ق ْهو هم‬
எனினும் ‘யூனுஸ்’ உறடய சமுதாயம்,
நம்பிக்றக சகாண்டகபாது உலக ‫یُ ْون هُس ل َههما َٰا هم ُن ْوا هك هش ْف هنا‬
வாழ்க்றகயில் இழிவான தண்டறனறய
அவர்கறள விட்டு நீக்கிகனாம். இன்னும்,
‫ی ِف‬ ِ ‫هاب الْخ ِْز‬ ‫ٰن عهذ ه‬ ْ ُ ْ ‫هع‬
ஒரு காலம் வறர அவர்களுக்கு சுகமான
ْ ُ َٰ ‫الدنْ هيا هو هم َهت ْع‬
‫ٰن‬ َُ ‫ال هْح َٰيو ِة‬
வாழ்வளித்கதாம்.
‫اِ َٰل حِ ْي‬

‫َل هم هن هم ْن‬
99. உம் இறைவன் நாடினால்,
َٰ ‫ُك ه‬
‫ٓاء هربَ ه‬
‫هو ل ْهو هش ه‬
பூமியிலுள்ளவர்கள் அறனவரும்
நம்பிக்றக சகாண்டிருப்பார்கள். ஆக, ‫ِف ْاَل ْهر ِض كُل َُ ُه ْم هج ِم ْي ًعا‬
(நபிகய!) நீர் மக்கறள, - அவர்கள்
நம்பிக்றகயாளர்களாக ஆகுவதற்காக - ‫اس هح ََٰت‬ ‫اهفها هن ْ ه‬
‫ت ُت ْك ِرهُ ال َهن ه‬
நிர்ப்பந்திப்பீரா?
‫ي‬
‫یهك ُْون ُ ْوا ُم ْؤ ِم ِن ْ ه‬

‫هان لِ هن ْفس ا ْهن ُت ْؤ ِم هن‬


100. ஓர் ஆன்மாவிற்கு, அது நம்பிக்றக
சகாள்வது அல்லாஹ்வின் அனுமதி
‫هو هما ك ه‬
சகாண்கட தவிர சாத்தியமாகாது. ِ ََٰ ‫اِ َهَل ِباِ ْذ ِن‬
‫اّلل هو یه ْج هع ُل‬
சிந்தித்து புரியாதவர்கள் மீ து
தண்டறனறய அல்லாஹ் ‫الر ْج هس ع ههل الَه ِذیْ هن هَل‬ َِ
ஆக்கிவிடுகிைான்.
‫یه ْع ِقل ُْو هن‬

‫ُق ِل ا ن ْ ُظ ُر ْوا هما ذها ِف‬


101. (நபிகய!) கூறுவராக!
ீ “வானங்களிலும்
பூமியிலும் உள்ளவற்றை கவனியுங்கள்.
நம்பிக்றக சகாள்ளாத சமுதாயத்திற்கு ‫الس َٰم َٰو ِت هو ْاَل ْهر ِض هو هما‬
‫َه‬
வசனங்களும், எச்சரிப்பாளர்களும்
பலனளிக்க மாட்டார்கள்.” ‫ت هوال َُنذ ُُر هع ْن‬ َٰ ْ ‫ُتغ ِْن‬
ُ ‫اَل َٰی‬
‫ق ْهوم َهَل یُ ْؤ ِم ُن ْو هن‬
ஸூரா நஹ்ல் 482 ‫النحل‬

‫ف ههه ْل یهنْ هت ِظ ُر ْو هن اِ َهَل ِمث ه‬


102. ஆக, அவர்கள் தங்களுக்கு முன்
‫ْل‬
சசன்ைவர்களின் நாள்கறளப்
கபான்ைறதத் தவிர (கவறு எறதயும்) ‫ام الَه ِذیْ هن هخل ْهوا ِم ْن‬
ِ ‫ا هی َه‬
அவர்கள் எதிர்பார்க்கின்ைனரா? “நீங்கள்
(உங்கள் விஷயத்தில் அல்லாஹ்வின் ْ‫ق ْهبلِ ِه ْم قُ ْل فها ن ْ هت ِظ ُر ْوا اِ ِ َن‬
‫هم هعك ُْم َِم هن ال ُْمنْ هت ِظ ِر یْ هن‬
தீர்ப்றப) எதிர்பாருங்கள்; நிச்சயமாக நான்
உங்களுடன் எதிர்பார்ப்பவர்களில்
இருக்கிகைன்” என்று (நபிகய) கூறுவராக.ீ

‫ج ُر ُسله هنا هوالَه ِذیْ هن‬


ْ َ ِ ‫ث َهُم ن ُ هن‬
103. பிைகு, நம் தூதர்கறளயும் நம்பிக்றக
சகாண்டவர்கறளயும் நாம்
பாதுகா(த்துவிட்டு நிராகரிப்பாளர்கறள ‫ِك هح ًَقا عهلهیْ هنا‬
‫َٰا هم ُن ْوا هكذَٰ ل ه‬
அழி)ப்கபாம். இவ்வாகை, (உம்றமயும்
உம்முடன்) நம்பிக்றக ‫نُن ِْج ال ُْم ْؤ ِم ِن ْ ه‬
‫ين‬
சகாண்டவர்கறள(யும்) நாம்
பாதுகாப்கபாம். இது நம்மீ து
கடறமயாகும்.

ُ ‫قُ ْل َٰیاهی َ هُها ال َهن‬


104. (நபிகய!) கூறுவராக!
ீ “மக்ககள! நீங்கள்
‫اس اِ ْن‬
என் மார்க்கத்தில் சந்கதகத்தில்
இருந்தால், அல்லாஹ்றவ அன்ைி நீங்கள்
ْ ِ ْ‫ك َِم ْن ِدی‬
‫ن‬ َ ‫ُكنْ ُت ْم ِف ْ هش‬
எவர்கறள வணங்குகிைீர்ககளா
அவர்கறள நான் வணங்க மாட்கடன். ‫ف ههل ا ه ْع ُب ُد الَه ِذیْ هن‬
ِ ََٰ ‫هت ْع ُب ُد ْو هن ِم ْن ُد ْو ِن‬
எனினும், உங்கள் உயிறரக்
‫اّلل‬
றகப்பற்றுகின்ை (ஆற்ைல் உறடய)
‫ی‬ْ ‫اّلل الَه ِذ‬ ْ ‫هو لَٰك‬
‫ِن ا ه ْع ُب ُد ََٰ ه‬
அல்லாஹ்றவத்தான் வணங்குகவன்.
இன்னும், நம்பிக்றகயாளர்களில் நான்
ஆககவண்டுசமன்று ‫ُم هواُم ِْر ُت ا ْهن‬ ۬ ْ ‫یه هت هو َٰفَىك‬
கட்டறளயிடப்பட்டுள்களன்.”
‫ي‬‫ا ه ُك ْو هن ِم هن ال ُْم ْؤ ِم ِن ْ ه‬

‫ِلدیْ ِن‬ ‫هوا ْهن اهق ِْم هو ْج هه ه‬


105. இன்னும், (நபிகய!) நீர் ஓர் இறைறய
வணங்குவதில் உறுதியானவராக
َِ ‫ك ل‬
(இறணறவப்றப விட்டும் முற்ைிலும் ‫هح ِن ْيفًا هو هَل هتك ُْون َههن ِم هن‬
விலகியவராக) மார்க்கத்தின் மீ து உம்
முகத்றத நிறல நிறுத்துவராக! ீ இன்னும், ‫ال ُْم ْش ِرك ْ ه‬
‫ِي‬
இறணறவப்பவர்களில் ஒருகபாதும் நீர்
ஆகிவிடாதீர்!
ஸூரா நஹ்ல் 483 ‫النحل‬

106. இன்னும், அல்லாஹ்றவ அன்ைி


ِ ََٰ ‫هو هَل هت ْدعُ ِم ْن ُد ْو ِن‬
‫اّلل هما‬
உமக்கு பலனளிக்காதவற்றையும்
உமக்குத் தீங்களிக்காதவற்றையும் ‫ك هو هَل یه ُض َُر هك‬
‫هَل یه ْنف ُهع ه‬
(நபிகய!) நீர் அறழக்காதீர்! ஆக, நீர்
(அல்லாஹ் அல்லாதவருக்கு வணக்க ‫فها ِ ْن ف ههعل هْت فها ِن َه ه‬
‫ك اِذًا َِم هن‬
வழிபாடு) சசய்து விட்டால் அப்கபாது
நிச்சயமாக நீர் அநியாயக்காரர்களில்
‫ي‬ ََٰ
‫الظلِ ِم ْ ه‬
ஆகிவிடுவர். ீ

‫اّلل ِب ُض َر‬
107. இன்னும், அல்லாஹ் உமக்கு ஒரு
தீங்றகக் சகாடுத்தால் அறத நீக்குபவர்
ُ ََٰ ‫ك‬ ‫هواِ ْن یَه ْم هس ْس ه‬
அவறனத் தவிர அைகவ (யாரும்) ‫ف ههل ك هاشِ هف لهه اِ َهَل ُه هو هواِ ْن‬
இல்றல. இன்னும், அவன் உமக்கு ஒரு
நன்றமறய நாடினால் (உம்றம விட்டும்) َ‫یَُ ِر ْد هك ِب هخ ْْی ف ههل هرٓا هد‬
‫ب ِبه هم ْن‬
அவனுறடய அருறளத் தடுப்பவர் அைகவ
(யாரும்) இல்றல. அவன் தன் ُ ‫لِف ْهضلِه یُ ِص ْي‬
அடியார்களில் தான் நாடுகின்ைவர்களுக்கு ‫ٓاء ِم ْن ع هِبا ِده‬
ُ ‫یَه هش‬
அறத சகாடுக்கிைான். இன்னும்,
அவன்தான் மகா மன்னிப்பாளன்; சபரும் ‫الرحِ ْي ُم‬
‫هو ُه هوالْ هغف ُْو ُر َه‬
கருறணயாளன்.

ُ ‫قُ ْل َٰیاهی َ هُها ال َهن‬


108. (நபிகய!) கூறுவராக!
ீ “மக்ககள!
‫اس ق ْهد‬
உங்கள் இறைவனிடமிருந்து
உண்றம(யான கவதம்) உங்களுக்கு ‫ٓاء ُك ُم ال هْح َُق ِم ْن َهر ِب َك ُْم‬ ‫هج ه‬
வந்துவிட்டது. ஆக, எவர் (இறத
நம்பிக்றகக் சகாண்டு) கநர்வழி ‫ف ههم ِن ا ْه هت َٰدی فها ِن َه هما‬
‫ی لِ هنف ِْسه هو هم ْن‬
நடப்பாகரா அவர் கநர்வழி
நடப்பசதல்லாம் அவரது நன்றமக்காககவ. ْ ‫یه ْه هت ِد‬
இன்னும், எவர் (அறத நம்பிக்றக َُ ‫ل فها ِن َه هما یه ِض‬
‫ل عهل ْهي هها‬ ‫هض َه‬
சகாள்ளாமல்) வழிககட்டில் சசல்வாகரா
அவர் வழிககட்டில் சசல்வசதல்லாம் ‫هو هما ا هنها عهل ْهيك ُْم ِب هوك ِْيل‬
அவருக்கு ககடாகத்தான். இன்னும், நான்
உங்கள் மீ து சபாறுப்பாளனாக (உங்கறள
கண்காணிப்பவனாக) இல்றல.”
ஸூரா நஹ்ல் 484 ‫النحل‬

‫هوا تَه ِب ْع هما یُ ْو َٰح اِل ْهي ه‬


109. (நபிகய!) இன்னும், உமக்கு வஹ்யி
‫ك‬
அைிவிக்கப்படுவறதகய நீர்
பின்பற்றுவராக!
ீ அல்லாஹ் தீர்ப்பளிக்கும் ُ ََٰ ‫َب هح ََٰت یه ْحك هُم‬
۬‫اّلل‬ ْ ِ ‫اص‬
ْ ‫هو‬
வறர சபாறுறமயாக (மார்க்கத்திலும்
அதன் அறழப்புப் பணியிலும் உறுதியாக) ‫ين‬
‫ْی ال َْٰح ِك ِم ْ ه‬
ُ ْ ‫هو ُه هو هخ‬
இருப்பீராக! இன்னும், தீர்ப்பளிப்பவர்களில்
அவன் மிக கமலானவன்.

ஸூரா ஹூத் ‫هود‬

‫ٱلرِنَٰمۡح ه‬ ‫ه‬
‫ٱَّللِ ه‬
‫ٱلرحِي ِم‬ ‫ِمۡسِب‬

ْ ‫ال َٰٓر ِك َٰتب ا ُْح ِك هم‬


1. அலிஃப் லாம் ைா. (இது) ஒரு கவத
‫ت َٰا َٰی ُته‬
நூல். மகா ஞானவான்,
ஆழ்ந்தைிந்தவனிடமிருந்து இதன் ‫ث َهُم ف َُِصل ْهت ِم ْن لَه ُد ْن‬
வசனங்கள் ஞானத்துடன் உறுதி
சசய்யப்பட்டன. பிைகு, அறவ ‫هح ِك ْيم هخ ِب ْْی‬
(நபியவர்களுக்கு ஒவ்சவாரு சட்டமாக)
சதளிவுபடுத்தப்பட்(டு விவரிக்கப்பட்)டன.

ْ ِ ‫اّلل اِ ن َه‬
‫ا َههَل هت ْع ُب ُد ْوا اِ َهَل ََٰ ه‬
2. “நிச்சயமாக நீங்கள் அல்லாஹ்றவத்
‫ن‬
தவிர (யாறரயும்) வணங்காதீர்கள்!
நிச்சயமாக நான் உங்களுக்கு ‫لهك ُْم َِم ْن ُه ن ه ِذیْر‬
அவனிடமிருந்து (அனுப்பப்பட்ட)
எச்சரிப்பாளரும் நற்சசய்தியாளரும் ‫َهوب ه ِش ْْی‬
ஆகவன்.”
ஸூரா நஹ்ல் 485 ‫النحل‬

‫اس هت ْغف ُِر ْوا هربَهك ُْم ث َهُم‬


3. “இன்னும், நிச்சயமாக உங்கள்
இறைவனிடம் பாவமன்னிப்புக் ْ ‫َهوا ِهن‬
ககாருங்கள். பிைகு, முற்ைிலும் திருந்தி ‫ُت ْوب ُ ْوا اِل ْهي ِه یُ هم َِت ْعك ُْم َهم هتاعًا‬
(நன்றமகறள சசய்து) அவன் பக்கம்
திரும்புங்கள். (அவ்வாறு சசய்தால் நீங்கள் ‫هح هس ًنا ا ِ َٰل ا ه هجل َُم هس ًَم‬
உலகத்தில் வாழ்கின்ை) குைிப்பிடப்பட்ட
‫ی ف ْهضل‬ ‫َهو یُ ْؤ ِت ك ُ َه‬
ْ ‫ل ِذ‬
காலம் வறர உங்களுக்கு அழகிய
‫ه‬
ْ‫ف ْهضلهه هواِ ْن هت هولَ ْوا فها ِ ِ َن‬
சுகமான வாழ்க்றகறய வழங்குவான்.
இன்னும், கமல் மிச்சமான
சசல்வமுறடயவ(ர் தனது சசல்வத்றத ‫هاب‬ ُ ‫ا ه هخ‬
‫اف عهل ْهيك ُْم عهذ ه‬
தர்மம் சசய்யும்கபாது அவ)ருக்கு (கமலும்)
அவருறடய சசல்வத்றத (அதிகப்படுத்தி)
‫یه ْوم هك ِب ْْی‬
சகாடுப்பான். இன்னும், நீங்கள்
புைக்கணித்தால் மாசபரும் (மறுறம)
நாளின் தண்டறனறய நிச்சயமாக நான்
உங்கள் மீ து பயப்படுகிகைன்.”

4. “அல்லாஹ்வின் பக்ககம உங்கள்


ِ ََٰ ‫اِ هل‬
‫اّلل هم ْر ِج ُعك ُْم‬
மீ ளுமிடம் இருக்கிைது. இன்னும், அவன்
எல்லாப் சபாருள்கள் மீ தும் ‫َشء قه ِدیْر‬ْ ‫ل ه‬ َ ِ ُ ‫هو ُه هوع َٰهل ك‬
கபராற்ைலுறடயவன்.”

‫ا ههَل ا ِن َه ُه ْم یه ْث ُن ْو هن‬
5. (நபிகய!) அைிவராக!
ீ “நிச்சயமாக
இவர்கள் அவனிடமிருந்து மறைப்பதற்காக
தங்கள் சநஞ்சங்கறள திருப்புகிைார்கள். ‫ُص ُد ْو هر ُه ْم لِی ه ْس هت ْخف ُْوا‬
(நபிகய!) அைிவராக!
ீ அவர்கள் தங்கள்
ஆறடகளால் (தங்கறள) ‫ي‬
‫ِم ْن ُه ا ههَل حِ ْ ه‬
மறைத்துக்சகாள்ளும் கநரத்தில் அவர்கள்
‫یه ْس هت ْغ ُش ْو هن ث هِياب ه ُه ْم‬
மறைப்பறதயும் அவர்கள்
பகிரங்கப்படுத்துவறதயும் அவன் ‫یه ْعل ُهم هما یُ ِس َُر ْو هن هو هما‬
நன்கைிகிைான். நிச்சயமாக அவன்
சநஞ்சங்களில் உள்ளவற்றை நன்கைிபவன் ٌۢ ‫یُ ْعلِ ُن ْو هن اِ نَهه عهلِ ْي‬
‫م‬
ஆவான்.”
‫الص ُد ْو ِر‬
َُ ‫هات‬
ِ ‫ِبذ‬
ஸூரா நஹ்ல் 486 ‫النحل‬

‫هو هما ِم ْن هدٓاب َهة ِف ْاَل ْهر ِض‬


6. எந்த ஓர் உயிரினமும் பூமியில்
இல்றல அதற்கு உணவளிப்பது
அல்லாஹ்வின் மீ து (கடறமயாக) ِ ََٰ ‫اِ َهَل ع ههل‬
‫اّلل ِر ْزق هُها هو یه ْعل ُهم‬
இருந்கத தவிர. (உலகத்தில்) அறவ
தங்குமிடத்றதயும், (அறவ இைந்த பிைகு) ‫ُم ْس هتق َههر هها هو ُم ْس هت ْو هد هع هها‬
அறவ அடக்கம் சசய்யப்படும்
இடத்றதயும் அவன் நன்கைிவான்.
َ ُ‫ك‬
‫ل ِف ْ ِك َٰتب َم ُِب ْي‬
எல்லாம் சதளிவான பதிகவட்டில்
(முன்கப பதிவுசசய்யப்பட்டு) உள்ளன.

ْ ‫هو ُه هوالَه ِذ‬


‫ی هخل ه هق َه‬
7. அவன்தான் வானங்கறளயும்,
‫الس َٰم َٰو ِت‬
பூமிறயயும் ஆறு நாள்களில் பறடத்தான்.
இன்னும், அவனுறடய ‘அர்ஷ்’ நீரின் ‫ض ِف ْ ِس َهت ِة ا هیَهام‬
‫هو ْاَل ْهر ه‬
மீ திருந்தது. உங்களில் யார் சசயலால் மிக
அழகியவர் என்று அவன் உங்கறள ‫هان هع ْر ُشه ع ههل ال هْمٓا ِء‬
‫َهوك ه‬
‫لِی ه ْبل هُو ُك ْم ا هیَُك ُْم ا ه ْح هس ُن‬
கசாதிப்பதற்காக (உங்கறளப் பறடத்தான்).
(நபிகய) இன்னும், “இைப்பிற்கு பின்னர்
நிச்சயமாக நீங்கள் எழுப்பப்படுவர்கள்”
ீ ‫هع هم ًل هو ل ِهى ْن قُل هْت اِ نَهك ُْم‬
என்று நீர் கூைினால், “இது சதளிவான
சூனியகம தவிர (எதுவும் உண்றம) ْ ٌۢ ‫َم ْهب ُع ْوث ُْو هن ِم‬
‫ن به ْع ِد ال هْم ْو ِت‬
‫ل ههيق ُْوله َهن الَه ِذیْ هن هكف ُهر ْوا‬
இல்றல” என்று நிராகரிப்பவர்கள் நிச்சயம்
கூறுவார்கள்.
‫اِ ْن َٰهذها اِ َهَل ِس ْحر َم ُِب ْي‬

ُ ُ ْ ‫هو ل ِهى ْن ا ه َهخ ْرنها هع‬


8. இன்னும், அவர்கறள விட்டும்
‫ٰن‬
தண்டறனறய எண்ணப்பட்ட ஒரு காலம்
வறர நாம் பிற்படுத்தினால், “அறத எது ‫هاب اِ َٰل ا ُ َمهة َم ْهع ُد ْو هدة‬
‫ال هْعذ ه‬
தடுக்கிைது?” என நிச்சயம் அவர்கள்
கூறுவார்கள். அைிந்து சகாள்ளுங்கள்! ‫لَه هيق ُْولُ َهن هما یه ْح ِب ُسه ا ههَل‬
‫ِهْی لهی ْ هس‬
ْ ِ ْ ‫یه ْو هم یهاْت‬
அவர்களிடம் அ(ந்த தண்டறனயான)து
வரும் நாளில், (அது) அவர்கறள விட்டும்
அைகவ திருப்பப்படாது. இன்னும் அவர்கள் ‫اق‬ ْ ُ ْ ‫هم ْص ُر ْوفًا هع‬
‫ٰن هو هح ه‬
எறத ககலி சசய்து சகாண்டிருந்தார்ககளா
அது அவர்கறள சூழ்ந்துவிடும். ‫ِب ِه ْم َمها ك هان ُ ْوا ِبه‬
‫یه ْس هت ْه ِز ُء ْو هنن‬
ஸூரா நஹ்ல் 487 ‫النحل‬

‫هو ل ِهى ْن اهذهقْ هنا ْاَلِنْ هس ه‬


9. இன்னும், நம்மிடமிருந்து ஓர் அருறள
‫ان‬
மனிதன் சுறவக்கும்படி சசய்து, பிைகு,
அறத அவனிடமிருந்து நீக்கினால், ‫ِم َهنا هر ْح هم ًة ث َهُم ن ه هز ْع َٰن هها‬
நிச்சயமாக அவன் நிராறசயாளனாக
நன்ைி சகட்டவனாக ஆகிவிடுகிைான். ‫ِم ْن ُه اِ نَهه ل ههيـ ُ ْوس هكف ُْور‬

‫هو ل ِهى ْن اهذهقْ َٰن ُه ن ه ْع هم ه‬


10. இன்னும், அவனுக்கு ஏற்பட்ட
‫ٓاء به ْع هد‬
துன்பத்திற்கு பின்னர் இன்பத்றத அவன்
சுறவக்கும்படி நாம் சசய்தால், “என்றன ‫ٓاء هم َهس ْت ُه ل ههيق ُْوله َهن‬
‫هض َهر ه‬
விட்டு தீறமகள் சசன்று விட்டன” என்று
நிச்சயமாக கூறுவான். நிச்சயமாக அவன் ْ َِ ‫الس ِ َياَٰ ُت هع‬
‫ن اِ نَهه‬ ‫ب َه‬‫ذه هه ه‬
சசருக்குடன் மகிழ்பவனாக தற்சபருறம
‫له هف ِرح فه ُخ ْور‬
கபசுபவனாக இருக்கிைான்.

‫ه‬
ُ ‫اِ َهَل الَ ِذیْ هن هص ه‬
11. எவர்கள் சபாறுறம(யுடன் மார்க்கத்தில்
‫َب ْوا هو هع ِملُوا‬
உறுதி)யாக இருந்து, நன்றமகறளச்
சசய்தார்ககளா அவர்கறளத் தவிர. ‫ك ل ُهه ْم‬
‫ت ا ُول َٰ ِٓى ه‬
ِ ‫الصلِ َٰح‬
ََٰ
அவர்களுக்கு மன்னிப்பும் சபரிய கூலியும்
உண்டு. ‫َهم ْغف هِرة َهوا ْهجر هك ِب ْْی‬

‫ار ٌۢك به ْع ه‬ ‫فهل ههعلَه ه‬


12. ஆக, “அவருக்கு ஒரு சபாக்கிஷம்
‫ض هما‬ ِ ‫ك هت‬
இைக்கப்பட கவண்டாமா? அல்லது
அவருடன் ஒரு வானவர் வரகவண்டாமா?” ٌۢ ‫ك هو هضٓا ِى‬
‫ق ِبه‬ ‫یُ ْو َٰح اِل ْهي ه‬
என்று அவர்கள் (உம்றமப் பற்ைி)
கூறுவதால் உமக்கு வஹ்யி ‫هص ْد ُر هك ا ْهن یَهق ُْول ُْوا ل ْهو هَل‬
அைிவிக்கப்படுபவற்ைில் சிலவற்றை நீர்
விடக் கூடியவராக ஆகலாம்; இன்னும், ‫ا ُن ْ ِز هل عهل ْهي ِه هك َْن ا ْهو هج ه‬
‫ٓاء‬
அதன் மூலம் உம் சநஞ்சம்
‫هم هعه هملهك اِ ن َه هما ا هن ْ ه‬
‫ت‬
சநருக்கடியுற்ைதாக ஆகலாம். (நபிகய!)
நீசரல்லாம் ஓர் எச்சரிப்பாளர்தான். ‫َشء‬ َ ِ ُ ‫اّلل ع َٰهل ك‬
ْ ‫ل ه‬ ُ ََٰ ‫ن ه ِذیْر هو‬
அல்லாஹ்தான் எல்லாப் சபாருள்கள்
மீ தும் சபாறுப்பாளன் (கண்காணிப்பாளன்)
‫َهوك ِْيل‬
ஆவான்! (ஆககவ, அவன் தான் நாடியபடி
தனது பறடப்புகளின் காரியங்கறள
நிர்வகிக்கிைான்.)
ஸூரா நஹ்ல் 488 ‫النحل‬

‫َْتى ُه قُ ْل‬
13. அல்லது, அவர் இறத இட்டுக்கட்டினார்
என அவர்கள் கூறுகிைார்களா? (நபிகய!) َٰ ‫ا ْهم یهق ُْول ُْو هن اف ه‬
கூறுவராக!
ீ நீங்கள் உண்றமயாளர்களாக ‫فها ْ ُت ْوا ِب هع ْش ِر ُس هور َِمثْلِه‬
இருந்தால் (உங்களால்) இட்டுக்கட்டப்பட்ட
இது கபான்ை பத்து அத்தியாயங்கறள ‫َْت َٰیت َهوا ْد ُع ْوا هم ِن‬
‫ُمف ه ه‬
ِ ََٰ ‫اس هت هط ْع ُت ْم َِم ْن ُد ْو ِن‬
நீங்கள் சகாண்டு வாருங்கள். இன்னும்,
‫اّلل‬ ْ
அல்லாஹ்றவ அன்ைி உங்களுக்கு யாறர
(எல்லாம் அறழக்க) இயலுகமா
‫اِ ْن ُكنْ ُت ْم َٰص ِدق ْ ه‬
‫ِي‬
அவர்கறள (எல்லாம் உதவிக்கு)
அறழத்துக் சகாள்ளுங்கள்.

‫فها ِلَه ْم یه ْس هت ِجیْ ُب ْوا لهك ُْم‬


14. ஆக, “(இறணறவப்பாளர்ககள! நீங்கள்
அறழத்த) அவர்கள் உங்களுக்கு பதில்
அளிக்கவில்றலசயனில், (இன்னும், ‫فهاعْل ُهم ْوا ا هن َه هما ا ُن ْ ِز هل ِب ِعل ِْم‬
நீங்களும் அவர்களும் இந்த கவதத்றத
கபான்ைறத உருவாக்க முடியவில்றல ‫اّلل هوا ْهن َهَل اِل َٰ هه اِ َهَل ُه هو‬
ِ ََٰ
எனில்) இ(ந்த கவதமான)து
‫ف ههه ْل ا هن ْ ُت ْم َم ُْسلِ ُم ْو هن‬
இைக்கப்பட்டசதல்லாம் அல்லாஹ்வின்
அைிறவக் சகாண்டுதான் என்பறதயும்,
அவறனத் தவிர (உண்றமயில்
வணங்கத்தகுதியான) இறைவன் அைகவ
இல்றல என்பறதயும் நீங்கள் அைிந்து
சகாள்ளுங்கள். ஆக, நீங்கள்
(அல்லாஹ்விற்கு மட்டும் பணிந்த)
முஸ்லிம்களா(க ஆகிவிடுகிைீர்களா)?
(என்று நபிகய அவர்களிடம் கூறுவராக!)

‫هم ْن ك ه‬
‫هان یُ ِر یْ ُد ال هْح َٰيوةه‬
15. எவர்கள் (தங்களது நற்சசயல்களுக்கு
கூலியாக மறுறமறய நாடாமல்) உலக
வாழ்க்றகறயயும், அதன் ‫ف‬ َُ
َِ ‫الدن ْ هيا هو ِزیْنه هت هها ن ُ هو‬
அலங்காரத்றதயும்
விரும்பக்கூடியவர்களாக இருந்தார்ககளா ْ ِ ْ ‫اِله‬
‫هْی ا ه ْع هما ل ُهه ْم فِ ْي هها‬
அதில் அவர்களின் நற்சசயல்களுக்கு
‫هو ُه ْم ِف ْي هها هَل یُ ْب هخ ُس ْو هن‬
முழுறமயாக கூலி தந்து விடுகவாம்.
இன்னும், அதில் அவர்கள் குறைக்கப்பட
மாட்டார்கள்.
ஸூரா நஹ்ல் 489 ‫النحل‬

‫ك الَه ِذیْ هن لهی ْ هس ل ُهه ْم‬


16. அவர்கள் எத்தறககயார் என்ைால்
அவர்களுக்கு (நரக) சநருப்றபத் தவிர
‫ا ُول َٰ ِٓى ه‬
‫ه‬
ُ ‫اَلخِ هر ِة اِ ََل ال َهن ؗ‬
‫ار‬ َٰ ْ ‫ِف‬
மறுறமயில் (கவசைான்றும்) இல்றல.
இன்னும், அவர்கள் இ(வ்வுலகத்)தில்
சசய்தறவ அழிந்து விடும். இன்னும், ‫هو هح ِب هط هما هص هن ُع ْوا فِ ْي هها‬
அவர்கள் (இவ்வுலகில்) சசய்து
‫هو َٰب ِطل َمها ك هان ُ ْوا یه ْع همل ُْو هن‬
சகாண்டிருந்தறவ (அறனத்தும்)
வணானறவகய.

‫هان ع َٰهل به ِی َ هنة َِم ْن‬


‫اهف ههم ْن ك ه‬
17. ஆக, எவர்கள் தங்கள்
இறைவனிடமிருந்து வந்த சதளிவான
அத்தாட்சியின் மீ து இருக்கிைார்ககளா; ‫َهر ِب َه هو یه ْتل ُْوهُ هشا ِهد َِم ْن ُه‬
இன்னும், - அ(ந்த இறை)வன்
புைத்திலிருந்து ஒரு சாட்சியாளரும் அறத ُ ‫هو ِم ْن ق ْهبلِه ِك َٰت‬
‫ب ُم ْو َٰس‬
ஓதிக் சகாண்டிருக்கிைாகரா: இன்னும்,
அதற்கு முன்னர் மூஸாவின் கவதம்
‫اما َهو هر ْح هم ًة ا ُول َٰ ِٓى ه‬
‫ك‬ ً ‫اِ هم‬
வழிகாட்டியாகவும் அருளாகவும் ‫یُ ْؤ ِم ُن ْو هن ِبه هو هم ْن یَه ْكف ُْر‬
இருக்கிைகதா - அவர்கள்தான் இ(ந்த
கவதத்)றத நம்பிக்றகக் சகாள்வார்கள். ُ ‫اب فهال هَن‬
‫ار‬ ِ ‫ِبه ِم هن ْاَل ْهح هز‬
இன்னும், (ஏறனய) கூட்டங்களிலிருந்து
எவர் இறத நிராகரிப்பாகரா நரகம்
‫ك ِف ْ م ِْر یهة‬ ُ ‫هم ْوع ُِده ف ههل هت‬
அவருறடய வாக்களிக்கப்பட்ட இடமாக
‫َِم ْن ُه اِ ن هَ ُه ال هْح َُق ِم ْن َهر ِبَ ه‬
‫ك‬
இருக்கும். ஆககவ, (நபிகய! நீர்) இதில்
சந்கதகத்தில் இருக்காதீர். நிச்சயமாக இது ‫اس هَل‬ ‫هو لَٰك َه‬
ِ ‫ِن ا ه ْكث ههر ال َهن‬
உம் இறைவனிடமிருந்து வந்த
உண்றமதான்! எனினும், மக்களில்
‫یُ ْؤ ِم ُن ْو هن‬
அதிகமாகனார் (இறத) நம்பிக்றக சகாள்ள
மாட்டார்கள்.
ஸூரா நஹ்ல் 490 ‫النحل‬

َٰ ‫هو هم ْن ا ْهظل ُهم م َِم ِهن اف ه‬


18. அல்லாஹ்வின் மீ து சபாய்றய
‫َْتی‬
இட்டுக்கட்டுபவர்கறள விட மகா
அநியாயக்காரர்கள் யார்? அவர்கள் தங்கள் ‫ك‬ ِ ََٰ ‫ع ههل‬
‫اّلل هك ِذبًا ا ُول َٰ ِٓى ه‬
இறைவன் முன் சமர்ப்பிக்கப்படுவார்கள்.
(அப்கபாது) “இவர்கள் தங்கள் இறைவன் ‫یُ ْع هر ُض ْو هن ع َٰهل هر ِب َ ِه ْم‬
மீ து சபாய்யுறரத்தவர்கள்” என்று
‫هو یهق ُْو ُل ْاَل ه ْش هها ُد َٰه ُؤ هاَل ِء‬
சாட்சியாளர்கள் கூறுவார்கள்.
அல்லாஹ்வின் சாபம் அநியாயக்காரர்கள் ‫الَه ِذیْ هن هكذهبُ ْوا ع َٰهل هر ِب َ ِه ْم‬
மீ து இைங்கும் என்பறத அைிந்து
சகாள்ளுங்கள். ‫اّلل ع ههل‬ِ ََٰ ‫ا ههَل ل ْهع هن ُة‬
‫ي‬ ََٰ
‫الظلِ ِم ْ ه‬

‫الَه ِذیْ هن یه ُص َُد ْو هن هع ْن‬


19. அவர்கள் அல்லாஹ்வின் பாறதறய
விட்டு (மக்கறள) தடுக்கிைார்கள்.
இன்னும், அதில் ககாணறலத் ِ ََٰ ‫هس ِب ْي ِل‬
‫اّلل هو یه ْب ُغ ْون ه هها‬
கதடுகிைார்கள். இன்னும், அவர்கள்
மறுறமறய நிராகரிப்பவர்கள் ஆவார்கள். ‫اَلَٰخِ هر ِة‬
ْ ‫ع هِو ًجا هو ُه ْم ِب‬
‫ُه ْم َٰكف ُِر ْو هن‬

20. அவர்கள் பூமியில் (அல்லாஹ்றவ)


‫ك ل ْهم یهك ُْون ُ ْوا‬
‫ا ُول َٰ ِٓى ه‬
பலவனப்படுத்துபவர்களாக

இருக்கவில்றல. இன்னும், ‫ُم ْع ِج ِزیْ هن ِف ْاَل ْهر ِض هو هما‬
அல்லாஹ்றவயன்ைி அவர்களுக்கு
உதவியாளர்கள் எவரும் இருக்க ِ ََٰ ‫هان ل ُهه ْم َِم ْن ُد ْو ِن‬
‫اّلل‬ ‫ك ه‬
‫ِم ْن ا ْهو ل هِي ه‬
மாட்டார்கள். அவர்களுக்கு தண்டறன
‫ٓاء یُ َٰض هع ُف ل ُهه ُم‬
பன்மடங்காக்கப்படும். (இவ்வுலகில்)
அவர்கள் (உண்றமறய) சசவிகயற்க சக்தி ‫هاب هما ك هان ُ ْوا‬
ُ ‫ال هْعذ‬
சபற்ைவர்களாக இருக்கவில்றல.
இன்னும், அவர்கள் (படிப்பிறன ‫لس ْم هع هو هما‬
‫یه ْس هت ِط ْي ُع ْو هن ا َه‬
சபறுகின்ை பார்றவயால் இறை
அத்தாட்சிறயப்) பார்ப்பவர்களாகவும்
‫ك هان ُ ْوا یُ ْب ِص ُر ْو هن‬
இருக்கவில்றல.

‫ك الَه ِذیْ هن هخ ِس ُر ْوا‬


21. அவர்கள் தங்களுக்குத் தாகம நஷ்டம்
விறளவித்தவர்கள். இன்னும், அவர்கள்
‫ا ُول َٰ ِٓى ه‬
இட்டுக்கட்டிக் சகாண்டிருந்தறவ (- ‫ٰن َمها‬ ‫ا هنْف هُس ُه ْم هو هض َه‬
ْ ُ ْ ‫ل هع‬
அவர்கள் வணங்கிய சிறலகள் இறுதியாக)
அவர்கறள விட்டு மறைந்துவிடும். ‫َْت ْو هن‬
ُ ‫ك هان ُ ْوا یهف ه‬
ஸூரா நஹ்ல் 491 ‫النحل‬

َٰ ْ ‫هَل هج هر هم ا هن َه ُه ْم ِف‬
22. சந்கதகமின்ைி நிச்சயமாக
‫اَلخِ هر ِة‬
அவர்கள்தான் மறுறமயில் மகா
நஷ்டவாளிகள். ‫ُه ُم ْاَل ه ْخ هس ُر ْو هن‬

‫اِ َهن الَه ِذیْ هن َٰا هم ُن ْوا هو هع ِملُوا‬


23. நிச்சயமாக எவர்கள்
நம்பிக்றகசகாண்டு, நற்சசயல்கறளச்
சசய்து, தங்கள் இறைவனின் பக்கம் மிக்க ‫ت هوا ه ْخ هب ُت ْوا ا ِ َٰل‬
ِ ‫الصلِ َٰح‬
ََٰ
பயத்துடனும் பணிவுடனும்
திரும்பினார்ககளா அவர்கள்தான் ُ ‫ك ا ه ْص َٰح‬
‫ب‬ ‫هر ِب َ ِه ْم ا ُول َٰ ِٓى ه‬
சசார்க்கவாசிகள், அவர்கள் அதில்
‫ال هْج هَن ِة ُه ْم فِ ْي هها‬
நிரந்தரமாக தங்கி இருப்பார்கள்.
‫َٰخلِ ُد ْو هن‬

‫هي ك ْهاَل ه ْع َٰم‬


ِ ْ ‫همث ُهل الْ هف ِر یْق‬
24. (இந்த) இரு பிரிவினரின் உதாரணம்
குருடன், சசவிடன்; இன்னும், பார்ப்பவன்,
சசவியுறுபவறனப் கபான்ைாகும். இரு ‫ْی‬
ِ ْ ‫هو ْاَل ههص َِم هوال هْب ِص‬
பிரிவினர்களும் சமமாவார்களா? நீங்கள்
(இந்த கவதத்றத சிந்தித்து) நல்லுபகதசம் ‫لس ِم ْي ِع هه ْل یه ْس هتوِ یَٰ ِن‬ ‫هوا َه‬
சபை மாட்டீர்களா?
‫همثه ًل اهف ههل هت هذ َهك ُر ْو هنن‬

25. திட்டவட்டமாக, நாம் நூறஹ


‫هو لهق ْهد ا ْهر هسلْ هنا ن ُ ْو ًحا ا ِ َٰل‬
அவருறடய மக்களிடம் அனுப்பிகனாம்.
(அவர் கூைியதாவது:) “நிச்சயமாக நான் ‫ق ْهوم ِؗه اِ ِ َنْ لهك ُْم ن ه ِذیْر‬
உங்களுக்கு ஒரு சதளிவான எச்சரிப்பாளர்
ஆகவன்.” ‫َم ُِب ْي‬

‫ا ْهن َهَل هت ْع ُب ُد ْوا اِ َهَل ََٰ ه‬


ْ‫اّلل اِ ِ َن‬
26. “நிச்சயமாக அல்லாஹ்றவத் தவிர
(எறதயும்) வணங்காதீர்கள். நிச்சயமாக
நான் துன்புறுத்தக்கூடிய நாளின் ‫هاب‬ ُ ‫ا ه هخ‬
‫اف عهل ْهيك ُْم عهذ ه‬
தண்டறனறய உங்கள் மீ து
பயப்படுகிகைன்.” ‫یه ْوم ا هل ِْيم‬
ஸூரா நஹ்ல் 492 ‫النحل‬

‫فهقها هل ال هْم هل ُ الَه ِذیْ هن هكف ُهر ْوا‬


27. ஆக, அவருறடய சமுதாயத்தில்
நிராகரித்த பிரமுகர்கள் கூைினார்கள்:
“எங்கறளப் கபான்ை ஒரு மனிதனாககவ ‫ىك اِ َهَل‬
‫ِم ْن ق ْهومِه هما ن ه َٰر ه‬
தவிர, உம்றம நாம் (தூதராக)
கருதவில்றல. இன்னும், (எங்கள்) ‫به هش ًرا َِمثْله هنا هو هما ن ه َٰر ه‬
‫ىك‬
‫ك اِ َهَل الَه ِذیْ هن ُه ْم‬‫ا تَه هب هع ه‬
சவளிப்பறடயான அைிவின்படி எங்களில்
மிக இழிவானவர்களாக இருப்பவர்ககள
தவிர (உயர்ந்தவர்கள் எவரும்) உம்றமப் ‫الرا ِْی هو هما‬
‫ی َه‬ ‫ا ههرا ِذ لُ هنا بها ِد ه‬
பின்பற்றுவறத நாம் பார்க்கவில்றல.
இன்னும், எங்கறள விட உங்களுக்கு ‫ن ه َٰری لهك ُْم عهلهیْ هنا ِم ْن‬
எவ்வித கமன்றமயும் இருப்பதாக நாங்கள்
கருதவில்றல. மாைாக, நாங்கள் உங்கறள ‫ف ْهضل به ْل ن ه ُظ َُنك ُْم َٰك ِذ ِب ْ ه‬
‫ي‬
சபாய்யர்களாக கருதுகிகைாம்.”

28. (நூஹ்) கூைினார்: “என் மக்ககள!


‫قها هل َٰیق ْهو ِم ا ههر هءیْ ُت ْم اِ ْن‬
நீங்கள் (எனக்கு) அைிவியுங்கள், என்
‫ُك ْن ُ ع‬
ْ ‫ت َٰهل به ِی َ هنة َِم ْن َهر ِ َب‬
இறைவனிடமிருந்து (சகாடுக்கப்பட்ட) ஒரு
சதளிவான அத்தாட்சியின் மீ து நான்
இருக்கிகைன். இன்னும், அவன் ‫ن هر ْح هم ًة َِم ْن ِع ْن ِده‬ ْ ِ ‫هو َٰا َٰتى‬
தன்னிடமிருந்து அருறள எனக்கு
‫ت عهل ْهيك ُْم‬
ْ ‫ف ُهع َِم هي‬
அளித்திருக்கிைான். ஆக, இறவ (எல்லாம்)
உங்களுக்கு மறைக்கப்பட்டுவிட்டால், ‫ا هنُل ِْز ُمك ُُم ْو هها هوا هن ْ ُت ْم ل ههها‬
நீங்களும் அவற்றை சவறுப்பவர்களாக
இருக்கும் நிறலயில் அவற்றை (நீங்கள் ‫َٰك ِر ُه ْو هن‬
ஏற்றுக் சகாள்ளும்படி) உங்கறள நாம்
நிர்ப்பந்திப்கபாமா?”

29. இன்னும், “என் மக்ககள! இதற்காக


‫هو َٰیق ْهو ِم هَل ا ْهسـهلُك ُْم عهل ْهي ِه‬
நான் உங்களிடம் எந்த சசல்வத்றதயும்
(கூலியாகக்) ககட்கவில்றல. என் கூலி ‫ی اِ َهَل ع ههل‬ ‫اَل اِ ْن ا ْهج ِر ه‬ ً ‫هم‬
அல்லாஹ்வின் மீ கத தவிர (உங்கள் மீ து)
இல்றல. இன்னும், நம்பிக்றக ‫ار ِد الَه ِذیْ هن‬ ِ ‫اّلل هو هما ا هنها ِب هط‬
ِ ََٰ
‫َٰا هم ُن ْوا ا ِن هَ ُه ْم َمُلَٰق ُْوا هر ِب َ ِه ْم‬
சகாண்டவர்கறள (என் சறபறய விட்டும்)
நான் விரட்டுபவனாக இல்றல. நிச்சயமாக

ْ َِ ‫هو ل َٰ ِك‬
‫ن ا َٰهرىك ُْم ق ْهو ًما‬
அவர்கள் தங்கள் இறைவறன
(கண்ணியத்துடன்) சந்திப்பார்கள்.
என்ைாலும், நீங்கள் அைியாத மக்களாக ‫هت ْج ههل ُْو هن‬
இருக்கிைீர்கள் என்கை நிச்சயமாக நான்
உங்கறள காண்கிகைன்.”
ஸூரா நஹ்ல் 493 ‫النحل‬

‫هو َٰیق ْهو ِم هم ْن یَه ْن ُص ُر ِنْ ِم هن‬


30. “இன்னும், என் மக்ககள! நான்
அவர்கறள விரட்டினால் (அல்லாஹ்
என்றனத் தண்டிக்க மாட்டானா? ‫اّلل اِ ْن هط هر ْد َُت ُه ْم اهف ههل‬
ِ ََٰ
அதுசமயம்) அல்லாஹ்விடத்தில் எனக்கு
யார் உதவுவார்? ஆக, நீங்கள் ‫هت هذ َهك ُر ْو هن‬
நல்லுபகதசம் சபைமாட்டீர்களா?”

ْ ‫هو هَل اهق ُْو ُل لهك ُْم ِع ْن ِد‬


31. இன்னும், “என்னிடம் அல்லாஹ்வின்
‫ی‬
சபாக்கிஷங்கள் உள்ளன என்றும் நான்
உங்களுக்கு கூைமாட்கடன். இன்னும், ِ ََٰ ‫هخ هزٓا ِى ُن‬
‫اّلل هو هَل ا ه ْعل ُهم‬
நான் மறைவானவற்றை அைியமாட்கடன்.
இன்னும், நிச்சயமாக நான் ஒரு வானவன் ْ‫ب هو هَل اهق ُْو ُل اِ ِ َن‬
‫الْ هغ ْي ه‬
‫هملهك َهو هَل اهق ُْو ُل لِل َه ِذیْ هن‬
என்றும் கூைமாட்கடன். இன்னும், உங்கள்
கண்கள் இழிவாக மதிக்கின்ை
(முஃமினா)வர்கறள கநாக்கி, அல்லாஹ் ‫ی ا ه ْعیُ ُنك ُْم له ْن‬
ْ ‫هت ْز هد ِر‬
அவர்களுக்கு ஒரு நன்றமறயயும்
சகாடுக்ககவ மாட்டான் என்றும் நான் கூை ‫هّلل‬
ُ ََٰ ‫ْیا ا‬
ً ْ ‫اّلل هخ‬ ُ ُ ‫یَُ ْؤت ه‬
ُ ََٰ ‫ِهْی‬
மாட்கடன். அல்லாஹ், அவர்களின்
உள்ளங்களில் உள்ளறத மிக அைிந்தவன்.
۬‫اهعْل ُهم ِب هما ِف ْ ا هنْف ُِس ِه ْم‬
(இதற்கு மாைாக நான் கூைினால்) ‫ي‬ ََٰ ‫اِ ِ َنْ اِذًا لَهم هِن‬
‫الظلِ ِم ْ ه‬
அப்கபாது நிச்சயமாக நான்
அநியாயக்காரர்களில் ஆகிவிடுகவன்.”

32. (நிராகரிப்பாளர்கள்) கூைினார்கள்:


‫قها ل ُْوا َٰی ُن ْو ُح ق ْهد َٰج هدلْ هت هنا‬
“நூகஹ! திட்டமாக நீர் எங்களுடன்
தர்க்கித்து விட்டீர்; எங்களுடன் தர்க்கத்றத ‫فها ه ْكث ْهر هت ِج هدا له هنا فهاْتِ هنا‬
அதிகப்படுத்தியும் விட்டீர். ஆககவ, நீர்
உண்றமயாளர்களில் இருந்தால், நீர் ‫ت ِم هن‬
‫ِب هما هتع ُِدنها اِ ْن ُك ْن ه‬
எங்களுக்கு வாக்களிப்பறத எங்களிடம்
‫ِي‬
‫الص ِدق ْ ه‬
ََٰ
சகாண்டு வருவராக!” ீ

ُ ََٰ ‫قها هل اِ ن َه هما یهاْت ِْيك ُْم ِب ِه‬


33. (அதற்கு நூஹ்) கூைினார்: “அறதக்
‫اّلل‬
சகாண்டு வருவசதல்லாம்
அல்லாஹ்தான். அவன் நாடினால் (அறதக் ‫ٓاء هو هما ا هن ْ ُت ْم‬
‫اِ ْن هش ه‬
சகாண்டு வருவான்). நீங்கள் (அவறனப்)
பலவனப்படுத்துபவர்களாக
ீ (அவறன ‫ِب ُم ْع ِج ِزیْ هن‬
விட்டும் தப்பிப்பவர்களாக) இல்றல.”
ஸூரா நஹ்ல் 494 ‫النحل‬

ْ ِ ‫هو هَل یه ْنف ُهعك ُْم ن ُ ْص‬


34. “இன்னும், நான் உங்களுக்கு
‫ح اِ ْن‬
நல்லுபகதசம் சசய்ய நாடினாலும்,
உங்கறள வழிசகடுக்க அல்லாஹ் நாடி ‫ا ههر ْد َُت ا ْهن ا هن ْ هصحه لهك ُْم اِ ْن‬
இருந்தால் என் நல்லுபகதசம் உங்களுக்கு
பலனளிக்காது. அவன்தான் உங்கள் ‫اّلل یُ ِر یْ ُد ا ْهن‬
ُ ََٰ ‫هان‬
‫ك ه‬
இறைவன்; இன்னும், அவனிடகம நீங்கள்
‫یَُ ْغ ِو یهك ُْم ُه هو هربَُك ُْم هواِل ْهي ِه‬
திரும்ப சகாண்டு வரப்படுவர்கள்.”

‫ُت ْر هج ُع ْو هن‬

‫َْتى ُه قُ ْل‬
35. அல்லது, (நபிகய! உம்றமப் பற்ைி)
“அவர் இ(ந்த கவதத்)றத தானாக َٰ ‫ا ْهم یهق ُْول ُْو هن اف ه‬
இட்டுக்கட்டினார்” என்று கூறுகிைார்களா?” ِ ‫َْتیْ ُته ف ههع هلَه اِ ْج هر‬
ْ‫ام‬ ‫اِ ِن اف ه ه‬
(அவ்வாைாயின்) கூறுவராக! ீ “நான் அறத
இட்டுக்கட்டி இருந்தால் என் குற்ைம் ْٓ ‫هوا هنها به ِر‬
‫یء َم َهِما‬
என்றனகய சாரும். (உங்கறள அல்ல.)
‫ُت ْج ِر ُم ْو هنن‬
இன்னும், நீங்கள் புரியும் குற்ைங்கறள
விட்டும் நான் விலகியவன்.”

‫ح اِ َٰل ن ُ ْوح ا هنَهه له ْن‬


‫هوا ُْو ِ ه‬
36. இன்னும், நூஹ்வுக்கு வஹ்யி
அைிவிக்கப்பட்டது: “நிச்சயமாக (முன்னர்)
நம்பிக்றக சகாண்டவர்கறளத் தவிர, ‫ِك اِ َهَل هم ْن‬
‫یَُ ْؤ ِم هن ِم ْن ق ْهوم ه‬
(இனி) உமது மக்களில் (ஒருவரும்)
அைகவ நம்பிக்றக சகாள்ளமாட்டார். ‫ق ْهد َٰا هم هن ف ههل هت ْب هت ِى ْس ِب هما‬
ஆககவ, அவர்கள் சசய்து
۬‫ك هان ُ ْوا یهف هْعل ُْو هن‬
சகாண்டிருந்தவற்ைின் காரணமாக நீர்
துயரப்படாதீர்.”

‫هوا ْصن ِهع الْ ُفل ه‬


‫ْك ِبا ه ْع ُي ِن هنا‬
37. “இன்னும், நம் கண்கள் முன்பாகவும்
நமது அைிவிப்பின்படியும் கப்பறல
சசய்வராக!ீ இன்னும், அநியாயம்
ْ ِ ‫هو هو ْح ِی هنا هو هَل ُت هخاط ِْب‬
‫ن ِف‬
சசய்தவர்கள் விஷயத்தில் என்னிடம்
(பரிந்து) கபசாதீர்! நிச்சயமாக அவர்கள் ‫الَه ِذیْ هن هظل ُهم ْوا ا ِن َه ُه ْم‬
மூழ்கடிக்கப்படுபவர்கள்.”
‫َُم ْغ هرق ُْو هن‬
ஸூரா நஹ்ல் 495 ‫النحل‬

‫ْك هوكُلَه هما هم َهر‬


‫هو یه ْص هن ُع الْ ُفل ه‬
38. அவர் கப்பறலச் சசய்கிைார். அவருக்கு
அருகில் அவருறடய மக்களிலிருந்து
பிரமுகர்கள் கடந்து சசன்ைகபாசதல்லாம் ‫عهل ْهي ِه هم هل َِم ْن ق ْهومِه‬
அவர்கள் அவறர ககலி சசய்தனர்.
(அதற்கு) அவர் கூைினார்: “நீங்கள் ‫هسخ ُِر ْوا ِم ْن ُه قها هل اِ ْن‬
‫هت ْس هخ ُر ْوا ِم َهنا فها ِنَها ن ه ْس هخ ُر‬
(இப்கபாது) எங்கறள ககலி சசய்தால்,
நீங்கள் ககலி சசய்வது கபான்று
(சீக்கிரத்தில்) நிச்சயமாக நாங்கள் ‫ِم ْنك ُْم هك هما هت ْس هخ ُر ْو هن‬
உங்கறள ககலி சசய்கவாம்.”

‫ف هت ْعل ُهم ْو هن هم ْن‬


39. “ஆக, இழிவுபடுத்தும் தண்டறன
‫ف ههس ْو ه‬
எவருக்கு வருகமா அவறரயும் இன்னும்
எவர் மீ து நிறலயான தண்டறன ‫یَهاْت ِْي ِه عهذهاب یَُ ْخ ِزیْ ِه‬
இைங்குகமா அவறரயும் (விறரவில்)
நீங்கள் அைிவர்கள்.”
ீ َُ ِ‫هو یهح‬
‫ل عهل ْهي ِه عهذهاب‬
‫َُم ِق ْيم‬

‫هح ََٰت اِذها هج ه‬


‫ٓاء ا ْهم ُرنها هوف ه‬
40. இறுதியாக, நம் கட்டறள வந்தகபாது,
‫هار‬
இன்னும், அடுப்பும் சபாங்கியகபாது, நாம்
கூைிகனாம்: “எல்லாவற்ைிலிருந்தும் (ஆண், ْ ‫ال َهت َُن ْو ُر قُلْ هنا ا ْحم‬
‫ِل ِف ْي هها‬
சபண் என) இரண்டு கஜாடிகறளயும் எவர்
மீ து (அவறர அழிப்கபாம் என்ை) வாக்கு ِ ْ ‫ي ا ث ْ هن‬
‫ي‬ َ ُ ‫ِم ْن ك‬
ِ ْ ‫ل هز ْو هج‬
‫هك اِ َهَل هم ْن هس هب هق‬
முந்திவிட்டகதா அவறரத் தவிர (மற்ை)
உமது குடும்பத்றதயும் நம்பிக்றக
‫هوا ه ْهل ه‬
சகாண்டவறரயும் அதில் ஏற்றுவராக!”
ீ ‫عهل ْهي ِه الْق ْهو ُل هو هم ْن َٰا هم هن‬
ஆனால், (சவகு) குறைவானவர்கறளத்
தவிர (அதிகமானவர்கள்) அவருடன் ‫هو هما َٰا هم هن هم هعه اِ َهَل قهلِ ْيل‬
நம்பிக்றகசகாள்ளவில்றல.

‫ار هك ُب ْوا فِ ْي هها ِب ْس ِم‬


41. இன்னும், (நூஹ்) கூைினார்: “இதில்
பயணியுங்கள். அது ஓடும்கபாதும், அது ْ ‫هوقها هل‬
‫ََٰ ِ ر‬
நிறுத்தப்படும்கபாதும் அல்லாஹ்வின்
‫ىها هو ُم ْر َٰس ه‬
‫ىها‬ ‫اّلل هم ْجر ه‬
சபயரால் (அது ஓடுகிைது; இன்னும்,
நிற்கிைது). நிச்சயமாக என் இறைவன் ‫اِ َهن هر ِ َب ْ له هغف ُْور َهرحِ ْيم‬
மகா மன்னிப்பாளன், சபரும்
கருறணயாளன்.”
ஸூரா நஹ்ல் 496 ‫النحل‬

ْ ‫هو ِِهه هت ْج ِر‬


42. அது, மறலகறளப் கபான்று
‫ی ِب ِه ْم ِف ْ هم ْوج‬
அறல(களுக்கு மத்தி)யில் அவர்கறள
(சுமந்து)க் சகாண்டு சசன்ைது. இன்னும், ‫ال هونها َٰدی ن ُ ْو ُح‬
ِ ‫ك ها ل ِْج هب‬
(அவறர விட்டு) விலகி ஓர்
இடத்திலிருந்த அவரது மகறன கூவி ‫هان ِف ْ هم ْع ِزل َٰیَ ُب ه َه‬
‫ن‬ ‫بْ هنه هوك ه‬
‫ب َم ههع هنا هو هَل هت ُك ْن َهم هع‬
அறழத்தார்: “என் மககன! எங்களுடன்
(இதில்) பயணித்துவிடு! ْ ‫ار هك‬ ْ
நிராகரிப்பாளர்களுடன் ஆகிவிடாகத!” ‫الْ َٰك ِف ِر یْ هن‬

‫ی اِ َٰل هج هبل‬
43. (அதற்கவன்) கூைினான்: “(சவள்ள)
நீரிலிருந்து என்றனக் காக்கும் ஒரு ْ ‫قها هل هس َٰا ِو‬
மறலயின் கமல் ஒதுங்குகவன்.” அவர் ‫ن ِم هن ال هْمٓا ِء قها هل‬
ْ ِ ‫یَه ْع ِص ُم‬
கூைினார்: “இன்று, அல்லாஹ்வின்
கட்டறளயிலிருந்து பாதுகாப்பவர் அைகவ ‫اص هم ال هْي ْو هم ِم ْن ا ْهم ِر‬
ِ ‫هَل عه‬
‫اّلل اِ َهَل هم ْن َهرحِ هم هو هحا هل‬
இல்றல, அவன் கருறண காட்டியவறரத்
ِ ََٰ
தவிர (யாரும் தப்ப முடியாது)!” ஆனால்,
(அது சமயம்) அவ்விருவருக்கும்
‫بهیْ هن ُه هما ال هْم ْو ُج فهكه ه‬
‫ان ِم هن‬
இறடயில் அறல குறுக்கிட்டது. ஆக,
அவன் (அந்த சவள்ளத்தில்) ‫ال ُْم ْغ هرق ْ ه‬
‫ِي‬
மூழ்கடிக்கப்பட்டவர்களில் ஆகி விட்டான்.

ْ ِ ‫ض ا بْله‬ ُ ‫ل َٰیا ه ْر‬


‫هوق ِْي ه‬
44. இன்னும், கூைப்பட்டது: “பூமிகய! உன்
‫ع‬
தண்ண ீறர விழுங்கு; இன்னும், வானகம!
(சபாழிவறத) நிறுத்து.” தண்ண ீர்
ْ ِ ِ‫ٓاء ا ه ْقل‬
‫ع‬ ُ ‫ٓاء ِك هو یَٰ هس هم‬
‫هم ه‬
வற்ைியது. இன்னும், (அவர்களின்)
காரிய(மு)ம் முடிக்கப்பட்டது. (அந்த ‫ٓاء هوقُ ِ ه‬
‫ض‬ ُ ‫ض ال هْم‬ ‫هوغ ِْي ه‬
‫اس هت هو ْت ع ههل‬
கப்பல்) ‘ஜூதி’ மறலயில் தங்கியது.
இன்னும், “அநியாயக்கார மக்களுக்கு ْ ‫ْاَل ْهم ُر هو‬
அழிவுதான்” என்று கூைப்பட்டது. ‫ی هوق ِْي ه‬
‫ل بُ ْع ًدا‬ َِ ‫ال ُْج ْو ِد‬
‫ي‬ ََٰ ‫لَِلْق ْهو ِم‬
‫الظلِ ِم ْ ه‬
45. இன்னும், நூஹ் தன் இறைவறன
‫هونها َٰدی ن ُ ْوح َهرب َهه فهقها هل‬
அறழத்தார். ஆக, அவர் கூைினார்: என்
இறைவா! நிச்சயமாக என் மகன் என்
ْ ِ ‫ن ِم ْن اهه‬
‫ْل‬ ْ ِ ْ ‫هر َِب اِ َهن ا ب‬
குடும்பத்திலுள்ளவன். இன்னும்,
நிச்சயமாக உன் வாக்கு உண்றமயானகத, ‫هواِ َهن هوعْ هد هك ال هْح َُق هوا هن ْ ه‬
‫ت‬
இன்னும், நீகய தீர்ப்பளிப்பவர்களில் மகா
‫ي‬
‫ا ْهحك ُهم ال َْٰح ِك ِم ْ ه‬
நீதமான தீர்ப்பாளன்.”
ஸூரா நஹ்ல் 497 ‫النحل‬

‫قها هل َٰی ُن ْو ُح اِ نَهه لهی ْ هس ِم ْن‬


46. (அல்லாஹ்) கூைினான்: “நூகஹ!
அவன் உமது குடும்பத்றதச் கசர்ந்தவன்
இல்றல. நிச்சயமாக இ(வ்வாறு ககட்ப)து
ُ ْ ‫ك اِ نَهه هع همل غ‬
‫هْی‬ ‫ا ه ْهلِ ه‬
நல்ல சசயல் அல்ல. உமக்கு
ஞானமில்லாதறத என்னிடம் ககட்காதீர். ِ ْ ‫هصا لِ ؗح ف ههل هت ْسـ ه‬
‫ل هما‬

ْ‫هك ِبه عِلْم اِ ِ َن‬ ‫لهی ْ هس ل ه‬


அைியாதவர்களில் நீர் ஆகுவதிலிருந்து
(விலகி இருக்க கவண்டுசமன) நிச்சயமாக
நான் உமக்கு உபகதசிக்கிகைன்.” ‫ك ا ْهن هتك ُْو هن ِم هن‬‫اهع ُِظ ه‬
‫ي‬
‫ال َْٰج ِهلِ ْ ه‬

‫قها هل هر َِب اِ ِ َنْ ا ه ُع ْوذُ ِب ه‬


47. (உடகன நூஹ்) கூைினார்: “என்
‫ك ا ْهن‬
இறைவா! எனக்கு ஞானமில்லாதறத
உன்னிடம் நான் ககட்பறத விட்டும் ‫هك هما لهی ْ هس ِلْ ِبه‬
‫ا ْهسـهل ه‬
உன்னிடம் பாதுகாவல் ககாருகிகைன். நீ
‫ه‬
என்றன மன்னிக்கவில்றலசயனில், ْ‫عِلْم هواِ ََل هت ْغف ِْر ِل‬
‫ن ا ه ُك ْن َِم هن‬
இன்னும், எனக்கு நீ கருறண
காட்டவில்றலசயனில் நான் ْ ِ ‫هو هت ْر هح ْم‬
நஷ்டவாளிகளில் ஆகிவிடுகவன்.” ‫ال َْٰخ ِس ِر یْ هن‬

‫ق ِْي ه‬
48. (அல்லாஹ்வின் புைத்திலிருந்து)
‫ل َٰی ُن ْو ُح ا ْه ِب ْط ِب هسلَٰم‬
கூைப்பட்டது: “நூகஹ! உம்மீ தும்
உம்முடன் இருக்கின்ை உயிரினங்கள் ‫ك هوع َٰهل‬
‫َِم َهنا هوب ه هر َٰكت عهل ْهي ه‬
மீ தும் நம் புைத்திலிருந்து ஸலாம் –
ஈகடற்ைத்துடன், இன்னும், ‫ك هوا هُمم‬ ‫ا ُ همم َم َِم ْهن َم ههع ه‬
அபிவிருத்திகளுடன் நீர் இைங்குவராக!ீ
‫هس ُن هم َِت ُع ُه ْم ث َهُم یه هم َُس ُه ْم‬
இன்னும் (சில) சமுதாயங்கள்
வருவார்கள். அவர்களுக்கு (சற்று) சுகமான ‫َِم َهنا عهذهاب ا هل ِْيم‬
வாழ்வளிப்கபாம். பிைகு, அவர்கறள
நம்மிடமிருந்து துன்புறுத்தக்கூடிய
தண்டறன வந்தறடயும்.”
ஸூரா நஹ்ல் 498 ‫النحل‬

ِ ‫ْك ِم ْن ا هنٌۢ ْ هبٓا ِء الْ هغ ْي‬


49. (நபிகய!) இறவ (உமக்கு) மறைவான
‫ب‬ ‫ِتل ه‬
சரித்திரங்களில் உள்ளறவயாகும்.
இவற்றை உமக்கு வஹ்யி ‫ك هما ُك ْن ه‬
‫ت‬ ‫ن ُ ْوحِ ْي هها اِل ْهي ه‬
அைிவிக்கிகைாம். இதற்கு முன்னர் நீகரா
அல்லது உமது மக்ககளா இவற்றை ‫ك‬ ‫هت ْعل ُهم هها ا هن ْ ه‬
‫ت هو هَل ق ْهو ُم ه‬

ْ ۛ ِ ‫هاص‬
ْ ‫ِم ْن ق ْهب ِل َٰهذ ۛها۬ ف‬
அைிந்திருக்கவில்றல. ஆககவ,
۬‫َب‬
சபாறுறமயாக (உறுதியுடன்) இருப்பீராக!
நிச்சயமாக (நல்ல) முடிவு அல்லாஹ்றவ ‫ين‬
‫اِ َهن ال هْعاق هِب هة لِل ُْم َهت ِق ْ ه‬
அஞ்சுபவர்களுக்கக.

‫هواِ َٰل عهاد ا ه هخا ُه ْم ُه ْو ًدا‬


50. ‘ஆது’ சமுதாயத்திடம் அவர்களுறடய
சககாதரர் -ஹூறத- (தூதராக
அனுப்பிகனாம்). அவர் கூைினார்: “என் ‫اّلل هما‬
‫قها هل َٰیق ْهو ِم ا ْع ُب ُدوا ََٰ ه‬
மக்ககள! அல்லாஹ்றவ வணங்குங்கள்.
அவறன அன்ைி (உண்றமயில் ُ ْ ‫لهك ُْم َِم ْن اِلَٰه غ‬
‫هْیه اِ ْن‬

ُ ‫ا هن ْ ُت ْم اِ َهَل ُمف ه‬
வணங்கத்தகுதியான) இறைவன் யாரும்
‫َْت ْو هن‬
உங்களுக்கில்றல. நீங்கள் (உங்கள்
கற்பறனக்கு ஏற்ப இறைவறனப் பற்ைி
சபாய்றய) இட்டுக்கட்டுபவர்களாககவ
தவிர இல்றல..

51. என் மக்ககள! (எனது) இ(ந்)த


‫َٰیق ْهو ِم هَل ا ْهسـهلُك ُْم عهل ْهي ِه‬
(அறழப்பி)ற்காக நான் உங்களிடத்தில்
ஒரு கூலிறயயும் ககட்கவில்றல. என் ‫ی اِ َهَل ع ههل‬
‫ا ْهج ًرا اِ ْن ا ْهج ِر ه‬
கூலி என்றன பறடத்தவனின் மீ கத தவிர
(உங்கள் மீ து) இல்றல. சிந்தித்துப் ْ ‫الَه ِذ‬
‫ی ف ههط هر ِنْ اهف ههل‬
புரியமாட்டீர்களா?
‫هت ْع ِقل ُْو هن‬

‫اس هت ْغف ُِر ْوا هربَهك ُْم‬


52. ‘‘என் மக்ககள! உங்கள் இறைவனிடம்
மன்னிப்புக் ககாருங்கள்! பிைகு, (எல்லா ْ ‫هو یَٰق ْهو ِم‬
பாவங்கறள விட்டும்) திருந்தி ‫ث َهُم ُت ْوب ُ ْوا اِل ْهي ِه یُ ْر ِس ِل‬
(நன்றமகறள சசய்து) அவன் பக்கம்
திரும்புங்கள்! மறழறய உங்களுக்கு ‫ارا‬
ً ‫ٓاء عهل ْهيك ُْم َم ِْد هر‬
‫الس هم ه‬
‫َه‬
தாறர தாறரயாக அனுப்புவான். இன்னும்,
‫َهو یه ِز ْد ُك ْم ق َهُوةً اِ َٰل ق َهُو ِتك ُْم‬
உங்கள் பலத்துடன் (கமலும்) பலத்றத
உங்களுக்கு அதிகப்படுத்துவான். இன்னும், ‫ِي‬ ‫هو هَل هت هت هولَه ْوا ُم ْج ِرم ْ ه‬
(உபகதசங்கறள புைக்கணித்த)
குற்ைவாளிகளாக விலகி சசன்று
விடாதீர்கள்.”
ஸூரா நஹ்ல் 499 ‫النحل‬

53. (கமலும் அந்த மக்கள்) கூைினார்கள்:


‫قها ل ُْوا َٰی ُه ْو ُد هما ِج ْئ هت هنا‬
“ஹூகத! எந்த ஓர் அத்தாட்சிறயயும்
நம்மிடம் நீர் சகாண்டு வரவில்றல.
ِ ‫ِب هب ِی َ هنة َهو هما ن ه ْح ُن ِب هت‬
ْ‫ار ِك‬
இன்னும், உம் சசால்லுக்காக நாங்கள்
(வணங்குகின்ை) எங்கள் சதய்வங்கறள ‫َٰا ل هِه ِت هنا هع ْن ق ْهول ه‬
‫ِك هو هما‬

‫ن ه ْح ُن ل ه‬
விட்டுவிடுபவர்களாக இல்றல. இன்னும்,
‫ي‬
‫هك ِب ُم ْؤ ِم ِن ْ ه‬
நாங்கள் உம்றம நம்பிக்றக
சகாண்டவர்களாகவும் இல்றல”

َٰ ‫اِ ْن نَهق ُْو ُل اِ َهَل ا ْع ه‬


54. ‘‘எங்கள் சதய்வங்களில் சில உமக்கு
‫ىك‬
‫َت ه‬
ஒரு தீறமறய சசய்துவிட்டன என்கை
தவிர நாம் கூைமாட்கடாம்” (என்றும் ُ ‫به ْع‬
‫ض َٰا ل هِه ِت هنا ِب ُس ْٓوء قها هل‬
அவர்கள் கூைினார்கள். அதற்கு ஹூது)
கூைினார்: “நீங்கள் (அவறன அன்ைி ‫اِ ِ َنْ ا ُ ْش ِه ُد ََٰ ه‬
‫اّلل هوا ْش هه ُد ْوا‬
ْٓ ‫ا ِ َهنْ به ِر‬
கற்பறனயாக) இறணறவத்து
‫یء َم َهِما‬
வணங்குபவற்ைிலிருந்து நிச்சயமாக நான்
விலகியவன் என்பதற்கு நிச்சயமாக நான் ‫ُت ْش ِر ُك ْو هن‬
அல்லாஹ்றவ சாட்சியாக்குகிகைன்;
இன்னும், நீங்களும் (அதற்கு) சாட்சியாக
இருங்கள்!

ْ‫ِم ْن ُد ْون ِه فه ِك ْي ُد ْو ِن‬


55. அவறன அன்ைி (நீங்கள் வணங்கும்
அறனத்றதயும் விட்டு நான் விலகியவன்
ஆகவன்). ஆககவ, அறனவரும் எனக்கு ‫هج ِم ْي ًعا ث َهُم هَل ُت ْن ِظ ُر ْو ِن‬
சூழ்ச்சி சசய்யுங்கள். பிைகு, எனக்கு
(அதில்) அவகாசம் அளிக்காதீர்கள்.’’

56. “நிச்சயமாக, நான் என் இறைவனும்


ِ ََٰ ‫اِ ِ َنْ هت هوكَهل ُْت ع ههل‬
ْ ‫اّلل هر ِ َب‬
உங்கள் இறைவனுமான அல்லாஹ்வின்
மீ து நம்பிக்றக றவத்து (அவறன சார்ந்து) ‫هو هر ِب َك ُْم هما ِم ْن هدٓاب َهة اِ َهَل‬
விட்கடன். உயிரினம் எதுவும் இல்றல,
அவன் அதன் சநற்ைி முடிறய பிடித்கத ِ ‫ُه هواَٰخِ ٌۢذ ِب هن‬
‫اصی ه ِت هها اِ َهن‬
‫هر ِ َب ْ ع َٰهل ِص هراط‬
தவிர. நிச்சயமாக என் இறைவன் (நீதியும்
கநர்றமயும் மிக்க) கநரான வழியில்
இருக்கிைான்.” ‫َم ُْس هت ِق ْيم‬
ஸூரா நஹ்ல் 500 ‫النحل‬

‫فها ِ ْن هت هولَه ْوا فهق ْهد ا هبْله ْغ ُتك ُْم‬


57. ஆக, நீங்கள் விலகினால்
(எனக்சகான்றும் நஷ்டமில்றல.) நான்
உங்களிடம் எறதக் சகாண்டு ‫َمها ا ُْر ِسل ُْت ِبه اِل ْهيك ُْم‬
அனுப்பப்பட்கடகனா அறத உங்களுக்கு
திட்டமாக எடுத்துறரத்து விட்கடன். ‫هو یه ْس هت ْخلِ ُف هر ِ َب ْ ق ْهو ًما‬
இன்னும், (உங்கறள அழித்து) நீங்கள்
‫هْی ُك ْم هو هَل هت ُض َُر ْونهه‬ ‫غ ْه‬
அல்லாத கவறு மக்கறள என் இறைவன்
கதான்ைச் சசய்வான்; நீங்கள் அவனுக்கு ‫ل‬َ ِ ُ ‫هش ْيـًا اِ َهن هر ِ َب ْ ع َٰهل ك‬
எறதயும் தீங்கிறழக்க முடியாது.
நிச்சயமாக என் இறைவன் ْ ‫ه‬
‫َشء هح ِف ْيظ‬
எல்லாவற்றையும் கண்கானிப்பவன்
ஆவான்.”

‫ٓاء ا ْهم ُرنها ن ه َهجیْ هنا‬


58. (அவர்கறள தண்டிப்பதற்கான) நம்
உத்தரவு வந்தகபாது ஹூறதயும், ‫هو ل َههما هج ه‬
அவருடன் நம்பிக்றக ‫ُه ْو ًدا َهوالَه ِذیْ هن َٰا هم ُن ْوا هم هعه‬
சகாண்டவர்கறளயும் நம் புைத்திலிருந்து
(அவர்கறள அறடந்த) அருளினால் ْ ُ َٰ ‫ِب هر ْح همة َِم هَنا هون ه َهج ْي‬
‫ٰن‬
‫َِم ْن عهذهاب غهلِ ْيظ‬
பாதுகாத்கதாம். இன்னும், கடுறமயான
தண்டறனயிலிருந்து அவர்கறளப்
பாதுகாத்கதாம்.

ِ ‫اد هج هح ُد ْوا ِباَٰ َٰی‬


59. இவர்கள்தான் ஆது சமுதாய மக்கள்
‫ت‬ ۬ ‫ْك عه‬
‫هو ِتل ه‬
ஆவர். இவர்கள் தங்கள் இறைவனின்
அத்தாட்சிகறள மறுத்தார்கள். இன்னும், ‫هر ِب َ ِه ْم هو هع هص ْوا ُر ُسلهه‬
அவனுறடய தூதர்களுக்கு மாறு
சசய்தார்கள். இன்னும், சபருறம பிடித்த َ ِ ُ ‫هوا تَه هب ُع ْوا ا ْهم هر ك‬
‫ل هج َهبار‬
பிடிவாதக்காரர்கள், கீ ழ்ப்படியாத
‫هع ِن ْيد‬
முரடர்கள் (ஆகிய தீகயார்)
எல்கலாருறடய (தீய) கட்டறளறய
பின்பற்ைினார்கள்.
ஸூரா நஹ்ல் 501 ‫النحل‬

60. இவ்வுலகிலும் (அல்லாஹ்வின்) சாபம்


َُ ِ‫هوا ُ ْت ِب ُع ْوا ِف ْ َٰه ِذه‬
‫الدن ْ هيا‬
அவர்கறள பின்சதாடர்ந்தது. இன்னும்,
மறுறமயிலும் (அல்லாஹ்வின்) சாபம் ‫ل ْهع هن ًة َهو یه ْو هم الْ ِق َٰي هم ِة ا ههَل‬
அவர்கறள பின்சதாடரும். அைிந்து
சகாள்ளுங்கள்! “நிச்சயமாக ஆது ‫اِ َهن عها ًدا هكف ُهر ْوا هرب َ ُهه ْم ا ههَل‬
சமுதாயம் தங்கள் இறைவறன
‫بُ ْع ًدا لَ هِعاد ق ْهو ِم ُه ْودن‬
நிராகரித்தனர். அைிந்து சகாள்ளுங்கள்!
“ஹூதுறடய சமுதாயமாகிய ஆதுக்கு
அழிவுதான்.”

‫هواِ َٰل ث ُهم ْو هد ا ه هخا ُه ْم َٰصلِ ًحا‬


61. இன்னும், ‘ஸமூது’ (மக்கள்) இடம்
அவர்களுறடய சககாதரர் ஸாலிறஹ
(தூதராக அனுப்பிகனாம்). அவர் கூைினார்: ‫اّلل هما‬
‫قها هل َٰیق ْهو ِم ا ْع ُب ُدوا ََٰ ه‬
“என் மக்ககள! அல்லாஹ்றவ
வணங்குங்கள்; அவறன அன்ைி ُ ْ ‫لهك ُْم َِم ْن اِلَٰه غ‬
‫هْیه‬
‫ُه هوا هن ْ هشا ه ُك ْم َِم هن ْاَل ْهر ِض‬
(உண்றமயில் வணங்கத்தகுதியான)
இறைவன் யாரும் உங்களுக்கில்றல.
அவன்தான் உங்கறள பூமியிலிருந்து ‫اس هت ْع هم هر ُك ْم فِ ْي هها‬
ْ ‫هو‬
உருவாக்கினான். இன்னும், அதில் அவன்
உங்கறள வசிக்க றவத்தான். ஆககவ, ‫هاس هت ْغف ُِر ْوهُ ث َهُم ُت ْوب ُ ْوا‬
ْ ‫ف‬
நீங்கள் அவனிடம் மன்னிப்புக் ககாருங்கள்;
பிைகு, (பாவத்திலிருந்து) திருந்தி
‫اِل ْهي ِه اِ َهن هر ِ َب ْ قه ِر یْب‬
(நன்றமகறள சசய்து) அவன் பக்ககம ‫َم ُِج ْيب‬
திரும்புங்கள். நிச்சயமாக என் இறைவன்
மிகச் சமீ பமானவன், பதிலளிப்பவன்.”

‫قها ل ُْوا َٰی َٰصلِحُ ق ْهد ُك ْن ه‬


62. அவர்கள் கூைினார்கள்: “ஸாலிகஹ! நீர்
‫ت‬
எங்களில் உயர்ந்த தறலவராக இருந்தீர்.
எங்கள் மூதாறதகள் வணங்கியறத ‫فِیْ هنا هم ْر ُج ًَوا ق ْهب ه‬
‫ل َٰهذها‬
நாங்கள் வணங்குவறத விட்டும் நீர்
எங்கறளத் தடுக்கிைீரா? இன்னும், நீர் ‫ا ه هت ْن َٰهى هنا ا ْهن ن َه ْع ُب هد هما‬

ْ ِ ‫یه ْع ُب ُد َٰا بهٓا ُؤنها هواِ ن َه هنا له‬


எங்கறள எதன் பக்கம் அறழக்கிைீகரா
‫ف‬
அது பற்ைி நிச்சயமாக நாங்கள் மிக
ஆழமான சந்கதகத்தில் இருக்கிகைாம். ‫ك َم َهِما هت ْد ُع ْونها اِل ْهي ِه‬
َ ‫هش‬
‫ُم ِر یْب‬
ஸூரா நஹ்ல் 502 ‫النحل‬

63. (அதற்கு ஸாலிஹ்) கூைினார்: “என்


‫قها هل َٰیق ْهو ِم ا ههر هءیْ ُت ْم اِ ْن‬
மக்ககள! அைிவியுங்கள்: நான் என்
‫ُك ْن ُ ع‬
ْ ‫ت َٰهل به ِی َ هنة َِم ْن َهر ِ َب‬
இறைவனிடமிருந்து (நபித்துவத்தின்)
சதளிவான அத்தாட்சியில் இருந்தால்,
இன்னும், அவன் தன்னிடமிருந்து ‫ن ِم ْن ُه هر ْح هم ًة ف ههم ْن‬ ْ ِ ‫هو َٰا َٰتى‬
ِ ََٰ ‫یَه ْن ُص ُر ِنْ ِم هن‬
(நபித்துவம் என்ை) அருறள எனக்கு
‫اّلل اِ ْن‬
தந்திருந்தால், (இந்த நிறலயில் அவனது

ْ ِ ‫هع هصیْ ُته ف ههما هت ِزیْ ُد ْون‬


‫هن‬
தூதுத்துவத்றத உங்களுக்கு
எடுத்துறரக்காமல்) நான் அவனுக்கு மாறு
சசய்தால் அல்லாஹ்விடத்தில் எனக்கு ‫هْی هت ْخ ِس ْْی‬
‫غ ْه‬
யார் உதவுவார்? ஆக, (நான் உங்களுக்கு
மாறு சசய்வதால் என்றன) நஷ்டவாளி
என்று (நீங்கள்) சசால்வறத தவிர
(எறதயும்) எனக்கு நீங்கள் அதிப்படுத்த
மாட்டீர்கள்.”

64. இன்னும், “என் மக்ககள! இது


ِ ََٰ ‫هو یَٰق ْهو ِم َٰه ِذه نهاقه ُة‬
‫اّلل‬
உங்களுக்கு அல்லாஹ்வின்
அத்தாட்சியான சபண் ஒட்டகமாகும்.
ْ ‫لهك ُْم َٰا یه ًة فهذ ُهر ْو هها هتاْك ُ ْل ِف‬
ஆககவ, அறத விட்டுவிடுங்கள், அது
அல்லாஹ்வின் பூமியில் சாப்பிடட்டும்; ِ ََٰ ‫ا ْهر ِض‬
‫اّلل هو هَل هت هم َُس ْو هها‬
‫ِب ُس ْٓوء ف ههيا ْ ُخ هذ ُك ْم عهذهاب‬
இன்னும், அதற்கு எவ்வித சகடுதியும்
சசய்யாதீர்கள். (அவ்வாறு சசய்தால்)
அதிசீக்கிரமான தண்டறன உங்கறள ‫ق ِهر یْب‬
பிடித்துக் சகாள்ளும்.”

ْ ‫ف ههعق ُهر ْو هها فهقها هل هت هم َهت ُع ْوا ِف‬


65. ஆக, அவர்கள் அ(ந்த ஒட்டகத்)றத
சவட்டினார்கள். ஆககவ, (ஸாலிஹ்)
கூைினார்: “மூன்று நாட்கள் உங்கள் ஊரில் ‫ار ُك ْم ث هلَٰثه هة ا هیَهام َٰذ ل ه‬
‫ِك‬ ِ ‫هد‬
சுகமாக இருங்கள். (பிைகு, தண்டறன
வரும்.) இது ஒரு ‫هْی هم ْكذ ُْوب‬
ُ ْ ‫هو ْعد غ‬
சபாய்ப்பிக்கப்படமுடியாத வாக்காகும்.”
ஸூரா நஹ்ல் 503 ‫النحل‬

‫ٓاء ا ْهم ُرنها ن ه َهجیْ هنا‬


66. ஆக, நம் கட்டறள வந்தகபாது
ஸாலிறஹயும், அவருடன் நம்பிக்றக ‫فهل َههما هج ه‬
சகாண்டவர்கறளயும் நமது அருளினால் ‫َٰصلِ ًحا َهوالَه ِذیْ هن َٰا هم ُن ْوا‬
பாதுகாத்கதாம். இன்னும், (தண்டறன
இைங்கிய) அந்நாளின் இழிவில் இருந்தும் ‫هم هعه ِب هر ْح همة َِم َهنا هو ِم ْن‬
(அவர்கறளப் பாதுகாத்கதாம்). நிச்சயமாக
‫هك‬
‫ی یه ْوم ِِىذ اِ َهن هربَ ه‬
ِ ‫خِ ْز‬
உம் இறைவன்தான் மிக்க பலமானவன்,
மிறகத்தவன். ‫ی ال هْع ِزیْ ُز‬
َُ ِ‫ُه هوالْ هقو‬

‫هوا ه هخ هذ الَه ِذیْ هن هظل ُهموا‬


67. இன்னும், அநீதியிறழத்தவர்கறள
கடுறமயான இடி முழக்கம் பிடித்தது.
ஆக, அவர்கள் காறலயில் தங்கள்
ْ ‫الص ْي هح ُة فها ه ْص هب ُح ْوا ِف‬
‫َه‬
இல்லங்களில் இைந்தவர்களாக
ஆகிவிட்டனர். ‫ي‬
‫ار ِه ْم َٰج ِث ِم ْ ه‬
ِ ‫ِدیه‬

‫كها ْهن لَه ْم یه ْغ هن ْوا فِ ْي هها ا ههَل‬


68. அவற்ைில் அவர்கள் வசிக்காதறதப்
கபான்று ஆகிவிட்டனர். அைிந்து
சகாள்ளுங்கள்! நிச்சயமாக ஸமூது ‫اِ َهن ث ُهم ْو هدا ۡ هكف ُهر ْوا هرب َ ُهه ْم‬
(மக்கள்) தங்கள் இறைவறன
நிராகரித்தனர். அைிந்து சகாள்ளுங்கள்! ‫ا ههَل بُ ْع ًدا لَِثه ُم ْو هدن‬
ஸமூது (மக்களு)க்கு அழிவு
உண்டாகட்டும்.

69. இன்னும், திட்டவட்டமாக நம் (வானவ)


தூதர்கள் இப்ராஹீமிடம் நற்சசய்திறய
‫ٓاء ْت ُر ُسلُ هنا‬ ‫هو لهق ْهد هج ه‬
சகாண்டு வந்தனர். “(உமக்கு) ஸலாம் - ‫اِبْ َٰر ِه ْي هم ِبا ل ُْب ْش َٰری قها ل ُْوا‬
ஈகடற்ைம் உண்டாகுக” என்று அவர்கள்
கூைினார்கள். (அதற்கு இப்ராஹீம்,)
‫قها هل هسلَٰم ف ههما‬ ‫هسل َٰ ًما‬
(“உங்களுக்கும்) ஸலாம் - ஈகடற்ைம் ‫ٓاء ِب ِع ْجل‬
‫ث ا ْهن هج ه‬
‫ل ِهب ه‬
உண்டாகுக!” என்று கூைினார். உடகன
தாமதிக்காது சுடப்பட்ட ஒரு ‫هح ِن ْيذ‬
கன்றுக்குட்டி(யின் கைி)றயக் சகாண்டு
வந்தார்.
ஸூரா நஹ்ல் 504 ‫النحل‬

‫فهل َههما هر َٰا ا هیْ ِدیه ُه ْم هَل هت ِص ُل‬


70. ஆக, அவர்களுறடய றககள் அதன்
பக்கம் சசல்லாதறத அவர் பார்த்தகபாது
அவர்கறளப் பற்ைி சந்கதகித்தார்; ‫اِل ْهي ِه ن ه ِك هر ُه ْم هوا ْهو هج هس‬
இன்னும், அவர்கறளப் பற்ைிய பயத்றத
அவர் (மனதில்) மறைத்தார். “(இப்ராஹீகம) ‫ِٰن خِ ْي هف ًة قها ل ُْوا هَل‬
ُْْ‫م‬
‫هت هخ ْف اِ نَها ا ُْر ِسلْ هنا ا ِ َٰل ق ْهو ِم‬
பயப்படாதீர்! நிச்சயமாக நாங்கள்
லூத்துறடய மக்களின் பக்கம்
(அம்மக்கறள அழிப்பதற்காக) ‫ل ُْوط‬
அனுப்பப்பட்கடாம்” என்று (அந்த
வானவர்கள்) கூைினார்கள்.

ِ ‫ام هرا ه ُته ق‬


71. இன்னும், அவருறடய மறனவி
‫هت‬
ْ ‫هٓاى همة ف ههضحِ ك‬ ْ ‫هو‬
(ஸாரா) நின்றுசகாண்டிருந்தாள். ஆக,
(வானவர்கள் கூைியறதக் ககட்ட பின்னர் ‫ف ههب َهش ْر َٰن هها ِباِ ْس َٰح هق هو ِم ْن‬
லூத் நபியின் சமுதாயம் அழிக்கப்பட
கபாவறதயும், அறத அவர்கள் அைியாமல் ‫َهو هرٓا ِء اِ ْس َٰح هق یه ْعق ُْو هب‬
இருப்பறதயும் நிறனத்து) அவள்
சிரித்தாள். ஆக, அவளுக்கு
(குறழந்தாயாக) இஸ்ஹாக்றகயும்;
இன்னும், இஸ்ஹாக்கிற்குப் பின்னால்
(கபரனாக) யஅகூறபயும் (வழங்குகவாம்
என்று) நற்சசய்தி கூைிகனாம்.

‫قها ل ْهت َٰی هو یْله َٰت هءا هل ُِد هوا هنها‬


72. அவள் கூைினாள்: “என் துக்ககம!
நானுகமா கிழவியாகவும், என்
கணவராகிய இவகரா வகயாதிகராகவும்
ْ ِ ‫هع ُج ْوز َهو َٰهذها به ْع‬
‫ل هش ْي ًخا‬
இருக்கும் நிறலயில் நான் பிள்றள
சபறுகவனா! நிச்சயமாக இது வியப்பான ْ ‫اِ َهن َٰهذها له ه‬
‫َشء هع ِج ْيب‬
விஷயம்தான்!”

‫ي ِم ْن ا ْهم ِر‬
‫قها ل ُْوا ا ه هت ْع هج ِب ْ ه‬
73. (வானவர்கள்) கூைினார்கள்:
“(இப்ராஹீமின் மறனவிகய!)
அல்லாஹ்வுறடய கட்டறளயில் ‫اّلل هوب ه هر َٰك ُته‬
ِ ََٰ ‫ت‬ ِ ََٰ
ُ ‫اّلل هر ْح هم‬
வியப்பறடகிைீரா? அல்லாஹ்வின்
கருறணயும், அவனுறடய அருள்களும் ‫ت اِ نَهه‬ ‫عهل ْهيك ُْم ا ه ْه ه‬
ِ ‫ل ال هْب ْي‬
(அபிவிருத்திகளும் இப்ராஹீமுறடய)
‫هح ِم ْيد َهم ِج ْيد‬
வட்டாகர
ீ உங்கள் மீ து நிலவுக!
நிச்சயமாக அவன் மகா புகழாளன், மகா
கீ ர்த்தியாளன்.”
ஸூரா நஹ்ல் 505 ‫النحل‬

‫ب هع ْن اِب ْ َٰر ِه ْي هم‬


74. ஆக, இப்ராஹீறம விட்டும் (பயமும்)
திடுக்க(மு)ம் சசன்ைகபாது, இன்னும், ‫فهل َههما ذه هه ه‬
அவருக்கு நற்சசய்தி வந்தகபாது, ‫ٓاء ْت ُه ال ُْب ْش َٰری‬
‫الر ْوعُ هو هج ه‬
‫َه‬
லூத்துறடய மக்கள் விஷயத்தில்
நம்மிடம் அவர் தர்க்கித்தார். ‫یُ هجا ِد لُ هنا ِف ْ ق ْهو ِم ل ُْوط‬

‫اِ َهن اِبْ َٰر ِه ْي هم ل ههحلِ ْيم ا َههواه‬


75. நிச்சயமாக இப்ராஹீம் சபரும்
சகிப்பாளர், அதிகம் பிரார்த்திப்பவர்,
(எப்கபாதும் நம் பக்ககம) திரும்பக் ‫َُم ِن ْيب‬
கூடியவர் ஆவார்.

‫ض هع ْن‬
ْ ‫َٰیاِبْ َٰر ِه ْي ُم ا ه ْع ِر‬
76. இப்ராஹீகம! (தர்க்கம் சசய்யாது)
இறத விட்டும் புைக்கணிப்பீராக!
நிச்சயமாக உம் இறைவனின் கட்டறள
‫َٰهذها ا ِنَهه ق ْهد هج ه‬
‫ٓاء ا ْهم ُر‬
வந்து விட்டது. இன்னும், நிச்சயமாக
அவர்கள் - தடுக்கமுடியாத தண்டறன ْ ِ ْ ‫ك هواِ ن َه ُه ْم َٰا ت‬
‫ِهْی‬ ‫هر ِبَ ه‬
அவர்களுக்கு வரும்.
‫هْی هم ْر ُد ْود‬
ُ ْ ‫عهذهاب غ‬
77. இன்னும், நம் தூதர்கள் லூத்திடம்
‫ٓاء ْت ُر ُسلُ هنا ل ُْو ًطا‬
‫هو ل َههما هج ه‬
வந்தகபாது, அவர்களால் அவர்
சங்கடத்திற்குள்ளானார். இன்னும், ‫اق ِب ِه ْم‬
‫س هء ِب ِه ْم هو هض ه‬
ْٓ ِ
அவர்களால் அவர் மனம் சுருங்கினார்.
இன்னும், “இது மிகக் கடுறமயான ‫ذه ْرعًا َهوقها هل َٰهذها یه ْوم‬
(கசாதறன) நாள்” என்று கூைினார்.
‫هع ِص ْيب‬
ஸூரா நஹ்ல் 506 ‫النحل‬

‫ٓاءه ق ْهو ُمه یُ ْه هر ُع ْو هن‬


78. அவருறடய மக்கள் அவர் பக்கம்
விறரந்தவர்களாக அவரிடம் வந்தார்கள். ‫هو هج ه‬
இதற்கு முன்னரும் அவர்கள் தீய ‫اِل ْهي ِه هو ِم ْن ق ْهب ُل ك هان ُ ْوا‬
சசயல்கறள சசய்பவர்களாககவ
இருந்தனர். (அப்கபாது லூத்) கூைினார்: ‫الس ِ َياَٰ ِت قها هل‬
‫یه ْع همل ُْو هن َه‬
‫اٰت ْ ُه َهن‬
“என் மக்ககள! இவர்கள் என் சபண்
பிள்றளகள். அவர்கள் உங்களுக்கு (நீங்கள்
ِ ‫َٰیق ْهو ِم َٰه ُؤ هاَل ِء به هن‬
மணம் முடிக்க) மிக்க சுத்தமானவர்கள் (-
‫ا ْهط هه ُر لهك ُْم فهاتَهقُوا ََٰ ه‬
‫اّلل‬
ஒழுக்கமானவர்கள்). ஆககவ, (அவர்கறள
மணம் முடித்து, சுகமனுபவியுங்கள்!) ْ ِ ‫هو هَل ُت ْخ ُز ْو ِن ِف ْ هض ْي‬
‫ف‬
அல்லாஹ்றவ அஞ்சுங்கள்! இன்னும், என்
விருந்தினர் விஷயத்தில் என்றன
‫ا هلهی ْ هس ِم ْنك ُْم هر ُجل‬
அவமானப்படுத்தாதீர்கள். நல்லைிவுள்ள ‫َهرشِ ْيد‬
ஓர் ஆடவர் உங்களில் இல்றலயா?”

79. அவர்கள் கூைினார்கள்: “உம் சபண்


பிள்றளகளிடம் எங்களுக்கு ஒரு ْ ‫ت هما له هنا ِف‬ ‫قها ل ُْوا لهق ْهد عهلِ ْم ه‬
கதறவயும் இல்றல என்பறத ‫ك‬‫ك ِم ْن هح َق هواِ ن هَ ه‬ ‫به َٰن ِت ه‬
திட்டவட்டமாக நீர் அைிந்திருக்கிைீர்;
இன்னும், நாங்கள் நாடுவறதயும் ‫له هت ْعل ُهم هما نُ ِر یْ ُد‬
நிச்சயமாக நீர் நன்கு அைிவர்.”

‫قها هل ل ْهو ا َههن ِلْ ِبك ُْم ق َهُوةً ا ْهو‬


80. அவர் கூைினார்: “எனக்கு உங்களிடம்
(சண்றடயிட) பலம் இருக்க கவண்டுகம!
அல்லது, (உங்கறள எதிர்க்க) ‫ی اِ َٰل ُر ْكن هش ِدیْد‬ ْ ‫َٰا ِو‬
வலிறமயான ஓர் ஆதரவாளரின் பக்கம்
நான் ஒதுங்ககவண்டுகம!”
ஸூரா நஹ்ல் 507 ‫النحل‬

‫قها لُ ْوا َٰیل ُْو ُط اِ نَها ُر ُس ُل هر ِبَ ه‬


81. (வானவர்கள்) கூைினார்கள்: “லூத்கத!
‫ك‬
நிச்சயமாக நாங்கள் உம் இறைவனின்
(வானவ) தூதர்கள். (ஆககவ, இவர்கள்) ‫ك فها ه ْس ِر‬
‫له ْن یَه ِصل ُْوا اِل ْهي ه‬
அைகவ உம் பக்கம் வந்து கசர
மாட்டார்கள். ஆககவ, உம் மறனவிறயத் ‫ك ِب ِق ْطع َِم هن الَه ْي ِل‬ ‫ِبا ه ْهلِ ه‬
தவிர, (மற்ை) உம் குடும்பத்தாருடன்
‫ت ِم ْنك ُْم ا ههحد‬
ْ ‫هو هَل یهلْ هت ِف‬
இரவின் ஒரு பகுதியில் பயணம்
சசய்வராக.
ீ இன்னும், உங்களில் ‫ك اِ نَهه‬ ْ ‫اِ َهَل‬
‫ام هرا ه هت ه‬
ஒருவரும் திரும்பிப் பார்க்க கவண்டாம்.
அவர்கறள அறடகின்ை தண்டறன ‫ُم ِصیْ ُب هها هما ا ههصاب ه ُه ْم اِ َهن‬
நிச்சயமாக அவறளயும்
அறடயக்கூடியகத. நிச்சயமாக
‫لص ْبحُ ا هلهی ْ هس‬َُ ‫هم ْوع هِد ُه ُم ا‬
அவர்களின் (தண்டறன இைங்குவதற்கு) ‫لص ْبحُ ِب هق ِر یْب‬
َُ ‫ا‬
வாக்களிக்கப்பட்ட கநரம் விடியற்
காறலயாகும். விடியற்காறல சமீ பமாக
இல்றலயா?”

‫ٓاء ا ه ْم ُرنها هج هعلْ هنا‬


82. ஆக, (லூத்துறடய சமுதாயத்றத
அழிக்க) நம் கட்டறள வந்தகபாது, அதன் ‫فهل َههما هج ه‬
கமல்புைத்றத அதன் கீ ழ்ப்புைமாக ‫عها ل هِي هها هسافِل ههها هوا ْهم هط ْرنها‬
(தறலகீ ழாக) ஆக்கிகனாம். இன்னும்,
அதன் மீ து (நன்கு) இறுக்கமாக்கப்பட்ட ‫ارةً َِم ْن‬
‫عهل ْهي هها حِ هج ه‬
சுடப்பட்ட களிமண்ணினால் ஆன
‫سِ َِج ْيل۬ َهم ْن ُض ْود‬
கற்கறள மறழயாகப் சபாழிந்கதாம்.

‫َم هُس َهو هم ًة ِع ْن هد هر ِبَ ه‬


83. (அந்த கற்கள்) உம் இறைவனிடம்
‫ك هو هما‬
அறடயாளமிடப்பட்டறவயாகும். (நாம்
இைக்கிய) அ(ந்த தண்டறனயான)து ‫ي‬ ََٰ ‫ِِهه ِم هن‬
‫الظلِ ِم ْ ه‬
அக்கிரமக்காரர்களிலிருந்து தூரமாக
இல்றல. ‫ِب هبع ِْيدن‬
ஸூரா நஹ்ல் 508 ‫النحل‬

‫هواِ َٰل هم ْدیه هن ا ه هخا ُه ْم‬


84. இன்னும், ‘மத்யன்’ (வாசிகளு)க்கு
அவர்களுறடய சககாதரர் ஷுஐறப
(தூதராக அனுப்பிகனாம்). அவர் கூைினார்: ‫ُش هعیْ ًبا قها هل َٰیق ْهو ِم‬
“என் மக்ககள! அல்லாஹ்றவ
வணங்குங்கள்; அவறன அன்ைி ‫اّلل هما لهك ُْم َِم ْن‬
‫ا ْع ُب ُدوا ََٰ ه‬
(உண்றமயில் வணங்கத்தகுதியான)
‫هْیه هو هَل هت ْنق ُُصوا‬ ُ ْ ‫اِلَٰه غ‬
இறைவன் யாரும் உங்களுக்கில்றல.

ْ‫ان اِ ِ َن‬
‫الْ ِمك هْيا هل هوالْ ِم ْي هز ه‬
இன்னும், அளறவயிலும் நிறுறவயிலும்
(சபாருள்கறள) குறைக்காதீர்கள்.
நிச்சயமாக நான், நல்லசதாரு வசதியில் ُ ‫ا َٰهرىك ُْم ِب هخ ْْی َهواِ ِ َنْ ا ه هخ‬
‫اف‬
உங்கறள காண்கிகைன். நிச்சயமாக நான்,
சூழ்ந்து விடக்கூடிய ஒரு நாளின்
‫هاب یه ْوم‬
‫عهل ْهيك ُْم عهذ ه‬
தண்டறனறய உங்கள் மீ து ‫َمُحِ ْيط‬
பயப்படுகிகைன்.”

85. என் மக்ககள! அளறவறயயும்


‫هو َٰیق ْهو ِم ا ْهوفُوا الْ ِمك هْيا هل‬
நிறுறவறயயும் நீதமாக (அவற்ைில்
சபாருள்கறள குறைக்காமல்) ‫هوالْ ِم ْي هز ه‬
‫ان ِبا لْ ِق ْس ِط هو هَل‬
முழுறமப்படுத்துங்கள். இன்னும்,
மக்களுக்கு அவர்களுறடய ‫هت ْب هخ ُسوا ال َهن ه‬
‫اس‬
சபாருள்கறளக் குறைக்காதீர்கள். இன்னும்,
நீங்கள் பூமியில் விஷமிகளாக (- ‫ا ه ْش هي ه‬
‫ٓاء ُه ْم هو هَل هت ْعثه ْوا ِف‬
மக்களுக்கு சகடுதி விறளவிப்பவர்களாக) ‫ْاَل ْهر ِض ُمف ِْس ِدیْ هن‬
இருக்கும் நிறலயில் எல்றல மீ ைி
விஷமம் (கலகம், அடாவடித்தனம்)
சசய்யாதீர்கள்.

‫اّلل هخ ْْی لَهك ُْم اِ ْن‬


86. “நீங்கள் நம்பிக்றக சகாண்டவர்களாக
ِ ََٰ ‫هت‬
ُ ‫به ِق َي‬
இருந்தால் (உங்கள் வர்த்தகத்தில்)
அல்லாஹ் மீ தப்படுத்திய (ஆகுமான
‫ُكنْ ُت ْم َُم ْؤ ِم ِن ْ ه‬
‫ي۬ هو هما ا هنها‬
லாபமான)து உங்களுக்கு (நீங்கள்
கமாசடியில் கசமிக்கின்ை சசல்வத்றத ‫عهل ْهيك ُْم ِب هح ِف ْيظ‬
விட) மிக கமலானதாகும். இன்னும், நான்
உங்கள் மீ து கண்காணிப்பாளன் அல்ல.”
ஸூரா நஹ்ல் 509 ‫النحل‬

87. அவர்கள் கூைினார்கள்: “ஷுஐகப!


‫ك‬
‫ب ا ههصلَٰو ُت ه‬
ُ ‫قها ل ُْوا َٰی ُش هع ْي‬
எங்கள் மூதாறதகள் வணங்கியவற்றை
நாங்கள் விடுவதற்கும்; அல்லது, எங்கள்
ُ ْ ‫هتا ْ ُم ُر هك ا ْهن ن َه‬
‫َت هك هما یه ْع ُب ُد‬
சசல்வங்களில் நாங்கள் நாடுகின்ைபடி
நாங்கள் (சசலவு) சசய்வறத நாங்கள் ْ ‫ل ِف‬ ‫َٰا بهٓا ُؤنها ا ْهو ا ْهن نَهف هْع ه‬
‫ا ْهم هوالِ هنا هما ن ه َٰ ٓش ُؤا ا ِن هَ ه‬
விடுவதற்கும் (பிைகு, நீ கூறுகின்ை
‫ك‬
மார்க்கத்றத நாம் பின்பற்ை கவண்டும்
என்றும்) உம் சதாழுறகயா உம்றமத் ‫الرشِ ْي ُد‬
‫ت ال هْحلِ ْي ُم َه‬
‫هَلهنْ ه‬
தூண்டுகிைது? நிச்சயமாக நீர்தான் மகா
சகிப்பாளகரா, நல்லைிவாளகரா” (அப்படி
எண்ணுகிைீகரா) என்று கூைினார்கள்.

88. அவர் கூைினார்: “என் மக்ககள! என்


‫قها هل َٰیق ْهو ِم ا ههر هءیْ ُت ْم اِ ْن‬
இறைவனின் ஒரு சதளிவான
‫ُك ْن ُ ع‬
ْ ‫ت َٰهل به ِی َ هنة َِم ْن َهر ِ َب‬
அத்தாட்சியில் நான் இருந்தால், இன்னும்,
அவன் தன்னிடமிருந்து எனக்கு நல்ல
(விசாலமான) வாழ்வாதாரத்றத வழங்கி ‫ن ِم ْن ُه ِر ْزقًا هح هس ًنا‬ ْ ِ ‫هو هر هزقه‬
இருந்தால் (நான் அவனுறடய தூது
‫هو هما ا ُِریْ ُد ا ْهن ا ُ هخا لِ هفك ُْم‬
சசய்தியிலும் எனது வர்த்தகத்திலும்
கமாசடி சசய்து) அவனுக்கு நன்ைி ‫اِ َٰل هما ا هن ْ َٰهىك ُْم هع ْن ُه اِ ْن‬
சகட்டத்தனமாக நடப்பது எனக்கு தகுமா?
என்று அைிவியுங்கள்! இன்னும், நான் ‫ا ُِریْ ُد اِ َهَل ْاَل ِ ْص هل هح هما‬
உங்கறளத் தடுப்பதில் உங்களுக்கு
முரண்பட்டு நடப்பறத நாடவில்றல. ْ ِ ‫ت هو هما هت ْوفِ ْي‬
‫ق‬ ُ ‫اس هت هط ْع‬ ْ
(நான் உங்களுக்கு எறத ‫اّلل عهل ْهي ِه هت هوكَهل ُْت‬
ِ ََٰ ‫اِ َهَل ِب‬
உபகதசிக்கிகைகனா அதன் படி நானும்
நடப்கபன்.) நான், என்னால் இயன்ை வறர ُ ‫هواِل ْهي ِه ا ُن ِْي‬
‫ب‬
(உங்கறள) சீர்திருத்தம் சசய்வறதத் தவிர
(எறதயும்) நாடமாட்கடன். இன்னும்,
அல்லாஹ்றவக் சகாண்கட தவிர நான்
நன்றம சசய்வதற்குரிய வாய்ப்பு (எனக்கு)
இல்றல. அவன் மீ கத நம்பிக்றக றவத்து
(அவறனகய சார்ந்து) விட்கடன்; இன்னும்,
அவன் பக்ககம திரும்புகிகைன்.
ஸூரா நஹ்ல் 510 ‫النحل‬

‫هو َٰیق ْهو ِم هَل یه ْج ِر هم َهنك ُْم‬


89. “என் மக்ககள! (உங்களுக்கு) என்
மீ துள்ள பறகறம நூஹ் உறடய
மக்கறள; அல்லது, ஹூத் உறடய ‫هاق ْ ا ْهن یَ ُِصیْ هبك ُْم َِمث ُْل‬
ِ ‫شِ ق‬
மக்கறள; அல்லது, ஸாலிஹ் உறடய
மக்கறள அறடந்தது கபான்று (ஒரு ‫اب ق ْهو هم ن ُ ْوح ا ْهو‬
‫هما ا ههص ه‬
‫ق ْهو هم ُه ْود ا ْهو ق ْهو هم َٰصلِح‬
தண்டறன) உங்கறளயும் வந்தறடவதற்கு
உங்கறள நிச்சயம் தூண்ட கவண்டாம்.
இன்னும், (தறலக்கீ ழாக புரட்டப்பட்ட) ‫هو هما ق ْهو ُم لُ ْوط َِم ْنك ُْم‬
லூத்துறடய மக்களும் உங்களுக்குத்
தூரமாக இல்றல. ‫ِب هبع ِْيد‬

‫اس هت ْغف ُِر ْوا هربَهك ُْم ث َهُم‬


90. இன்னும், உங்கள் இறைவனிடம்
மன்னிப்புக் ககாருங்கள். பிைகு, (வருந்தி, ْ ‫هو‬
ْ ‫ُت ْوب ُ ْوا اِل ْهي ِه اِ َهن هر ِ َب‬
பாவங்கறள விட்டு) திருந்தி
(நன்றமகறள சசய்து) அவன் பக்ககம
திரும்புங்கள். நிச்சயமாக என் இறைவன் ‫هرحِ ْيم َهو ُد ْود‬
சபரும் கருறணயாளன், அதிகம் அன்பு
றவப்பவன்.”

91. அவர்கள் கூைினார்கள்: “ஷுஐகப! நீர்


‫ب هما ن ه ْف هق ُه‬
ُ ‫قها ل ُْوا َٰی ُش هع ْي‬
கூறுவதில் பலவற்றை நாம் விளங்க
(முடிய)வில்றல. இன்னும், நிச்சயமாக ‫ْیا َم َهِما هتق ُْو ُل هواِ نَها‬
ً ْ ‫هك ِث‬
நாம் உம்றம எங்களில் பலவனராகக்

காண்கிகைாம். இன்னும், உம் ‫ىك فِیْ هنا هضع ِْيفًا هو ل ْهو‬ ‫له هن َٰر ه‬
‫ك ل ههر هج ْم َٰن ؗه‬
குடும்பத்தார்கள் இல்லாவிடில் உம்றமக்
‫ك هو هما‬ ‫هَل هر ْه ُط ه‬
கல் எைிந்கத சகான்ைிருப்கபாம். இன்னும்,
நீர் நம்மிடம் மதிப்புறடயவராகவும் ‫ت عهلهیْ هنا ِب هع ِزیْز‬
‫ا هن ْ ه‬
இல்றல.”

‫قها هل َٰیق ْهو ِم ا ههره ِْٰطْ ا ه هع َُز‬


92. அவர் கூைினார்: “என் மக்ககள!
அல்லாஹ்றவ விட என் குடும்பதார்களா
உங்களிடம் மதிப்புறடயவர்கள்? நீங்கள் ِ ََٰ ‫عهل ْهيك ُْم َِم هن‬
‫اّلل‬
அவறன உங்களுக்குப் பின்னால்
எைியப்பட்டவனாக எடுத்துக் சகாண்டீர்கள். ‫ٓاء ُك ْم‬
‫هوا تَه هخ ْذ ُت ُم ْو ُه هو هر ه‬
நிச்சயமாக என் இறைவன் நீங்கள்
‫ظ ِْه ِر یًَا اِ َهن هر ِ َب ْ ِب هما‬
சசய்பவற்றைச் சூழ்ந்தைிபவன் ஆவான்.”
‫هت ْع همل ُْو هن ُمحِ ْيط‬
ஸூரா நஹ்ல் 511 ‫النحل‬

‫هو َٰیق ْهو ِم ا ْع همل ُْوا هع َٰل‬


93. “இன்னும், என் மக்ககள! நீங்கள்
உங்கள் தகுதிக்கு ஏற்ப சசயல்கறள
சசய்யுங்கள், நிச்சயமாக நான் (என் ‫همكهان ه ِتك ُْم اِ ِ َنْ عها مِل‬
தகுதிக்கு ஏற்ப) சசயல்கறள சசய்கிகைன்.
யாருக்கு, - அவறர இழிவுபடுத்தும் - ‫ف هت ْعل ُهم ْو هن هم ْن‬
‫هس ْو ه‬
‫یَهاْت ِْي ِه عهذهاب یَُ ْخ ِزیْ ِه‬
தண்டறன வரும்; இன்னும், யார்
சபாய்யர் என்பறத (விறரவில்)

ْ ‫هو هم ْن ُه هوك ها ِذب هو‬


‫ار هت ِق ُب ْوا‬
அைிவர்கள்.
ீ இன்னும், எதிர்பார்த்திருங்கள்.
நிச்சயமாக நான் உங்களுடன்
எதிர்பார்ப்பவன் ஆகவன்.” ‫اِ ِ َنْ هم هعك ُْم هرق ِْيب‬

‫ٓاء ا ْهم ُرنها ن ه َهجیْ هنا‬


94. நம் கட்டறள வந்தகபாது ஷுஐறபயும்
அவருடன் நம்பிக்றக ‫هو ل َههما هج ه‬
சகாண்டவர்கறளயும் நமது அருளினால் ‫ُش هعیْ ًبا َهوالَه ِذیْ هن َٰا هم ُن ْوا‬
பாதுகாத்கதாம். இன்னும், அநியாயம்
சசய்தவர்கறள (பயங்கர) சப்தம் பிடித்தது. ِ ‫هم هعه ِب هر ْح همة َِم َهنا هوا ه هخذ‬
‫هت‬
‫الَه ِذیْ هن هظل ُهموا َه‬
ஆக, (அவர்கள்) காறலயில் தங்கள்
‫الص ْي هح ُة‬
இல்லங்களில் இைந்தவர்களாக
ஆகிவிட்டனர்.
ِ ‫فها ه ْص هب ُح ْوا ِف ْ ِدیه‬
‫ار ِه ْم‬
‫ي‬
‫َٰج ِث ِم ْ ه‬

‫كها ْهن لَه ْم یه ْغ هن ْوا فِ ْي هها ا ههَل‬


95. அவற்ைில் அவர்கள் வசிக்காதறதப்
கபால் ஆகிவிட்டனர். ‘ஸமூத்’ அழிந்தது
கபான்று ‘மத்யன்’ (வாசிகளு)க்கும் ‫بُ ْع ًدا لَ هِم ْدیه هن هك هما بهع هِد ْت‬
அழிவுதான் என்பறத அைிந்து
சகாள்ளுங்கள். ‫ث ُهم ْو ُدن‬

96. திட்டவட்டமாக நாம் மூஸாறவ நம்


‫هو لهق ْهد ا ْهر هسلْ هنا ُم ْو َٰس‬
வசனங்களுடனும் சதளிவான
அத்தாட்சியுடனும் அனுப்பிகனாம், ‫ِباَٰیَٰ ِت هنا هو ُسل َْٰطن َم ُِب ْي‬

‫اِ َٰل ف ِْر هع ْو هن هو هم هل ِۡىه‬


97. ஃபிர்அவ்ன்; இன்னும், அவனுறடய
பிரமுகர்களிடம். ஆக, அவர்கள்
ஃபிர்அவ்னின் கட்டறளறய ‫فهاتَه هب ُع ْوا ا ْهم هر ف ِْر هع ْو هن‬
பின்பற்ைினார்கள். ஆனால்,
ஃபிர்அவ்னுறடய கட்டறளகயா ‫هو هما ا ْهم ُر ف ِْر هع ْو هن ِب هرشِ ْيد‬
நல்லைிவுறடயதாக இல்றல.
ஸூரா நஹ்ல் 512 ‫النحل‬

98. அவன் மறுறம நாளில் தன்


‫یهق ُْد ُم ق ْهو همه یه ْو هم الْ ِق َٰي هم ِة‬
மக்களுக்கு (வழிகாட்டியாக) முன்
‫ار هو ِب ْئ هس‬ ‫ه‬
‫فها ْو هر هد ُه ُم ال َهن ه‬
சசல்வான். பிைகு, அவர்கறள நரகத்தில்
கசர்த்து விடுவான். இன்னும், கசரும்
இடங்களில் அது சகட்ட கசருமிடமாகும். ‫الْوِ ْر ُد ال هْم ْو ُر ْو ُد‬

‫هوا ُ ْت ِب ُع ْوا ِف ْ َٰه ِذه ل ْهع هن ًة‬


99. இன்னும், இ(ம்றம வாழ்வாகிய
இ)திலும் மறுறம நாளிலும்
(அல்லாஹ்வின்) சாபம் அவர்கறள ‫َهو یه ْو هم الْ ِق َٰي هم ِة ِب ْئ هس‬
பின்சதாடரும். அது (அவர்களுக்கு)
சகாடுக்கப்பட்ட மிகக் சகட்ட ‫الرف ُْد ال هْم ْرف ُْو ُد‬
َِ
சன்மானமாகும்.

‫ِك ِم ْن ا هنٌۢ ْ هبٓا ِء الْق َُٰری‬


100. இறவ, (நிராகரித்த) ஊர் (வாசி)களின்
சரித்திரங்களிலிருந்து உள்ளறவ ஆகும்.
‫َٰذ ل ه‬
இவற்றை உமக்கு விவரித்துக் ‫هٓاىم‬
ِ ‫ك ِم ْن هها ق‬
‫نهق َُُصه عهل ْهي ه‬
கூறுகிகைாம். இவற்ைில் (மக்கள் எல்லாம்
அழிந்து) முகடுகள் இடிந்து சுவர்கள் ‫َهو هح ِص ْيد‬
மட்டும் நிற்கின்ை ஊர்களும் உள்ளன;
இன்னும், முற்ைிலும் கவர் அறுக்கப்பட்(டு
அடிகயாடு அழிக்கப்பட்)ட ஊர்களும்
இருக்கின்ைன.

ْ ‫ٰن هو لَٰك‬
ْ ُ َٰ ‫هو هما هظل ْهم‬
101. இன்னும், நாம் அவர்களுக்கு அநீதி
‫ِن هظل ُهم ْوا‬
இறழக்கவில்றல. எனினும், அவர்கள்
தங்களுக்குத் தாகம அநீதி இறழத்தனர். ‫ت‬ْ ‫ا هنْف هُس ُه ْم ف ههما ا ه ْغ هن‬
ஆக, உம் இறைவனின் கட்டறள ‫ه‬
வந்தகபாது அல்லாஹ்றவ அன்ைி ْ ِ َ‫هَت ال‬
‫ت‬ ُ ُ ُ ‫ٰن َٰا ل هِه‬
ْ ُ ْ ‫هع‬
அவர்கள் அறழத்து வணங்குகின்ை ِ ََٰ ‫یه ْد ُع ْو هن ِم ْن ُد ْو ِن‬
‫اّلل‬
அவர்களுறடய சதய்வங்கள் அவர்களுக்கு
சிைிதும் பலனளிக்கவில்றல; இன்னும், ‫َشء لَه َهما هج ه‬
‫ٓاء ا ْهم ُر‬ ْ ‫ِم ْن ه‬
அறவ அவர்களுக்கு அழிறவத் தவிர ‫ك هو هما هزا ُد ْو ُه ْم‬ ‫هر ِبَ ه‬
(எறதயும்) அதிகப்படுத்தவில்றல!
‫هْی هت ْت ِب ْيب‬
‫غ ْه‬
ஸூரா நஹ்ல் 513 ‫النحل‬

‫هو هكذَٰ ل ه‬
‫ِك ا ه ْخ ُذ هر ِبَ ه‬
102. இன்னும், ஊர்கறள, - அறவகயா
‫ك اِذها‬
அநியாயம் சசய்பறவயாக இருக்கும்
நிறலயில் - உம் இறைவன் ‫ا ه هخ هذ الْق َُٰری هو ِِهه هظا ل هِمة‬
(தண்டறனயால்) பிடித்தால், அவனது பிடி
இது கபான்றுதான் இருக்கும். நிச்சயமாக ‫اِ َهن ا ه ْخذهه ا هل ِْيم هش ِدیْد‬
அவனுறடய பிடி, துன்புறுத்தக்
கூடியதாகும்; மிகக் கடுறமயானதாகும் .

‫َلیه ًة لَ هِم ْن‬


103. மறுறமயின் தண்டறனறயப்
َٰ ‫ِك ه‬
‫اِ َهن ِف ْ َٰذ ل ه‬
பயந்தவருக்கு நிச்சயமாக இதில் ஓர்
அத்தாட்சி இருக்கிைது. அது, மக்கள் ‫اَلخِ هر ِة‬
َٰ ْ ‫هاب‬
‫اف عهذ ه‬
‫هخ ه‬
அதற்காக ஒன்று கசர்க்கப்படும் நாளாகும்.
இன்னும், அது (மக்கள் எல்கலாரும்) ‫ِك یه ْوم َهم ْج ُم ْوع لَه ُه‬
‫َٰذ ل ه‬
ஆஜாராகும் நாளாகும்.
‫ِك یه ْوم‬ ُ ‫ال َهن‬
‫اس هو َٰذ ل ه‬
‫َم ْهش ُه ْود‬

‫هو هما نُ هؤ ِ َخ ُره اِ َهَل َِل ه هجل‬


104. இன்னும், எண்ணப்பட்ட ஒரு
தவறணக்காககவ தவிர அறத (-அந்த
மறுறம நாறள) நாம் பிற்படுத்த வில்றல. ‫َم ْهع ُد ْود‬

‫یه ْو هم یها ْ ِت هَل هتكهل َه ُم ن ه ْفس‬


105. அது வரும் நாளில், அவனுறடய
அனுமதி இருந்தாகல தவிர எந்த ஓர்
ஆன்மாவும் கபசமுடியாது. ஆக,
َ ِ ‫ٰن هش‬
‫ق‬ ْ ُ ْ ‫اِ َهَل ِباِذْن ِه فه ِم‬
அவர்களில் துர்ப்பாக்கியவானும் இருப்பார்.
நற்பாக்கியவானும் இருப்பார். ‫َهو هسع ِْيد‬

‫فها ه َمها الَه ِذیْ هن هشق ُْوا فه ِف‬


106. ஆககவ, துர்ப்பாக்கியமறடந்தவர்கள்
நரகத்தில் (எைியப்படுவார்கள்). அதில்
அவர்களுக்கு சபரும் கூச்சலும்
ِ ‫ال َهن‬
‫ار ل ُهه ْم فِ ْي هها هزفِ ْْی‬
இறைச்சலும் உண்டு.
‫َهو هش ِه ْيق‬
ஸூரா நஹ்ல் 514 ‫النحل‬

‫َٰخلِ ِدیْ هن فِ ْي هها هما هد ه‬


107. (நம்பிக்றகயாளர்களில் உள்ள
‫ت‬
ِ ‫ام‬
பாவிகள் விஷயத்தில்) உம் இறைவன்
நாடியறதத் தவிர. (அவர்கள் நரகத்தில் ‫ض اِ َهَل هما‬
ُ ‫الس َٰم َٰو ُت هو ْاَل ْهر‬
‫َه‬
நிரந்தரமாக தங்க மாட்டார்கள்.)
வானங்களும் பூமியும் நிறலத்திருக்கும் ‫هك ف َهعهال‬
‫ُك اِ َهن هربَ ه‬
‫ٓاء هربَ ه‬‫هش ه‬
வறர அதில் அவர்கள் (நிராகரிப்பாளர்கள்)
‫لَ هِما یُ ِر یْ ُد‬
நிரந்தரமாக தங்கி இருப்பார்கள்.
நிச்சயமாக உம் இறைவன், தான்
நாடுவறத சசய்(து முடிப்)பவன் ஆவான்.

‫هوا ه َمها الَه ِذیْ هن ُسع ُِد ْوا فه ِف‬


108. ஆககவ, (நம்பிக்றக சகாண்டு
நன்றமகறள சசய்து) நற்பாக்கியம்
சபற்ைவர்கள் சசார்க்கத்தில் இருப்பார்கள். ‫ال هْج َهن ِة َٰخلِ ِدیْ هن ِف ْي هها هما‬
எனினும், (நம்பிக்றக சகாண்டு, ஆனால்
பாவங்கறள சசய்த நம்பிக்றகயாளர்கள் ‫ض‬
ُ ‫الس َٰم َٰو ُت هو ْاَل ْهر‬
‫ت َه‬ِ ‫ام‬
‫هد ه‬
‫اِ َهَل هما هش ه‬
விஷயத்தில்) உம் இறைவன் நாடியறதத்
‫ٓاء‬
ً ‫ُك هع هط‬
‫ٓاء هربَ ه‬
தவிர. (அத்தறகயவர்கள் தண்டறன
அனுபவிப்பதற்காக நரகத்தில் தள்ளப்பட்டு; ‫هْی هم ْجذ ُْوذ‬
‫غ ْه‬
பிைகு, சசார்க்கம் சசல்ல
அனுமதிக்கபப்டுவார்கள். பிைகு சசார்க்கம்
சசன்ை எல்கலாரும்) வானங்களும்
பூமியும் நிறலத்திருக்கும் வறர
முடிவுைாத அருட்சகாறடயாக அதில்
என்சைன்றும் தங்கி இருப்பார்கள்.

‫ك ِف ْ م ِْر یهة َم َهِما‬


109. ஆககவ, (நபிகய! அந்த சிறலகளின்
பிரமாண்டத்றதயும் அவற்றுக்கு
ُ ‫ف ههل هت‬
சசய்ப்படுகின்ை ஆடம்பர சடங்குகறளயும் ‫یه ْع ُب ُد َٰه ُؤ هاَل ِء هما‬
பார்த்து) இவர்கள் வணங்குபவற்ைில்
(ஏதும் உண்றம இருக்குகமா என்று) ‫یه ْع ُب ُد ْو هن اِ َهَل هك هما یه ْع ُب ُد‬
‫َٰا بهٓا ُؤ ُه ْم َِم ْن ق ْهب ُل هواِ نَها‬
சந்கதகத்தில் ஆகிவிடாதீர். (இதற்கு)
முன்னர் இவர்களுறடய மூதாறதகள்
(சிறலகளில்) எறத வணங்கினார்ககளா ‫هْی‬ ْ ُ ‫ل ُهم هوفَُ ْو ُه ْم ن ه ِص ْي ه‬
‫ُب غ ْ ه‬
அது கபான்ைறவகறள தவிர இவர்கள்
(புதிதாக எறதயும்) வணங்கவில்றல. ‫هم ْنق ُْوصن‬
இவர்களுறடய (தண்டறனயின்) பாகம்
குறைக்கப்படாமல் நிச்சயமாக நாம்
இவர்களுக்கு முழுறமயாகக்
சகாடுப்கபாம்.
ஸூரா நஹ்ல் 515 ‫النحل‬

110. திட்டவட்டமாக மூஸாவுக்கு


‫هو لهق ْهد َٰا هتیْ هنا ُم ْو هس‬
கவதத்றதக் சகாடுத்கதாம். ஆக,
(அவர்களுக்குள்) அதில் கருத்து கவறுபாடு ‫ب فها ْخ ُتلِ هف فِ ْي ِه‬
‫الْ ِك َٰت ه‬
சகாள்ளப்பட்டது. இன்னும், உம்
இறைவனிடமிருந்து ஒரு வாக்கு ‫هت ِم ْن‬
ْ ‫هو ل ْهو هَل كهلِ همة هس هبق‬
‫ك له ُق ِ ه‬
முந்தியிருக்கவில்றலசயனில்
(இம்றமயிகலகய) இவர்களுக்கிறடயில் ْ ُ ‫ض به ْي ه‬
‫ٰن‬ ‫َهر ِبَ ه‬
(காரியம்) முடிக்கப்பட்டிருக்கும். ‫ك َِم ْن ُه‬ ْ ِ ‫هواِ ن َه ُه ْم له‬
َ ‫ف هش‬
நிச்சயமாக அவர்கள் இ(ந்த கவதத்)தில்
மிக ஆழமான சந்கதகத்தில்தான் ‫ُم ِر یْب‬
உள்ளனர்.

ْ ُ ‫هواِ َهن ك ًَُل لَه َهما ل ُهي هوفَِ هي َه‬


111. நிச்சயமாக உம் இறைவன்
‫ٰن‬
எல்கலாருக்கும் அ(வர)வர்களுறடய
சசயல்க(ளுக்குரிய கூலிக)றள கண்டிப்பாக ‫ُك ا ه ْع هما ل ُهه ْم اِ نَهه ِب هما‬
‫هربَ ه‬
முழுறமயாகக் சகாடுப்பான். நிச்சயமாக
அவன், அவர்கள் சசய்பவற்றை ‫یه ْع همل ُْو هن هخ ِب ْْی‬
ஆழ்ந்தைிபவன்.

‫هاس هت ِق ْم هك هما اُم ِْر هت هو هم ْن‬


112. ஆக, (நபிகய!) நீர் ஏவப்பட்டது
கபான்கை (கநரான வழியில் நிரந்தரமாக) ْ ‫ف‬
நிறலயாக, ஒழுங்காக இருப்பீராக! ‫ك هو هَل هت ْط هغ ْوا‬
‫اب هم هع ه‬
‫هت ه‬
இன்னும், (பாவங்கறள விட்டும்) திருந்தி,
(நன்றமகறள சசய்து) உம்முடன் கசர்ந்து ‫اِ نَهه ِب هما هت ْع همل ُْو هن به ِص ْْی‬
அல்லாஹ்வின் பக்கம் திரும்பியவர்களும்
(மார்க்கத்தில் நிரந்தரமாக) நிறலயாக,
ஒழுங்காக இருக்கவும்! இன்னும்,
(மார்க்கத்திலும் மக்கள் விஷயங்களிலும்)
எல்றல மீ ைாதீர்கள். நிச்சயமாக அவன்
நீங்கள் (அறனவரும்) சசய்பவற்றை
உற்றுகநாக்குபவன் ஆவான்.
ஸூரா நஹ்ல் 516 ‫النحل‬

‫هو هَل هت ْر هك ُن ْوا ا ِ هل الَه ِذیْ هن‬


113. இன்னும், அநீதி இறழத்தவர்கள்
பக்கம் (சிைிதும்) நீங்கள் சாய்ந்து

ُ ‫هظل ُهم ْوا فه هت هم َهسك ُُم ال َهن‬


‫ار‬
விடாதீர்கள். அவ்வாைாயின் (நரக) சநருப்பு
உங்கறள பிடித்துக் சகாள்ளும். (அங்கு)
அல்லாஹ்றவத் தவிர கவறு ِ ََٰ ‫هو هما لهك ُْم َِم ْن ُد ْو ِن‬
‫اّلل‬

‫ِم ْن ا ْهو ل هِي ه‬


பாதுகாவலர்கள் (எவரும்) உங்களுக்கு
‫ٓاء ث َهُم هَل‬
இருக்க மாட்டார்கள்; பிைகு, நீங்கள் உதவி
சசய்யப்பட மாட்டீர்கள். ‫ُت ْن هص ُر ْو هن‬

ِ‫الصلَٰوةه هط هر هف‬‫هواهق ِِم َه‬


114. இன்னும், (நபிகய!) பகலின் இரு
ஓரங்களிலும் (-காறல, மாறலயில்),
இரவின் ஒரு பகுதியிலும் (ஆக, ஐந்து ‫ار هو ُزلهفًا َِم هن الَه ْي ِل‬
ِ ‫ال َهن هه‬
கநர) சதாழுறகறய நிறல நிறுத்துவராக! ீ
நிச்சயமாக நன்றமகள் பாவங்கறளப் ‫ب‬
‫ت یُ ْذ ِه ْ ه‬
ِ ‫اِ َهن ال هْح هس َٰن‬
‫الس ِ َياَٰ ِت َٰذ ل ه‬
கபாக்கி விடுகின்ைன. (அல்லாஹ்றவ)
‫ِك ِذ ْك َٰری‬ ‫َه‬
நிறனவு கூர்பவர்களுக்கு இது ஒரு
நல்லுபகதசமாகும். ‫لِل ََٰذ ِك ِر یْ هن‬

‫اّلل هَل یُ ِض ْي ُع‬


115. இன்னும், சபாறுறமயாக இருப்பீராக!
நிச்சயமாக அல்லாஹ் நல்லைம்
‫َب فها ِ َهن ََٰ ه‬
ْ ِ ‫اص‬
ْ ‫هو‬
புரிபவர்களின் கூலிறய வணாக்க

‫ا ْهج هر ال ُْم ْح ِس ِن ْ ه‬
‫ي‬
மாட்டான்.

‫هان ِم هن الْق ُُر ْو ِن‬


116. ஆக, உங்களுக்கு முன்னர் இருந்த
தறலமுறையினர்களில் பூமியில்
‫فهل ْهو هَل ك ه‬
விஷமத்றத தடுக்கின்ை (அைிவில்) ‫ِم ْن ق ْهبلِك ُْم ا ُو ل ُْوا به ِق َيهة‬
சிைந்கதார் (அதிகம்) இருந்திருக்க
கவண்டாமா? எனினும், அவர்களில் நாம் ‫یَه ْن هه ْو هن هع ِن الْف ههسا ِد ِف‬
‫ْاَل ْهر ِض اِ َهَل قهلِ ْي ًل َم َِم ْهن‬
பாதுகாத்த குறைவானவர்கள்தான்
(அவ்வாறு சசய்தனர்). இன்னும்,
அநியாயக்காரர்ககளா தாங்கள் எதில் ‫ِٰن هوا َهت هب هع‬ ْ ُ ْ ‫ا هن ْ هجیْ هنا م‬
ஆடம்பரமான வாழ்க்றக
அளிக்கப்பட்டார்ககளா அறதகய ‫الَه ِذیْ هن هظل ُهم ْوا هما ا ُ ْت ِرف ُْوا‬
பின்பற்ைினார்கள். (-மறுறமறய விட
உலக வாழ்க்றகறயகய அதிகம் ‫فِ ْي ِه هوك هان ُ ْوا ُم ْج ِرم ْ ه‬
‫ِي‬
விரும்பினார்கள்.) இன்னும், அவர்கள்
குற்ைவாளிகளாககவ இருந்தனர்.
ஸூரா நஹ்ல் 517 ‫النحل‬

117. ஊர்(வாசி)கறள, - அவற்ைில்


‫ك‬
‫ُك ل ُِي ْهلِ ه‬
‫هان هربَ ه‬
‫هو هما ك ه‬
வசிப்கபார்(களில் பலர்)
சீர்திருத்துபவர்களாக இருக்கும் நிறலயில் ‫الْق َُٰری ِب ُظلْم َهوا ه ْهل هُها‬
- உம் இறைவன் அநியாயமாக
அழிப்பவனாக இருக்கவில்றல. ‫ُم ْصلِ ُح ْو هن‬

‫ُك ل ههج هع ه‬
118. உம் இறைவன் நாடியிருந்தால்
‫ل‬ ‫ٓاء هربَ ه‬
‫هو ل ْهو هش ه‬
மக்கறள (ஒகர மார்க்கமுறடய) ஒகர
ஒரு வகுப்பினராக ஆக்கியிருப்பான். ‫اس ا ُ َهم ًة َهواحِ هدةً َهو هَل‬
‫ال َهن ه‬
அவர்கள் (தங்களுக்குள்) கருத்து
கவறுபட்டவர்களாககவ சதாடர்ந்து ‫یه هزال ُْو هن ُم ْخ هتلِ ِف ْ ه‬
‫ي‬
இருப்பார்கள்.

‫اِ َهَل هم ْن َهرحِ هم هربَ ه‬


119. (எனினும், அவர்களில்) உம் இறைவன்
‫ُك‬
அருள் புரிந்தவர்கறளத் தவிர. (அவர்கள்
அல்லாஹ்வின் கநரிய ஓகர மார்க்கத்தில் ْ ‫ِك هخلهق ُهه ْم هو هت َهم‬
‫ت‬ ‫هو لِذَٰ ل ه‬
நிறலத்திருப்பார்கள். ஒகர மார்க்கத்தில்
நிறலத்திருந்து அல்லாஹ்வின்) அ(ருறள ‫ك هَل ه ْملهـ ه َهن هج هه َهن هم‬
‫كهلِ هم ُة هر ِبَ ه‬
ِ ‫ِم هن ال ِْج َهن ِة هوال َهن‬
சபறுவ)தற்காகத்தான் அவன் அவர்கறளப்
‫اس‬
பறடத்தான். “ஜின்கள்; இன்னும்,
மனிதர்கள் அறனவரிலிருந்தும் ‫ِي‬
‫ا ْهج همع ْ ه‬
நிச்சயமாக நான் நரகத்றத நிரப்புகவன்”
என்ை உம் இறைவனின் வாக்கு
நிறைகவைி விட்டது.

‫هوك ًَُل ن َه ُق َُص عهل ْهي ه‬


‫ك ِم ْن‬
120. இன்னும், தூதர்களின்
சரித்திரங்களிலிருந்து உம் உள்ளத்றத
எறதக் சகாண்டு நாம் ‫ت‬ َُ ‫ا هنٌۢ ْ هبٓا ِء‬
ُ ‫الر ُس ِل هما نُث ِ َهب‬
உறுதிப்படுத்துகவாகமா அறவ
எல்லாவற்றையும் உமக்கு ْ ‫ٓاء هك ِف‬
‫ِبه فُ هؤا هد هك هو هج ه‬
விவரிக்கிகைாம். இன்னும், இவற்ைில்
‫َٰه ِذهِ ال هْح َُق هو هم ْوع هِظة‬
உமக்கு உண்றமயும்,
நம்பிக்றகயாளர்களுக்கு நல்லுபகதசமும்
‫َهو ِذ ْك َٰری لِل ُْم ْؤ ِم ِن ْ ه‬
‫ي‬
அைிவுறரயும் வந்தன.
ஸூரா நஹ்ல் 518 ‫النحل‬

‫هوقُ ْل لَِل َه ِذیْ هن هَل یُ ْؤ ِم ُن ْو هن‬


121. (நபிகய!) நம்பிக்றக
சகாள்ளாதவர்களுக்கு கூறுவராக!
ீ “நீங்கள்
உங்கள் கபாக்கில் (உங்களுக்கு ‫ا ْع همل ُْوا ع َٰهل همكهان ه ِتك ُْم‬
விருப்பமான சசயல்கறள) சசய்யுங்கள்;
நிச்சயமாக நாங்கள் (எங்கள் கபாக்கில் ‫اِ نَها َٰع ِمل ُْو هن‬
எங்கள் இறைவன் கட்டறளயிட்டறத)
சசய்கவாம்.

‫هوا ن ْ هت ِظ ُر ْوا ا ِنَها‬


122. இன்னும், (உங்கள் முடிறவ) நீங்கள்
எதிர்பாருங்கள். நிச்சயமாக நாங்கள்
(எங்கள் முடிறவ) எதிர்பார்க்கிகைாம். ‫ُمنْ هت ِظ ُر ْو هن‬

123. கமலும், வானங்கள் இன்னும்


‫الس َٰم َٰو ِت‬
‫ب َه‬ ِ ََٰ ِ ‫هو‬
ُ ‫ّلل غ ْهي‬
பூமியின் மறைவானறவ அல்லாஹ்வுக்கக
உரியன! அவனிடகம எல்லாக் ‫هو ْاَل ْهر ِض هواِل ْهي ِه یُ ْر هج ُع‬
காரியங்களும் திருப்பப்படும். ஆககவ,
அவறன வணங்குவராக! ீ இன்னும், அவன் ‫ْاَل ْهم ُر كُلَُه فها ْع ُب ْد ُه هو هت هوك َه ْل‬
மீ கத நம்பிக்றக றவ(த்து அவறன
‫ُك ِب هغا فِل‬
‫عهل ْهي ِه هو هما هربَ ه‬
மட்டுகம சார்ந்து இரு)ப்பீராக! உம்
இறைவன் நீங்கள் சசய்பவற்றைப் பற்ைி ‫هع َهما هت ْع همل ُْو هنن‬
அைியாதவனாக இல்றல.

ஸூரா யூஸுப் ‫يوسف‬

‫ٱلرِنَٰمۡح ه‬ ‫ه‬
‫ٱَّللِ ه‬
‫ٱلرحِي ِم‬ ‫ِمۡسِب‬

‫ال َٰٓر ِتل ه‬


1. அலிஃப் லாம் ைா. இறவ சதளிவான
‫ب‬
ِ ‫ت الْ ِك َٰت‬
ُ ‫ْك َٰا َٰی‬
கவதத்தின் வசனங்களாகும்.
‫ي‬
ِ ْ ‫ال ُْم ِب‬

‫اِ نَها ا هن ْ هزلْ َٰن ُه ق ُْر َٰءنًا هع هر ِب ًَيا‬


2. நிச்சயமாக நாம் இ(ந்த கவதத்)றத
அரபிசமாழிறய கசர்ந்த குர்ஆனாக
இைக்கிகனாம். ‫لَه هعلَهك ُْم هت ْع ِقل ُْو هن‬
ஸூரா நஹ்ல் 519 ‫النحل‬

‫ن ه ْح ُن ن ه ُق َُص عهل ْهي ه‬


3. (நபிகய!) இந்த குர்ஆறன உமக்கு நாம்
‫ك‬
வஹ்யி அைிவித்ததன் வாயிலாக
சரித்திரங்களில் மிக அழகானறத உமக்கு ‫ا ه ْح هس هن الْق ههص ِص ِب هما‬
விவரிக்கப் கபாகிகைாம். இன்னும்,
நிச்சயமாக இதற்கு முன்னர் (இந்த ‫ك َٰهذها‬
‫ا ْهو هحیْ هنا اِل ْهي ه‬
‫ت ِم ْن‬
சரித்திரத்றத) அைியாதவர்களில் நீர்
இருந்தீர். ‫الْق ُْر َٰا هن۬ هواِ ْن ُك ْن ه‬
‫ق ْهبلِه لهم هِن الْ َٰغ ِفلِ ْ ه‬
‫ي‬

4. “என் தந்றதகய! நிச்சயமாக நான்


‫اِذْ قها هل یُ ْو ُس ُف َِل ِهب ْي ِه‬
பதிசனாரு நட்சத்திரங்கறளயும்,
சூரியறனயும், சந்திரறனயும் கனவில் ‫ت ا ههح هد‬ ِ ‫َٰیاهب ه‬
ُ ْ‫ت اِ ِ َنْ هرا هی‬
கண்கடன். அறவ எனக்குச் சிரம்
‫هع هشر هكو هك ًبا هوا َه‬
‫لش ْم هس‬
பணியக்கூடியறவயாக இருக்கும் َ ْ ‫ه‬
நிறலயில் அவற்றை நான் கனவில்
கண்கடன்” என்று யூஸுஃப் தன் ْ ُ ُ ْ‫هوالْق ههم هر هرا هی‬
ْ‫هَت ِل‬
தந்றதக்கு கூைிய சமயத்றத நிறனவு ‫َٰس ِج ِدیْ هن‬
கூர்வராக.

‫ن هَل هتق ُْص ْص‬


‫قها هل َٰی ُب ه َه‬
5. (யூஸுஃபின் தந்றத யஅகூப்) கூைினார்:
“என்னருறம மககன! உன் கனறவ உன்
சககாதரர்களிடம் விவரிக்காகத. அவர்கள் ‫اك ع َٰهل اِ ْخ هوت ه‬
‫ِك‬ ‫ُر ْءیه ه‬
உனக்சகாரு சூழ்ச்சிறய சூழ்ச்சி
சசய்வார்கள். நிச்சயமாக றஷத்தான் ‫هك هك ْي ًدا اِ َهن‬
‫ف ههي ِك ْي ُد ْوا ل ه‬
மனிதனுக்கு மிகத் சதளிவான
‫ان عه ُد َو‬
ِ ‫ِلنْ هس‬ ‫ا َه‬
ِ ْ ‫لش ْي َٰط هن ل‬
எதிரியாவான்.”
‫َم ُِب ْي‬
ஸூரா நஹ்ல் 520 ‫النحل‬

‫هو هكذَٰ ل ه‬
6. “இன்னும், இவ்வாகை உன் இறைவன்
‫ُك‬
‫ك هربَ ه‬
‫ِك یه ْج هت ِب ْي ه‬
உன்றனத் கதர்ந்சதடுப்பான். இன்னும்,
(கனறவப் பற்ைிய) கபச்சுகளின் ‫ك ِم ْن هتا ْ ِو یْ ِل‬
‫هو یُ هعلَِ ُم ه‬
(முடிவான) விளக்கத்திலிருந்து (அவன்
நாடியறத) உனக்குக் கற்பிப்பான். உன் ‫ْاَل ههحا ِدیْثِ هو یُ ِت َُم ن ِْع هم هته‬
‫ك هوع َٰهل َٰا ِل یه ْعق ُْو هب‬
மீ தும், யஅகூபின் (மற்ை) கிறளயார் மீ தும்
அவன் தன் அருறள
‫عهل ْهي ه‬
முழுறமயாக்குவான், முன்னர் உன் இரு ‫ك ِم ْن‬ ‫هك هما ا ه هت َهم هها ع َٰهل ا هبه هو یْ ه‬
பாட்டன்களான இப்ராஹீம், இஸ்ஹாக்
மீ து அறத முழுறமப்படுத்தியது கபான்று. ‫ق ْهب ُل اِبْ َٰر ِه ْي هم هواِ ْس َٰح هق‬
நிச்சயமாக உன் இறைவன்
‫هك عهلِ ْيم هح ِك ْيمن‬
‫اِ َهن هربَ ه‬
நன்கைிந்தவன், மகா ஞானவான்.”

7. யூஸுஃப்; இன்னும், அவரது


சககாதரர்களில் (அவர்கறளப் பற்ைி)
‫لهق ْهد ك ه‬
‫هان ِف ْ یُ ْو ُس هف‬
வினவுகின்ைவர்களுக்கு இறை ‫ي‬
‫ٓاىلِ ْ ه‬ ‫هواِ ْخ هوتِه َٰا َٰیت لَ َه‬
ِ ‫ِلس‬
அத்தாட்சிகள் (பல) திட்டவட்டமாக
இருக்கின்ைன.

‫اِذْ قها ل ُْوا ل ُهي ْو ُس ُف هوا ه ُخ ْو ُه‬


8. நாம் ஒரு (சபரும்) கூட்டமாக இருக்கும்
நிறலயில், திட்டமாக யூஸுஃபும்,
அவருறடய சககாதரரும் நம் தந்றதக்கு ‫ب اِ َٰل ا ِهبیْ هنا ِم َهنا هون ه ْح ُن‬
َُ ‫ا ههح‬
நம்றமவிட அதிகப் பிரியமுள்ளவர்களாக
இருக்கிைார்கள். (இதில்) நிச்சயமாக நம் ْ ِ ‫ُع ْص هبة اِ َهن ا هبها نها له‬
‫ف‬
தந்றத சதளிவான தவைில்தான்
இருக்கிைார்” என்று அவர்கள் ِ ْ ‫هضلَٰل َم ُِب‬
۬‫ي‬
(தங்களுக்குள்) கூைிய சமயத்றத நிறனவு
கூர்வராக.

ُ‫قْ ُتل ُْوا یُ ْو ُس هف ا ه ِو ْاط هر ُح ْوه‬


9. “யூஸுஃறபக் சகால்லுங்கள். அல்லது,
பூமியில் (எங்ககனும்) அவறர எைியுங்கள்.
(அதன் பின்) உங்கள் தந்றதயின் முகம் ُ ‫ا ْهر ًضا یَهخ‬
‫ْل لهك ُْم هو ْج ُه‬
உங்களுக்கு (மட்டும் என்று)
தனிப்பட்டதாக ஆகிவிடும். இதன் பின்னர், ْ ٌۢ ‫ا ِهب ْيك ُْم هو هتك ُْون ُ ْوا ِم‬
‫ن به ْع ِده‬
நீங்கள் (திருந்தி, பாவமன்னிப்பு ககாரி)
‫ي‬
‫ق ْهو ًما َٰصلِحِ ْ ه‬
நல்ல மக்களாக மாைிவிடுவர்கள்.”

ஸூரா நஹ்ல் 521 ‫النحل‬

ْ ُ ْ ‫قها هل قهٓا ِىل َم‬


10. அவர்களில் கூறுபவர் ஒருவர்
‫ِٰن هَل‬
கூைினார்: “யூஸுஃறப சகால்லாதீர்கள்.
இன்னும், நீங்கள் (அவருக்கு சகடுதல்)
ْ ‫هت ْق ُتل ُْوا یُ ْو ُس هف هوا هلْق ُْوهُ ِف‬
சசய்பவர்களாக இருந்தால் கிணற்ைின்
ஆழத்தில் அவறரப் கபா(ட்டு வி)டுங்கள். ‫ب یهلْ هت ِق ْط ُه‬
َِ ‫ت ال ُْج‬
ِ ‫غهیَٰ هب‬
ُ ‫به ْع‬
வழிப்கபாக்கர்களில் சிலர் அவறர
‫هار ِة اِ ْن ُكنْ ُت ْم‬
‫الس َي ه‬
‫ض َه‬
எடுத்துக் சகாள்வார்கள்.”

‫َٰف ِعلِ ْ ه‬
‫ي‬

‫قها ل ُْوا َٰیاهبها نها هما ل ه‬


11. அவர்கள் கூைினார்கள்: “எங்கள்
‫هك هَل‬
தந்றதகய! உமக்கு என்ன கநர்ந்தது?
யூஸுஃப் விஷயத்தில் நீர் எங்கறள ‫هتا ْ هم َهنا ع َٰهل یُ ْو ُس هف هواِ نَها لهه‬
நம்புவதில்றல? இன்னும், நிச்சயமாக
நாங்கள் அவருக்கு நன்றமறய ‫له َٰن ِص ُح ْو هن‬
நாடுபவர்கள்தான்.”

‫ا ْهر ِسلْ ُه هم هع هنا غ ًهدا یَ ْهر هت ْع‬


12. “நாறள அவறர எங்களுடன்
அனுப்புவராக.
ீ அவர் மகிழ்ச்சியாக
இருப்பார்; இன்னும், விறளயாடுவார்; ‫ب هواِ نَها لهه ل َٰهح ِف ُظ ْو هن‬
ْ ‫هو یهل هْع‬
இன்னும், நிச்சயமாக நாங்கள் அவறர
பாதுகாப்கபாம்.”

ْ ِ ‫قها هل اِ ِ َنْ ل ههي ْح ُزن‬


13. அவர் கூைினார்: “நீங்கள் அவறர
‫ُن ا ْهن‬
அறழத்துச் சசல்வது எனக்கு
கவறலயளிக்கிைது. நீங்கள் ُ ‫هت ْذ هه ُب ْوا ِبه هوا ه هخ‬
‫اف ا ْهن‬
(விறளயாட்டில் இருக்கும்கபாது) அவறர
கவனிக்காதவர்களாக இருக்கும் ُ ‫یَهاْكُله ُه ال َِذئ‬
‫ْب هوا هن ْ ُت ْم هع ْن ُه‬
நிறலயில் ஓநாய் அவறர
‫غَٰ ِفل ُْو هن‬
தின்றுவிடுவறத நிச்சயமாக
நான்,பயப்படுகிகைன்.”

ُ ‫قها ل ُْوا ل ِهى ْن اهكهله ُه ال َِذئ‬


14. அவர்கள் கூைினார்கள்: “நாங்கள் ஒரு
‫ْب‬
கூட்டமாக இருக்கும் நிறலயில் அவறர
ஓநாய் தின்ைால் நிச்சயமாக நாங்கள் ‫هون ه ْح ُن ُع ْص هبة اِ نَها اِذًا‬
அப்கபாது நஷ்டவாளிகளாயிற்கை.”
‫لَه َٰخ ِس ُر ْو هن‬
ஸூரா நஹ்ல் 522 ‫النحل‬

15. ஆக, அவர்கள் அவறர அறழத்து


‫فهل َههما ذه هه ُب ْوا ِبه هوا ْهج هم ُع ْوا‬
சசன்ைகபாது, இன்னும், அவறர
கிணற்ைின் ஆழத்தில் தள்ளிவிட அவர்கள் ‫ت‬
ِ ‫ا ْهن یَه ْج هعل ُْوهُ ِف ْ غهیَٰ هب‬
ஒன்று கசர்ந்து முடிவு சசய்தகபாது,
“அவர்களுறடய இந்த காரியத்றத ‫ب هوا ْهو هحیْ هنا اِل ْهي ِه‬ َِ ‫ال ُْج‬
‫هٰن ِبا ه ْم ِر ِه ْم َٰهذها‬ْ ُ ‫له ُت هن َِبئ َه‬
(பின்னர்) அவர்களுக்கு நிச்சயமாக நீர்
அைிவிப்பீர். (இறத இப்கபாது) அவர்கள்
உணர மாட்டார்கள்” என்று அவருக்கு ‫هو ُه ْم هَل یه ْش ُع ُر ْو هن‬
வஹ்யி அைிவித்கதாம்.

16. இன்னும், அவர்கள் தம் தந்றதயிடம்


‫ٓاء‬
ً ‫ِش‬‫ٓاء ْو ا هبها ُه ْم ع ه‬
ُ ‫هو هج‬
இரவில் அழுதவர்களாக வந்தனர்.
‫یَه ْبك ُْو هن‬

‫قها ل ُْوا َٰیاهبها نها ا ِنَها هذ هه ْب هنا‬


17. அவர்கள் கூைினார்கள்: “எங்கள்
தந்றதகய! நிச்சயமாக நாங்கள்
(அம்சபைிவதிலும் ஓட்டப்பந்தயத்திலும்) ‫ن ه ْس هت ِب ُق هو هت هر ْك هنا یُ ْو ُس هف‬
கபாட்டியிட்டவர்களாக சசன்று
சகாண்டிருந்கதாம். இன்னும், எங்கள் ‫ِع ْن هد هم هتا ِع هنا فهاهكهله ُه‬
‫ت ِب ُم ْؤ ِمن‬
சபாருளுக்கு அருகில் யூஸுஃறப விட்டு
றவத்திருந்கதாம். ஆக, (அப்கபாது) ‫ْب هو هما ا هن ْ ه‬
ُ ‫ال َِذئ‬
அவறர ஓநாய் (அடித்து) தின்று விட்டது. ‫ِي‬‫لَه هنا هو ل ْهو ُك َهنا َٰص ِدق ْ ه‬
நாங்கள் (அல்லாஹ்விடம்)
உண்றமயாளர்களாக இருந்தாலும் நீகரா
எங்கறள நம்பக்கூடியவராக
இல்றல(கய).”

‫ٓاء ْو ع َٰهل قه ِم ْي ِصه ِب هدم‬


18. இன்னும், அவருறடய சட்றடயின்
மீ து ஒரு சபாய்யான இரத்தத்றத ُ ‫هو هج‬
(தடவி)க் சகாண்டு வந்தனர். (யஅகூப்) ‫هك ِذب قها هل به ْل هس َهول ْهت‬
கூைினார்: “(அப்படி ஏதும் நடக்கவில்றல.)
மாைாக, உங்கள் மனங்கள் ஒரு (தீய) ‫لهك ُْم ا هنْف ُُسك ُْم ا ْهم ًرا‬
காரியத்றத உங்களுக்கு அலங்கரித்தன.
(ஆககவ, அறத நீங்கள் சசய்து ُ ََٰ ‫ف ههص َْب هج ِم ْيل هو‬
‫اّلل‬
விட்டீர்கள்.) ஆக, அழகிய சபாறுறம ‫ان ع َٰهل هما‬
ُ ‫ال ُْم ْس هت هع‬
(தான் நல்லது). நீங்கள் (யூஸுஃறப பற்ைி)
என்ன விளக்கம் கூறுகிைீர்ககளா அதற்கு ‫هت ِصف ُْو هن‬
அல்லாஹ்விடகம உதவி கதடப்படுகிைது.”
ஸூரா நஹ்ல் 523 ‫النحل‬

‫هارة فها ه ْر هسل ُْوا‬


19. இன்னும், ஒரு பயணக் கூட்டம் (அந்த
வழியாக) வந்தது. அவர்கள் தங்களில் ‫ٓاء ْت هس َي ه‬
‫هو هج ه‬
தண்ண ீர் கதடும் நபறர அனுப்பினார்கள். ‫ار هد ُه ْم فها ه ْد َٰل هدل هْوه قها هل‬
ِ ‫هو‬
ஆக, அவர் தனது வாளிறய(க் கிணற்ைில்)
இைக்கினார். (அறதப் பிடித்து யூஸுஃப் ‫َٰی ُب ْش َٰری َٰهذها غُلَٰم‬
கமகல வரகவ,) “(எங்களுக்கு கிறடத்த
மகிழ்ச்சிகய! இகதா ஒரு (அழகிய) ُ ََٰ ‫هوا ههس َُر ْو ُه ِب هضا هع ًة هو‬
‫اّلل‬
சிறுவர்! என்று கூைினார். (அவறர) ஒரு ‫م ِب هما یه ْع همل ُْو هن‬
ٌۢ ‫عهلِ ْي‬
வர்த்தகப் சபாருளாக (-விற்கப்படும் ஓர்
அடிறமயாக ஆக்கிக் சகாள்ளக் கருதி)
அவறர அவர்கள் (தங்களது மற்ை
கதாழர்களிடம்) மறைத்தார்கள்.
அல்லாஹ்கவா அவர்கள் சசய்வறத
நன்கைிந்தவன்.

‫هو هش هر ْو ُه ِبثه همن بهخْس‬


20. இன்னும், (யூஸுஃபுறடய சககாதரர்கள்
மீ ண்டும் அந்த கிணற்ைருகக வந்தனர்.)
எண்ணப்பட்ட (சில சசாற்ப) ‫هد هرا ِه هم هم ْع ُد ْو هدة هوك هان ُ ْوا‬
திர்ஹம்களுக்கு பகரமாக, குறைவான
ஒரு சதாறகக்கு அவறர (அடிறமயாக ‫الزها ِه ِدیْ هنن‬
َ ‫فِ ْي ِه ِم هن‬
அந்த பயணக் கூட்டத்திடம்) விற்ைார்கள்.
இன்னும், அவர் விஷயத்தில் அவர்கள்
ஆறசயற்ைவர்களாக இருந்தனர்.
ஸூரா நஹ்ல் 524 ‫النحل‬

َٰ ‫هوقها هل الَه ِذی ا ْش ه‬


‫َتى ُه ِم ْن‬
21. இன்னும், (பயனக்கூட்டம், யூஸுறப
எகிப்தியர்களிடம் விற்றுவிட்டார்கள்.)
எகிப்தில் அவறர விறலக்கு வாங்கியவர்
ْ‫َم ِْص هر َِل ْم هرا ه تِه ا ه ْك ِر ِم‬
தனது மறனவியிடம் கூைினார்: “நீ
இவறர கண்ணியமான இடத்தில் ‫همثْ َٰوى ُه هع َٰس ا ْهن یَه ْنف ههع هنا ا ْهو‬
தங்கறவ! அவர் நமக்கு பலனளிக்கலாம்;
அல்லது, அவறர நாம் (நமக்கு) ஒரு
‫ن ه َهت ِخذهه هو ل ًهدا هو هكذَٰ ل ه‬
‫ِك‬
பிள்றளயாக ஆக்கிக் சகாள்ளலாம்.” ‫هم َهك َهنا ل ُِي ْو ُس هف ِف ْاَل هر ِ ؗ‬
‫ض‬
இன்னும், இவ்வாறுதான் பூமியில்
ْ
யூஸுஃபுக்கு நாம் ஆதிக்கமளித்கதாம். ‫هو لِ ُن هعلَِ همه ِم ْن هتا ْ ِو یْ ِل‬
(கனவு பற்ைிய) சசய்திகளின்
விளக்கத்திலிருந்து (நாம் நாடியறத)
‫اّلل غها لِب‬
ُ ََٰ ‫ْاَل ههحا ِدیْثِ هو‬
அவருக்குக் கற்பிப்பதற்காகவும் (எகிப்தின் ‫ِن ا ه ْكث ههر‬ ‫ع َٰهل ا ْهم ِره هو لَٰك َه‬
அரசாங்கத்றத நிர்வகிப்பதற்காகவும்
அவருக்கு ஆதிக்கமளித்கதாம்). ‫اس هَل یه ْعل ُهم ْو هن‬ ِ ‫ال َهن‬
அல்லாஹ், தன் காரியத்தில்
மிறகத்தவன். எனினும், மக்களில்
அதிகமானவர்கள் (இறத) அைிய
மாட்டார்கள்.

‫هو ل َههما بهله هغ ا ه ُش َهده َٰا هتیْ َٰن ُه‬


22. இன்னும், அவர் (தன் வாலிபத்தின்)
முழு ஆற்ைல்கறள அறடந்தகபாது, நாம்
அவருக்கு ஞானத்றதயும், (-ஆழமாக ‫ُحك ًْما َهوعِل ًْما هو هكذَٰ ل ه‬
‫ِك‬
புரிகின்ை திைறமறயயும்) கல்விறயயும்
சகாடுத்கதாம். இன்னும், நல்லைம் ‫ن ه ْج ِزی ال ُْم ْح ِس ِن ْ ه‬
‫ي‬
புரிபவர்களுக்கு இவ்வாறுதான் நாம் கூலி
தருகவாம்.
ஸூரா நஹ்ல் 525 ‫النحل‬

‫ه‬
ْ ِ َ‫او هد ْت ُه ال‬
23. இன்னும், அவர் எவள் வட்டில்

‫ت ُه هو ِف ْ بهیْ ِت هها‬ ‫هو هر ه‬
இருந்தாகரா அவள் (எல்லாக்)
கதவுகறளயும் மூடிவிட்டு அவறர (தன்) ِ ‫هع ْن نَهف ِْسه هوغهلَهق‬
‫هت‬
விருப்பத்திற்கு (பலவந்தமாக) அறழத்து,
“(என்றன கநாக்கி) வருவராக”
ீ என்று ‫هك‬
‫تل ه‬
‫اب هوقها ل ْهت هه ْي ه‬
‫ْاَل هبْ هو ه‬
ْ ‫اّلل اِ نَهه هر ِ َب‬
கூைினாள். (அதற்கு யூஸுஃப்) கூைினார்:
ِ ََٰ ‫قها هل هم هعاذه‬
“அல்லாஹ்வின் பாதுகாப்றப(க்
ககாருகிகைன்)! நிச்சயமாக அவர் என் ‫ای اِ نَهه هَل‬ ‫ا ه ْح هس هن همثْ هو ه‬
எஜமானர். என்றன அழகிய
தங்குமிடத்தில் தங்க றவத்தார். ََٰ ُ‫یُ ْفلِح‬
‫الظلِ ُم ْو هن‬
நிச்சயமாக (நன்ைி சகட்ட)
அநியாயக்காரர்கள் சவற்ைி சபை
மாட்டார்கள்.”

24. திட்டவட்டமாக அவள் அவறர


நாடினாள்; இன்னும், அவரும் அவறள
ْ ‫هو لهق ْهد هه َهم‬
‫ت ِبه هو هه َهم ِب هها‬
நாடினார். தன் இறைவனுறடய ‫ل ْهو هَل ا ْهن َهر َٰا بُ ْر هه ه‬
‫ان هر ِب َه‬
ஆதாரத்றத அவர்
பார்த்திருக்கவில்றலசயனில் (அவர் ‫ف هع ْن ُه‬ ‫هكذَٰ ل ه‬
‫ِك لِ هن ْص ِر ه‬
‫ٓاء اِ نَهه‬
தவைில் விழுந்திருப்பார்). இவ்வாறுதான்,
சகட்டறதயும் மானக்ககடானறதயும் ‫الس ْٓو هء هوالْ هف ْح هش ه‬
َُ
அவறர விட்டு நாம் திருப்புவதற்காக
‫ِم ْن ع هِبا ِدنها ال ُْم ْخل ِهص ْ ه‬
‫ي‬
(நாம் ஆதாரத்றத காட்டிகனாம்).
நிச்சயமாக, அவர் (நபித்துவத்திற்காக)
தூய்றமயாக்கப்பட்ட (கதர்ந்சதடுக்கப்பட்ட)
நம் அடியார்களில் இருக்கிைார்.

‫اب هوق َههد ْت‬


25. இருவரும், வாசறல கநாக்கி
ஓடினார்கள். அவகளா அவருறடய ‫اس هت هبقها ال هْب ه‬
ْ ‫هو‬
சட்றடறய பின்புைத்திலிருந்து கிழித்தாள். ‫قه ِم ْي هصه ِم ْن ُدبُر َهوا هلْف ههيا‬
இன்னும், வாசலில் அவளுறடய
கணவறர அவர்கள் இருவரும் கண்டனர். ‫اب قها ل ْهت‬ ِ ‫هس ِ َي هد هها ل ههدا ال هْب‬
‫ٓاء هم ْن ا ههرا هد ِبا ه ْهلِ ه‬
(உடகன) அவள் கூைினாள்: “உம்
மறனவிக்கு ஒரு சகட்டறத நாடியவனின்
‫ك‬ ُ ‫هما هج هز‬
தண்டறன, அவன் சிறையில் ‫ُس ْٓو ًءا اِ َهَل ا ْهن یَ ُْس هج هن ا ْهو‬
அறடக்கப்படுவது; அல்லது, (அவனுக்கு)
துன்புறுத்தக்கூடிய ஒரு தண்டறன ‫عهذهاب ا هل ِْيم‬
(சகாடுக்கப்படுவது) தவிர கவைில்றல.”
ஸூரா நஹ்ல் 526 ‫النحل‬

‫ْن هع ْن‬
ْ ِ ‫او هدت‬
26. (யூஸுஃப் அறத மறுத்தார்.)
“அவள்தான் என்றன (பலவந்தமாக) தன் ‫قها هل ِِهه هر ه‬
விருப்பத்திற்கு அறழத்தாள்” என்று
ْ ِ ‫نَهف‬
‫ْس هو هش ِه هد هشا ِهد َِم ْن‬
கூைினார். இன்னும், அவளுறடய
குடும்பத்திலிருந்து ஒரு சாட்சியாளர் ‫هان قه ِم ْي ُصه ق َهُد‬
‫ا ه ْهلِ هها اِ ْن ك ه‬
‫ِم ْن ق ُُبل ف ههص هدق ْهت‬
சாட்சி கூைினார்: அவருறடய சட்றட
முன் புைத்திலிருந்து கிழிக்கப்பட்டிருந்தால்
அவள் உண்றம கூைினாள். அவகரா
‫هو ُه هو ِم هن الْ َٰك ِذ ِب ْ ه‬
‫ي‬
சபாய்யர்களில் இருக்கிைார்.

‫هان قه ِم ْي ُصه ق َهُد ِم ْن‬


27. இன்னும், அவருறடய சட்றட பின்
புைத்திலிருந்து கிழிக்கப்பட்டதாக
‫هواِ ْن ك ه‬
இருந்தால், அவள் சபாய் கூைினாள். ‫ت هو ُه هو ِم هن‬
ْ ‫ُدبُر فه هكذهبه‬
அவகரா உண்றமயாளர்களில்
இருக்கிைார்.” ‫ِي‬
‫الص ِدق ْ ه‬
ََٰ

‫فهل َههما هر َٰا قه ِم ْي هصه ق َهُد ِم ْن‬


28. ஆக, அவருறடய சட்றட
பின்புைத்திலிருந்து கிழிக்கப்பட்டதாக
இருப்பறத (அவளுறடய கணவர்) ‫ُدبُر قها هل اِ نَهه ِم ْن هك ْي ِد ُك َهن‬
பார்த்தகபாது, “நிச்சயமாக இது
(சபண்களாகிய) உங்கள் சதி ‫اِ َهن هك ْي هد ُك َهن هع ِظ ْيم‬
திட்டத்திலிருந்து உள்ளதாகும். நிச்சயமாக
உங்கள் சதி திட்டம் மகத்தானது” என்று
கூைினார்.

‫ض هع ْن َٰهذها‬
ْ ‫یُ ْو ُس ُف ا ه ْع ِر‬
29. “யூஸுஃகப! நீர் இறத புைக்கணிப்பீராக!
(பிைகு தன் மறனவிறய கநாக்கி) “நீ உன்
பாவத்திற்காக மன்னிப்புத் கதடு. ۬ ِ‫ی لِ هذنٌۢ ْ ِبك‬
ْ ‫اس هت ْغف ِِر‬
ْ ‫هو‬
நிச்சயமாக நீ தவைிறழத்தவர்களில்
இருக்கிைாய்.” ِ ‫اِ نَهكِ ُك ْن‬
‫ت ِم هن‬
‫ين‬
‫ال َْٰخ ِط ِـ ْ ه‬
ஸூரா நஹ்ல் 527 ‫النحل‬

30. இன்னும், நகரத்திலுள்ள சபண்கள்


‫هوقها هل ن ِْس هوة ِف ال هْم ِدیْ هن ِة‬
கூைினார்கள்: “அதிபரின் மறனவி தன்
(அடிறமயாக இருக்கின்ை) வாலிபறனத் ‫ام هرا ُهت ال هْع ِزیْ ِز ُت هرا ِو ُد‬
ْ
தன் விருப்பத்திற்கு (பலவந்தமாக)
அறழக்கிைாள். திட்டமாக அவர் மீ து ‫ىها هع ْن نَهف ِْسه ق ْهد‬
‫فه َٰت ه‬
‫هش هغف ههها ُح ًَبا ا ِنَها له هن َٰر ه‬
அவள் றவத்த அன்பு அவளது
உள்ளத்தின் ஆழத்தில் ஊடுருவி விட்டது! ْ ‫ىها ِف‬
நிச்சயமாக நாம் அவறள ‫هضلَٰل َم ُِب ْي‬
சதளிவானசதாரு வழிககட்டில்
காண்கிகைாம்.”

‫ت ِب هم ْك ِر ِه َهن‬
31. ஆக, அவர்களின் சூழ்ச்சிறய அவள்
சசவியுற்ைகபாது, (அப்சபண்கறள
ْ ‫فهل َههما هس ِم هع‬
அறழத்து வர) அவர்களிடம் (ஓர் ‫ا ْهر هسل ْهت اِل ْهي ِه َهن هوا ه ْع هت هد ْت‬
அறழப்பாளறர) அனுப்பினாள். இன்னும்,
அவர்களுக்கு ஒரு விருந்றத ஏற்பாடு ‫ل‬ ْ ‫ل ُهه َهن ُم َهتكها ً َهو َٰا هت‬
‫ت ك ُ َه‬
‫هواحِ هدة َِم ْن ُه َهن ِس ِ َكیْ ًنا‬
சசய்தாள். அவர்களில்
ஒவ்சவாருவருக்கும் (பழம் இன்னும்) ஒரு
கத்திறயக் சகாடுத்து, (யூஸுஃகப! ‫هت ا ْخ ُر ْج عهل ْهي ِه َهن‬
ِ ‫َهوقها ل‬
அறையிலிருந்து) அவர்கள் முன்
சவளிகய வருவராக!ீ எனக் கூைினாள். ْ ‫فهل َههما هرا هیْ هنه ا ه ْك ه‬
‫َبنهه‬
அவறர அப்சபண்கள் பார்த்தகபாது
அவறர மிக உயர்வாக எண்ணினர். ‫هوق َههط ْع هن ا هیْ ِدیه ُه َهن هوق ْ ه‬
‫ُل‬
இன்னும், (பழத்றத அறுப்பதற்கு பதிலாக) ‫ّلل هما َٰهذها به هش ًرا‬
ِ ََٰ ِ ‫اش‬
‫هح ه‬
தங்கள் றக(விரல்)கறள அறுத்தனர்.
இன்னும், “அல்லாஹ் பாதுகாப்பானாக! ‫اِ ْن َٰهذها اِ َهَل هملهك هك ِر یْم‬
இவர் மனிதகர இல்றல! இவர் இல்றல,
(அழகான) கண்ணியமான ஒரு
வானவராககவ தவிர.”
ஸூரா நஹ்ல் 528 ‫النحل‬

ْ ‫قها ل ْهت فهذَٰ لِ ُك َهن الَه ِذ‬


32. “நீங்கள் என்றன எவர் விஷயத்தில்
‫ی‬
பழித்தீர்ககளா அவர்தான் இவர்.
திட்டவட்டமாக நான்தான் அவறர என் ‫ن فِ ْي ِه هو لهق ْهد‬ ْ ِ ‫ل ُْم ُت هَن‬
விருப்பத்திற்கு (பலவந்தமாக)
அறழத்கதன். ஆனால், அவர் (தன்றன) ‫او ْد َُته هع ْن نَهف ِْسه‬
‫هر ه‬
‫هاس هت ْع هص هم هو ل ِهى ْن لَه ْم‬
பாதுகாத்துக் சகாண்டார். இன்னும்,
அவருக்கு நான் ஏவுவறத அவர் ْ ‫ف‬
சசய்யவில்றலசயனில் நிச்சயமாக அவர் ‫یهف هْع ْل هما َٰا ُم ُره لهی ُ ْس هج هن َهن‬
சிறையிலிடப்படுவார், இன்னும்,
நிச்சயமாக அவர் இழிவானவர்களில் ‫الص ِغ ِر یْ هن‬
ََٰ ‫هو ل ههيك ُْونًا َِم هن‬
ஆகிவிடுவார்” என்று (அந்த சபண்களிடம்
மந்திரியின் மறனவி) கூைினாள்.

َُ ‫لس ْج ُن ا ههح‬
33. (யூஸுஃப்) கூைினார்: “என் இறைவா!
‫ب‬ َِ ‫قها هل هر َِب ا‬
அவர்கள் என்றன எதற்கு
அறழக்கிைார்ககளா அறத (சசய்வறத)
ْ ِ ‫اِ هلَه م َهِما یه ْد ُع ْون‬
‫هن اِل ْهي ِه‬
விட (நான்) சிறை(யில் தள்ளப்படுவது)
எனக்கு மிக விருப்பமானது. இன்னும், நீ ‫ن هك ْي هد ُه َهن‬ ْ ‫هواِ َهَل هت ْص ِر‬
ْ َِ ‫ف هع‬
‫ب اِل ْهي ِه َهن هوا ه ُك ْن َِم هن‬
என்றன விட்டும் அவர்களின் சதி
திட்டத்றத திருப்பவில்றலசயனில் நான் ُ ‫ا ْهص‬
அவர்கள் பக்கம் ஆறசப்பட்டு விடுகவன். ‫ي‬
‫ال َْٰج ِهلِ ْ ه‬
இன்னும், அைிவனர்களில்
ீ ஆகிவிடுகவன்.”

‫اب لهه هرب َُه ف ههص هر ه‬


34. ஆக, அவருறடய இறைவன்
‫ف‬ ‫هاس هت هج ه‬
ْ ‫ف‬
அவருறடய பிரார்த்த்றனறய ஏற்றுக்
சகாண்டான். ஆககவ, அவர்களின் சதி ‫هع ْن ُه هك ْي هد ُه َهن اِ نَهه‬
திட்டத்றத அவறர விட்டும் திருப்பினான்.
நிச்சயமாக அவன்தான் நன்கு ‫لس ِم ْي ُع ال هْعلِ ْي ُم‬
‫ُه هوا َه‬
சசவியுறுபவன், நன்கைிந்தவன்.

ْ ٌۢ ‫ث َهُم به هدا ل ُهه ْم َِم‬


35. பிைகு, (யூஸுஃப் நிரபராதி என்பதின்)
‫ن به ْع ِد هما‬
அத்தாட்சிகறள அவர்கள் பார்த்த
பின்னரும் (இந்த சசய்தி நகரத்தில் பரவி ‫ت لهی ه ْس ُجنُ َهنه‬
ِ ‫اَل َٰی‬
َٰ ْ ‫هرا ُهوا‬
விடக்கூடாது என்பதற்காக) அவர்கள் ஒரு
(குைிப்பிட்ட) காலம் வறர நிச்சயமாக ‫هح ََٰت حِ ْين‬
அவறர சிறையில் அறடக்ககவண்டும்
என (எண்ணம்) அவர்களுக்குத்
கதான்ைியது.
ஸூரா நஹ்ல் 529 ‫النحل‬

‫لس ْج هن‬ ‫هو هدخ ه‬


36. (ஆககவ அவர் சிறையில்
அறடக்கப்பட்டார். அந்த கநரத்தில்) இரு
َِ ‫هل هم هع ُه ا‬
வாலிபர்கள் அவருடன் சிறையில் (தங்கள்
ْ‫ي قها هل ا ههح ُد ُه هما اِ ِ َن‬ِ َٰ ‫فه هت‬
குற்ைங்களுக்காக) நுறழந்தனர்.
அவ்விருவரில் ஒருவன், “நிச்சயமாக நான் ‫ن ا ه ْع ِص ُر هخ ْم ًرا هوقها هل‬ ْ ِ ‫ا َٰهرى‬
ْ ِ ‫اَل هخ ُر اِ ِ َنْ ا َٰهرى‬
மதுறவ பிழிவதாக என்றன கனவில்
பார்த்கதன்” என்று கூைினான். இன்னும்,
ُ ‫ن ا ه ْحم‬
‫ِل‬ َٰ ْ
மற்ைவகனா, “என் தறல கமல் நான் ‫ْس ُخ ْب ًزا هتاْك ُ ُل‬
ْ ِ ‫ف ْهو هق هرا‬
சராட்டிறயச் சுமக்கும் நிறலயில்,
அதிலிருந்து பைறவகள் புசிப்பதாக ‫ْی ِم ْن ُه ن ه ِ َب ْئ هنا‬
ُ ْ ‫الط‬
‫َه‬
நிச்சயமாக நான் என்றன கனவில்
பார்த்கதன்” என்று கூைினான். “இதன் ‫ِب هتا ْ ِو یْلِه اِ نَها ن ه َٰر ه‬
‫ىك ِم هن‬
விளக்கத்றத எங்களுக்கு அைிவிப்பீராக! ‫ي‬
‫ال ُْم ْح ِس ِن ْ ه‬
நிச்சயமாக நாங்கள் உம்றம நல்லைம்
புரிபவர்களில் காண்கிகைாம்” (என்று
அவ்விருவரும் கூைினார்கள்).

‫قها هل هَل یهاْت ِْيك هُما هط هعام‬


37. (யூஸுஃப்) கூைினார்: “நீங்கள்
(இருவரும்) உணவளிக்கப்படுகிை உணவு
உங்கள் இருவரிடம் வராது, அது உங்கள் ‫ُت ْر هز َٰق ِنه اِ َهَل ن ه َهبا ْ ُتك هُما‬
இருவரிடம் வருவதற்கு முன்னர் அதன்
விளக்கத்றத நான் உங்கள் இருவருக்கும் ‫ل ا ْهن یَهاْت هِيك هُما‬
‫ِب هتا ْ ِو یْلِه ق ْهب ه‬
‫ه‬
ْ‫ن هر ِ َب ْ اِ ِ َن‬ ْ ِ ‫َٰذ لِك هُما م َهِما عهل َ هم‬
அைிவித்கத தவிர. இது, என் இறைவன்
எனக்கு கற்பித்ததிலிருந்து (நான்
கூறுவதாகும்). அல்லாஹ்றவ நம்பிக்றக ‫ت ِمل َه هة ق ْهوم َهَل‬ ُ ‫هت هر ْك‬
சகாள்ளாத மக்களுறடய மார்க்கத்றத
நிச்சயமாக நான் விட்டுவிட்கடன். ِ ََٰ ‫یُ ْؤ ِم ُن ْو هن ِب‬
‫اّلل هو ُه ْم‬
இன்னும், அவர்ககளா மறுறமறய
நிராகரிக்கிைார்கள்.
‫اَلَٰخِ هر ِة ُه ْم َٰكف ُِر ْو هن‬ ْ ‫ِب‬
ஸூரா நஹ்ல் 530 ‫النحل‬

ْ ‫ت ِمل َه هة َٰا بهٓاء‬


ُ ‫هوا تَه هب ْع‬
38. இன்னும், நான் என் மூதாறதகளாகிய
‫ِی‬
இப்ராஹீம், இஸ்ஹாக், யஅகூப் உறடய
மார்க்கத்றத பின்பற்ைிகனன். நாங்கள் ‫اِبْ َٰر ِه ْي هم هواِ ْس َٰح هق‬
அல்லாஹ்விற்கு எறதயும்
இறணறவப்பது எங்களுக்குத் ‫هان له هنا ا ْهن‬
‫هو یه ْعق ُْو هب هما ك ه‬
ِ ََٰ ‫ن َُ ْش ِر هك ِب‬
ْ ‫اّلل ِم ْن ه‬
தகுமானதல்ல. இ(ந்த ஓர் இறை
‫َشء‬
நம்பிக்றகறய பின்பற்றுவ)து
எங்களுக்கும் (உலக) மக்களுக்கும் ِ ََٰ ‫ِك ِم ْن ف ْهض ِل‬
‫اّلل عهلهیْ هنا‬ ‫َٰذ ل ه‬
கிறடத்த அல்லாஹ்வின் அருளாகும்.
எனினும், மக்களில் அதிகமானவர்கள், ‫اس هو لَٰك َه‬
‫ِن ا ه ْكث ههر‬ ِ ‫هوع ههل ال َهن‬
(அல்லாஹ்விற்கு) நன்ைி சசலுத்த
மாட்டார்கள்.
‫اس هَل یه ْش ُك ُر ْو هن‬
ِ ‫ال هَن‬

‫لس ْج ِن هءا ْهربهاب‬ ِ ‫َٰی هصاحِ ه‬


39. என் சிறைத் கதாழர்ககள!
(பலவனமான)
ீ பலதரப்பட்ட சதய்வங்கள்
َِ ‫ب ا‬
கமலானவர்களா? அல்லது, (நிகரற்ை) ஒகர ُ ََٰ ‫َُم هتف َِهرق ُْو هن هخ ْْی ا ِهم‬
‫اّلل‬
ஒருவனான (அறனவறரயும்) அடக்கி
ஆளுபவனான அல்லாஹ் கமலானவனா? ‫هار‬
ُ ‫ال هْواحِ ُد الْق َهه‬

‫هما هت ْع ُب ُد ْو هن ِم ْن ُد ْون ِه اِ َهَل‬


40. நீங்கள் வணங்குவசதல்லாம் நீங்களும்
உங்கள் மூதாறதகளும் சபயர் சூட்டிய
சிறலகறளத்தான். அல்லாஹ் இவற்றுக்கு ‫ٓاء هس َهمیْ ُت ُم ْو هها ا هن ْ ُت ْم‬
ً ‫ا ْهس هم‬
எவ்வித ஆதாரத்றதயும் இைக்கவில்றல.
அதிகாரம் அல்லாஹ்விற்கக தவிர ُ ََٰ ‫هو َٰا بهٓا ُؤ ُك ْم َمها ا هن ْ هز هل‬
‫اّلل‬
‫ِب هها ِم ْن ُسل َْٰطن اِ ِن‬
(எவருக்கும்) இல்றல. அவறனத் தவிர
(எறதயும்) வணங்காதீர்கள் என்று அவன்
கட்டறளயிட்டிருக்கிைான். இதுதான் ‫ّلل ا ههم هر ا َههَل‬
ِ ََٰ ِ ‫ال ُْحك ُْم اِ َهَل‬
கநரான மார்க்கம். எனினும், மக்களில்
அதிகமானவர்கள் (இறத) அைிய ‫هت ْع ُب ُد ْوا اِ َهَل اِیَها ُه َٰذ ل ه‬
‫ِك‬
மாட்டார்கள்.”
‫الدیْ ُن الْق ِ َهي ُم هو لَٰك َه‬
‫ِن‬ َِ
ِ ‫ا ه ْكث ههر ال َهن‬
‫اس هَل یه ْعل ُهم ْو هن‬
ஸூரா நஹ்ல் 531 ‫النحل‬

‫لس ْج ِن ا ه َمها‬ ِ ‫َٰی هصاحِ ه‬


41. “என் சிறைத் கதாழர்ககள! “ஆக,
உங்களில் ஒருவன் தன் எஜமானனுக்கு
َِ ‫ب ا‬
மதுறவ புகட்டுவான். ஆக, மற்ைவகனா
ْ ِ ‫ا ههح ُد ُك هما فهی ه ْس‬
‫ق هرب َهه‬
கழுமரத்தில் அறையப்படுவான்.
அவனுறடய தறலயில் பைறவகள் ‫اَل هخ ُر‬
َٰ ْ ‫هخ ْم ًرا هوا ه َمها‬
‫ْی ِم ْن‬ ‫ف ُهي ْصل ُهب فه هتاْك ُ ُل َه‬
(அமர்ந்து அவறன சகாத்தித்) தின்னும்.
நீங்கள் விளக்கம் ககட்ட காரியம் ُ ْ ‫الط‬
‫ی‬ْ ‫ض ْاَل ْهم ُر الَه ِذ‬
‫َهرا ِْسه ُق ِ ه‬
விதிக்கப்பட்(டு விட்)டது.

‫ي‬
ِ َٰ ‫ِف ْي ِه هت ْس هت ْف ِت‬

ْ ‫هوقها هل لِل َه ِذ‬


‫ی هظ َهن ا هنَهه نهاج‬
42. இன்னும், (யூஸுஃப்) கூைினார்:
“அவ்விருவரில் நிச்சயமாக எவர்
தப்பிப்பவர் என்று அவர் எண்ணினாகரா ‫َِم ْن ُه هما اذْ ُك ْر ِنْ ِع ْن هد هر ِب َ ؗه‬
‫ك‬
அவரிடம், நீ உன் எஜமானனிடம்
‫لش ْي َٰط ُن ِذ ْك هر‬ ‫فها هنْسى ُه ا َه‬
என்றனப் பற்ைி கூறு!” ஆக, (யூஸுஃப்) َٰ
‫لس ْج ِن‬
தன் இறைவறன நிறனவு கூர்வறத
றஷத்தான் அவருக்கு மைக்கடித்தான். َِ ‫ث ِف ا‬ ‫هر ِب َه فهل ِهب ه‬
‫ِب ْض هع ِس ِن ۬ن‬
‫ي‬
ஆககவ, அவர் சிறையில் (கமலும்) சில
‫ْ ه‬
ஆண்டுகள் தங்கினார்.

‫ك اِ ِ َنْ ا َٰهری‬
43. (எகிப்தின்) அரசர் கூைினார்: “சகாழுத்த
ஏழு பசுக்கறள, அவற்றை இறளத்த ஏழு
ُ ِ‫هوقها هل ال هْمل‬
பசுக்கள் புசிப்பதாகவும், பசுறமயான ஏழு ‫هس ْب هع بهق َٰهرت ِس همان‬
கதிர்கறளயும் (அறவ அல்லாத) காய்ந்த
கவறு கதிர்கறளயும் நிச்சயமாக நான் ‫یَهاْكُل ُُه َهن هس ْبع ِع هجاف‬
‫َهو هس ْب هع ُس ٌۢن ْ ُبلَٰت ُخ ْضر‬
என் கனவில் கண்கடன். என் (சறப)
பிரமுகர்ககள! நீங்கள் கனவுக்கு
வியாக்கியானம் கூறுபவர்களாக ُ ‫َهوا ُ هخ هر َٰی ِب َٰست َٰیاهی َ هُها ال هْم هل‬
இருந்தீர்ககளயானால் என் கனவிற்கு
எனக்கு விளக்கம் தாருங்கள்.” ‫ای اِ ْن‬ ‫اهفْ ُت ْو ِنْ ِف ْ ُر ْءیه ه‬
‫َب ْو هن‬ َُ ‫ُكنْ ُت ْم ل‬
ُ ُ ‫ِلر ْءیها هت ْع‬
44. அவர்கள் கூைினார்கள்: “(இறவ)
‫اث ا ْهح هلم هو هما‬
ُ ‫قها ل ُْوا ا ْهض هغ‬
சபாய்யான (குழம்பிய) கனவுகளாகும்.
(வணான)
ீ கனவுகளுக்குரிய விளக்கத்றத ‫ن ه ْح ُن ِب هتا ْ ِو یْ ِل ْاَل ْهح هل ِم‬
நாங்கள் அைிந்தவர்களாக இல்றல.”
‫ي‬
‫ِب َٰعلِ ِم ْ ه‬
ஸூரா நஹ்ல் 532 ‫النحل‬

ْ ‫هوقها هل الَه ِذ‬


45. ஆனால், அவ்விருவரில் தப்பித்தவன்
‫ی ن ه هجا ِم ْن ُه هما‬
கூைினான்: - அவகனா சில
ஆண்டுகளுக்குப் பின்னர் (யூஸுஃறப) ‫هوادَه هك هر به ْع هد ا ُ َمهة ا هنها‬
அவன் நிறனவு படுத்திக் சகாண்டான். -
“நான் அவருறடய (கனவின்) ‫ا ُن ه َِب ُئك ُْم ِب هتا ْ ِو یْلِه‬
‫فها ه ْر ِسل ُْو ِن‬
விளக்கத்றத உங்களுக்கு அைிவிப்கபன்.
ஆககவ, என்றன (சிறையிலுள்ள
யூஸுஃபிடம்) அனுப்பி றவயுங்கள்.”

‫الص َ ِدیْ ُق‬


46. யூஸுஃகப! உண்றமயாளகர! (அரசர்
َِ ‫یُ ْو ُس ُف ا هی َ هُها‬
கனவில் பார்த்த) சகாழுத்த ஏழு பசுக்கள்,
- அவற்றை இறளத்த ஏழு பசுக்கள் ‫اهفْ ِت هنا ِف ْ هس ْب ِع بهق َٰهرت‬
புசிக்கின்ைன - அது பற்ைியும்; இன்னும்,
பசுறமயான ஏழு கதிர்கள், மற்றும் ‫ِس همان یَهاْكُل ُُه َهن هس ْبع‬
‫ِع هجاف َهو هس ْب ِع ُس ٌۢن ْ ُبلَٰت‬
காய்ந்த கவறு (ஏழு) கதிர்கள் பற்ைியும்
எங்களுக்கு விளக்கம் தருவராக!
ீ நான்
‫ه‬
ْ َِ ‫ُخ ْضر َهوا ُ هخ هر َٰی ِب َٰست لَ هع‬
‫ل‬
மக்களிடம் திரும்பி சசல்லகவண்டும்,
அவர்கள் (இதன் விளக்கத்றத)
அைியகவண்டும். ‫اس ل ههعل َه ُه ْم‬ِ ‫ا ْهر ِج ُع اِ هل ال َهن‬
‫یه ْعل ُهم ْو هن‬

‫قها هل هت ْز هر ُع ْو هن هس ْب هع‬
47. (யூஸுஃப்) கூைினார்: “வழக்கமாக ஏழு
ஆண்டுகள் நீங்கள் விவசாயம்
சசய்வர்கள்.
ீ ஆக, நீங்கள் புசிப்பதற்குத் ‫ي هدا هبًا ف ههما هح هص ْد َُت ْم‬ ‫ِس ِن ْ ه‬
கதறவயான சகாஞ்சத்றதத் தவிர நீங்கள்
அறுவறட சசய்தறத அதன் கதிரிகலகய ‫فهذ ُهر ْوهُ ِف ْ ُس ٌۢن ْ ُبلِه اِ َهَل‬
‫قهلِ ْي ًل َم َهِما هتاْكُل ُْو هن‬
விட்டு விடுங்கள்.”

ْ ٌۢ ‫ث َهُم یها ْ ِٰت ْ ِم‬


48. “பிைகு, அதற்குப் பின்னர், கடினமான
‫ِك‬
‫ن به ْع ِد َٰذ ل ه‬
(பஞ்சமுறடய) ஏழு (ஆண்டுகள்) வரும்.
நீங்கள் கதிர்களில் பத்திரப்படுத்தியதில் ‫هس ْبع شِ هداد یَها ْ ُك ْ ه‬
‫ل هما‬
சகாஞ்சத்றதத் தவிர நீங்கள்
அவற்றுக்காக முற்படுத்தி (கசமித்து) ‫ق َههد ْم ُت ْم ل ُهه َهن اِ َهَل قهلِ ْي ًل‬
றவத்திருந்தவற்றை அறவ தின்னு
‫َم َهِما ُت ْح ِص ُن ْو هن‬
(அழித்து விடு)ம்.
ஸூரா நஹ்ல் 533 ‫النحل‬

ْ ٌۢ ‫ث َهُم یها ْ ِٰت ْ ِم‬


49. பிைகு, அதற்குப் பின்னர் ஓர் ஆண்டு
‫ِك‬
‫ن به ْع ِد َٰذ ل ه‬
வரும். அதில் மக்கள் மறழ
சபாழியப்படுவார்கள். இன்னும், அவர்கள் ُ ‫اث ال َهن‬
‫اس‬ ُ ‫عهام فِ ْي ِه یُ هغ‬
(றஸத்தூன், திராட்றச ஆகியவற்றை)
பிழி(ந்து எண்சணறயயும் ‫هوفِ ْي ِه یه ْع ِص ُر ْو هنن‬
பழரசங்கறளயும் உற்பத்தி சசய்து
சகாள்)வார்கள்.

50. (இவ்விளக்கத்றத அரசரிடம்


‫ك ا ْئ ُت ْو ِنْ ِبه‬
ُ ِ‫هوقها هل ال هْمل‬
அைிவிக்ககவ) அரசர் கூைினார்: “(எனது
கனவுக்கு விளக்கமளித்த) அவறர ‫الر ُس ْو ُل قها هل‬ ‫فهل َههما هج ه‬
‫ٓاءهُ َه‬
என்னிடம் சகாண்டு வாருங்கள்.” ஆக,
(அறழத்துச் சசல்ல) தூதர் அவரிடம் ‫ار ِج ْع اِ َٰل هر ِبَ ه‬
‫ك ف ْهسـهلْ ُه هما‬ ْ
‫ت ق َههط ْع هن‬ َٰ
ْ ِ َ‫بها ُل ال ِنَ ْس هو ِة ال‬
வந்தகபாது, அவர் (தூதருடன் சசல்ல
மறுத்து) “நீ உன் எஜமானனிடம் திரும்பிச்

ْ ‫ا هیْ ِدیه ُه َهن اِ َهن هر ِ َب‬


சசல். தங்கள் றக(விரல்)கறள சவட்டிய
சபண்களின் (உண்றம) விஷயசமன்ன?”
என்று அவறரக் ககள். நிச்சயமாக என் ‫ِبك ْهي ِد ِه َهن عهلِ ْيم‬
இறைவன் அவர்களின் சூழ்ச்சிறய
நன்கைிந்தவன்” என்று கூைினார்.

ْ‫قها هل هما هخ ْط ُب ُك َهن اِذ‬


51. (அரசர், அப்சபண்கறள அறழத்து)
“நீங்கள் யூஸுஃறப உங்கள்
விருப்பத்திற்கு அறழத்த கபாது உங்கள் ‫او ْد َُت َهن یُ ْو ُس هف هع ْن‬
‫هر ه‬
நிறல என்ன?” என்று ககட்டார்.
“அல்லாஹ் பாதுகாப்பானாக. நாங்கள் ِ ََٰ ِ ‫اش‬
‫ّلل هما‬ ‫نَهف ِْسه ق ْ ه‬
‫ُل هح ه‬
‫عهلِ ْم هنا عهل ْهي ِه ِم ْن ُس ْٓوء‬
அவரிடத்தில் ஒரு தீங்றகயும்
அைியவில்றல” என்று (அப்சபண்கள்)
கூைினார்கள். அதிபரின் மறனவிகயா ‫ام هرا ُهت ال هْع ِزیْ ِز‬
ْ ‫هت‬
ِ ‫قها ل‬
“இப்கபாது உண்றம சவளிப்பட்டு விட்டது.
நான்தான் அவறர (நிர்ப்பந்தமாக) என் ‫الْـ َٰ هن هح ْص هح هص ال هْح َُؗق ا هنها‬
விருப்பத்திற்கு அறழத்கதன். இன்னும்,
நிச்சயமாக அவர் உண்றமயாளர்களில்
‫او ْد َُته هع ْن نَهف ِْسه هواِ نَهه‬
‫هر ه‬
‫ِي‬ ََٰ ‫لهم هِن‬
‫الص ِدق ْ ه‬
இருக்கிைார்.”
ஸூரா நஹ்ல் 534 ‫النحل‬

‫ِك ل هِي ْعل ههم ا ِ َهنْ ل ْهم ا ه ُخ ْن ُه‬


52. “அது, நிச்சயமாக நான் (என் எஜமானர்)
மறைவில் (இருந்த கபாது) அவருக்கு
‫َٰذ ل ه‬
துகராகம் சசய்யவில்றல என்பறத அவர் ‫اّلل هَل‬
‫ب هوا َههن ََٰ ه‬
ِ ‫ِبا لْ هغ ْي‬
அைிவதற்காகவும், நிச்சயமாக அல்லாஹ்
கமாசடி சசய்பவர்களின் சதி திட்டத்றத ‫ي‬ ِ ‫ی هك ْي هد الْ هخ‬
‫ٓاى ِن ْ ه‬ ْ ‫یه ْه ِد‬
நல்வழி படுத்தமாட்டான்
என்பதற்காகவும்தான் (அந்த சபண்கறள
விசாரிக்கும்படி நான் கூைிகனன் என்று
யூஸுஃப் விளக்கம் அளித்தார்).”

ْ ِ ‫هو هما ا ُبه َِرئُ نهف‬


53. “நான், என் ஆன்மா தூய்றமயானது
‫ْس اِ َهن‬
என கூை மாட்கடன், என் இறைவன்
அருள் புரிந்தாகல தவிர. ஆன்மாக்கள் ‫الس ْٓو ِء‬َُ ‫هارة ٌۢ ِب‬ ‫ه‬
‫ال َن ْف هس هَل ه َم ه‬
பாவத்றத அதிகம் தூண்டக்கூடியறவயாக
‫ه‬
இருக்கின்ைன. நிச்சயமாக என் இறைவன் ْ ‫اِ ََل هما هرحِ هم هر ِ َب ْ اِ َهن هر ِ َب‬
மகா மன்னிப்பாளன், சபரும்
‫هغف ُْور َهرحِ ْيم‬
கருறணயாளன்” (என்று யூஸுஃப்
கூைினார்).

54. “அவறர என்னிடம் சகாண்டு


‫ك ا ْئ ُت ْو ِنْ ِبه‬
ُ ِ‫هوقها هل ال هْمل‬
வாருங்கள்! நான் அவறர எனக்சகன
மட்டும் பிரத்திகயகமாக
ْ ِ ‫ا ه ْس هت ْخلِ ْص ُه لِ هنف‬
‫ْس فهل َههما‬
ஆக்கிக்சகாள்கவன்”என்று அரசர் கூைினார்.
(அரசர்) அவருடன் கபசியகபாது, ‫كهل َه همه قها هل اِ ن َه ه‬
‫ك ال هْي ْو هم‬
“(யூசுஃகப!) நிச்சயமாக நீர் இன்று நம்மிடம்
‫ل ههدیْ هنا هم ِك ْي اهم ِْي‬
தகுதியுறடயவர், நம்பிக்றகயாளர்”என்று
கூைினார்.

‫ن ع َٰهل هخ هزٓا ِى ِن‬


ْ ِ ْ‫قها هل ا ْج هعل‬
55. “நாட்டின் கஜானாக்கள் மீ து
(சபாறுப்பாளராக, அவற்றை
நிர்வகிப்பவராக) என்றன ஆக்குவராக.
ீ ‫ْاَل ْهر ِض اِ ِ َنْ هح ِف ْيظ‬
நிச்சயமாக நான் (சசல்வத்றத) நன்கு
பாதுகாப்பவன், (நிர்வாகத்றத) ‫عهلِ ْيم‬
நன்கைிந்தவன்” என்று (யூஸுஃப்)
கூைினார்.
ஸூரா நஹ்ல் 535 ‫النحل‬

‫ِك هم َهك َهنا ل ُِي ْو ُس هف ِف‬


‫هو هكذَٰ ل ه‬
56. இவ்வாகை, யூஸுஃபுக்கு அந்நாட்டில்
வசதியளித்கதாம். அவர், தான் நாடிய
இடத்தில் தங்கிக்சகாள்வார். நாம் ‫ْاَل ْهر ِض یه هت هب َهوا ُ ِم ْن هها‬
நாடுகின்ைவர்களுக்கு நம் அருறளத்
தருகிகைாம். இன்னும், நல்லைம் ‫ب‬
ُ ‫ٓاء ن ُ ِص ْي‬ ُ ‫ث یه هش‬ُ ‫هح ْي‬

ُ ‫ِب هر ْح هم ِت هنا هم ْن ن َه هش‬


புரிபவர்களின் கூலிறய நாம் வணாக்க

‫ٓاء هو هَل‬
மாட்கடாம்.

‫ن ُ ِض ْي ُع ا ْهج هر ال ُْم ْح ِس ِن ْ ه‬
‫ي‬

َٰ ْ ‫هو هَل ْهج ُر‬


57. நம்பிக்றக சகாண்டு, அல்லாஹ்றவ
‫اَلخِ هر ِة هخ ْْی‬
அஞ்சக்கூடியவர்களாக இருப்பவர்களுக்கு
திட்டமாக மறுறமயின் கூலிதான் மிக ‫لَِل َه ِذیْ هن َٰا هم ُن ْوا هوك هان ُ ْوا‬
கமலானதாகும்.
‫یه َهتق ُْو هنن‬

‫ٓاء اِ ْخ هوةُ یُ ْو ُس هف‬


58. இன்னும், யூஸுஃபுறடய சககாதரர்கள்
(எகிப்துக்கு) வந்தார்கள். கமலும், அவரிடம் ‫هو هج ه‬
நுறழந்தார்கள். ஆக, அவர் அவர்கறள ‫ف ههد هخل ُْوا عهل ْهي ِه ف ههع هرف ُهه ْم‬
அைிந்து சகாண்டார். ஆனால், அவர்ககளா
அவறர அைியாதவர்களாக இருந்தனர். ‫هو ُه ْم لهه ُم ْن ِك ُر ْو هن‬

ِ ‫هو ل َههما هج َه ههز ُه ْم ِب هج هه‬


59. கமலும், அவர்களுறடய சாமான்கறள
‫از ِه ْم‬
அவர்களுக்கு (யூஸுஃப்) தயார் சசய்து
சகாடுத்தகபாது, “(மறுமுறை நீங்கள் ‫قها هل ا ْئ ُت ْو ِنْ ِباهخ لَهك ُْم َِم ْن‬
வரும்கபாது) உங்கள் தந்றத மூலமாக
உங்களுக்குள்ள ஒரு சககாதரறன ْ‫ا ِهب ْيك ُْم ا ههَل هت هر ْو هن ا ِ َهن‬
என்னிடம் அறழத்து வாருங்கள்.
நிச்சயமாக நான் (உங்களுக்கு ُ ْ ‫ل هوا هنها هخ‬
‫ْی‬ ‫ا ُْو ِف الْك ْهي ه‬
கதறவயானறத) முழுறமயாக அளந்து ‫ِي‬
‫َنل ْ ه‬
ِ ْ ‫ال ُْم‬
சகாடுப்பறதயும் விருந்தளிப்பவர்களில்
நான் சிைந்தவன் என்பறதயும் நீங்கள்
கவனிக்கவில்றலயா?” என்று கூைினார்.
ஸூரா நஹ்ல் 536 ‫النحل‬

‫فها ِ ْن لَه ْم هتا ْ ُت ْو ِنْ ِبه ف ههل‬


60. “ஆனால், நீங்கள் அவறர என்னிடம்
அறழத்து வரவில்றலசயனில்
உங்களுக்கு என்னிடம் அைகவ (உணவு ‫ی هو هَل‬ ‫هك ْي ه‬
ْ ‫ل لهك ُْم ِع ْن ِد‬
ஏதும்) அளந்து சகாடுக்கப்படாது. இன்னும்,
எனக்கு அருகிலும் வராதீர்கள்” என்று ‫هتق هْرب ُ ْو ِن‬
(யூஸுஃப்) கூைினார்.

ُ‫قها ل ُْوا هس ُن هرا ِو ُد هع ْن ُه ا هبهاه‬


61. “நாங்கள் அவருறடய தந்றதயிடம்
அவறர வலியுறுத்தி ககட்கபாம். இன்னும்,
நிச்சயமாக நாங்கள் (நீர் கூைியறத) ‫هواِ نَها له َٰف ِعل ُْو هن‬
சசய்து முடிப்கபாம்” என்று (யூஸுஃபின்
சககாதரர்கள்) கூைினார்கள்.

62. கமலும், (யூஸுஃப்) தன்


‫اج هعل ُْوا‬
ْ ‫هوقها هل لِ ِف ْتیَٰ ِن ِه‬
வாலிபர்களிடம் கூைினார்:
“அவர்களுறடய கிரயத்றத ‫هَت ِف ْ ِر هحا ل ِِه ْم‬ْ ُ ‫ِب هضا هع ه‬
அவர்களுறடய மூட்றடகளில் றவத்து
விடுங்கள். அவர்கள் தங்கள் ‫ل ههعل َه ُه ْم یه ْع ِرف ُْون ه هها اِذها‬
குடும்பத்திடம் திரும்பி சசன்ைால் அறத
‫ا ن ْ هقل ُهب ْوا ا ِ َٰل ا ه ْهلِ ِه ْم‬
அவர்கள் அைியகவண்டும், (அறத
சசலுத்த நம்மிடம்) அவர்கள் திரும்பி ‫ل ههعل َه ُه ْم یه ْر ِج ُع ْو هن‬
வரகவண்டும்” என்று கூைினார்.

ْ ِ ْ ‫فهل َههما هر هج ُع ْوا ا ِ َٰل ا ِهب‬


63. ஆக, அவர்கள் தம் தந்றதயிடம்
‫هْی‬
திரும்பியகபாது, “எங்கள் தந்றதகய!
(குைிப்பிட்ட அளறவவிட அதிகமான ‫قها ل ُْوا َٰیاهبها نها ُم ِن هع ِم َهنا‬
உணவு) அளறவ எங்களுக்கு
(சகாடுக்கப்படாமல்) தடுக்கப்பட்டு ‫الْك ْهي ُل فها ه ْر ِس ْل هم هع هنا‬
‫هل هواِ نَها لهه‬
விட்டது. ஆககவ, எங்கள் சககாதரறனயும்
எங்களுடன் அனுப்புவராக.
ீ நாங்கள் (அதிக
ْ ‫ا ه هخا نها ن ه ْكت‬
தானியங்கறள) அளந்து (வாங்கி) ‫ل َٰهح ِف ُظ ْو هن‬
வருகவாம். நிச்சயமாக நாங்கள் அவறர
பாதுகாப்கபாம்” என்று கூைினார்கள்.
ஸூரா நஹ்ல் 537 ‫النحل‬

‫قها هل هه ْل َٰا هم ُنك ُْم عهل ْهي ِه اِ َهَل‬


64. (யஅகூப்) கூைினார்: “முன்னர்
இவருறடய சககாதரர் (யூஸுஃப்)
விஷயத்தில் நான் உங்கறள நம்பியது ‫هك هما ا ه ِمنْ ُتك ُْم ع َٰهل اهخِ ْي ِه‬
கபான்கை தவிர இவர் விஷயத்தில் நான்
உங்கறள நம்ப முடியுமா? ஆக, ُ ََٰ ‫ِم ْن ق ْهب ُل ف‬
‫هاّلل هخ ْْی‬
அல்லாஹ்கவ மிக கமலான
‫َٰح ِف ًظا َهو ُه هوا ْهر هح ُم‬
பாதுகாவலன். இன்னும், அவகன அருள்
புரிபவர்களில் மிக அதிகம் அருள் ‫ي‬
‫الرحِ ِم ْ ه‬
ََٰ
புரிபவன்.”

65. கமலும், அவர்கள் தங்கள் மூட்றடறய


‫هو ل َههما فه هت ُح ْوا هم هتا هع ُه ْم‬
திைந்தகபாது தங்கள் கிரயம் தங்களிடம்
திரும்பக் சகாடுக்கப்பட்டுள்ளறதக் கண்டு,
ْ ُ ‫هو هج ُد ْوا ِب هضا هع ه‬
‫هَت ُر َد ْهت‬
“எங்கள் தந்றதகய! நாம் (இதற்கு கமல்)
என்ன கதடுகிகைாம்? இகதா! நம் ‫هْی قها ل ُْوا َٰیاهبها نها هما‬
ْ ِ ْ ‫اِله‬
ْ ِ ‫ن ه ْب‬
கிரய(மு)ம் நம்மிடகம திரும்பக்
‫غ َٰه ِذه ِب هضاعه ُت هنا ُردَ ْهت‬
சகாடுக்கப்பட்டுள்ளது. (உணவும்
கிறடத்துள்ளது. ஆககவ புன்யாமீ றனயும் ‫ْی ا ه ْهله هنا‬
ُ ْ ‫اِلهیْ هنا هون ه ِم‬
அறழத்துச் சசல்ல அனுமதி தருவராக!) ீ
நம் குடும்பத்திற்கு (கதறவயான) ‫هون ه ْحف ُهظ ا ه هخا نها هون ه ْز هدا ُد‬
தானியங்கறளக் சகாண்டு வருகவாம்.
இன்னும், எங்கள் சககாதரறனயும்
‫ِك هك ْيل‬ ‫هك ْي ه‬
‫ل بهع ِْْی َٰذ ل ه‬
பாதுகாப்பாக அறழத்து (சசன்று, ‫یَه ِس ْْی‬
பாதுகாப்பாக அறழத்து) வருகவாம்.
(அவருக்காக) ஓர் ஒட்டகத்தின்
அளறவயும் அதிகமாக வாங்கிவருகவாம்.
இது (அதிபருக்கு) ஓர் இலகுவான
அளறவதான்” என்று கூைினார்கள்.
ஸூரா நஹ்ல் 538 ‫النحل‬

‫قها هل له ْن ا ُْر ِسلهه هم هعك ُْم‬


66. (யஅகூப்) கூைினார்: “உங்களுக்கு
அழிவு ஏற்பட்டால் தவிர, நிச்சயமாக
அவறர என்னிடம் நீங்கள் சகாண்டு ‫هح ََٰت ُت ْؤ ُت ْو ِن هم ْوثِقًا َِم هن‬
வருவர்கள்
ீ என்று அல்லாஹ்வின் (மீ து
சத்தியம் சசய்து) ஓர் உறுதிசமாழிறய ‫ن ِبه اِ َهَل ا ْهن‬
ْ ِ ‫اّلل له هتا ْ ُت َهن‬
ِ ََٰ
நீங்கள் எனக்கு சகாடுக்கும் வறர அவறர
‫یَُ هح هاط ِبك ُْم فهل َههما َٰا هت ْو ُه‬
உங்களுடன் நான் அனுப்பகவ மாட்கடன்”
என்று (யஅகூப்) கூைினார். அவர்கள், ‫اّلل ع َٰهل هما‬ ُ ََٰ ‫هم ْوثِق ُهه ْم قها هل‬
(அவ்வாறு) அவருக்கு தங்கள்
உறுதிசமாழிறய சகாடுக்ககவ, “நாம் ‫نهق ُْو ُل هوك ِْيل‬
கூறுவதற்கு அல்லாஹ்கவ சாட்சியாளன்
ஆவான்” என்று (யஅகூப்) கூைினார்.

ْ ٌۢ ‫ن هَل هت ْد ُخل ُْوا ِم‬


‫هوقها هل َٰی هب ِ َه‬
67. இன்னும், அவர் கூைினார்: “என்
‫ن‬
பிள்றளககள! (எகிப்தில் நுறழயும்கபாது)
ஒகர ஒரு வாசல் வழியாக ‫بهاب َهواحِ د َهوا ْد ُخل ُْوا ِم ْن‬
நுறழயாதீர்கள். (தனித் தனியாக)
பல்கவறு வாசல்கள் வழியாக ‫ا هبْ هواب َُم هتف َِهرقهة هو هما‬
‫اّلل ِم ْن‬ِ ََٰ ‫ْن هع ْنك ُْم َِم هن‬
நுறழயுங்கள். கமலும்,
அல்லாஹ்விடமிருந்து (வரக்கூடிய) ْ ِ ‫اُغ‬
எறதயும் நான் உங்கறள விட்டும் தடுக்க ِ ََٰ ِ ‫َشء اِ ِن ال ُْحك ُْم اِ َهَل‬
‫ّلل‬ ْ ‫ه‬
முடியாது. அதிகாரம் அல்லாஹ்வுக்கக
தவிர (யாருக்கும்) இல்றல. இன்னும், ‫عهل ْهي ِه هت هوكَهل ُْت هوعهل ْهي ِه‬
‫فهلْی ه هت هوك َه ِل ال ُْم هت هوك ِ َل ُْو هن‬
நான் அவன் மீ கத நம்பிக்றக றவத்து
(அவறன மட்டுகம சார்ந்து) விட்கடன்.
ஆக, நம்பிக்றக றவப்பவர்கள் அவன்
மீ கத நம்பிக்றக றவ(த்து அவறன
மட்டுகம சார்ந்திரு)க்கவும்.”
ஸூரா நஹ்ல் 539 ‫النحل‬

ُ ‫هو ل َههما هد هخل ُْوا ِم ْن هح ْي‬


68. அவர்கள் தங்கள் தந்றத
‫ث‬
கட்டறளயிட்ட முறையில் (எகிப்து
நகரத்தில்) நுறழந்தகபாது, அது ‫ا ههم هر ُه ْم ا هب ُ ْو ُه ْم هما ك ه‬
‫هان‬
யஅகூபுறடய மனதிலிருந்த ஒரு
கதறவறய அவர் நிறைகவற்ைியறதத் ‫اّلل ِم ْن‬
ِ ََٰ ‫ٰن َِم هن‬
ْ ُ ْ ‫ْن هع‬ ْ ِ ‫یُغ‬
‫َشء اِ َهَل هح ه‬
‫اج ًة ِف ْ ن ه ْف ِس‬
தவிர அவர்கறள விட்டும்
அல்லாஹ்விடமிருந்து (வரக்கூடிய) ْ ‫ه‬
எறதயும் அது தடுப்பதாக இல்றல. ‫ىها هواِ نَهه لهذ ُْو‬ ‫یه ْعق ُْو هب ق َٰهض ه‬
கமலும், நிச்சயமாக அவர் நாம் அவருக்கு
கல்வி கற்பித்திருந்த காரணத்தால் அைிவு ‫عِلْم لَ هِما عهلَه ْم َٰن ُه هو لَٰك َه‬
‫ِن‬
ஞானம் உறடயவராக இருந்தார்.
என்ைாலும், மக்களில் அதிகமானவர்கள் ِ ‫ا ه ْكث ههر ال َهن‬
‫اس هَل‬
அைியமாட்டார்கள். ‫یه ْعل ُهم ْو هنن‬

‫هو ل َههما هد هخل ُْوا ع َٰهل یُ ْو ُس هف‬


69. கமலும், அவர்கள் யூஸுஃபிடம்
நுறழந்தகபாது, அவர் தன் சககாதரறன
தன் பக்கம் ஒதுக்கி (-தன்னுடன் ‫َٰا َٰوی اِل ْهي ِه ا ه هخا ُه قها هل اِ ِ َنْ ا هنها‬
அறணத்து)க் சகாண்டார். இன்னும்,
“நிச்சயமாக நான்தான் உனது சககாதரன். ‫ا ه ُخ ْو هك ف ههل هت ْب هت ِى ْس ِب هما‬
ஆககவ, அவர்கள் சசய்து
‫ك هان ُ ْوا یه ْع همل ُْو هن‬
சகாண்டிருந்தறதப் பற்ைி கவறல படாகத!
(சங்கடப் படாகத!)” என்று கூைினார்.

ِ ‫فهل َههما هج َه ههز ُه ْم ِب هج هه‬


70. ஆக, அவர்களுக்கு அவர்களுறடய
‫از ِه ْم‬
சபாருள்கறள அவர் தயார்படுத்தி
சகாடுத்தகபாது தன் சககாதரனின் ‫السقهایه هة ِف ْ هر ْح ِل‬
َِ ‫ل‬‫هج هع ه‬
சுறமயில் (அளப்பதற்கு
பயன்படுத்தப்படுகின்ை) குவறளறய ‫اهخِ ْي ِه ث َهُم اهذَه هن ُم هؤ ِذَن‬
‫ِْی اِ نَهك ُْم‬
றவத்து விட்டார். பிைகு, ஓர்
அைிவிப்பாளர் “ஓ! (தானிய) சுறமகறள ُ ْ ‫ا هی َه ُت هها الْع‬
ஏற்ைி சசல்லும் பயணக் கூட்டத்தார்ககள! ‫ل َٰهس ِرق ُْو هن‬
நிச்சயமாக நீங்கள் திருடர்கள்தான்” என்று
அைிவித்தார்.

ْ ِ ْ ‫قها ل ُْوا هواهق هْبل ُْوا عهله‬


71. இவர்கள், அ(ைிவிப்றப சசய்த)வர்கள்
‫هْی َمها‬
பக்கம் முன்கனாக்கி வந்து, “நீங்கள் எறத
இழந்துவிட்டு கதடுகிைீர்கள்?” என்று ‫هذا هت ْف ِق ُد ْو هن‬
கூைினார்கள்.
ஸூரா நஹ்ல் 540 ‫النحل‬

72. “அரசருறடய குவறளறய


ِ‫قها ل ُْوا ن ه ْف ِق ُد ُص هواعه ال هْملِك‬
இழக்கிகைாம்” என்று அவர்கள்
கூைினார்கள். இன்னும், “அறதக் சகாண்டு
‫هو ل هِم ْن هج ه‬
‫ٓاء ِبه حِ ْم ُل بهع ِْْی‬
வருபவருக்கு ஓர் ஒட்டறகச் சுறம
(அளவு தானியம் சவகுமதியாக) உண்டு. ‫َهوا هنها ِبه هزع ِْيم‬
நான் அதற்கு சபாறுப்பாளன்” (என்று
அவர்களில் ஒருவர் கூைினார்.)

73. “அல்லாஹ்வின் மீ து சத்தியமாக!


‫اّلل لهق ْهد عهلِ ْم ُت ْم َمها‬
ِ ََٰ ‫قها ل ُْوا هت‬
நாங்கள் இவ்வூரில் விஷமம் சசய்வதற்கு
வரவில்றல. இன்னும், நாங்கள் ‫ِج ْئ هنا لِ ُنف ِْس هد ِف ْاَل ْهر ِض‬
திருடர்களாக இருக்கவில்றல என்பறத
நீங்கள் அைிந்திருக்கிைீர்கள்” என்று ‫هو هما ُك َهنا َٰس ِرق ْ ه‬
‫ِي‬
அவர்கள் கூைினார்கள்.

‫قها ل ُْوا ف ههما هج هزٓا ُؤه اِ ْن‬


74. “நீங்கள் (இதில்) சபாய்யர்களாக
இருந்தால் அ(ந்த சபாருறள
திருடிய)வரின் தண்டறன என்ன?” என்று
‫ُكنْ ُت ْم َٰك ِذ ِب ْ ه‬
‫ي‬
கூைினார்கள்.

ْ ‫قها ل ُْوا هج هزٓا ُؤه هم ْن َُو ِج هد ِف‬


75. “அவரின் தண்டறனயாவது,
எவருறடய சுறமயில் (அந்த சபாருள்)
காணப்படுகிைகதா அவகர அதற்குரிய ‫ِك‬‫هر ْحلِه ف ُهه هو هج هزٓا ُؤه هكذَٰ ل ه‬
தண்டறனயாவார். இவ்வாறுதான்
அநியாயக்காரர்கறள நாம் தண்டிப்கபாம்” ‫ي‬ ََٰ ‫ن ه ْج ِزی‬
‫الظلِ ِم ْ ه‬
என்று கூைினார்கள்.
ஸூரா நஹ்ல் 541 ‫النحل‬

ْ ِ ِ ‫ف ههب هدا ه ِبا ه ْوع هِي‬


‫هَت ق ْهب ه‬
76. ஆக, அவர் தன் சககாதரனின்
‫ل‬
மூட்றடக்கு முன்பாக அவர்களின் (மற்ை
சககாதரர்களின்) மூட்றடகளில் ‫ِوعهٓا ِء اهخِ ْي ِه ث َهُم‬
(கசாதறனறய) ஆரம்பித்தார். பிைகு, தன்
சககாதரனின் மூட்றடயிலிருந்து அறத ‫اس هت ْخ هر هج هها ِم ْن َِوعهٓا ِء‬ ْ
சவளிகய எடுத்தார். யூஸுஃபுக்கு
இப்படித்தான் நாம் காரணத்றத
‫اهخِ ْي ِه هكذَٰ ل ه‬
‫ِك ك ِْدنها‬
உருவாக்கிகனாம். அல்லாஹ் நாடினால் ‫هان ل هِيا ْ ُخ هذ‬
‫ل ُِي ْو ُس هف هما ك ه‬
தவிர (எகிப்து) அரசரின் சட்டப்படி அவர்
தன் சககாதரறன (தன்னுடன்) பிடித்து ‫ا ه هخا ُه ِف ْ ِدیْ ِن ال هْملِكِ اِ َهَل‬
றவக்க முடிந்தவராக இல்றல. நாம்
விரும்புகிைவர்கறள பதவிகளால்
‫اّلل ن ه ْرفه ُع‬
ُ ََٰ ‫ٓاء‬
‫ا ْهن یَه هش ه‬
ُ ‫هد هر َٰجت َهم ْن ن َه هش‬
‫ٓاء هوف ْهو هق‬
உயர்த்துகிகைாம். இன்னும், கல்வியுறடய
ஒவ்சவாருவருக்கும் கமல் நன்கைிந்த
கல்வியாளர் ஒருவர் இருக்கிைார். ‫ی عِلْم عهلِ ْيم‬ َِ ُ‫ك‬
ْ ‫ل ِذ‬

‫قها ل ُْوا اِ ْن یَه ْس ِر ْق فهق ْهد‬


77. அவர் (அறதத்) திருடினால் (யூஸுஃப்
என்ை) அவருறடய ஒரு சககாதரர்
முன்னர் (இப்படித்தான்) திருடி இருக்கிைார் ‫هس هر هق ا هخ لَهه ِم ْن ق ْهب ُل‬
என்று அவர்கள் கூைினார்கள். யூஸுஃப்,
அறத தன் உள்ளத்தில் மறைத்து ‫فها ه هس َهر هها یُ ْو ُس ُف ِف ْ نهف ِْسه‬
சகாண்டார். அறத அவர்களுக்கு
‫هو ل ْهم یُ ْب ِد هها ل ُهه ْم قها هل‬
சவளிப்படுத்தவில்றல. “நீங்கள் மிகவும்
தரம் சகட்டவர்கள். நீங்கள் வருணிப்பறத
ُ ََٰ ‫ا هن ْ ُت ْم هش َر َهمكهانًا هو‬
‫اّلل‬
அல்லாஹ் மிக அைிந்தவன்” என்று (தன்
மனதில்) கூைினார். ‫اهعْل ُهم ِب هما هت ِصف ُْو هن‬

‫قها ل ُْوا َٰیاهی َ هُها ال هْع ِزیْ ُز اِ َهن لهه‬


78. அவர்கள் கூைினார்கள்: “அதிபகர!
அவருக்கு “(கண்ணியத்தில்) சபரியவரான
(வயதில்) முதியவரான ஒரு தந்றத
ً ْ ‫ا هبًا هش ْي ًخا هك ِب‬
‫ْیا فه ُخ ْذ‬
இருக்கிைார். ஆககவ, இவருறடய
இடத்தில் எங்களில் ஒருவறர பிடித்து ‫ا ههح هدنها همكهانهه اِ نَها ن ه َٰر ه‬
‫ىك‬

‫ِم هن ال ُْم ْح ِس ِن ْ ه‬
றவப்பீராக. நிச்சயமாக நாம் உம்றம
‫ي‬
நற்குண சீலர்களில் காண்கிகைாம்.”
ஸூரா நஹ்ல் 542 ‫النحل‬

‫اّلل ا ْهن نَها ْ ُخ هذ‬


79. (யூஸுஃப்) கூைினார்: “எவரிடம் நம்
ِ ََٰ ‫قها هل هم هعاذه‬
சபாருறள சபற்றுக் சகாண்கடாகமா
அவறரத் தவிர (யாறரயும்) நாம் பிடித்து ‫اِ َهَل هم ْن َهو هج ْدنها هم هتا هع هنا‬
றவப்பறத விட்டும் அல்லாஹ்
(எங்கறளப்) பாதுகாப்பானாக! அப்படி ‫ِع ْن هده اِ نَها اِذًا لَه َٰظلِ ُم ْو هنن‬
சசய்தால் நிச்சயமாக நாங்கள்
அநியாயக்காரர்களாக ஆகிவிடுகவாம்.”

80. ஆக, (தங்கள் ககாரிக்றகறய அவர்


ஏற்கமாட்டார் என்று) அவரிடம் அவர்கள் ْ ‫فهل َههما‬
‫اس هت ْيـ ه ُس ْوا ِم ْن ُه‬
நம்பிக்றகயிழந்தகபாது, அவர்கள் ‫هخل ُهص ْوا ن ه ِج ًَيا قها هل‬
(தங்களுக்குள்) ஆகலாசித்தவர்களாக
(அவறர விட்டு) விலகி சசன்ைனர். ُ ْ ‫هك ِب‬
‫ْی ُه ْم ا هل ْهم هت ْعل ُهم ْوا ا َههن‬
அவர்களில் (வயதில்) சபரியவர் கூைினார்:
‫ا هبها ُك ْم ق ْهد ا ه هخ هذ عهل ْهيك ُْم‬
“திட்டமாக உங்கள் தந்றத உங்களிடம்
அல்லாஹ்வின் (சபயரால்) ஓர் ‫اّلل هو ِم ْن ق ْهب ُل‬
ِ ََٰ ‫َم ْهوثِقًا َِم هن‬
உறுதிசமாழிறய வாங்கியறதயும், இதற்கு
முன்னர் நீங்கள் யூஸுஃப் விஷயத்தில் ‫هما ف َههر ْط َُت ْم ِف ْ یُ ْو ُس هف‬
தவைிறழத்தறதயும் நீங்கள்
அைிந்திருக்கவில்றலயா? ஆககவ, என்
‫ض هح ََٰت‬ ْ ‫فه ه‬
‫ل ا هب ْ هر هح ْاَل ْهر ه‬

ُ ََٰ ‫یها ْ هذ هن ِلْ ا ِهب ْ ا ْهو یه ْحك هُم‬


‫اّلل‬
தந்றத எனக்கு அனுமதியளிக்கின்ை
வறர; அல்லது, அல்லாஹ் எனக்கு
தீர்ப்பளிக்கின்ை வறர இந்த பூமிறய ‫ي‬
‫ْی ال َْٰح ِك ِم ْ ه‬
ُ ْ ‫ِلْ هو ُه هو هخ‬
விட்டு நான் நகர மாட்கடன்.
தீர்ப்பளிப்பவர்களில் அவன் மிக
கமலானவன்.”

81. நீங்கள் உங்கள் தந்றதயிடம் திரும்பிச்


‫اِ ْر ِج ُع ْوا ا ِ َٰل ا ِهب ْيك ُْم فهق ُْول ُْوا‬
சசன்று, (அவரிடம்) கூறுங்கள்: “எங்கள்
தந்றதகய! நிச்சயமாக உம் மகன் ‫َٰیاهبها نها اِ َهن اب ْ هن ه‬
‫ك هس هر هق‬
திருடிவிட்டார். இன்னும், நாங்கள்
அைிந்தபடிகய தவிர நாங்கள் (சபாய்யாக) ‫هو هما هش ِه ْدن ها اِ َهَل ِب هما عهلِ ْم هنا‬
சாட்சி பகரவில்றல. மறைவானவற்றை
அைிந்தவர்களாக நாங்கள் ِ ‫هو هما ُك َهنا لِلْ هغ ْي‬
‫ب‬
இருக்கவில்றல.” ‫ي‬
‫َٰح ِف ِظ ْ ه‬
ஸூரா நஹ்ல் 543 ‫النحل‬

‫ه‬
ْ ِ َ‫هو ْسـ ه ِل الْق ْهر یه هة ال‬
‫ت ُك َهنا‬
82. “நாங்கள் (தங்கி) இருந்த ஊறரயும்,
நாங்கள் (சசன்று) வந்த பயணக்
‫فِ ْيها والْع ْ ه‬
கூட்டத்றதயும் நீர் ககட்பீராக. இன்னும்,
ْ ِ َ‫ِْی ال‬
‫ت اهق هْبلْ هنا‬ ‫ه‬ ‫ه ه‬
நிச்சயமாக நாங்கள் உண்றமயாளர்ககள!”
‫فِ ْي هها هواِ نَها ل َٰهص ِدق ُْو هن‬

‫قها هل به ْل هس َهول ْهت لهك ُْم‬


83. (யஅகூப்) கூைினார்: “மாைாக! உங்கள்
ஆன்மாக்கள் ஒரு காரியத்றத
அலங்கரித்தன. ஆககவ, அழகிய ‫ا هنْف ُُسك ُْم ا ْهم ًرا ف ههص َْب‬
சபாறுறம(யாக எனது சபாறுறம
இருக்கட்டும்). அல்லாஹ், அவர்கள் ُ ََٰ ‫هج ِم ْيل هع هس‬
‫اّلل ا ْهن‬

ْ ِ ‫یَهاْت هِي‬
‫ن ِب ِه ْم هج ِم ْي ًعا ا ِنَهه‬
அறனவறரயும் என்னிடம் சகாண்டு
வரக்கூடும். நிச்சயமாக அவன்தான்
நன்கைிந்தவன், மகா ஞானவான்.” ‫ُه هوال هْعلِ ْي ُم ال هْح ِك ْي ُم‬

ْ ُ ْ ‫هو هت هو ََٰل هع‬


‫ٰن هوقها هل َٰیا ههس َٰف‬
84. இன்னும், அவர் அவர்கறள விட்டு
விலகிச் சசன்று, “யூஸுஃபின் மீ து
எனக்குள்ள துயரகம!” என்று கூைினார். ْ ‫ع َٰهل یُ ْو ُس هف هواب ْ هي َهض‬
‫ت‬
இன்னும், அவரது இரு கண்களும்
கவறலயால் (அழுதழுது) சவளுத்து ‫عهیْ َٰن ُه ِم هن ال ُْح ْز ِن‬
விட்டன. அவர் (தன் ககாபத்றதயும்
‫ف ُهه هو هك ِظ ْيم‬
கவறலறயயும்) அடக்கிக் சகாள்பவர்.

‫اّلل هت ْف هت ُؤا هت ْذ ُك ُر‬


85. “அல்லாஹ்வின் மீ து சத்தியமாக!
ِ ََٰ ‫قها ل ُْوا هت‬
அழிறவ சநருங்கியவராக நீர் ஆகும்
வறர; அல்லது, இைந்தவர்களில் நீர் ‫یُ ْو ُس هف هح ََٰت هتك ُْو هن هح هر ًضا‬
ஆகும் வறர யூஸுஃறப நிறனவு கூர்ந்து
சகாண்கட இருப்பீர் (கபாலும்)” என்று ‫ا ْهو هتك ُْو هن ِم هن ال َْٰهلِ ِك ْ ه‬
‫ي‬
அவர்கள் கூைினார்கள்.

‫قها هل اِ ن َه هما ا ه ْشك ُْوا به ِثَ ْی‬


86. (யஅகூப்) கூைினார்: “என்
துக்கத்றதயும் என் கவறலறயயும் நான்
முறையிடுவசதல்லாம் ِ ََٰ ‫هو ُح ْز ِنْ اِ هل‬
‫اّلل هوا ه ْعل ُهم‬
அல்லாஹ்விடம்தான். இன்னும், நீங்கள்
அைியாதவற்றை அல்லாஹ்விடம் நான் ِ ََٰ ‫ِم هن‬
‫اّلل هما هَل هت ْعل ُهم ْو هن‬
அைிகவன்.”
ஸூரா நஹ்ல் 544 ‫النحل‬

‫َٰی هب ِ َه‬
87. “என் பிள்றளககள! (பூமியின் பல
‫ن اذْ هه ُب ْوا فه هت هح َهس ُس ْوا‬
பாகங்களில்) சசல்லுங்கள்; இன்னும்,
யூஸுஃறபயும், அவரது சககாதரறரயும் ‫ِم ْن یَ ُْو ُس هف هواهخِ ْي ِه هو هَل‬
நன்கு கதடுங்கள். கமலும், அல்லாஹ்வின்
அருளில் நம்பிக்றக இழக்காதீர்கள். ِ ََٰ ‫هتایْـ ه ُس ْوا ِم ْن َهر ْو ِح‬
‫اّلل‬
‫اِ نَهه هَل یهایْـ ه ُس ِم ْن َهر ْو ِح‬
நிச்சயமாக நிராகரிக்கின்ை மக்கறளத்
தவிர (எவரும்) அல்லாஹ்வின் அருளில்
நம்பிக்றக இழக்க மாட்டார்கள்.” ‫اّلل اِ َهَل الْق ْهو ُم الْ َٰكف ُِر ْو هن‬
ِ ََٰ

88. ஆக, அவர்கள் அவரிடம்


‫فهل َههما هد هخل ُْوا عهل ْهي ِه قها ل ُْوا‬
நுறழந்தகபாது கூைினார்கள்: “அதிபகர!
எங்களுக்கும் எங்கள் குடும்பத்திற்கும் ‫َٰیاهی َ هُها ال هْع ِزیْ ُز هم َهس هنا‬
வறுறம ஏற்பட்டுள்ளது. ஓர் அற்பப்
சபாருறள (கிரயமாக இங்கக) நாங்கள் َُ ‫هوا ه ْهله هنا‬
‫الض َُر هو ِج ْئ هنا‬
‫ِب ِب هضا هعة َم ُْز َٰجىة فها ه ْو ِف‬
சகாண்டு வந்திருக்கிகைாம். ஆககவ,
(அறத ஏற்றுக் சகாண்டு) எங்களுக்கு
(தானியத்தின்) அளறவறய ‫له هنا الْك ْهي ه‬
‫ل هو هت هص َهد ْق عهلهیْ هنا‬
முழுறமப்படுத்தி தருவராக!
ீ இன்னும்,
எங்களுக்கு தர்மம் வழங்குவராக!
ீ ‫اّلل یه ْج ِزی‬
‫اِ َهن ََٰ ه‬
நிச்சயமாக அல்லாஹ் தர்மம்
சசய்கவாருக்கு (தகுந்த) கூலி
‫ِي‬
‫ال ُْم هت هص َ ِدق ْ ه‬
சகாடுப்பான்.”

‫قها هل هه ْل عهلِ ْم ُت ْم َمها‬


89. (யூஸுஃப்) கூைினார்: “நீங்கள்
அைியாதவர்களாக இருந்தகபாது
யூஸுஃபுக்கும் அவருறடய ْ‫ف ههعلْ ُت ْم ِب ُي ْو ُس هف هواهخِ ْي ِه اِذ‬
சககாதரருக்கும் என்ன (சகடுதிகறள)
சசய்தீர்கள் என்பறத நீங்கள் அைிவர்களா
ீ ‫ا هن ْ ُت ْم َٰج ِهل ُْو هن‬
(இல்றலயா)?”
ஸூரா நஹ்ல் 545 ‫النحل‬

‫قها ل ُْوا هءاِ ن َه ه‬


90. அவர்கள் கூைினார்கள்: “நிச்சயமாக நீர்
‫ت یُ ْو ُس ُف‬
‫ك هَلهنْ ه‬
யூஸுஃபா?” அவர் கூைினார்: “நான்
யூஸுஃப்! இன்னும், இவர் என் சககாதரர்.
ْ ‫قها هل ا هنها یُ ْو ُس ُف هو َٰهذها ا ِ ؗ‬
‫هخ‬
திட்டமாக அல்லாஹ் எங்கள் மீ து
அருள்புரிந்தான். நிச்சயமாக எவர் ‫اّلل عهلهیْ هنا ا ِنَهه‬
ُ ََٰ ‫ق ْهد هم َهن‬
ْ ِ ‫هم ْن یَه َهت ِق هو یه ْص‬
அல்லாஹ்றவ அஞ்சி நடப்பாகரா;
இன்னும், (கசாதறனயில்) சபாறுறமயாக ‫َب فها ِ َهن ََٰ ه‬
‫اّلل‬
இருப்பாகரா, நிச்சயமாக அல்லாஹ் ‫هَل یُ ِض ْي ُع ا ْهج هر‬
(அத்தறகய) நற்குண சீலர்களின் கூலிறய
வணாக்க
ீ மாட்டான்.” ‫ي‬
‫ال ُْم ْح ِس ِن ْ ه‬

ُ ََٰ ‫اّلل لهق ْهد َٰا ث ه هر هك‬


91. அவர்கள் கூைினார்கள்:
‫اّلل‬ ِ ََٰ ‫قها ل ُْوا هت‬
“அல்லாஹ்வின் மீ து சத்தியமாக!
அல்லாஹ் எங்கறளவிட உம்றம ‫عهلهیْ هنا هواِ ْن ُك َهنا‬
கமன்றமப்படுத்தி இருக்கிைான்.
நிச்சயமாக நாங்கள் ‫ي‬
‫ل َٰهخ ِط ِـ ْ ه‬
தவைிறழப்பவர்களாககவ இருந்கதாம்.”

‫قها هل هَل هتثْ ِر یْ ه‬


92. (யூஸுஃப்) கூைினார்: “இன்றைய தினம்
‫ب عهل ْهيك ُُم‬
உங்கள் மீ து அைகவ பழிப்பில்றல.
அல்லாஹ் உங்கறள மன்னிப்பான்! ‫اّلل لهك ُْؗم‬
ُ ََٰ ‫ال هْي ْو هم یه ْغف ُِر‬
கருறணயாளர்களில் அவன் மகா
கருறணயாளன்.” ‫ي‬
‫الرحِ ِم ْ ه‬
ََٰ ‫هو ُه هوا ْهر هح ُم‬

ْ ِ ‫اِ ْذ هه ُب ْوا ِب هق ِم ْي‬


93. “நீங்கள் எனது இந்த சட்றடறயக்
‫ص َٰهذها‬
சகாண்டு சசல்லுங்கள்; கமலும், என்
தந்றதயின் முகத்தில் அறதப் ‫فها هلْق ُْوهُ ع َٰهل هو ْج ِه ا ِهب ْ یها ْ ِت‬
கபாடுங்கள். அவர் பார்றவயுறடயவராக
ஆகிவிடுவார். இன்னும், நீங்கள் உங்கள் ‫ْیا هوا ْ ُت ْو ِنْ ِبا ه ْهلِك ُْم‬ ً ْ ‫به ِص‬
குடும்பத்தினர் அறனவறரயும் என்னிடம்
‫ِين‬
‫ا ْهج همع ْ ه‬
அறழத்து வாருங்கள்.”

94. (அவர்களின்) பயணக் கூட்டம்


‫ِْی قها هل‬
ُ ْ ‫هت الْع‬
ِ ‫هو ل َههما ف ههصل‬
(எகிப்திலிருந்து) புைப்படகவ, அவர்களின்
தந்றத கூைினார்: (“இகதா) யூஸுஃபுறடய ‫ا هب ُ ْو ُه ْم اِ ِ َنْ هَل ِهج ُد ِریْحه‬
வாறடறய நிச்சயமாக நான் சபறுகிகைன்;
என்றன நீங்கள் அைிவனனாக ீ ஆக்காமல் ‫یُ ْو ُس هف له ْو هَل ا ْهن ُت هف َِن ُد ْو ِن‬
(என்றன பழிக்காமல்) இருக்க
கவண்டுகம!”
ஸூரா நஹ்ல் 546 ‫النحل‬

ْ ِ ‫ك له‬
‫اّلل اِ ن َه ه‬
95. (யஅகூறப சுற்ைி இருந்தவர்கள்)
‫ف‬ ِ ََٰ ‫قها ل ُْوا هت‬
கூைினார்கள்: “அல்லாஹ்வின் மீ து
சத்தியமாக! நிச்சயமாக நீர் உம் பறழய ‫ك الْ هق ِدیْ ِم‬
‫هضلَٰلِ ه‬
தவைில்தான் இருக்கிைீர்.”

96. ஆக, நற்சசய்தியாளர் வந்தகபாது,


அறத அவருறடய முகத்தில் கபாட்டார்.
‫ْی‬ ‫فهل َههما ا ْهن هج ه‬
ُ ْ ‫ٓاء ال هْب ِش‬
‫هار هت َهد‬ ‫ع‬
ْ ‫ا هلْقَٰى ُه َٰهل هو ْج ِهه ف‬
உடகன, அவர் பார்றவயுறடயவராக
ஆகிவிட்டார். (பிைகு, யஅகூப்) கூைினார்:
“நீங்கள் அைியாதவற்றை அல்லாஹ்விடம் ‫ْیا قها هل ا هل ْهم اهقُ ْل‬
ً ْ ‫به ِص‬
۬ ْ ‫لَهك‬
ِ ََٰ ‫ُم اِ ِ َنْ اهعْل ُهم ِم هن‬
நிச்சயமாக நான் அைிகவன் என்று நான்
‫اّلل‬
உங்களுக்குக் கூைவில்றலயா?”
‫هما هَل هت ْعل ُهم ْو هن‬

ْ ‫قها ل ُْوا َٰیاهبها نها‬


‫اس هت ْغف ِْر له هنا‬
97. (யஅகூபிடம் அவரின் பிள்றளகள்)
கூைினார்கள்: “எங்கள் தந்றதகய!
எங்களுக்கு எங்கள் பாவங்கறள
‫ُذن ُ ْوبه هنا ا ِنَها ُك َهنا َٰخ ِط ِـ ْ ه‬
‫ي‬
அல்லாஹ் மன்னிப்பதற்கு பிரார்த்தறன
சசய்வராக!
ீ நிச்சயமாக நாங்கள்
தவைிறழப்பவர்களாக இருந்கதாம்.”

‫ف ا ْهس هت ْغف ُِر لهك ُْم‬


98. (யஅகூப்) கூைினார்: “நான் என்
‫قها هل هس ْو ه‬
இறைவனிடம் உங்களுக்காக மன்னிப்புக்
ககாருகவன். நிச்சயமாக அவன்தான் மகா ‫هر ِ َب ْ اِ ن هَه ُه هوالْ هغف ُْو ُر‬
மன்னிப்பாளன், சபரும் கருறணயாளன்.”
‫الرحِ ْي ُم‬
‫َه‬

‫فهل َههما هد هخل ُْوا ع َٰهل یُ ْو ُس هف‬


99. ஆக, அவர்கள் யூஸுஃபிடம் (அவரின்
சறபயில்) நுறழந்தகபாது, அவர் தன்
பக்கம் தன் சபற்கைாறர அரவறணத்தார். ‫َٰا َٰوی اِل ْهي ِه ا هب ه هو یْ ِه هوقها هل‬
இன்னும், “அல்லாஹ்வின் நாட்டப்படி
நீங்கள் அச்சமற்ைவர்களாக எகிப்தில் ‫اّلل‬ ‫ا ْد ُخل ُْوا م ِْص هر اِ ْن هش ه‬
ُ ََٰ ‫ٓاء‬
நுறழயுங்கள்!” என்று கூைினார்.
‫ي‬
‫َٰا ِم ِن ْ ه‬
ஸூரா நஹ்ல் 547 ‫النحل‬

‫هو هرفه هع ا هب ه هو یْ ِه ع ههل ال هْع ْر ِش‬


100. இன்னும், அவர் தன் சபற்கைாறர
அரச கட்டில் கமல் உயர்த்தி
அமரறவத்தார். இன்னும், அவருக்கு ‫هو هخ َُر ْوا لهه ُس َهج ًدا هوقها هل‬
(முன்) அவர்கள் சிரம் பணிந்தவர்களாக
விழுந்தனர். கமலும், (யூஸுஃப்) கூைினார்: ‫ای‬ ِ ‫َٰیاهب ه‬
‫ت َٰهذها هتا ْ ِو یْ ُل ُر ْءیه ه‬
ْ ‫ِم ْن ق ْهب ؗ ُل ق ْهد هج هعل ههها هر ِ َب‬
“என் தந்றதகய! இது, முன்னர் (நான்
கண்ட) என் கனவின் விளக்கமாகும்.
இன்னும், என் இறைவன் அறத ْ‫هح ًَقا هوق ْهد ا ه ْح هس هن ِب ْ اِذ‬
உண்றமயாக ஆக்கிவிட்டான். கமலும்,
சிறையிலிருந்து என்றன அவன் ‫لس ْج ِن‬
َِ ‫ن ِم هن ا‬
ْ ِ ‫ا ه ْخ هر هج‬
சவளிகயற்ைியகபாதும், எனக்கும் என்
சககாதரர்களுக்கு இறடயில் றஷத்தான்
‫ٓاء ِبك ُْم َِم هن ال هْب ْد ِو‬
‫هو هج ه‬
பிரிவிறனறய உண்டு பண்ணிய பின்னர், ‫ن به ْع ِد ا ْهن ن َه هزغه‬
ْ ٌۢ ‫ِم‬
உங்கறள கிராமத்திலிருந்து (என்னிடம்)
சகாண்டு வந்தகபாதும் அவன் எனக்கு ‫ي‬
‫ن هوب ه ْ ه‬ ‫ا َه‬
ْ ِ ‫لش ْي َٰط ُن به ْي‬
நன்றம புரிந்திருக்கிைான். நிச்சயமாக என்
இறைவன், தான் நாடியறத சசய்வதற்கு
‫اِ ْخ هو ِٰت ْ اِ َهن هر ِ َب ْ ل ِهط ْيف لَ هِما‬
மகா நுட்பமானவன். நிச்சயமாக அவன்
‫ٓاء اِ نَهه ُه هوال هْعلِ ْي ُم‬
ُ ‫یه هش‬
நன்கைிந்தவன், மகா ஞானவான்.”
‫ال هْح ِك ْي ُم‬

‫ن ِم هن‬ ْ ِ ‫هر َِب ق ْهد َٰا هتیْ هت‬


101. “என் இறைவா! திட்டமாக நீ எனக்கு
ஆட்சிறய தந்தாய். (கனவு சம்பந்தமான)
‫ن ِم ْن‬ ‫ه‬
சசய்திகளின் விளக்கத்றத எனக்கு
ْ ِ ‫ال ُْملْكِ هوعهل َ ْم هت‬
கற்பித்தாய். வானங்கறளயும் பூமிறயயும்
பறடத்தவகன. நீதான் இம்றமயிலும் ‫هتا ْ ِو یْ ِل ْاَل ههحا ِدیْثِ فهاط هِر‬
மறுறமயிலும் என் பாதுகாவலன். நான்
முஸ்லிமாக இருக்கும் நிறலயில்
‫ت‬ ‫الس َٰم َٰو ِت هو ْاَل ْهر ِض ا هن ْ ه‬‫َه‬
என்றன உயிர் றகப்பற்ைிக்சகாள்! ‫اَلخِ هر ِة‬ َُ ‫هو ِل َ ِف‬
َٰ ْ ‫الدن ْ هيا هو‬
இன்னும், நல்லவர்களுடன் என்றன
‫ه‬
கசர்த்து விடு!” ‫ْن‬ ْ ِ َ‫هت هوف‬
ْ ِ ‫ن ُم ْسلِ ًما َهوا هلْحِ ق‬
‫ي‬ ََٰ ‫ِب‬
‫الصلِحِ ْ ه‬
ஸூரா நஹ்ல் 548 ‫النحل‬

ِ ‫ِك ِم ْن ا هنٌۢ ْ هبٓا ِء الْ هغ ْي‬


102. (நபிகய) இறவ, மறைவான
‫ب‬ ‫َٰذ ل ه‬
சசய்திகளில் உள்ளறவயாகும். இவற்றை
உமக்கு வஹ்யி அைிவிக்கிகைாம். கமலும், ‫ك هو هما ُك ْن ه‬
‫ت‬ ‫ن ُ ْوحِ ْي ِه اِل ْهي ه‬
அவர்கள் (யூஸுஃறப கிணற்ைில்
எைிவதற்காக) தங்கள் காரியத்தில் ‫ل ههدیْ ِه ْم اِذْ ا ْهج هم ُع ْوا ا ْهم هر ُه ْم‬
ஒருமித்து முடிசவடுத்தகபாது நீர்
‫هو ُه ْم یه ْم ُك ُر ْو هن‬
அவர்களிடம் இருக்கவில்றல.

ِ ‫هو هما ا ه ْكث ُهر ال َهن‬


103. கமலும், (நபிகய!) நீர்
‫اس هو ل ْهو‬
கபராறசப்பட்டாலும் மக்களில்
அதிகமானவர்கள் (இந்த கவதத்றத) ‫ي‬ ‫هح هر ْص ه‬
‫ت ِب ُم ْؤ ِم ِن ْ ه‬
நம்பிக்றக சகாண்டவர்களாக இல்றல.

‫هو هما هت ْسـهل ُُه ْم عهل ْهي ِه ِم ْن‬


104. இதற்காக நீர் அவர்களிடம் ஒரு
கூலிறயயும் ககட்பதில்றல. இது,
அகிலத்தார்களுக்கு அைிவுறரயாககவ ‫ا ْهجر اِ ْن ُه هواِ َهَل ِذ ْكر‬
தவிர இல்றல.
‫ين‬
‫لَِل َْٰعله ِم ْ ه‬

‫هوكها هیَِ ْن َِم ْن َٰا یهة ِف‬


105. வானங்கள், பூமியில் எத்தறனகயா
அத்தாட்சிகள் இருக்கின்ைன, அவர்ககளா
அவற்றை (பார்த்து படிப்பிறன சபைாமல்) ‫الس َٰم َٰو ِت هو ْاَل ْهر ِض‬
‫َه‬
புைக்கணித்தவர்களாககவ அவற்றை
கடந்து சசல்கிைார்கள். ‫یه ُم َُر ْو هن عهل ْهي هها هو ُه ْم هع ْن هها‬
‫ُم ْع ِر ُض ْو هن‬

106. இன்னும், அவர்களில்


ِ ََٰ ‫هو هما یُ ْؤ ِم ُن ا ه ْكث ُهر ُه ْم ِب‬
‫اّلل‬
அதிகமானவர்கள் அல்லாஹ்றவ
நம்பிக்றக சகாள்ள மாட்டார்கள், ‫اِ َهَل هو ُه ْم َم ُْش ِر ُك ْو هن‬
அவர்ககளா (சிறலகறள
அல்லாஹ்விற்கு)
இறணயாக்கியவர்களாக இருந்கத தவிர.
ஸூரா நஹ்ல் 549 ‫النحل‬

ْ ُ ‫اهفها ه ِم ُن ْوا ا ْهن هتاْت ه‬


107. ஆக, அல்லாஹ்வின்
‫ِهْی‬
தண்டறனயிலிருந்து (அவர்கறள) சூழ்ந்து
சகாள்ளக்கூடிய ஒரு தண்டறன ِ ََٰ ‫هاب‬
‫اّلل ا ْهو‬ ِ ‫غهاشِ هية َِم ْن عهذ‬
அவர்களிடம் வருவறத; அல்லது
அவர்கள் அைியாமல் இருக்கும் நிறலயில் ‫السا هع ُة به ْغ هت ًة‬ ُ ُ ‫هتاْت ه‬
‫ِهْی َه‬
திடீசரன மறுறம அவர்களிடம் வருவறத
‫َهو ُه ْم هَل یه ْش ُع ُر ْو هن‬
அவர்கள் அச்சமற்று விட்டனரா?

ْ ِ ‫قُ ْل َٰه ِذه هس ِب ْي‬


‫ل ا ه ْد ُع ْوا ا ِ هل‬
108. (நபிகய!) கூறுவராக:
ீ “(அல்லாஹ்
ஒருவறன மட்டும் வணங்குவது,)
இதுதான் என் பாறதயாகும். நானும்
‫اّلل ع َٰهل به ِص ْ ه‬
‫ْیة ا هنها هو هم ِن‬ ۬ ِ ‫ََٰ ر‬
என்றனப் பின்பற்ைியவர்களும் சதளிவான
அைிவின் மீ து இருந்தவர்களாக ِ ََٰ ‫ن هو ُس ْب َٰح هن‬
‫اّلل‬ ْ ِ ‫ا هتَ هب هع‬
‫هو هما ا هنها ِم هن ال ُْم ْش ِرك ْ ه‬
அல்லாஹ்வின் பக்கம் அறழக்கிகைாம்.
‫ِي‬
அல்லாஹ் மிகப் பரிசுத்தமானவன். நான்
இறணறவப்பவர்களில் உள்ளவன்
இல்றல.”

‫ك اِ َهَل‬
‫هو هما ا ْهر هسلْ هنا ِم ْن ق ْهبلِ ه‬
109. இன்னும், (நபிகய!) உமக்கு முன்னர்,
ஊர்வாசிகளில் ஆண்கறளத் தவிர
(சபண்கறளகயா வானவர்கறளகயா ‫هْی َِم ْن‬ ْ ِ ‫اَل ن َُ ْو‬
ْ ِ ْ ‫ح اِله‬ ً ‫ِر هج‬
தூதர்களாக) நாம் அனுப்பவில்றல. நாம்
அ(ந்த ஆட)வர்களுக்கு வஹ்யி ‫ا ه ْه ِل الْق َُٰری اهفهل ْهم‬
அைிவிப்கபாம். ஆக, (கவதத்றத மறுக்கும்)
‫ْی ْوا ِف ْاَل ْهر ِض‬
ُ ْ ‫یه ِس‬
அவர்கள் பூமியில் (பயணம்)
சசல்லவில்றலயா? (அப்படி சசன்ைால்)
‫فهی ه ْن ُظ ُر ْوا هك ْي هف ك ه‬
‫هان‬
அவர்களுக்கு முன்னிருந்தவர்களின்
முடிவு எப்படி இருந்தது என்பறதப் ‫عهاق هِب ُة الَه ِذیْ هن ِم ْن ق ْهبلِ ِه ْم‬
பார்ப்பார்கள். கமலும், மறுறமயின்
வடுதான்
ீ அல்லாஹ்றவ
‫اَلخِ هر ِة هخ ْْی‬
َٰ ْ ‫ار‬ ُ ‫هو ل ههد‬
அஞ்சியவர்களுக்கு மிக கமலானதாகும். ‫لَِل َه ِذیْ هن ا تَهق ْهوا اهف ههل‬
நீங்கள் சிந்தித்துப் புரிய கவண்டாமா?
‫هت ْع ِقل ُْو هن‬
ஸூரா நஹ்ல் 550 ‫النحل‬

َُ ‫هح ََٰت اِذها ا ْس هت ْيـ ه هس‬


‫الر ُس ُل‬
110. இறுதியாக, (மக்கள் நம்பிக்றக
சகாள்வார்கள் என்பதிலிருந்து) நம்
தூதர்கள் நிராறசயறடந்து, இன்னும், ‫هو هظ َُن ْوا ا هن َه ُه ْم ق ْهد ُك ِذبُ ْوا‬
நிச்சயமாக அவர்கள் (-தூதர்கள்)
சபாய்ப்பிக்கப்பட்டனர் (-அல்லாஹ் ‫ج هم ْن‬
‫ٓاء ُه ْم ن ه ْص ُرنها فه ُن ِ َ ه‬
‫هج ه‬
‫ٓاء هو هَل یُ هر َُد بها ْ ُس هنا هع ِن‬
ُ ‫ن َه هش‬
உறடய உதவி தங்களுக்கு வரும் என்று
அவர்கள் கூைியது சபாய்யாக
ஆகிவிட்டது) என்று மக்கள்
‫الْق ْهو ِم ال ُْم ْج ِرم ْ ه‬
‫ِي‬
எண்ணியகபாது, நம் உதவி அவர்கறள (-
அந்த தூதர்கறள) வந்தறடந்தது. ஆக,
நாம் நாடுகின்ைவர்கள்
பாதுகாக்கப்பட்டனர். கமலும், நம்
தண்டறன, குற்ைவாளிகளான
சமுதாயத்றத விட்டு (ஒரு கபாதும்)
திருப்பப்படாது.

111. நிறைவான அைிவுறடயவர்களுக்கு


இவர்களுறடய சரித்திரங்களில் ஒரு
‫لهق ْهد ك ه‬
‫هان ِف ْ ق ههص ِص ِه ْم‬
படிப்பிறன திட்டவட்டமாக இருக்கிைது. ‫اب هما‬
ِ ‫ُول ْاَل هل هْب‬
ِ ‫َِبة َ َِل‬
‫عْه‬
(இது) இட்டுக்கட்டப்படுகின்ை ஒரு
சசய்தியாக இருக்கவில்றல. எனினும், ْ ‫َْتی هو لَٰك‬
‫ِن‬ َٰ ‫هان هح ِدیْثًا یَُف ه‬
‫ك ه‬
ْ ‫هت ْص ِدیْ هق الَه ِذ‬
தனக்கு முன்னுள்ளறத
‫ي یه هدیْ ِه‬
‫ی به ْ ه‬
உண்றமப்படுத்துவதாகவும்
எல்லாவற்றையும் விவரிப்பதாகவும் َِ ُ‫ل ك‬
ْ ‫ل ه‬
‫َشء‬ ‫هو هتف ِْص ْي ه‬
கநர்வழியாகவும் நம்பிக்றக சகாள்கிை
மக்களுக்கு (விகசஷமான) ஓர் ‫َهو ُه ًدی َهو هر ْح هم ًة لَِق ْهوم‬
அருளாகவும் இருக்கிைது.
‫یَُ ْؤ ِم ُن ْو هنن‬

ஸூரா ரஃது ‫الرعد‬

‫ٱلرِنَٰمۡح ه‬ ‫ه‬
‫ٱَّللِ ه‬
‫ٱلرحِي ِم‬ ‫ِمۡسِب‬
ஸூரா நஹ்ல் 551 ‫النحل‬

‫ال َٓٓم َٰر ِتل ه‬


1. அலிஃப்; லாம்; மீ ம்; ைா. இறவ,
‫ب‬ِ ‫ت الْ ِك َٰت‬ ُ ‫ْك َٰا َٰی‬
(மகத்தான, ஞானமிக்க) கவதத்தின்
வசனங்களாகும். (நபிகய!) உம் ‫ك ِم ْن‬ ْ ‫هوالَه ِذ‬
‫ی ا ُن ْ ِز هل اِل ْهي ه‬
இறைவனிடமிருந்து உமக்கு
இைக்கப்பட்டதுதான் (உறுதியான) ‫ِن ا ه ْكث ههر‬‫ك ال هْح َُق هو لَٰك َه‬ ‫َهر ِبَ ه‬
உண்றமயாகும். என்ைாலும், மக்களில்
அதிகமானவர்கள் (இறத) நம்பிக்றக
ِ ‫ال َهن‬
‫اس هَل یُ ْؤ ِم ُن ْو هن‬
சகாள்ளாமல் இருக்கிைார்கள்.

ْ ‫هّلل الَه ِذ‬


‫ی هرفه هع َه‬
2. அல்லாஹ், வானங்கறள தூண்கள்
‫الس َٰم َٰو ِت‬ ُ ََٰ ‫ا‬
இன்ைி உயர்த்தினான். அறத நீங்கள்
காண்கிைீர்கள். பிைகு, அர்ஷின் கமல் ‫ْی هع همد هت هر ْون ه هها ث َهُم‬ِ ْ ‫ِب هغ‬
உயர்ந்து விட்டான். சூரியறனயும்
சந்திரறனயும் வசப்படுத்தினான். எல்லாம் ‫اس هت َٰوی ع ههل ال هْع ْر ِش‬ ْ
குைிப்பிடப்பட்ட ஒரு தவறணறய கநாக்கி
‫لش ْم هس هوالْق ههم هر‬ ‫وس هَخر ا َه‬
ஓடுகின்ைன. எல்லா காரியங்கறளயும் ‫ه ه ه‬
திட்டமிட்டு நிர்வகிக்கிைான். உங்கள் ‫ی َِل ه هجل َم هُس ًَم‬ َ ُ‫ك‬
ْ ‫ل یَه ْج ِر‬
இறைவனின் சந்திப்றப நீங்கள்
உறுதியாக நம்பகவண்டும் என்பதற்காக ‫ت‬ َٰ ْ ‫یُ هد ِبَ ُر ْاَل ْهم هر یُف َِهص ُل‬
ِ ‫اَل َٰی‬
‫ل ههعلَهك ُْم ِبلِقهٓا ِء هر ِب َك ُْم‬
வசனங்கறள (உங்களுக்கு)
விவரிக்கிைான்.
‫ُت ْوقِ ُن ْو هن‬

ْ ‫هو ُه هوالَه ِذ‬


‫ی هم َهد ْاَل ْهر ه‬
3. அவன்தான் பூமிறய விரித்தான்;
‫ض‬
இன்னும், அதில் மறலகறளயும்
ஆறுகறளயும் ஏற்படுத்தினான். இன்னும், ‫اس‬ ‫هو هج هع ه‬
‫ل فِ ْي هها هر هو ِ ه‬
அவற்ைில் எல்லாக் கனிகளிலும் இரண்டு
கஜாடிகறள ஏற்படுத்தினான். இரவினால் ‫ل الثَه هم َٰر ِت‬َ ِ ُ ‫هوا هن ْ َٰه ًرا هو ِم ْن ك‬
பகறல மூடுகிைான். சிந்திக்கின்ை
மக்களுக்கு நிச்சயமாக (இறைவன்
‫ي‬ِ ْ ‫ي ا ث ْ هن‬
ِ ْ ‫ل فِ ْي هها هز ْو هج‬‫هج هع ه‬
ஒருவகன என்பறத உணர்த்தும் பல)
ْ ‫ار اِ َهن ِف‬ ‫یُغ َِْش الَه ْي ه‬
‫ل ال َهن هه ه‬
அத்தாட்சிகள் இதில் இருக்கின்ைன.
‫ِك هَلَٰ َٰیت لَِق ْهوم‬
‫َٰذ ل ه‬
‫یَه هت هف َكه ُر ْو هن‬
ஸூரா நஹ்ல் 552 ‫النحل‬

‫هو ِف ْاَل ْهر ِض ق هِطع‬


4. கமலும், பூமியில் ஒன்றுக்சகான்று
சமீ பமான பகுதிகள் உள்ளன. (ஆனால்,
அறவ தன்றமகளால் மாறுபட்டறவ ‫َُم هت َٰجوِ َٰرت َهو هج َنَٰت َِم ْن‬
ஆகும்.) இன்னும், திராட்றசகளின்
கதாட்டங்களும், விவசாய (நில)மும், ஒகர ‫ا ه ْع هناب َهو هز ْرع َهونهخ ِْيل‬
கவரிலிருந்து ஒன்றுக்கும் கமற்பட்ட
‫هْی ِص ْن هوان‬
ُ ْ ‫ِص ْن هوان َهوغ‬
மரங்கள் முறளக்கின்ை கபரீச்சமும்;
இன்னும், ஒரு கவரிலிருந்து ஒகர ஒரு ‫یَ ُْس َٰق ِب همٓاء َهواحِ د‬
மரம் முறளக்கின்ை கபரீச்சமும் உள்ளன.
இறவ (அறனத்தும்) ஒகர நீறரக் ‫هونُف ِ َهض ُل به ْع هض هها ع َٰهل به ْعض‬
சகாண்டு (நீர்) புகட்டப்படுகின்ைன.
ஆனால், அவற்ைில் சிலவற்றை, ‫ِف ْاَلُك ُ ِل اِ َهن ِف ْ َٰذ ل ه‬
‫ِك‬
சிலவற்றைவிட சுறவயில் ‫َل َٰیت لَِق ْهوم یَه ْع ِقل ُْو هن‬
َٰ ‫ه‬
சிைப்பிக்கிகைாம். சிந்தித்து புரிகின்ை
மக்களுக்கு இதில் நிச்சயமாக (இறைவன்
ஒருவகன என்பறத உணர்த்தும்)
அத்தாட்சிகள் இருக்கின்ைன.

5. (நபிகய! மக்களில் பலர் அல்லாஹ்றவ


‫ب ف ههع هجب‬
ْ ‫هواِ ْن هت ْع هج‬
வணங்காமல், கற் சிறலகறள
வணங்குவறதப் பற்ைி) நீர் ‫ق ْهول ُُه ْم هءاِذها ُك َهنا ُت َٰربًا هءاِ نَها‬
ஆச்சரியப்பட்டால், “நாம் (இைந்து
மண்கணாடு) மண்ணாக ஆகிவிட்டால், ‫ف هخلْق هج ِدیْ ۬د ا ُول َٰ ِٓى ه‬
‫ك‬ ْ ِ ‫له‬
‫الَه ِذیْ هن هكف ُهر ْوا ِب هر ِب َ ِه ْم‬
(அதற்கு பின்னர்) புதியகதார் பறடப்பாக
நிச்சயமாக நாம் உருவாக்கப்படுகவாமா?”

ْ ‫ك ْاَلهغْل َٰ ُل ِف‬ ‫هوا ُول َٰ ِٓى ه‬


என்ை அவர்களுறடய கூற்கைா மிக
ஆச்சரியமானகத! இவர்கள்தான் தங்கள்
இறைவறன நிராகரித்தவர்கள். கமலும், ‫ا ه ْع هناق ِِه ْم هوا ُول َٰ ِٓى ه‬
‫ك‬
இவர்களுறடய கழுத்துகளில்
அரிகண்டங்கள் இருக்கும். இன்னும், ِ ‫ب ال َهن‬
‫ار ُه ْم فِ ْي هها‬ ُ ‫ا ه ْص َٰح‬
இவர்கள் நரகவாசிககள! அதில் இவர்கள் ‫َٰخلِ ُد ْو هن‬
நிரந்தரமாக தங்கி இருப்பார்கள்.
ஸூரா நஹ்ல் 553 ‫النحل‬

6. இன்னும், (நபிகய!) உம்மிடம்


‫الس ِی َ هئ ِة‬
‫ك ِب َه‬
‫هو یه ْس هت ْع ِجل ُْون ه ه‬
நல்லதற்கு முன்னர் சகட்டறத ககட்டு
அவசரப்படுத்துகிைார்கள். கமலும், ‫ق ْهب ه‬
‫ل ال هْح هس هن ِة هوق ْهد هخل ْهت‬
தண்டறனகள் இவர்களுக்கு முன்னர்
(பலருக்கு) வந்து சசன்றுள்ளன. ُ َٰ ‫ِم ْن ق ْهبلِ ِه ُم ال هْمثُل‬
‫ت هواِ َهن‬
நிச்சயமாக உம் இறைவன், மக்கறள -
அவர்கள் குற்ைம் சசய்திருந்தகபாதும்
ِ ‫هك لهذ ُْو هم ْغف هِرة لَِل َهن‬
‫اس‬ ‫هربَ ه‬
மன்னிப்பவனாக இருக்கிைான் (அவர்கள் ‫ع َٰهل ُظلْ ِم ِه ْم هواِ َهن هربَ ه‬
‫هك‬
திருந்தி கநர்வழியில் வந்தால்). கமலும்,
நிச்சயமாக உம் இறைவன், (திருந்தாத ‫هاب‬
ِ ‫ل ههش ِدیْ ُد الْ ِعق‬
பாவிகறள) தண்டிப்பதில் மிகக்
கடுறமயானவன் ஆவான்.

‫هو یهق ُْو ُل الَه ِذیْ هن هكف ُهر ْوا ل ْهو‬


7. (நபிகய!) நிராகரிப்பவர்கள் (உம்றமப்
பற்ைி), “இவர் மீ து இவருறடய
இறைவனிடமிருந்து (நாம் விரும்புகிைபடி) ‫هَل ا ُن ْ ِز هل عهل ْهي ِه َٰا یهة َِم ْن‬
ஓர் அத்தாட்சி இைக்கப்பட கவண்டாமா?”
என்று கூறுகிைார்கள். (நபிகய!) நீர் ‫ت ُم ْن ِذر‬‫َهر ِب َه اِ ن َه هما ا هن ْ ه‬
‫ل ق ْهوم ههادن‬ َ ِ ُ ‫َهو لِك‬
எல்லாம் ஓர் எச்சரிப்பாளர்தான். கமலும்,
எல்லா மக்களுக்கும் (அவர்கறள
நன்றமயின் பக்கம்; அல்லது தீறமயின்
பக்கம் வழி நடத்துகின்ை) ஒரு தறலவர்
இருந்திருக்கிைார்.

8. ஒவ்சவாரு சபண்ணும் (வயிற்ைில்)


َُ ُ ‫ِل ك‬
‫ل‬ ُ ‫هّلل یه ْعل ُهم هما هت ْحم‬
ُ ََٰ ‫ا‬
சுமப்பறதயும் கர்ப்பப்றபகள்
(குழந்றதகறள ஈன்சைடுக்கும் காலங்கள்) ُ ‫ا ُن ْ َٰثی هو هما هت ِغ ْي‬
‫ض‬
குறைவறதயும், அறவ அதிகமாவறதயும்
அல்லாஹ் நன்கைிவான். இன்னும், َُ ُ ‫ام هو هما هت ْز هدا ُد هوك‬
‫ل‬ ُ ‫ْاَل ْهر هح‬
(இறவ அல்லாத) எல்லா காரியங்களும்
அவனிடம் (நிர்ணயிக்கப்பட்ட) ஓர் ْ ‫ه‬
‫َشء ِع ْن هده ِب ِمق هْدار‬
அளவின்படி நடக்கின்ைன.

9. (அவன்) மறைவானவற்றையும்
‫ب هو َه‬
‫الش هها هد ِة‬ ِ ‫َٰعلِ ُم الْ هغ ْي‬
சவளிப்பறடயானவற்றையும்
நன்கைிந்தவன்; மிகப் சபரியவன்; மிக ‫ال‬
ِ ‫ْی ال ُْم هت هع‬
ُ ْ ‫الْك ِهب‬
உயர்ந்தவன்.
ஸூரா நஹ்ல் 554 ‫النحل‬

‫هس هوٓاء َِم ْنك ُْم َهم ْن ا ههس َهر‬


10. உங்களில் (தன்) கபச்றச
ரகசியப்படுத்தியவனும்; அறத
பகிரங்கப்படுத்தியவனும்; இரவில் (தனது ‫الْق ْهو هل هو هم ْن هج هه هر ِبه هو هم ْن‬
தீறமகறள) மறைத்து சசய்பவனாக
இருந்துவிட்டு, கமலும், பகலில் ‫ُه هو ُم ْس هت ْخف ِبا لَه ْي ِل‬
(நல்லவனாக) சவளிகய வருபவனும்
அ(ந்த இறை)வனுக்குச் சமமானவர்ககள! ِ ‫ب ِبال َهن هه‬
‫ار‬ ٌۢ ‫ار‬
ِ ‫هو هس‬
(அவன் அவர்கள் அனறவறரயும்
அவர்களின் எல்லா சசயல்கறளயும்
நன்கைிவான்.)

ْ ٌۢ ‫لهه ُم هع َِق َٰبت َِم‬


11. (மனிதனாகிய) அவனுக்கு
‫ي یه هدیْ ِه‬
ِ ْ ‫ن به‬
முன்புைத்திலிருந்தும், அவனுக்குப்
பின்புைத்திலிருந்தும் (அவறன ‫هو ِم ْن هخلْ ِفه یه ْحف ُهظ ْونهه ِم ْن‬
பாதுகாப்பதற்காக)
பின்சதாடரக்கூடியவர்கள் (-ஒரு ‫ْی‬
ُ َ ِ ‫اّلل هَل یُ هغ‬ ِ ََٰ ‫ا ْهم ِر‬
‫اّلل اِ َهن ََٰ ه‬

ُ َ ِ ‫هما ِبق ْهوم هح ََٰت یُ هغ‬


கூட்டத்திற்கு பின்னர், ஒரு கூட்டம்
‫ْی ْوا هما‬
என்று மாைி மாைி வரக்கூடிய
வானவர்கள் அவனுடன்) இருக்கிைார்கள்.
ُ ََٰ ‫ِبا هنْف ُِس ِه ْم هواِذها ا ههرا هد‬
‫اّلل‬
அவர்கள் அல்லாஹ்வுறடய (தண்டறன
எனும்) கட்டறளயிலிருந்து (அல்லாஹ் ‫ِبق ْهوم ُس ْٓو ًءا ف ههل هم هر َهد لهه‬
நாடிய காலம் வறர) அவறன
பாதுகாக்கிைார்கள். நிச்சயமாக அல்லாஹ்
‫هو هما ل ُهه ْم َِم ْن ُد ْون ِه ِم ْن‬
ஒரு சமுதாயத்திடமுள்ளறத ‫َهوال‬
மாற்ைமாட்டான், அவர்கள்
தங்களிடமுள்ளறத மாற்றுகின்ை வறர.
கமலும், அல்லாஹ் ஒரு சமுதாயத்திற்கு
அழிறவ நாடினால், (எவராலும்) அறத
தடுப்பது அைகவ முடியாது; இன்னும்,
அவர்களுக்கு அவறனயன்ைி உதவியாளர்
எவரும் இல்றல.

ْ ‫ُه هوالَه ِذ‬


ْ ‫ی یُ ِر یْك ُُم ال ه‬
12. அவன் உங்க(ளில் பயணத்தில்
‫َْب هق‬
இருப்பவர்க)ளுக்கு மின்னறல பயமாகவும்
(ஊரில் இருப்பவர்களுக்கு மறழ ‫هخ ْوفًا َهو هط هم ًعا َهو یُ ْن ِش ُئ‬
வருவதற்குரிய) ஆறசயாகவும்
காட்டுகிைான். இன்னும், (மறழறயச் ‫اب ال ِثَقها هل‬
‫الس هح ه‬
‫َه‬
சுமந்து வரக்கூடிய) கனமான கமகங்கறள
உருவாக்குகிைான்.
ஸூரா நஹ்ல் 555 ‫النحل‬

‫هو یُ هس َبِحُ َه‬


13. கமலும், இடியும் வானவர்களும்
‫الر ْع ُد ِب هح ْم ِده‬
அவனுறடய பயத்தால் அவறனப்
புகழ்ந்து துதிக்கிைார்கள். அவர்ககளா (- ‫هوال هْمل َٰ ٓ ِى هك ُة ِم ْن خِ ْي هف ِته‬
அம்மக்ககளா) அல்லாஹ்றவப் பற்ைி
தர்க்கித்துக் சகாண்டிருக்கும் நிறலயில், ‫الص هوا ِع هق‬
‫هو یُ ْر ِس ُل َه‬

ُ ‫ب ِب هها هم ْن یَه هش‬


அவகன அபாயங்கறள (-எரித்து
‫ٓاء‬ ُ ‫ف ُهي ِص ْي‬
சாம்பலாக்கிவிடும் இடி மின்னல்கறள)
அனுப்பி, அவற்றைக் சகாண்டு அவன் ِ ََٰ ‫هو ُه ْم یُ هجا ِد ل ُْو هن ِف‬
‫اّلل‬
நாடியவர்கறள கவரறுக்கிைான். அவகனா
(பாவிகறள) பிடிப்பதில் (-தண்டிப்பதால்) ‫ال‬
ِ ‫هو ُه هو هش ِدیْ ُد الْ ِم هح‬
மிகக் கடுறமயானவன்.

‫لهه هد ْع هوةُ ال هْح َِق هوالَه ِذیْ هن‬


14. (பலன் தரும்) உண்றமப் பிரார்த்தறன
அவனுக்கக உரியது. இவர்கள்
அவறனயன்ைி எவர்கறள ‫یه ْد ُع ْو هن ِم ْن ُد ْون ِه هَل‬
அறழக்கிைார்ககளா அவர்கள்
இவர்களுக்கு எறதயும் பதில் ْ ‫یه ْس هت ِجیْ ُب ْو هن ل ُهه ْم ِب ه‬
‫َشء‬
‫اس ِط هك َهف ْي ِه اِ هل‬
ِ ‫اِ َهَل هك هب‬
தரமாட்டார்கள். தண்ண ீர் பக்கம் தன் இரு
றககறளயும் அது (தானாககவ) தன்
வாறய அறடவதற்காக விரிப்பவறனப் ‫ال هْمٓا ِء لِی ه ْبلُ هغ فهاهُ هو هما‬
கபான்கை தவிர (இவர்களின் சசயல்
இல்றல). அதுகவா (ஒரு கபாதும்) அறத ‫ٓاء‬
ُ ‫ُه هو ِب هبا لِغِه هو هما ُدعه‬
அறடயாது. (சிறலகறள வணங்குகின்ை)
நிராகரிப்பாளர்களின் பிரார்த்தறன
‫الْ َٰكف ِِر یْ هن اِ َهَل ِف ْ هضلَٰل‬
வழிககட்டில் தவிர இல்றல.

‫ّلل یه ْس ُج ُد هم ْن ِف‬
15. வானங்களிலும் பூமியிலும்
ِ ََٰ ِ ‫هو‬
உள்ளவர்கள் ஆறசயாகவும்,
நிர்ப்பந்தமாகவும் அல்லாஹ்விற்கக சிரம் ‫الس َٰم َٰو ِت هو ْاَل ْهر ِض هط ْوعًا‬
‫َه‬
பணிகிைார்கள்; இன்னும், காறல
கநரங்களிலும் மாறல கநரங்களிலும் ‫َهو هك ْر ًها َهوظِلَٰل ُُه ْم ِبا لْ ُغ ُد َِو‬
அவர்களின் நிழல்களும் அவனுக்கக சிரம்
۩‫ال‬
ِ ‫اَل هص‬َٰ ْ ‫هو‬
பணிகின்ைன.
ஸூரா நஹ்ல் 556 ‫النحل‬

‫قُ ْل هم ْن َهر َُب َه‬


16. (நபிகய!) கூறுவராக:
ீ “வானங்கள்
‫الس َٰم َٰو ِت‬
இன்னும் பூமியின் இறைவன் யார்?”
(நபிகய!) கூறுவராக:
ீ (அவன்) “அல்லாஹ்” ‫اّلل قُ ْل‬
ُ ََٰ ‫هو ْاَل ْهر ِض قُ ِل‬
என்று. (நபிகய!) கூறுவராக:ீ “நீங்கள்
அவறன அன்ைி, (உங்களுக்கு) ‫اهفهاتَه هخ ْذ ُت ْم َِم ْن ُد ْون ِه‬
சதய்வங்கறள ஏற்படுத்திக்
‫ٓاء هَل یه ْملِك ُْو هن‬
‫ا ْهو ل هِي ه‬
சகாண்டீர்களா? அவர்கள் தங்களுக்கு
தாகம நன்றம சசய்வதற்கும் தீங்கு ‫َِلهنْف ُِس ِه ْم نهف ًْعا َهو هَل هض ًَرا‬
சசய்வதற்கும் உரிறமசபை மாட்டார்கள்.
(நபிகய!) கூறுவராக:ீ “குருடனும், ‫قُ ْل هه ْل یه ْس هت ِوی ْاَل ه ْع َٰم‬
பார்றவயுறடயவனும் சமமாவார்களா?
அல்லது, இருள்களும் ஒளியும்
‫ْی۬ ا ْهم هه ْل هت ْس هت ِوی‬ ُ ْ ‫هوال هْب ِص‬
சமமாகுமா? அல்லது, அல்லாஹ்விற்கு ‫ت هوال َُن ْو ُ ۬ر ا ْهم‬ َُ
ُ ‫الظل َُٰم‬
இறணக(ளாக கற்பறன சசய்யப்பட்ட
சதய்வங்)றள அவர்கள் ‫ّلل ُش هرك ه ه‬
‫ٓاء هخلهق ُْوا‬ ِ ََٰ ِ ‫هج هعل ُْوا‬
ஏற்படுத்தினார்ககள அறவ அவனுறடய
பறடப்றபப் கபான்று (எறதயும்)
‫هك هخلْ ِقه فه هت هشاب ه هه الْ هخلْ ُق‬
பறடத்திருக்கின்ைனவா? அதனால்,
‫اّلل هخا لِ ُق‬
ُ ََٰ ‫هْی قُ ِل‬
ْ ِ ْ ‫عهله‬
பறடத்தல் (யார் மூலம் நிகழ்கிைது
என்பது) இவர்களுக்கு குழப்பமறடந்து ‫َشء َهو ُه هوال هْواحِ ُد‬ َِ ُ‫ك‬
ْ ‫ل ه‬
விட்டதா?” (நபிகய! இதற்கு பதிலாக நீர்)
கூறுவராக:
ீ “அல்லாஹ்தான் ‫هار‬
ُ ‫الْق َهه‬
எல்லாவற்ைின் பறடப்பாளன் ஆவான்.
இன்னும், அவன் (நிகரற்ை) ஒருவன்,
(அறனவறரயும்) அடக்கி ஆளுபவன்
ஆவான்.”
ஸூரா நஹ்ல் 557 ‫النحل‬

‫ا هن ْ هز هل ِم هن َه‬
17. அவன் கமகத்திலிருந்து மறழறய
‫ٓاء‬
ً ‫الس همٓا ِء هم‬
இைக்கினான். ஓறடகள் அவற்ைின்
அளவிற்கு (தண்ண ீரால் நிரம்பி) ஓடின. ‫ف ههسا ل ْهت ا ْهو ِدیهةٌۢ ِبق ههد ِر هها‬
ஆக, சவள்ளம், மிதக்கும் நுறரகறள
சுமந்(து வந்)தது. கமலும், ஆபரணத்றத ‫لس ْي ُل هزبه ًدا‬ ‫ل ا َه‬ ‫فها ْح هت هم ه‬
அல்லது (உகலாகப்) சபாருறள (சசய்ய)
‫َهر ِاب ًيا هوم َهِما یُ ْوق ُِد ْو هن‬
நாடி சநருப்பில் (தங்கம், சவள்ளி,
பித்தறள கபான்ைவற்றை) அவர்கள் ‫ٓاء‬ ِ ‫عهل ْهي ِه ِف ال َهن‬
‫ار اب ْ ِت هغ ه‬
பழுக்க றவப்பதிலும் அது கபான்ை
(அழுக்கு) நுறரகள் உண்டு. இப்படித்தான் ‫حِ ل هْية ا ْهو هم هتاع هزبهد َِم ْثلُه‬
சத்தியத்றதயும் அசத்தியத்றதயும்
அல்லாஹ் விவரிக்கிைான். ஆக,
‫اّلل ال هْح َهق‬ ‫هكذَٰ ل ه‬
ُ ََٰ ‫ِك یه ْض ِر ُب‬
َ ‫ل۬ فها ه َمها‬
‫الزهبه ُد‬ ‫هوال هْبا ِط ه‬
நுறரகயா வணானதாக
ீ சசன்று
அழிந்துவிடுகிைது. ஆனால், மனிதனுக்கு
எது பலனளிக்கிைகதா அதுகவ பூமியில் ‫هٓاء هوا ه َمها هما‬
ً ‫ب ُجف‬ ُ ‫ف ههي ْذ هه‬
(நிரந்தரமாக) தங்குகிைது. இவ்வாகை,
அல்லாஹ் உவறமகறள விவரிக்கிைான்.
‫ُث ِف‬
ُ ‫اس ف ههي ْمك‬ ‫یه ْن هف ُع ال َهن ه‬
‫ْاَل ْهر ِض هكذَٰ ل ه‬
‫ِك یه ْض ِر ُب‬
‫اّلل ْاَل ْهمثها هل‬
ُ ََٰ

‫ه‬
ْ ‫لِل َ ِذیْ هن‬
‫اس هت هجاب ُ ْوا ل هِر ِب َ ِه ُم‬
18. தங்கள் இறைவனு(றடய அறழப்பு)க்கு
பதிலளித்தவர்களுக்கு மிக அழகிய
நற்கூலி உண்டு. கமலும், எவர்கள் ‫ن هوالَه ِذیْ هن ل ْهم‬ ۬ ‫ال ُْح ْس َٰ ر‬
அவனு(றடய அறழப்பு)க்குப்
பதிலளிக்கவில்றலகயா அவர்களிடம் ‫یه ْس هت ِجیْ ُب ْوا لهه ل ْهو ا َههن ل ُهه ْم‬
பூமியிலுள்ளறவ அறனத்தும்; இன்னும்,
‫َمها ِف ْاَل ْهر ِض هج ِم ْي ًعا‬
அதுகபான்ைறவயும் இருந்திருந்தால்,
(நரகத்திலிருந்து தப்பிக்க) அறத ‫َهو ِمثْلهه هم هعه هَلفْ هت هد ْوا ِبه‬
மீ ட்புத்சதாறகயாக சகாடுத்து
தப்பித்திருப்பார்கள். அவர்களுக்கு ‫ك ل ُهه ْم ُس ْٓو ُء‬
‫ا ُول َٰ ِٓى ه‬
கடினமான விசாரறண உண்டு. இன்னும்,
அவர்களுறடய தங்குமிடம் நரகம்தான். ُ ‫اب هو هما ْ َٰو‬
‫ىه ْم‬ ۬ ِ ‫الْحِ هس‬
அது மிகக் சகட்ட தங்குமிடமாகும். ‫هج هه َهن ُم هو ِب ْئ هس الْ ِم هها ُدن‬
ஸூரா நஹ்ல் 558 ‫النحل‬

‫اهف ههم ْن یَه ْعل ُهم ا هن َه هما ا ُن ْ ِز هل‬


19. ஆக, உம் இறைவனிடமிருந்து உமக்கு
இைக்கப்பட்டசதல்லாம் உண்றமதான்
என்று அைிபவர் (அறத அைியாமல்) ‫ك ِم ْن َهر ِبَ ه‬
‫ك ال هْح َُق‬ ‫اِل ْهي ه‬
குருடராக இருப்பவறரப் கபான்று
ஆவாரா? (ஆககவ மாட்டார்.) ‫هك هم ْن ُه هوا ه ْع َٰم اِ ن َه هما‬

ِ ‫یه هت هذ َهك ُر ا ُو لُوا ْاَلهل هْب‬


நல்லுபகதசம் சபறுவசதல்லாம்
‫اب‬
நிறைவான அைிவுறடயவர்கள்தான்.

20. அவர்கள் அல்லாஹ்வின் (சபயரால்


ِ ََٰ ‫الَه ِذیْ هن یُ ْوف ُْو هن ِب هع ْه ِد‬
‫اّلل‬
தங்களுக்குள் சசய்த) ஒப்பந்தத்றத
நிறைகவற்றுவார்கள். இன்னும், உடன் ‫اق‬
‫هو هَل یه ْنق ُُض ْو هن الْ ِمیْثه ه‬
படிக்றகறய முைிக்க மாட்டார்கள்.

‫هوالَه ِذیْ هن یه ِصل ُْو هن هما ا ههم هر‬


21. இன்னும், அவர்கள், எது கசர்க்கப்பட
கவண்டும் என அல்லாஹ் ஏவினாகனா
அ(ந்த சசாந்த பந்தத்)றத கசர்ப்பார்கள். ‫ل‬‫اّلل ِبه ا ْهن یَ ُْو هص ه‬
ُ ََٰ
இன்னும், அவர்கள், தங்கள் இறைவறன
அஞ்சுவார்கள். கமலும், கடினமான ‫هو یه ْخ هش ْو هن هرب َ ُهه ْم‬
விசாரறணறயப் பயப்படுவார்கள்.
‫هو یه هخا ف ُْو هن ُس ْٓو هء‬
‫اب‬
ِ ‫الْحِ هس‬

‫ه‬
ُ ‫هوالَ ِذیْ هن هص ه‬
22. இன்னும், அவர்கள் தங்கள்
‫ٓاء‬
‫َبوا اب ْ ِت هغ ه‬
இறைவனின் முகத்றத நாடி
சபாறுறமயாக இருப்பார்கள்; கமலும், ُ ‫هو ْج ِه هر ِب َ ِه ْم هواهق‬
‫هاموا‬
சதாழுறகறய நிறலநிறுத்துவார்கள்;
இன்னும், நாம் அவர்களுக்கு ‫الصلَٰوةه هوا هن ْ هفق ُْوا م َهِما‬
‫َه‬
வழங்கியவற்ைிலிருந்து இரகசியமாகவும்
‫ْٰن سِ ًرا َهوعه هلن هِي ًة‬
ْ ُ َٰ ‫هر هزق‬
சவளிப்பறடயாகவும் தர்மம் சசய்வார்கள்;
இன்னும், நல்லறதக் சகாண்டு ‫َهو یه ْد هر ُء ْو هن ِبا ل هْح هس هن ِة‬
சகட்டறதத் தடுப்பார்கள்.
இ(த்தறகய)வர்கள், இவர்களுக்குத்தான் ‫الس ِی َ هئ هة ا ُول َٰ ِٓى ه‬
‫ك ل ُهه ْم‬ ‫َه‬
மறுறமயின் அழகிய முடிவுண்டு.
‫ار‬
ِ ‫الد‬‫ُعق هْب َه‬
ஸூரா நஹ்ல் 559 ‫النحل‬

23. (நல்ல முடிவு என்பது,) “அத்ன்”


‫َٰت عه ْدن یَه ْد ُخل ُْون ه هها‬
ُ ‫هج َن‬
சசார்க்கங்கள் ஆகும். அதில் இவர்களும்,
இவர்களுறடய மூதாறதகளில், ِ ‫هو هم ْن هصلهحه ِم ْن َٰا ب ه‬
‫ٓاى ِه ْم‬
இவர்களுறடய மறனவிகளில்,
இவர்களுறடய சந்ததிகளில் ْ ِ ِ َ‫اج ِه ْم هوذُ َِری‬
‫َٰهَت‬ ِ ‫هوا ه ْز هو‬
நல்லவர்களாக இருந்தவர்களும்
‫هوال هْمل َٰ ٓ ِى هك ُة یه ْد ُخل ُْو هن‬
பிரகவசிப்பார்கள். ஒவ்சவாரு வாசலில்
இருந்தும் வானவர்கள் இவர்களிடம் َ ِ ُ ‫هْی َِم ْن ك‬
‫ل بهاب‬ ْ ِ ْ ‫عهله‬
பிரகவசிப்பார்கள்.

24. நீங்கள் சபாறுறமயாக இருந்ததால்


‫َب ُت ْم‬
ْ ‫هسلَٰم عهل ْهيك ُْم ِب هما هص ه‬
உங்களுக்கு ஸலாம் - ஈகடற்ைம்
உண்டாகுக! ஆக, மறுறமயின் அழகிய ‫ار‬ ‫فه ِن ْع هم ُعق هْب َه‬
ِ ‫الد‬
முடிவு மிகச் சிைந்ததாகும்.

‫هوالَه ِذیْ هن یه ْنق ُُض ْو هن هع ْه هد‬


25. கமலும், எவர்கள் அல்லாஹ்வின்
உடன்படிக்றகறய அது உறுதியான
பின்னர் முைிக்கிைார்ககளா; இன்னும், எது ْ ٌۢ ‫اّلل ِم‬
‫ن به ْع ِد مِیْثهاقِه‬ ِ ََٰ
கசர்க்கப்பட கவண்டும் என அல்லாஹ்
ஏவினாகனா அ(ந்த சசாந்த பந்தத்)றத ُ ََٰ ‫هو یهق هْط ُع ْو هن هما ا ههم هر‬
‫اّلل ِبه‬
துண்டிக்கிைார்ககளா; இன்னும், பூமியில்
விஷமம் (-சகாறல, சகாள்றள, கலகம்,
‫ا ْهن یَ ُْو هص ه‬
‫ل هو یُف ِْس ُد ْو هن ِف‬
சபாது சசாத்தில் றகயாடல், ஊழல்) ‫ك ل ُهه ُم‬
‫ْاَل ْهر ِض ا ُول َٰ ِٓى ه‬
சசய்கிைார்ககளா ஆகிய இவர்கள்
இவர்களுக்கு சாபம்தான். இன்னும், ‫ار‬ َ‫الل َه ْع هن ُة هو ل ُهه ْم ُس ْٓو ُء ه‬
ِ ‫الد‬
இவர்களுக்கு (கடுறமயான தண்டறனகள்
உறடய) மிகக் சகட்ட வடு ீ உண்டு.

‫الر ْز هق ل هِم ْن‬


26. அல்லாஹ், தான் நாடுகிைவர்களுக்கு
வாழ்க்றக வசதிறய
َِ ‫هّلل یه ْب ُس ُط‬
ُ ََٰ ‫ا‬
விசாலப்படுத்துகிைான். (தான் ‫ٓاء هو یه ْق ِد ُر هوف ِهر ُح ْوا‬
ُ ‫یَه هش‬
நாடுகிைவர்களுக்கு அறத)
சுருக்கிவிடுகிைான். கமலும், (மறுறமறய َُ ‫ِبا ل هْح َٰيو ِة‬
‫الدنْ هيا هو هما‬
நிராகரிக்கின்ை) அவர்கள் உலக
‫اَلخِ هر ِة‬ َُ ُ‫ال هْح َٰيوة‬
َٰ ْ ‫الدنْ هيا ِف‬
வாழ்க்றகறயக் சகாண்டு மகிழ்கிைார்கள்.
உலக வாழ்க்றககயா மறுறமயில் ‫اِ َهَل هم هتاعن‬
(கிறடக்கும் சுகத்கதாடு
ஒப்பிடப்படும்கபாது) ஒரு (சசாற்ப)
சுகமாககவ தவிர இல்றல.
ஸூரா நஹ்ல் 560 ‫النحل‬

‫هو یهق ُْو ُل الَه ِذیْ هن هكف ُهر ْوا ل ْهو‬


27. நிராகரித்தவர்கள், “இவர் (-இத்தூதர்)
மீ து இவருறடய இறைவனிடமிருந்து
(நாம் விரும்புகிை) ஓர் அத்தாட்சி ‫هَل ا ُن ْ ِز هل عهل ْهي ِه َٰا یهة َِم ْن‬
இைக்கப்பட கவண்டாமா?” என்று
கூறுகிைார்கள். (நபிகய) கூறுவராக!
ீ َُ ‫اّلل یُ ِض‬
‫ل‬ ‫َهر ِب َه قُ ْل اِ َهن ََٰ ه‬
ُ ‫هم ْن یَه هش‬
நிச்சயமாக அல்லாஹ் தான்
‫ی اِل ْهي ِه‬
ْ ‫ٓاء هو یه ْه ِد‬
நாடுபவர்கறள வழிசகடுக்கிைான்.

‫هم ْن ا هن ه ه‬
۬‫اب‬
இன்னும், (நிராகரிப்பிலிருந்து விலகி
அவன் பக்கம்) திரும்பியவர்களுக்கு
அவறன கநாக்கி (வருவதற்கான கநரான
பாறதறய) வழிகாட்டுகிைான்.

‫ا هلَه ِذیْ هن َٰا هم ُن ْوا هو هت ْط هم ِى َُن‬


28. (அவர்கள்தான்) நம்பிக்றக
சகாண்டவர்கள்; கமலும், அவர்களுறடய
உள்ளங்கள் அல்லாஹ்வின் நிறனவால் ِ ََٰ ‫قُل ُْوب ُ ُه ْم ِب ِذ ْك ِر‬
‫اّلل ا ههَل‬
நிம்மதியறடகின்ைன. “அல்லாஹ்வின்
நிறனவினால் உள்ளங்கள் ‫اّلل هت ْط هم ِى َُن‬
ِ ََٰ ‫ِب ِذ ْك ِر‬
நிம்மதியறடகின்ைன” என்பறத அைிந்து
‫الْ ُقل ُْو ُب‬
சகாள்ளுங்கள்.

‫ا هلَه ِذیْ هن َٰا هم ُن ْوا هو هع ِملُوا‬


29. எவர்கள் (அல்லாஹ்றவ) நம்பிக்றக
சகாண்டு, நற்சசயல்கறள சசய்தார்ககளா
அவர்களுக்கு மகிழ்ச்சியும் ‫ت ُط ْو َٰب ل ُهه ْم‬
ِ ‫الصلِ َٰح‬
ََٰ
கண்குளிர்ச்சியும் அழகிய மீ ளுமிடமும்
உண்டு. ‫هو ُح ْس ُن هماَٰب‬
ஸூரா நஹ்ல் 561 ‫النحل‬

‫ك ِف ْ ا ُ َمهة‬ ‫هكذَٰ ل ه‬
30. (நபிகய! முன்பு தூதர்கறள அனுப்பிய)
இவ்வாகை, உம்றம (நம் தூதராக) ஒரு
‫ِك ا ْهر هسلْ َٰن ه‬
சமுதாயத்திடம் அனுப்பிகனாம். ‫قه ْد هخل ْهت ِم ْن ق ْهبلِ هها ا هُمم‬
இவர்களுக்கு முன்னரும் பல
சமுதாயங்கள் சசன்ைிருக்கின்ைன. நாம் ْ ‫هْی الَه ِذ‬
‫ی‬ ُ ِ ْ ‫لَِ هت ْتل هُوا ۡ عهله‬
உமக்கு வஹ்யி அைிவித்தறத இவர்கள்
‫ك هو ُه ْم‬ ‫ا ْهو هحیْ هنا اِل ْهي ه‬
முன் நீர் ஓதி காண்பிப்பதற்காக (உம்றம
தூதராக அனுப்பிகனாம்). ஆனால், ‫الر ْح َٰم ِن قُ ْل‬
‫یه ْكف ُُر ْو هن ِب َه‬
இவர்ககளா ரஹ்மாறன (-
கபரருளாளனாகிய அல்லாஹ்றவ) ‫ُه هو هر ِ َب ْ هَل اِل َٰ هه اِ َهَل ُه هو عهل ْهي ِه‬

ِ ‫هت هوكَهل ُْت هواِل ْهي ِه هم هت‬


நிராகரிக்கிைார்கள். (நபிகய) கூறுவராக:

“அவன்தான் என் இறைவன்; அவறனத்
‫اب‬
தவிர (உண்றமயில் வணங்கத்தகுதியான)
இறைவன் அைகவ இல்றல. அவன் மீ து
நம்பிக்றக றவத்து (அவறன மட்டுகம
சார்ந்து) விட்கடன். இன்னும், அவன்
பக்ககம என் திரும்புதல் இருக்கிைது.”
ஸூரா நஹ்ல் 562 ‫النحل‬

‫هو ل ْهو ا َههن ق ُْر َٰا نًا ُس ِ َ ه‬


31. (நபிகய! முன்னர் இைக்கப்பட்ட) ஒரு
‫ْی ْت ِب ِه‬
கவதம், அதன் மூலம் மறலகள்
நகர்த்தப்பட்டிருந்தால்; அல்லது, அதன் ‫ت ِب ِه‬
ْ ‫ال ِْج هبا ُل ا ْهو ق َ ُِط هع‬
மூலம் பூமி துண்டு
துண்டாக்கப்பட்டிருந்தால்; அல்லது, அதன் ‫ض ا ْهو كُلَِ هم ِب ِه ال هْم ْو َٰٰت‬
ُ ‫ْاَل ْهر‬
மூலம் மரணித்தவர்கள்
ِ ََٰ َِ ‫به ْل‬
‫ّلل ْاَل ْهم ُر هج ِم ْي ًعا‬
கபசறவக்கப்பட்டிருந்தால் (உங்களுக்கு
இைக்கப்பட்ட இவ்கவதத்தின் மூலமும் ‫اهفهل ْهم یهایْـ ه ِس الَه ِذیْ هن َٰا هم ُن ْوا‬
அப்படி சசய்யப்பட்டிருக்கும்). மாைாக,
அதிகாரம் எல்லாம் ‫اّلل ل ههه هدی‬ ُ ‫ا ْهن لَه ْو یه هش‬
ُ ََٰ ‫ٓاء‬
அல்லாஹ்விற்குரியகத! ஆககவ,
அல்லாஹ் நாடினால் மக்கள்
‫اس هج ِم ْي ًعا هو هَل یه هزا ُل‬‫ال َهن ه‬
ْ ُ ُ ‫الَه ِذیْ هن هكف ُهر ْوا ُت ِص ْي‬
‫ُب‬
அறனவறரயும் கநர்வழிபடுத்தியிருப்பான்
என்பறத நம்பிக்றக சகாண்டவர்கள்
அைியவில்றலயா? (மக்காறவச் கசர்ந்த َُ ‫هار هعة ا ْهو هت ُح‬
‫ل‬ ِ ‫ِب هما هص هن ُع ْوا ق‬
இந்த) நிராகரிப்பாளர்கள் சசய்ததின்
காரணமாக அவர்கறள ஒரு திடுக்கம்
‫ار ِه ْم هح ََٰت‬
ِ ‫قه ِر یْ ًبا َِم ْن هد‬
அறடந்து சகாண்கட இருக்கும். அல்லது,
‫اّلل هَل‬ ِ ََٰ ‫یها ْ ِٰت ه هوعْ ُد‬
‫اّلل اِ َهن ََٰ ه‬
அவர்களின் ஊருக்கு அருகாறமயில் நீர்
(உம் பறடயுடன் சசன்று) தங்குவர். ீ ‫یُ ْخلِ ُف الْ ِم ْي هعا هدن‬
இறுதியாக, அல்லாஹ்வின் வாக்குறுதி
வரும். (விறரவில் அவர்கறள நீர் சவற்ைி
சகாள்வர்.)
ீ நிச்சயமாக அல்லாஹ்
வாக்குறுதிறய மாற்ைமாட்டான்.

‫اس ُت ْه ِزئه ِب ُر ُسل‬


32. கமலும், (நபிகய!) உமக்கு முன்னர்
(பல) தூதர்கள் திட்டவட்டமாக ககலி ْ ‫هو له هق ِد‬
சசய்யப்பட்டனர். ஆக, ‫ت‬ُ ‫ك فها ه ْمل ْهي‬‫َِم ْن ق ْهبلِ ه‬
நிராகரித்தவர்களுக்கு (அவர்களது
அவகாசத்றத) நீட்டிக்சகாடுத்கதன். பிைகு, ‫لِل َه ِذیْ هن هكف ُهر ْوا ث َهُم‬
(என் தண்டறனயால்) அவர்கறளப்
பிடித்கதன். ஆக, என் தண்டறன எப்படி ‫ا ه هخ ْذ ُت ُه ْم فهك ْهي هف ك ه‬
‫هان‬
இருந்தது? ‫هاب‬
ِ ‫ِعق‬
ஸூரா நஹ்ல் 563 ‫النحل‬

َ ِ ُ ‫هٓاىم ع َٰهل ك‬
ِ ‫اهف ههم ْن ُه هوق‬
33. ஆக, ஒவ்கவார் ஆன்மாறவயும் - அது
‫ل‬
சசய்ததற்கு ஏற்ப - அறத நிர்வகிப்பவன்
எவ்வித சக்தியுமற்ை கற்பறன ْ ‫ن ه ْفس ِب هما هك هس هب‬
‫ت‬
சதய்வங்களுக்கு சமமாவானா? இன்னும்,
அவர்கள் அல்லாஹ்விற்கு இறண(யாக ‫ٓاء قُ ْل‬
‫ّلل ُش هرك ه ه‬
ِ ََٰ ِ ‫هو هج هعل ُْوا‬
கற்பறன சசய்யப்பட்ட சதய்வங்)கறள
‫هس َُم ْو ُه ْم ا ْهم ُتنه ِ َبـ ُ ْونهه ِب هما‬
ஏற்படுத்தினர்! (நபிகய!) கூறுவராக!

“(நீங்கள் வணங்கும்) அவற்றுக்கு நீங்கள் ‫هَل یه ْعل ُهم ِف ْاَل ْهر ِض ا ْهم‬
சபயரிடுங்கள். (அவற்றுக்கு இறைவன்
என்று உங்களால் சபயரிட முடியுமா?) ‫ِب هظاهِر َِم هن الْق ْهو ِل به ْل‬
‫ُزیَِ هن لِل َه ِذیْ هن هكف ُهر ْوا‬
அல்லது, பூமியில் அவன் அைியாதறத;
அல்லது, சபாய்யான (வணான) ீ சசால்றல
அவனுக்கு அைிவிக்கிைீர்களா? (அதுவும் ‫هم ْك ُر ُه ْم هو ُص َُد ْوا هع ِن‬
முடியாது.)” மாைாக! நிராகரித்தவர்களுக்கு
- அவர்களுறடய சூழ்ச்சி - ‫لس ِب ْي ِل هو هم ْن یَ ُْضل ِِل‬
‫ا َه‬
அலங்கரிக்கப்பட்டது. இன்னும், (அவர்கள்
கநரான) பாறதயிலிருந்து
‫اّلل ف ههما لهه ِم ْن ههاد‬
ُ ََٰ
தடுக்கப்பட்டனர். கமலும், எவறர
அல்லாஹ் வழிசகடுப்பாகனா அவருக்கு,
கநர்வழிகாட்டுபவர் எவரும் இல்றல.

34. அவர்களுக்கு உலக வாழ்க்றகயில்


‫ل ُهه ْم عهذهاب ِف ال هْح َٰيو ِة‬
தண்டறன உண்டு. இன்னும்,
(அவர்களுக்கு) மறுறமயின் ‫اَلخِ هر ِة‬
َٰ ْ ‫هاب‬ َُ
ُ ‫الدن ْ هيا هو ل ههعذ‬
தண்டறனதான் மிகச் சிரமமாக இருக்கும்.
கமலும், அல்லாஹ்விடமிருந்து ِ ََٰ ‫هق هو هما ل ُهه ْم َِم هن‬
‫اّلل‬ َُ ‫اهش‬
‫ِم ْن َهواق‬
அவர்கறள பாதுகாப்பவர் எவரும்
இல்றல.

‫ه‬
ْ ِ َ‫همث ُهل ال هْج َهن ِة ال‬
35. (அல்லாஹ்றவ) அஞ்சியவர்களுக்கு
‫ت ُوع هِد‬
வாக்களிக்கப்பட்ட சசார்க்கத்தின்
தன்றமயாவது, அவற்ைின் கீ ழ் நதிகள் ‫ی ِم ْن‬ ْ ‫ال ُْم َهتق ُْو هن هت ْج ِر‬
ஓடும். அதன் உணவுகளும் அதன்
நிழலும் (என்றுகம) நிறலயானறவ. இது ‫هت ْح ِت هها ْاَلهن ْ َٰه ُر اُكُل هُها‬

‫ٓاىم َهو ِظل َُ هها ِتل ه‬


(அல்லாஹ்றவ) அஞ்சியவர்களின்
‫ْك ُعق هْب‬ ِ ‫هد‬
அழகிய முடிவாகும். கமலும்,
நிராகரிப்பாளர்களின் முடிகவா நரகம்தான்! ‫الَه ِذیْ هن ا تَهق ْهوا۬ َهو ُعق هْب‬

ُ ‫الْ َٰك ِف ِر یْ هن ال َهن‬


‫ار‬
ஸூரா நஹ்ல் 564 ‫النحل‬

ُ ُ َٰ ‫هوالَه ِذیْ هن َٰا هت ْي‬


36. (நபிகய!) நாம் எவர்களுக்கு கவதத்றத
‫ب‬
‫ٰن الْ ِك َٰت ه‬
சகாடுத்கதாகமா அவர்க(ளில் உம்றம
நம்பிக்றக சகாண்டவர்க)ள் உமக்கு ‫یهف هْر ُح ْو هن ِب هما ا ُن ْ ِز هل اِل ْهي ه‬
‫ك‬
இைக்கப்பட்டறதக் சகாண்டு
மகிழ்வார்கள். கமலும், இ(வ்கவதத்)தில் ‫اب هم ْن یَُ ْن ِك ُر‬
ِ ‫هو ِم هن ْاَل ْهح هز‬
‫به ْع هضه قُ ْل اِ ن َه هما اُم ِْر ُت ا ْهن‬
சிலவற்றை மறுப்பவர்களும் (உமக்கு
எதிரான) பிரிவுகளில் உண்டு. (நபிகய!)
கூறுவராக:
ீ “எனக்கு ‫اّلل هو هَل ا ُ ْش ِر هك ِبه‬
‫ا ه ْع ُب هد ََٰ ه‬
கட்டறளயிடப்பட்டசதல்லாம்
அல்லாஹ்றவ நான் வணங்குவதற்கும் ‫اِل ْهي ِه ا ه ْد ُع ْوا هواِل ْهي ِه هماَٰ ِب‬
அவனுக்கு நான் இறணறவக்காமல்
இருப்பதற்கும்தான்; அவன் பக்ககம நான்
(உங்கறள) அறழக்கிகைன்; இன்னும்,
அவன் பக்ககம என் திரும்புமிடம்
இருக்கிைது.”

‫هو هكذَٰ ل ه‬
‫ِك ا هن ْ هزلْ َٰن ُه ُحك ًْما‬
37. (நபிகய!) இவ்வாறுதான் நாம் இ(ந்த
மார்க்கத்)றத (சதளிவான) சட்டமாக அரபி
சமாழியில் இைக்கிகனாம். இன்னும், ‫هع هر ِب ًَيا هو ل ِهى ِن ا َهت هب ْع ه‬
‫ت‬
உமக்கு கல்வி வந்ததற்குப் பின்னர் நீர்
அவர்களுறடய விருப்பங்கறளப் ‫ٓاء هك‬ ‫ا ه ْه هو ه‬
‫ٓاء ُه ْم به ْع هد هما هج ه‬
‫هك ِم هن‬
‫ِم هن الْ ِعل ِْم هما ل ه‬
பின்பற்ைினால், அல்லாஹ்விடமிருந்து
உமக்கு உதவியாளரும் இருக்க மாட்டார்,
இன்னும் பாதுகாவலரும் இருக்க ‫اّلل ِم ْن َهو ِل َ َهو هَل هواقن‬
ِ ََٰ
மாட்டார்.

‫هو لهق ْهد ا ْهر هسلْ هنا ُر ُس ًل َِم ْن‬


38. கமலும், (நபிகய!) உமக்கு முன்னர்
(பல) தூதர்கறள திட்டவட்டமாக அனுப்பி
இருக்கிகைாம். இன்னும், அவர்களுக்கு ‫ك هو هج هعلْ هنا ل ُهه ْم‬
‫ق ْهبلِ ه‬
மறனவிகறளயும் சந்ததிறயயும்
ஏற்படுத்திகனாம். கமலும், அல்லாஹ்வின் ‫اجا َهو ُذ َِریَه ًة هو هما ك ه‬
‫هان‬ ً ‫ا ه ْز هو‬
‫ل هِر ُس ْول ا ْهن یَها ْ ِٰت ه ِباَٰیهة اِ َهَل‬
அனுமதியினால் தவிர ஓர்
அத்தாட்சிறயக் சகாண்டு வருவது எந்த
தூதராலும் முடியாது. ஒவ்சவாரு َ ِ ُ ‫اّلل لِك‬
‫ل ا ه هجل‬ ِ ََٰ ‫ِباِذْ ِن‬
தவறணக்கும் (அது எழுதப்பட்ட) ஒரு
நூல் இருக்கிைது. ‫ِك هتاب‬
ஸூரா நஹ்ல் 565 ‫النحل‬

39. (அதில்) அவன் நாடியறத (தவறண


‫ٓاء‬
ُ ‫اّلل هما یه هش‬
ُ ََٰ ‫یه ْم ُحوا‬
வந்தவுடன் அறத நிகழ்த்தி முடித்து)
அழித்து விடுகிைான்; இன்னும், (அவன் ‫ت۬ هو ِع ْن هده ا َُُم‬
ُ ‫هو یُث ِْب‬
நாடியறத தவறண வரும் வறர அதில்)
தரிபடுத்தி றவக்கிைான். கமலும், ‫ب‬
ِ ‫الْ ِك َٰت‬
அவனிடம்தான் விதியுனுறடய மூல நூல்
இருக்கிைது.

‫ك به ْع ه‬
‫هواِ ْن َمها ن ُ ِر یه َهن ه‬
40. (நபிகய!) அவர்களுக்கு நாம்
‫ض‬
எச்சரித்தவற்ைில் சிலவற்றை உமக்கு
நிச்சயமாக நாம் காண்பித்தால் (அது ‫ی نهع ُِد ُه ْم ا ْهو‬ ْ ‫الَه ِذ‬
நமது நாட்டப்படிகய நடந்தது); அல்லது,
(அதற்கு முன்கப) நாம் உம்றம உயிர் ‫ك‬ ‫ن ه هت هوفهَی ه َهن ه‬
‫ك فها ِن َه هما عهل ْهي ه‬

ُ ‫ال هْبل َٰ ُغ هوعهلهیْ هنا الْحِ هس‬


றகப்பற்ைிக் சகாண்டால் (அதுவும் நமது
‫اب‬
நாட்டப்படிகய நடந்ததாகும்). உம்மீ து
(சுமத்தப்பட்ட) கடறம எல்லாம் (இந்த
மார்க்கத்றத எல்கலாருக்கும்)
எடுத்துறரப்பதுதான்! கமலும், விசாரறண
சசய்வகதா நம்மீ து கடறமயாக
இருக்கிைது. (பாவிகறள நாம் நமது
நாட்டப்படிதான் தண்டிப்கபாம். உமது
விருப்பப்படிகயா, அவர்களின்
விருப்பப்படிகயா இல்றல.)

‫ا ههو ل ْهم یه هر ْوا ا هنَها نها ْ ِٰت‬


41. நிச்சயமாக நாம் (அவர்கள் வசிக்கின்ை)
பூமிறய அதன் ஓரங்களிலிருந்து
குறைத்து வருகிகைாம் என்பறத அவர்கள் ‫ض ن ه ْنق ُُص هها ِم ْن‬
‫ْاَل ْهر ه‬
பார்க்கவில்றலயா? அல்லாஹ் (தனது
அடியார்களுக்கு மத்தியில்) ُ ََٰ ‫ا ْهط هرافِ هها هو‬
‫اّلل یه ْحك ُُم هَل‬
தீர்ப்பளிக்கிைான். அவனுறடய தீர்ப்றபத்
‫ب لِ ُح ْك ِمه‬
‫ُم هع َِق ه‬
தடுப்பவர் யாரும் அைகவ இல்றல.
கமலும், அவன் (முன்கனார், பின்கனாறர)
ِ ‫هو ُه هو هس ِر یْ ُع الْحِ هس‬
‫اب‬
விசாரிப்பதில் மிக தீவிரமானவன்.
ஸூரா நஹ்ல் 566 ‫النحل‬

‫هوق ْهد هم هك هر الَه ِذیْ هن ِم ْن‬


42. (நபிகய!) இவர்களுக்கு
முன்னிருந்தவர்களும் (தூதர்களுக்கு
எதிராக) திட்டமாக சூழ்ச்சி சசய்தனர். ‫ق ْهبلِ ِه ْم فهلِلََٰ ِه ال هْم ْك ُر‬
ஆக, (நிறைகவறுகின்ை) சூழ்ச்சி
அறனத்தும் அல்லாஹ்விற்கக ‫ب‬
ُ ‫هج ِم ْي ًعا یه ْعل ُهم هما هتك ِْس‬
‫ل ن ه ْفس هو هس هي ْعل ُهم‬
உரியதாகும். (அவனது சூழ்ச்சிதான்
நிறைகவறும்.) ஒவ்கவார் ஆன்மாவும்
َُ ُ ‫ك‬
சசய்வறத அவன் நன்கைிவான். கமலும், ‫الْ ُك ََٰف ُر ل هِم ْن ُعق هْب‬
எவருக்கு மறுறமயின் அழகிய முடிவு
உண்டு என்பறத நிராகரிப்பவர்கள் ‫ار‬ ‫َه‬
ِ ‫الد‬
விறரவில் அைிவார்கள்.

‫هو یهق ُْو ُل الَه ِذیْ هن هكف ُهر ْوا‬


43. கமலும், (நபிகய!) “நீர் தூதராக
இருக்கவில்றல” என்று நிராகரிப்பவர்கள்
கூறுகிைார்கள். (நபிகய!) நீர் கூறுவராக:
ீ ‫ت ُم ْر هس ًل قُ ْل هك َٰف‬
‫ل ْهس ه‬
“எனக்கு மத்தியிலும் உங்களுக்கு
மத்தியிலும் அல்லாஹ் கபாதுமான ْ ِ ‫اّلل هش ِه ْي ً ٌۢدا به ْي‬
‫ن‬ ِ ََٰ ‫ِب‬
‫هوبهیْ هنك ُْم هو هم ْن ِع ْن هده‬
சாட்சியாக இருக்கிைான். இன்னும்,
கவதத்தின் ஞானம் உள்ளவர்களும்
கபாதுமான சாட்சிகளாக இருக்கின்ைனர்.” ‫بن‬
ِ ‫عِل ُْم الْ ِك َٰت‬

ஸூரா இப்ராஹீம் ‫ابراهيم‬

‫ٱلرِنَٰمۡح ه‬ ‫ه‬
‫ٱَّللِ ه‬
‫ٱلرحِي ِم‬ ‫ِمۡسِب‬

‫ال َٰٓر ِك َٰتب ا هن ْ هزلْ َٰن ُه اِل ْهي ه‬


1. :, அலிஃப் லாம் ைா. (நபிகய!) இது ஒரு
‫ك‬
கவதம். மக்கறள அவர்களுறடய
இறைவனின் அனுமதியின்படி ‫اس ِم هن‬
‫لِ ُت ْخ ِر هج ال َهن ه‬
இருள்களிலிருந்து ஒளியின் பக்கம்;
மிறகத்தவன், மகா புகழாளன் உறடய ‫ت اِ هل ال َُن ْو ِ۬ر ِباِ ْذ ِن‬ َُ
ِ ‫الظل َُٰم‬
பாறதயின் பக்கம் நீர்
‫هر ِب َ ِه ْم اِ َٰل ِص هراطِ ال هْع ِزیْ ِز‬
சவளிகயற்றுவதற்காக இறத உமக்கு
இைக்கி தந்கதாம். ‫ال هْح ِم ْي ِد‬
ஸூரா நஹ்ல் 567 ‫النحل‬

ْ ‫اّلل الَه ِذ‬


2. அல்லாஹ், வானங்களில்
‫ی لهه هما ِف‬ ِ ََٰ
உள்ளறவயும் பூமியில் உள்ளறவயும்
அவனுக்கக சசாந்தமானறவயாகும். ‫الس َٰم َٰو ِت هو هما ِف ْاَل ْهر ِض‬
‫َه‬
நிராகரிப்பாளர்களுக்கு கடினமான
தண்டறனயின் ககடு உண்டாகுக! ‫هو هویْل لَِلْ َٰك ِف ِر یْ هن ِم ْن‬
‫عهذهاب هش ِدیْ ِد‬

3. அவர்கள் மறுறமறய விட உலக


‫لَه ِذیْ هن یه ْس هتحِ َُب ْو هن ال هْح َٰيوةه‬
வாழ்க்றகறய விரும்புகிைார்கள்;
இன்னும், அல்லாஹ்வின் பாறதறய َٰ ْ ‫الدن ْ هيا ع ههل‬
‫اَلخِ هر ِة‬ َُ
விட்டும் (மக்கறள) தடுக்கிைார்கள்;
கமலும், அதில் ககாணறல(யும் ِ ََٰ ‫هو یه ُص َُد ْو هن هع ْن هس ِب ْي ِل‬
‫اّلل‬
குறைறயயும் உண்டாக்க) கதடுகிைார்கள்.
அவர்கள் தூரமான வழிககட்டில் ْ ‫ك ِف‬
‫هو یه ْب ُغ ْون ه هها ع هِو ًجا ا ُول َٰ ِٓى ه‬
உள்ளனர். ‫هضلَٰل بهع ِْيد‬

‫هو هما ا ْهر هسلْ هنا ِم ْن َهر ُس ْول اِ َهَل‬


4. (நபிகய!) எந்த ஒரு தூதறரயும்
அவருறடய மக்களின் சமாழியிகலகய
தவிர நாம் அனுப்பவில்றல. கநாக்கம், ‫ي ل ُهه ْم‬
‫ان ق ْهومِه لِی ُ هب َِ ه‬
ِ ‫ِبلِ هس‬
அவர் அவர்களுக்கு (மார்க்கத்றத)
சதளிவுபடுத்த கவண்டும் என்பதாகும். ُ ‫اّلل هم ْن یَه هش‬
‫ٓاء‬ ُ ََٰ ‫ل‬َُ ‫ف ُهي ِض‬

ُ ‫ی هم ْن یَه هش‬
ஆக, அல்லாஹ், தான் நாடுபவர்கறள
‫ٓاء‬ ْ ‫هو یه ْه ِد‬
வழிசகடுக்கிைான். இன்னும், தான்
நாடுபவர்கறள கநர்வழி சசலுத்துகிைான். ‫هو ُه هوال هْع ِزیْ ُز ال هْح ِك ْي ُم‬
கமலும், அவன்தான் மிறகத்தவன், மகா
ஞானவான்.

‫هو لهق ْهد ا ْهر هسلْ هنا ُم ْو َٰس ِباَٰیَٰ ِت هنا‬


5. திட்டவட்டமாக மூஸாறவ நம்
அத்தாட்சிகளுடன் (அவரது மக்களிடம்)
நாம் அனுப்பிகனாம், (மூஸாகவ!) “உம் ‫ك ِم هن‬
‫ا ْهن ا ه ْخ ِر ْج ق ْهو هم ه‬
சமுதாயத்றத இருள்களில் இருந்து
ஒளியின் பக்கம் சவளிகயற்றுவராக!
ீ ‫ت اِ هل ال َُن ْو ِ۬ر‬ َُ
ِ ‫الظل َُٰم‬
ِ ََٰ‫هوذه َك ِْر ُه ْم ِباهی‬
இன்னும், அல்லாஹ்வின்
ِ ََٰ ‫ىم‬
‫اّلل اِ َهن‬
அருட்சகாறடகறள அவர்களுக்கு
ஞாபகமூட்டுவராக!
ீ மிக சபாறுறமயாளர், َ ِ ُ ‫َل َٰیت لَِك‬
‫ل هص َهبار‬ َٰ ‫ِك ه‬
‫ِف ْ َٰذ ل ه‬
மிக்க நன்ைியைிபவர் எல்கலாருக்கும்
நிச்சயமாக இதில் (பல) அத்தாட்சிகள் ‫هشك ُْور‬
இருக்கின்ைன.
ஸூரா நஹ்ல் 568 ‫النحل‬

6. மூஸா தன் சமுதாயத்திற்கு கூைிய


‫هواِذْ قها هل ُم ْو َٰس لِق ْهو ِم ِه‬
சமயத்றத நிறனவு கூர்வராக! ீ “(என்
மக்ககள!) உங்கள் மீ துள்ள ِ ََٰ ‫اذْ ُك ُر ْوا ن ِْع هم هة‬
‫اّلل عهل ْهيك ُْم‬
அல்லாஹ்வின் அருறள நிறனவு
கூருங்கள், அவன் உங்கறள ‫اِذْ ا هن ْ َٰجىك ُْم َِم ْن َٰا ِل‬
ஃபிர்அவ்னுறடய கூட்டத்தாரிடமிருந்து
‫ف ِْر هع ْو هن یه ُس ْو ُم ْونهك ُْم ُس ْٓو هء‬
காப்பாற்ைியகபாது (உஙகள் மீ து
அருள்புரிந்தான்). அவர்ககளா கடினமான ‫هاب هو یُذ ِهب َ ُح ْو هن‬
ِ ‫ال هْعذ‬
தண்டறனயால் உங்களுக்கு மிகுந்த
சிரமத்றத சகாடுத்தார்கள். இன்னும், ‫ٓاء ُك ْم هو یه ْس هت ْح ُي ْو هن‬
‫ا هبْ هن ه‬
உங்கள் ஆண் பிள்றளகறள அறுத்(து
சகாறல சசய்)தார்கள். கமலும், உங்கள்
‫ٓاء ُك ْم هو ِف ْ َٰذ لِك ُْم به هاَلء‬
‫ن هِس ه‬
சபண் (பிள்றள)கறள வாழவிட்டார்கள். ‫َِم ْن َهر ِب َك ُْم هع ِظ ْيمن‬
இதில் உங்கள் இறைவனிடமிருந்து
மகத்தான கசாதறன (உங்களுக்கு)
இருந்தது.”

‫هواِذْ هتاهذَه هن هربَُك ُْم ل ِهى ْن‬


7. கமலும், “நீங்கள் நன்ைி சசலுத்தினால்
நிச்சயமாக (என் அருறள) உங்களுக்கு
அதிகப்படுத்துகவன்; இன்னும், நீங்கள் ‫هش هك ْر ُت ْم هَل ِهزیْ هدنَهك ُْم هو ل ِهى ْن‬
நிராகரித்தால் நிச்சயமாக என் தண்டறன
(உங்களுக்கு) கடுறமயானதாக இருக்கும்” ِ ‫هكف ْهر ُت ْم اِ َهن عهذ‬
‫هاب ْ ل ههش ِدیْد‬
என்று உங்கள் இறைவன் அைிவித்த
சமயத்றத நிறனவு கூருங்கள்!

‫هوقها هل ُم ْو َٰس اِ ْن هت ْكف ُُر ْوا‬


8. இன்னும், மூஸா கூைினார்: “நீங்களும்
பூமியிலுள்ள அறனவரும்
நிராகரித்தாலும் (அவனுக்கு ஒரு ‫ا هن ْ ُت ْم هو هم ْن ِف ْاَل ْهر ِض‬
குறையும் இல்றல. ஏசனனில்,)
நிச்சயமாக அல்லாஹ் நிறைவானவன் َ ِ ‫اّلل لهغ‬
‫هن‬ ‫هج ِم ْي ًعا فها ِ َهن ََٰ ه‬
(கதறவயற்ைவன்), மகா புகழாளன்”
‫هح ِم ْيد‬
(என்று கூைினார்).
ஸூரா நஹ்ல் 569 ‫النحل‬

‫ا هل ْهم یهاْتِك ُْم ن ه هب ُؤا الَه ِذیْ هن‬


9. உங்களுக்கு முன்னர் இருந்த
நூஹ்வுறடய மக்கள்; ஆது மக்கள்;
ஸமூது மக்கள்; இன்னும், அவர்களுக்குப் ‫ِم ْن ق ْهبلِك ُْم ق ْهو ِم ن ُ ْوح َهوعهاد‬
பின்னர் வந்தவர்களுறடய சரித்திரம்
உங்களுக்கு வரவில்றலயா? ْ ٌۢ ‫َهوث ُهم ْو ۛ ه۬د هوالَه ِذیْ هن ِم‬
‫ن‬
‫م هَل یه ْعل ُهم ُه ْم اِ َهَل‬ ۬ ْۛ ‫به ْع ِد ِه‬
அல்லாஹ்றவத் தவிர (யாரும்)
அவர்கறள அைியமாட்டார். அவர்களிடம்
அவர்களுறடய தூதர்கள் சதளிவான ‫ٓاء ْت ُه ْم ُر ُسل ُُه ْم‬
‫اّلل هج ه‬
ُ ََٰ
சான்றுகறளக் சகாண்டு வந்தார்கள். ஆக,
அவர்கள் (ககாபத்தால்) தங்கள் றககறள ‫ت ف ههر َد ُْوا ا هیْ ِدیه ُه ْم‬ ِ ‫ِبا ل هْب ِی َ َٰن‬
தங்கள் வாய்களின் பக்ககம திருப்பினர்.
இன்னும், (தூதர்கறள கநாக்கி)
‫ِف ْ اهف هْوا ِه ِه ْم هوقها ل ُْوا ا ِن هَا‬
“நிச்சயமாக நீங்கள் எறதக் சகாண்டு ‫هكف ْهرنها ِب هما ا ُْر ِسلْ ُت ْم ِبه هواِ نَها‬
அனுப்பப்பட்டீர்ககளா அறத நாங்கள்
நிராகரித்கதாம். கமலும், நீங்கள் எங்கறள ‫ك َم َهِما هت ْد ُع ْون ه هنا اِل ْهي ِه‬ ْ ِ ‫له‬
َ ‫ف هش‬
எதன் பக்கம் அறழக்கிைீர்ககளா அதில்
நிச்சயமாக நாங்கள் ஆழமான
‫ُم ِر یْب‬
சந்கதகத்தில் இருக்கிகைாம்” என்று
கூைினார்கள்.

10. “வானங்கள் இன்னும் பூமியின்


‫ك‬ ِ ََٰ ‫قها ل ْهت ُر ُسل ُُه ْم ا ِهف‬
َ ‫اّلل هش‬
பறடப்பாளனாகிய அல்லாஹ்வின்
விஷயத்திலா (உங்களுக்கு) சந்கதகம்? ‫فها ِط ِر َه‬
‫الس َٰم َٰو ِت هو ْاَل ْهر ِض‬
அவன் உங்களுக்கு உங்கள் பாவங்கறள
மன்னிப்பதற்கும்; கமலும், ஒரு ‫یه ْد ُع ْو ُك ْم ل هِي ْغف هِر لهك ُْم َِم ْن‬
குைிக்கப்பட்ட காலம் வறர உங்கறள
‫ذُن ُ ْو ِبك ُْم هو یُ هؤ ِ َخ هر ُك ْم اِ َٰل‬
(இவ்வுலகத்தில் கண்ணியமாக வாழ)
விட்டுறவப்பதற்கும் அவன் உங்கறள ‫ا ه هجل َم هُس ًَم قها ل ُْوا اِ ْن‬
அறழக்கிைான்” என்று அவர்களுறடய
தூதர்கள் (அவர்களிடம்) கூைினார்கள். ‫ا هن ْ ُت ْم اِ َهَل به هشر َِمثْلُ هنا‬
“எங்கறளப் கபான்ை (சாதாரண)
மனிதர்களாககவ தவிர நீங்கள் இல்றல.
‫ُت ِر یْ ُد ْو هن ا ْهن هت ُص َُد ْونها هع َهما‬
எங்கள் மூதாறதகள் வணங்கிக் ‫هان یه ْع ُب ُد َٰا بهٓا ُؤنها فها ْ ُت ْونها‬
‫ك ه‬
சகாண்டிருந்தவற்றை விட்டு எங்கறள
நீங்கள் தடுக்க(வா) நாடுகிைீர்கள்(?). ‫ِب ُسل َْٰطن َم ُِب ْي‬
ஆககவ, சதளிவான ஆதாரத்றத
நம்மிடம் சகாண்டு வாருங்கள்” என்று
(அம்மக்கள்) கூைினார்கள்.
ஸூரா நஹ்ல் 570 ‫النحل‬

11. அவர்களுறடய தூதர்கள் அவர்களுக்கு


‫قها ل ْهت ل ُهه ْم ُر ُسل ُُه ْم اِ ْن‬
கூைினார்கள்: “உங்கறளப் கபான்ை
மனிதர்களாககவ தவிர நாங்கள் இல்றல. ‫ن َه ْح ُن اِ َهَل به هشر َِمثْلُك ُْم‬
எனினும், அல்லாஹ் தன் அடியார்களில்
தான் நாடுபவர் மீ து (தனது வஹ்றய ‫اّلل یه ُم َُن ع َٰهل هم ْن‬ ‫هو لَٰك َه‬
‫ِن ََٰ ه‬
‫ٓاء ِم ْن ع هِبا ِده هو هما ك ه‬
இைக்கி) அருள் புரிகிைான். கமலும்,
‫هان‬ ُ ‫یَه هش‬
அல்லாஹ்வுறடய அனுமதியினாகல
தவிர உங்களிடம் ஓர் ஆதாரத்றத நாம் ‫له هنا ا ْهن نَهاْت هِيك ُْم ِب ُسلْ َٰطن‬
சகாண்டு வருவது எங்களுக்கு முடியாது.
இன்னும், நம்பிக்றகயாளர்கள் ِ ََٰ ‫اّلل هوع ههل‬
‫اّلل‬ ِ ََٰ ‫اِ َهَل ِباِ ْذ ِن‬
‫فهلْی ه هت هوك َه ِل ال ُْم ْؤ ِم ُن ْو هن‬
அல்லாஹ்வின் மீ கத நம்பிக்றக றவ(த்து
அவறன மட்டுகம சார்ந்து இரு)க்கவும்.”

‫هو هما له هنا ا َههَل ن ه هت هوك َه ه‬


ِ ََٰ ‫ل ع ههل‬
12. “இன்னும், நாங்கள் அல்லாஹ்வின்
‫اّلل‬
மீ து நம்பிக்றக றவக்காதிருக்க
எங்களுக்கு என்ன கநர்ந்தது? அவன்தான் ‫هوق ْهد هه َٰدى هنا ُس ُبله هنا‬
எங்களுக்கு எங்கள் (சரியான)
பாறதகளில் கநர்வழி நடத்தினான். ‫َب َهن ع َٰهل هما َٰاذهیْ ُت ُم ْونها‬
‫هو له هن ْص ِ ه‬
‫اّلل فهلْی ه هت هوك َه ِل‬
ِ ََٰ ‫هوع ههل‬
கமலும், நீங்கள் எங்கறள
துன்புறுத்துவறத நிச்சயமாக நாங்கள்
சபாறுத்துக் சகாள்கவாம். ஆககவ, ‫ال ُْم هت هوكِ َل ُْو هنن‬
நம்பிக்றக றவப்பவர்கள் அல்லாஹ்வின்
மீ கத நம்பிக்றக றவக்கட்டும்.”

‫هوقها هل الَه ِذیْ هن هكف ُهر ْوا‬


13. கமலும், நிராகரித்தவர்கள் தங்கள்
தூதர்களிடம், “நிச்சயமாக நாங்கள்
உங்கறள எங்கள் பூமியிலிருந்து ‫ل ُِر ُسلِ ِه ْم له ُن ْخ ِر هج َهنك ُْم َِم ْن‬
சவளிகயற்றுகவாம்; அல்லது, எங்கள்
மார்க்கத்தில் நீங்கள் நிச்சயம் திரும்பி ‫ا ْهر ِض هنا ا ْهو له هت ُع ْو ُد َهن ِف ْ ِمل َه ِت هنا‬

ْ ِ ْ ‫فها ه ْو َٰح اِله‬


விடகவண்டும்” என்று கூைினார்கள். ஆக,
‫هْی هرب َ ُُه ْم‬
அவர்களுறடய இறைவன், “நிச்சயமாக
நாம் அநியாயக்காரர்கறள அழிப்கபாம்” ‫ي‬ ََٰ ‫له ُن ْهلِ هك َهن‬
‫الظلِ ِم ْ ه‬
என்று அவர்களுக்கு (தூதர்களுக்கு)
வஹ்யி அைிவித்தான்.
ஸூரா நஹ்ல் 571 ‫النحل‬

ْ ٌۢ ‫ض ِم‬
‫هو له ُن ْس ِكنه َهنك ُُم ْاَل ْهر ه‬
14. “இன்னும், அவர்களுக்குப் பின்னர்
‫ن‬
உங்கறள (அவர்களுறடய) பூமியில்
நிச்சயமாக நாம் வசிக்க சசய்கவாம். ‫ِك ل هِم ْن هخ ه‬
‫اف‬ ‫به ْع ِد ِه ْم َٰذ ل ه‬
இ(ந்த வாக்கான)து, எவர் என் முன்னால்
(விசாரறணக்காக) நிற்பறத பயந்தாகரா; ‫اف هوع ِْي ِد‬
‫هامْ هو هخ ه‬
ِ ‫همق‬
இன்னும், என் எச்சரிக்றகறய
பயந்தாகரா அவருக்காகும்.”

َُ ُ ‫اب ك‬
15. இன்னும், அவர்கள் சவற்ைி சபை
‫ل‬ ‫اس هت ْف هت ُح ْوا هو هخ ه‬
ْ ‫هو‬
முயற்சித்தார்கள். (ஆனால்)
பிடிவாதக்காரர்கள் வம்பர்கள் எல்கலாரும் ‫هج َهبار هع ِن ْيد‬
(இறுதியில்) அழிந்து விட்டனர்.

‫ٓاىه هج هه َهن ُم هو یُ ْس َٰق‬


ِ ‫َِم ْن َهو هر‬
16. அவனுக்கு முன்னால் (அவன்
மரணித்துவிட்டால்) ஜஹன்னம் (-நரகம்)
இருக்கும். இன்னும், சீழ் நீரிலிருந்து ‫ِم ْن َمهٓاء هص ِدیْد‬
அவன் நீர் புகட்டப்படுவான்.

‫یَه هت هج َهر ُعه هو هَل یهكها ُد یُ ِس ْي ُغه‬


17. அறத அவன் மிடறு மிடைாக
குடிப்பான். அறத இலகுவாக அவன்
குடித்து விடமாட்டான். கமலும், َ ِ ُ ‫هو یهاْت ِْي ِه ال هْم ْو ُت ِم ْن ك‬
‫ل‬
ஒவ்சவாரு இடத்திலிருந்தும் மரணம்
அவனுக்கு வரும். ஆனால், அவன் ‫همكهان َهو هما ُه هو ِب هم ِ َيت هو ِم ْن‬
இைந்து விடமாட்டான். இன்னும்,
‫ٓاىه عهذهاب غهلِ ْيظ‬
ِ ‫َهو هر‬
அவனுக்கு முன்னால் (கடினமான)
தண்டறன (அவறன காத்து சகாண்டு)
இருக்கிைது.

‫همث ُهل الَه ِذیْ هن هكف ُهر ْوا‬


18. தங்கள் இறைவறன
நிராகரித்தவர்களுறடய (சசயல்களின்)
உதாரணம், புயல் காலத்தில் காற்று ‫ِب هر ِب َ ِه ْم ا ه ْع هما ل ُُه ْم هك هر هما ِد‬
கடுறமயாக அடித்துச் சசன்ை
சாம்பறலப்கபால் அவர்களுறடய ‫الر یْحُ ِف ْ یه ْوم‬
َِ ‫ْش هت َهد ْت ِب ِه‬
அமல்கள் இருக்கின்ைன! தாங்கள்
‫اصف هَل یه ْق ِد ُر ْو هن م َهِما‬
ِ ‫عه‬
சசய்ததில் (இருந்து நன்றம) எறதயும்
(அறடய) அவர்கள் சக்தி சபை ‫ِك‬ ْ ‫هك هس ُب ْوا ع َٰهل ه‬
‫َشء َٰذ ل ه‬
மாட்டார்கள். இதுதான் (சவகு) தூரமான
‫ُهوا َه‬
‫لضل َٰ ُل ال هْبع ِْي ُد‬
வழிககடாகும். ‫ه‬
ஸூரா நஹ்ல் 572 ‫النحل‬

‫اّلل هخل ه هق‬


‫ا هل ْهم هت هر ا َههن ََٰ ه‬
19. நிச்சயமாக அல்லாஹ்
வானங்கறளயும் பூமிறயயும்
உண்றமயான கநாக்கத்திற்கக ‫ض ِبا ل هْح َِق‬
‫الس َٰم َٰو ِت هو ْاَل ْهر ه‬
‫َه‬
பறடத்துள்ளான் என்பறத (நபிகய!) நீர்
கவனிக்கவில்றலயா? (மக்ககள!) அவன் ‫اِ ْن یَه هشا ْ یُ ْذ ِه ْبك ُْم هو یها ْ ِت‬
‫ِب هخلْق هج ِدیْد‬
நாடினால் உங்கறளப் கபாக்கி விடுவான்.
இன்னும், (உங்களுக்கு பதிலாக)
புதியகதார் பறடப்றபக் சகாண்டு
வருவான்.

20. கமலும், இது அல்லாஹ்விற்கு


ِ ََٰ ‫ِك ع ههل‬
‫اّلل ِب هع ِزیْز‬ ‫َهو هما َٰذ ل ه‬
சிரமமானதாக இல்றல.

21. கமலும், (மறுறமயில்)


ِ ََٰ ِ ‫هوبه هر ُز ْوا‬
‫ّلل هج ِم ْي ًعا فهقها هل‬
அல்லாஹ்விற்கு முன் அறனவரும்
சவளிப்படுவார்கள். (தறலவர்கள் என) ‫الض هع َٰ ٓف ُؤا لِل َه ِذیْ هن‬
َُ
சபருறமயடித்துக் சகாண்டிருந்தவர்கறள
கநாக்கி, “நிச்சயமாக நாங்கள் உங்கறள ‫َْب ْوا ا ِنَها ُك َهنا لهك ُْم‬
ُ ‫اس هتك ه‬ْ
பின்பற்றுபவர்களாக இருந்கதாம். ஆககவ,
‫هت هب ًعا ف ههه ْل ا هن ْ ُت ْم َُم ْغ ُن ْو هن‬
அல்லாஹ்வின் தண்டறனயிலிருந்து
எறதயும் நீங்கள் (இப்கபாது) எங்கறள ‫اّلل ِم ْن‬ ِ ‫هع َهنا ِم ْن عهذ‬
ِ ََٰ ‫هاب‬
விட்டு தடுப்பீர்களா?” என்று (அவர்கறள
பின்பற்ைிய) பலவனர்கள்
ீ கூறுவார்கள். ‫اّلل‬ ْ ‫ه‬
ُ ََٰ ‫َشء قها ل ُْوا ل ْهو هه َٰدى هنا‬
“(தண்டறனயிலிருந்து தப்பிக்க)
அல்லாஹ் எங்களுக்கு வழிகாட்டினால்
‫ل ههه هدیْ َٰنك ُْم هس هوٓاء عهلهیْ هنا‬

ْ ‫ا ههج ِز ْع هنا ا ْهم هص ه‬


‫َبنها هما له هنا‬
நாங்களும் உங்களுக்கு வழிகாட்டுகவாம்.
(தண்டறனறயப் பற்ைி) நாம்
பதட்டப்பட்டால் என்ன? அல்லது, நாம் ‫ِم ْن َمهحِ ْيصن‬
(அறத சகித்துக் சகாண்டு) சபாறுறமயாக
இருந்தால் என்ன? எல்லாம் நமக்கு
சமகம. (இதிலிருந்து) தப்புமிடம் நமக்கு
அைகவ இல்றல!” என்று (தறலவர்கள்)
கூறுவார்கள்.
ஸூரா நஹ்ல் 573 ‫النحل‬

22. கமலும், காரியங்கள் (தீர்ப்புக் கூைி)


‫ض‬ ‫وقها هل ا َه‬
‫لش ْي َٰط ُن ل َههما قُ ِ ه‬
முடிக்கப்பட்டகபாது றஷத்தான் ‫ه‬
கூறுவான்: “நிச்சயமாக அல்லாஹ் ‫اّلل هوعه هد ُك ْم‬
‫ْاَل ْهم ُر اِ َهن ََٰ ه‬
உங்களுக்கு உண்றமயான வாக்றக
வாக்களித்தான். இன்னும், நான் ‫هوعْ هد ال هْح َِق هو هوعه ْد َُتك ُْم‬

‫فها ه ْخل ه ْف ُتك ُْم هو هما ك ه‬


உங்களுக்கு வாக்களித்கதன். ஆனால்,
நான் உங்கறள வஞ்சித்கதன். இன்னும், ‫هان ِله‬
உங்கள் மீ து எனக்கு அைகவ அதிகாரம் ‫عهل ْهيك ُْم َِم ْن ُسل َْٰطن اِ َهَل ا ْهن‬
ஏதும் இருக்கவில்றல. எனினும்,
உங்கறள (பாவத்தின் பக்கம்) ْ‫هاس هت هج ْب ُت ْم ِل‬
ْ ‫هد هع ْو ُتك ُْم ف‬
அறழத்கதன்; எனக்கு நீங்கள் பதில்
தந்தீர்கள்; ஆககவ, என்றன
‫ف ههل هتل ُْو ُم ْو ِنْ هو ل ُْو ُم ْوا‬
நிந்திக்காதீர்கள்; உங்கறளகய நிந்தித்து ‫ا هنْف هُسك ُْم هما ا هنها‬
சகாள்ளுங்கள். நான் உங்களுக்கு
உதவுபவனாக இல்றல, நீங்களும் எனக்கு ‫ِب ُم ْص ِرخِ ك ُْم هو هما ا هن ْ ُت ْم‬
உதவுபவர்களாக இல்றல. முன்னகர
நீங்கள் என்றன (அல்லாஹ்விற்கு)
‫خ اِ ِ َنْ هكف ْهر ُت ِب هما‬‫ِب ُم ْص ِر ِ َه‬
இறண ஆக்கியறதயும் நிச்சயமாக நான்
‫ا ه ْش هر ْك ُت ُم ْو ِن ِم ْن ق ْهب ُل اِ َهن‬
நிராகரித்கதன். நிச்சயமாக
அநியாயக்காரர்கள், - துன்புறுத்தும் ‫ي ل ُهه ْم عهذهاب ا هل ِْيم‬ ََٰ
‫الظلِ ِم ْ ه‬
தண்டறன அவர்களுக்கு உண்டு.”

‫ل الَه ِذیْ هن َٰا هم ُن ْوا‬


‫هوا ُ ْدخِ ه‬
23. (அல்லாஹ்றவ) நம்பிக்றக சகாண்டு,
நன்றமகறள சசய்தவர்கள்
சசார்க்கங்களில் பிரகவசிக்க ‫ت هج َنَٰت‬
ِ ‫الصلِ َٰح‬
ََٰ ‫هو هع ِملُوا‬
அனுமதிக்கப்படுவார்கள். அவற்ைின் கீ ழ்
நதிகள் ஓடும். அவர்கள் தங்கள் ‫ی ِم ْن هت ْح ِت هها ْاَلهن ْ َٰه ُر‬ ْ ‫هت ْج ِر‬
‫َٰخلِ ِدیْ هن فِ ْي هها ِباِذْ ِن هر ِب َ ِه ْم‬
இறைவனின் அனுமதிப்படி அதில்
நிரந்தரமாக தங்கி இருப்பார்கள். அதில்
அவர்களின் முகமன் ஸலாம் ஆகும்.
ْ ُ ُ ‫هتحِ َي‬
‫ههَت ِف ْي هها هسلَٰم‬
ஸூரா நஹ்ல் 574 ‫النحل‬

ُ ََٰ ‫ا هل ْهم هت هر هك ْي هف هض هر هب‬


24. (நபிகய! ‘கலிமதுத் தவ்ஹீத்’ என்னும்)
‫اّلل‬
நல்லசதாரு வாக்கியத்திற்கு அல்லாஹ்
எவ்வாறு ஓர் உதாரணத்றத ‫همثه ًل كهلِ هم ًة هط ِی َ هب ًة هك هش هج هرة‬
விவரிக்கிைான் என்பறத நீர்
கவனிக்கவில்றலயா? அது ஒரு நல்ல ‫هط ِی َ هبة ا ْهصل هُها ث ِهابت َهوفه ْر ُع هها‬
மரத்றத கபான்ைாகும். அ(ந்)த (மரத்தி)ன்
‫الس همٓا ِء‬
‫ِف َه‬
கவர் உறுதியானதும்; அதன் கிறள
(உயரமாக) வானத்திலும் இருக்கிைது.

25. அது தன் இறைவனின்


‫ُت ْؤ ِٰت ْ اُكُل ههها ك ُ َه‬
‫ل حِ ْي ِباِ ْذ ِن‬
அனுமதியினால் எல்லாக் காலத்திலும்
தன் கனிகறளக் சகாடுக்கிைது. ُ ََٰ ‫هر ِب َ هها هو یه ْض ِر ُب‬
‫اّلل‬
மனிதர்களுக்கு, - அவர்கள் நல்லுபகதசம்
சபறுவதற்காக - அல்லாஹ் ‫اس ل ههعل َه ُه ْم‬
ِ ‫ْاَل ْهمثها هل لِل َهن‬
‫یه هت هذ َهك ُر ْو هن‬
உதாரணங்கறள விவரிக்கிைான்.

‫هو همث ُهل كهلِ همة هخ ِبیْثهة‬


26. (நிராகரிப்பவர்களின்) சகட்ட
வாசகத்திற்கு உதாரணம் ஒரு சகட்ட
மரத்றத கபான்ைாகும். அ(ந்த மரமான)து ْ ‫هك هش هج هرة هخ ِبیْثه ِة ْج ُتثَه‬
‫ت‬
பூமியின் கமலிருந்து அறுபட்டு விட்டது.
அதற்கு அைகவ நிறலத்தன்றம இல்றல. ‫ِم ْن ف ْهو ِق ْاَل ْهر ِض هما ل ههها‬
‫ِم ْن ق ههرار‬

‫اّلل الَه ِذیْ هن َٰا هم ُن ْوا‬


27. நம்பிக்றக சகாண்டவர்கறள உலக
வாழ்க்றகயிலும் மறுறமயிலும்,
ُ ََٰ ‫ت‬
ُ ‫یُث ِ َهب‬
(லாயிலாஹ இல்லல்லாஹ் எனும்) ِ ‫ِبا لْق ْهو ِل الثَه ِاب‬
‫ت ِف ال هْح َٰيو ِة‬
உறுதியான சசால்றலக் சகாண்டு
அல்லாஹ் உறுதிப்படுத்துகிைான். ‫اَلخِ هر ِة‬ َُ
َٰ ْ ‫الدن ْ هيا هو ِف‬
இன்னும், அநியாயக்காரர்கறள
۬‫ي‬ ََٰ ‫اّلل‬
‫الظلِ ِم ْ ه‬ َُ ‫هو یُ ِض‬
ُ ََٰ ‫ل‬
அல்லாஹ் வழிசகடுக்கிைான்; இன்னும்,
அல்லாஹ், தான் நாடுவறதச் ‫ٓاءن‬ ُ ََٰ ‫هو یهف هْع ُل‬
ُ ‫اّلل هما یه هش‬
சசய்கிைான்.

‫ا هل ْهم هت هر اِ هل الَه ِذیْ هن به َهدل ُْوا‬


28. (நபிகய!) அல்லாஹ்வின் அருறள
நிராகரிப்பாக மாற்ைி, தங்கள்
சமுதாயத்றத அழிவு இல்லத்தில் ‫اّلل ُكف ًْرا َهوا ههحل َُ ْوا‬
ِ ََٰ ‫ت‬
‫ن ِْع هم ه‬
தங்கறவத்தவர்கறள நீர்
பார்க்கவில்றலயா? ‫ار‬
ِ ‫ار ال هْب هو‬
‫ق ْهو هم ُه ْم هد ه‬
ஸூரா நஹ்ல் 575 ‫النحل‬

‫هج هه َهن هم یه ْصل ْهون ه هها هو ِب ْئ هس‬


29. அதுதான் நரகமாகும். அதில் அவர்கள்
எரிந்து சபாசுங்குவார்கள்; இன்னும், அது

ُ ‫الْق ههر‬
‫ار‬
தங்குமிடத்தால் மிகக் சகட்டதாகும்.

‫ّلل ا هن ْ هدا ًدا لَ ُِي ِضل َُ ْوا‬


30. இன்னும், அவர்கள் அல்லாஹ்விற்கு
ِ ََٰ ِ ‫هو هج هعل ُْوا‬
(பல) இறண (சதய்வங்)கறள
ஏற்படுத்தினர். (அதன்) கநாக்கம், ‫هع ْن هس ِب ْيلِه قُ ْل هت هم َهت ُع ْوا‬
அவனுறடய பாறதயிலிருந்து (மக்கறள)
வழிசகடுப்பதாகும். (நபிகய!) கூறுவராக!
ீ ِ ‫ْی ُك ْم اِ هل ال َهن‬
‫ار‬ ‫فها ِ َهن هم ِص ْ ه‬
“(இவ்வுலகில்) நீங்கள் சுகமனுபவியுங்கள்.
நிச்சயமாக உங்கள் மீ ளுமிடம் நரகத்தின்
பக்கம்தான்.”

‫ی الَه ِذیْ هن َٰا هم ُن ْوا‬


‫قُ ْل لَِع هِبا ِد ه‬
31. (நபிகய! என் மீ து) நம்பிக்றகசகாண்ட
என் அடியார்களுக்கு கூறுவராக: ீ
“அவர்கள் சதாழுறகறய நிறல ‫الصلَٰوةه هو یُ ْن ِفق ُْوا‬
‫یُ ِق ْي ُموا َه‬
நிறுத்தட்டும்; இன்னும், நாம்
அவர்களுக்கு சகாடுத்தவற்ைிலிருந்து ‫ْٰن سِ ًرا َهوعه هلن هِي ًة‬
ْ ُ َٰ ‫م َهِما هر هزق‬
‫َِم ْن ق ْهب ِل ا ْهن یَها ْ ِٰت ه یه ْوم َهَل‬
இரகசியமாகவும், சவளிப்பறடயாகவும்
தர்மம் சசய்யட்டும் ஒரு நாள்
வருவதற்கு முன்னதாக. அந்நாளில் ‫به ْيع فِ ْي ِه هو هَل خِ لَٰل‬
சகாடுக்கல் வாங்கலும் நட்பும்
இருக்காது.”

ْ ‫هّلل الَه ِذ‬


‫ی هخل ه هق َه‬
32. அல்லாஹ்தான் வானங்கறளயும்
‫الس َٰم َٰو ِت‬ ُ ََٰ ‫ا‬
பூமிறயயும் பறடத்தான்; இன்னும்,
வானத்தில் இருந்து மறழறய இைக்கி, ‫ض هوا هن ْ هز هل ِم هن‬
‫هو ْاَل ْهر ه‬
அதன் மூலம் உங்களுக்கு உணவாக
கனிகளில் (பலவற்றை) ‫ٓاء فها ه ْخ هر هج ِبه‬
ً ‫الس همٓا ِء هم‬
‫َه‬
‫ِم هن الثَه هم َٰر ِت ِر ْزقًا لَهك ُْم‬
சவளிப்படுத்தினான்; இன்னும்,
உங்களுக்கு கப்பறல அவனுறடய
கட்டறளயினால் கடலில் சசல்வதற்காக ‫هو هس َهخ هر لهك ُُم الْ ُفل ه‬
‫ْك‬
வசப்படுத்தினான்; இன்னும், உங்களுக்கு
ஆறுகறள (நீங்கள் அவற்ைிலிருந்து ‫ی ِف ال هْب ْح ِر ِبا ه ْم ِره‬
‫لِ هت ْج ِر ه‬
பயனறடவதற்காக) வசப்படுத்தி
சகாடுத்தான்.
‫هو هس َهخ هر لهك ُُم ْاَلهن ْ َٰه هر‬
ஸூரா நஹ்ல் 576 ‫النحل‬

33. இன்னும், (அவன்) உங்களுக்கு ‫وس َهخر لهكُم ا َه‬


‫لش ْم هس‬
சூரியறனயும் சந்திரறனயும் சதாடர்ந்து ُ ‫ه ه ه‬
இயங்கக்கூடியதாக வசப்படுத்தி ‫ي هو هس َهخ هر‬ ِ ‫هوالْق ههم هر هد‬
ِ ْ ‫ٓاى هب‬
சகாடுத்தான். இன்னும், இரறவயும்
பகறலயும் உங்களுக்கு வசப்படுத்தி ‫ل هوال َهن هه ه‬
‫ار‬ ‫لهك ُُم الَه ْي ه‬
சகாடுத்தான்.

َ ِ ُ ‫هو َٰا َٰتىك ُْم َِم ْن ك‬


34. இன்னும், நீங்கள் அவனிடம் ககட்ட
‫ل هما‬
எல்லாவற்ைிலிருந்தும் உங்களுக்கு அவன்
சகாடுத்தான். கமலும், அல்லாஹ்வின் ‫هسا هلْ ُت ُم ْو ُه هواِ ْن هت ُع َُد ْوا‬
அருறள நீங்கள் எண்ணினால் அறத
நீங்கள் எண்ணி முடிக்க முடியாது! ‫اّلل هَل ُت ْح ُص ْو هها اِ َهن‬ِ ََٰ ‫ت‬ ‫ن ِْع هم ه‬
நிச்சயமாக (அல்லாஹ்றவ நம்பிக்றக
‫ان ل ههظل ُْوم هك َهفارن‬
‫ْاَلِنْ هس ه‬
சகாள்ளாத) மனிதன் மகா
அநியாயக்காரன், மிக நன்ைி சகட்டவன்
ஆவான்.

‫هواِذْ قها هل اِبْ َٰر ِه ْي ُم هر َِب‬


35. “என் இறைவா! இவ்வூறர
பாதுகாப்புமிக்கதாக ஆக்கு! கமலும்,
என்றனயும் என் பிள்றளகறளயும் ‫ا ْج هع ْل َٰهذها ال هْبل ههد َٰا ِم ًنا‬
சிறலகறள நாங்கள் வணங்குவறத
விட்டும் தூரமாக்கி றவ!” என்று ‫ن ا ْهن ن َه ْع ُب هد‬
‫ن هوب ه ِ َه‬
ْ ِ ‫َهوا ْجنُ ْب‬
இப்ராஹீம் பிரார்த்தறன சசய்தறத
‫ام‬
‫ْاَل ْهص هن ه‬
நிறனவு கூர்வராக!

‫هر َِب اِ ن َه ُه َهن ا ْهضله ْ ه‬


ً ْ ‫ل هك ِث‬
36. “என் இறைவா! நிச்சயமாக இறவ
‫ْیا‬
மக்களில் பலறர வழி சகடுத்தன.
ஆககவ, எவர் என்றனப் பின்பற்ைினாகரா
ْ ِ ‫اس ف ههم ْن هت ِب هع‬
‫ن‬ ِ ‫َِم هن ال َهن‬
நிச்சயமாக அவர் என்றன கசர்ந்தவர்;
கமலும், எவர் எனக்கு மாறு சசய்தாகரா, ِ ‫ِن هو هم ْن هع هص‬
ْ‫ان‬ ْ َِ ‫فها ِنَهه م‬
‫فها ِن هَ ه‬
நிச்சயமாக நீ மகா மன்னிப்பாளன்,
‫ك هغف ُْور َهرحِ ْيم‬
சபரும் கருறணயாளன்.”
ஸூரா நஹ்ல் 577 ‫النحل‬

ُ ‫هربَه هنا اِ ِ َنْ ا ْهس هك ْن‬


‫ت ِم ْن‬
37. “எங்கள் இறைவா! நிச்சயமாக நான்
என் சந்ததிகளில் சிலறர விறளச்சல்
இல்லாத ஒரு பள்ளத்தாக்கில், புனிதமான ‫ی هز ْرع‬
ْ ‫هْی ِذ‬ ْ ِ َ‫ذُ َِری‬
ِ ْ ‫هت ِب هواد غ‬
உன் வட்டின்
ீ அருகில் தங்க றவத்கதன்.
எங்கள் இறைவா! அவர்கள் ‫ك ال ُْم هح َهر ِم هربَه هنا‬‫ِع ْن هد بهیْ ِت ه‬
சதாழுறகறய நிறல நிறுத்துவதற்கு
‫الصلَٰوةه فها ْج هع ْل‬
‫ل ُِي ِق ْي ُموا َه‬
அவர்களுக்கு அருள் புரி! எங்கள்
இறைவா! ஆககவ, மக்களின் ‫ی‬ ِ ‫اهف ِْى هدةً َِم هن ال َهن‬
ْ ِ‫اس هت ْهو‬
உள்ளங்கறள அவர்கள் பக்கம்
ஆறசப்படக்கூடியதாக ஆக்கு! இன்னும், ‫ار ُزق ُْه ْم َِم هن‬
ْ ‫هْی هو‬ْ ِ ْ ‫اِله‬
‫الثَه هم َٰر ِت ل ههعل َه ُه ْم یه ْش ُك ُر ْو هن‬
அவர்கள் (உனக்கு) நன்ைி
சசலுத்துவதற்காக கனிகளிலிருந்து
அவர்களுக்கு உணவளி!”

ْ ِ ‫ك هت ْعل ُهم هما ن ُ ْخ‬‫هربَه هنا ا ِن َه ه‬


38. “எங்கள் இறைவா! நாங்கள்
‫ف‬
மறைப்பறதயும், நாங்கள்
சவளிப்படுத்துவறதயும் நிச்சயமாக நீ ‫ل هو هما یه ْخ َٰف ع ههل‬ ُ ِ ‫هو هما ن ُ ْع‬
நன்கைிவாய். பூமியிலும் வானத்திலும்
எதுவும் அல்லாஹ்விற்கு மறைந்ததாக ْ ‫اّلل ِم ْن ه‬
‫َشء ِف ْاَل ْهر ِض‬ ِ ََٰ
இல்றல.”
‫الس همٓا ِء‬
‫هو هَل ِف َه‬

ْ ‫ّلل الَه ِذ‬


ِ ََٰ ِ ‫ا هل هْح ْم ُد‬
39. “வகயாதிகத்தில் எனக்கு
இஸ்மாயீறலயும் இஸ்ஹாக்றகயும் ْ‫ب ِل‬
‫ی هو هه ه‬
வழங்கிய அல்லாஹ்விற்கக எல்லாப் ‫ل‬ ِ ‫ع ههل الْ ِك ه‬
‫َب اِ ْس َٰمع ِْي ه‬
புகழும் உரியதாகும். நிச்சயமாக என்
இறைவன் பிரார்த்தறனறய நன்கு ‫هواِ ْس َٰح هق اِ َهن هر ِ َب ْ ل ههس ِم ْي ُع‬
சசவியுறுபவன் ஆவான்.”
َُ
‫الدعهٓا ِء‬

ْ ِ ْ‫هر َِب ا ْج هعل‬


40. “என் இறைவா! என்றன
‫الصلَٰو ِة‬
‫ن ُم ِق ْي هم َه‬
சதாழுறகறய நிறலநிறுத்துபவனாக
ஆக்கு! இன்னும் என் சந்ததிகளிலும் ‫هل‬ ْ ِ َ‫هو ِم ْن ُذ َِری‬
ْ ‫هت۬ هربَه هنا هو هتق َهب‬
சதாழுறகறய நிறலநிறுத்துபவர்கறள
ஏற்படுத்து!. எங்கள் இறைவா! இன்னும், ‫ُدعهٓا ِء‬
என் பிரார்த்தறனறய ஏற்றுக்சகாள்!”
ஸூரா நஹ்ல் 578 ‫النحل‬

‫هربَه هنا ا ْغف ِْر ِلْ هو ل هِوال هِد َه‬


41. “எங்கள் இறைவா! விசாரறண
‫ی‬
நடக்கின்ை நாளில் எனக்கும், என் தாய்
தந்றதக்கும், நம்பிக்றகயாளர்களுக்கும் ‫ي یه ْو هم یهق ُْو ُم‬
‫هو لِل ُْم ْؤ ِم ِن ْ ه‬
மன்னிப்பளி!”
‫ابن‬
ُ ‫الْحِ هس‬
42. (நபிகய!) அக்கிரமக்காரர்கள்
‫اّلل غها فِ ًل‬
‫ب ََٰ ه‬
‫هو هَل هت ْح هس ه َه‬
சசய்வறத கவனிக்காதவனாக அல்லாஹ்
இருக்கிைான் என்று எண்ணி விடாதீர்! ‫الظلِ ُم ْو هن۬ اِ ن َه هما‬
ََٰ ‫هع َهما یه ْع هم ُل‬
அவன் அவர்கறள (தண்டிக்காமல்)
தாமதிப்பசதல்லாம் ஒரு ‫هص‬ ُ ‫یُ هؤ ِ َخ ُر ُه ْم ل هِي ْوم هت ْشخ‬
நாளுக்காகத்தான். பார்றவகள் அதில்
‫ار‬
ُ ‫فِ ْي ِه ْاَل هبْ هص‬
கூர்ந்து விழித்திடும்.

ْ ِ ‫ِي ُم ْقن‬
43. (அந்நாளில் அந்த அநியாயக்காரர்கள்)
‫ِع‬ ‫ُم ْه ِطع ْ ه‬
விறரந்தவர்களாக, தங்கள் தறலகறள
உயர்த்தியவர்களாக வருவர். அவர்களின்
ْ ِ ْ ‫ُر ُء ْو ِس ِه ْم هَل یه ْر هت َُد اِله‬
‫هْی‬
பார்றவ அவர்களிடம் திரும்பாது;
கமலும், அவர்களுறடய உள்ளங்கள் ‫هط ْرف ُُه ْم هواهف ِْـ هد ُت ُه ْم‬
(பயத்தால்) சவற்ைிடமாக ஆகிவிடும்.
‫هه هوٓاء‬

ُ ِ ْ ‫اس یه ْو هم یهاْت‬
‫هوا هن ْ ِذ ِر ال َهن ه‬
44. (நபிகய!) கமலும், மக்கறள
‫ِهْی‬
அவர்களுக்கு தண்டறன வரும் ஒரு
நாறளப் பற்ைி அச்சமூட்டி எச்சரிப்பீராக! ‫هاب ف ههيق ُْو ُل الَه ِذیْ هن‬
ُ ‫ال هْعذ‬
ஆக, (அந்நாளில்) அநியாயக்காரர்கள்
கூறுவார்கள்: “எங்கள் இறைவா! ‫هظل ُهم ْوا هربَه هنا ا ه ِ َخ ْرنها ا ِ َٰل ا ه هجل‬
சமீ பமான ஒரு தவறண (வரும்) வறர
எங்கறள (இன்னும்) பிற்படுத்து! நாங்கள்
‫ك‬‫ب هد ْع هو هت ه‬ ْ ‫قه ِر یْب ن َُ ِج‬
உன் அறழப்புக்கு பதிலளிப்கபாம்; ‫ل ا ههو ل ْهم‬ َُ ‫هونهتَه ِب ِع‬
‫الر ُس ه‬
இன்னும், தூதர்கறளப் பின்பற்றுகவாம்.”
(இறைவன் கூறுவான்:) “உங்களுக்கு ‫هتك ُْون ُ ْوا اهق هْس ْم ُت ْم َِم ْن ق ْهب ُل‬
(உலகத்தில்) அழிகவ இல்றல என்று
இதற்கு முன்னர் நீங்கள் சத்தியம் சசய்(து
‫هما لهك ُْم َِم ْن هز هوال‬
மறுறமறய நம்பா)திருக்கவில்றலயா?”
ஸூரா நஹ்ல் 579 ‫النحل‬

ِ ‫َهو هس هكنْ ُت ْم ِف ْ هم َٰسك‬


45. “இன்னும், நீங்கள் தங்களுக்கு தாகம
‫ِن‬
தீங்கிறழத்தவர்களுறடய
வசிப்பிடங்களில் வசித்துக் ‫الَه ِذیْ هن هظل ُهم ْوا ا هنْف هُس ُه ْم‬
சகாண்டிருந்தீர்கள் அல்லவா? கமலும்,
நாம் அவர்களுக்கு எப்படி சசய்கதாம் ‫ي لهك ُْم هك ْي هف ف ههعلْ هنا‬ ‫هو هت هب َه ه‬
என்பது உங்களுக்கு சதளிவாக சதரிந்து
‫ِب ِه ْم هو هض هربْ هنا لهك ُُم‬
இருந்தது. இன்னும், உங்களுக்கு
உதாரணங்கறள விவரித்கதாம்.” ‫ْاَل ْهمثها هل‬

‫هوق ْهد هم هك ُر ْوا هم ْك هر ُه ْم‬


46. கமலும், திட்டமாக அவர்கள் தங்கள்
சூழ்ச்சிறய சசய்(து முடித்)தனர்.
அல்லாஹ்விடம் அவர்களுறடய சூழ்ச்சி ‫اّلل هم ْك ُر ُه ْم هواِ ْن‬ِ ََٰ ‫هو ِع ْن هد‬
அைியப்பட்டதாக இருக்கிைது.
அவர்களுறடய சூழ்ச்சி, அதனால் ‫هان هم ْك ُر ُه ْم لِ هت ُز ْو هل ِم ْن ُه‬
‫ك ه‬
மறலகள் சபயர்த்துவிடும்படி
‫ال ِْج هبا ُل‬
இருந்தாலும் சரிகய! (அல்லாஹ்வின்
வல்லறமக்கு முன் அது ஒன்றுகம
இல்றல.)

47. ஆக, (நபிகய!) அல்லாஹ் தனது


‫اّلل ُم ْخلِ هف‬
‫ب ََٰ ه‬
‫ف ههل هت ْح هس ه َه‬
தூதர்களு(க்கு அளித்த அவனு)றடய
வாக்றக மீ ைக்கூடியவன் என்று ‫اّلل‬
‫هو ْع ِده ُر ُسلهه اِ َهن ََٰ ه‬
ஒருகபாதும் நீர் நிறனத்து விடாதீர்.
நிச்சயமாக அல்லாஹ் மிறகத்தவன், ‫هع ِزیْز ذُو ا ن ْ ِتقهام‬
பழிவாங்குபவன் ஆவான்.

ُ ‫یه ْو هم ُت هب َهد ُل ْاَل ْهر‬


48. பூமி கவறு பூமியாகவும் வானங்களும்
‫هْی‬
‫ضغ ْ ه‬
(கவறு வானங்களாக) மாற்ைப்பட்டு, ஒகர
ஒருவனான, அடக்கி ஆளுபவனான ‫الس َٰم َٰو ُت هوبه هر ُز ْوا‬
‫ْاَل ْهر ِض هو َه‬
அல்லாஹ்விற்கு (முன்) அவர்கள்
சவளிப்படும் நாளில் (அவன் ‫هار‬ ِ ََٰ ِ
ِ ‫ّلل ال هْواحِ ِد الْق َهه‬
அநியாயக்காரர்களிடம் பழிவாங்குவான்).

‫هو هت هری ال ُْم ْج ِرم ْ ه‬


49. கமலும், அந்நாளில் குற்ைவாளிகறள
‫ِي یه ْو هم ِىذ‬
சங்கிலிகளில் கட்டப்பட்டவர்களாக
காண்பீர்.
‫َُم هق َهرن ْ ه‬
‫ِي ِف ْاَل ْهصفها ِد‬
ஸூரா நஹ்ல் 580 ‫النحل‬

‫هس هر ِاب ْيل ُُه ْم َِم ْن ق ِهط هران‬


50. அவர்களுறடய சட்றடகள் தாரினால்
ஆனறவயாக இருக்கும். இன்னும்,

ُ ‫َهو هتغ ََْٰش ُو ُج ْو هه ُه ُم ال َهن‬


‫ار‬
அவர்களுறடய முகங்கறள நரக சநருப்பு
சூழ்ந்து விடும்.

‫ل ن ه ْفس َمها‬
‫اّلل ك ُ َه‬ ‫ل هِي ْج ِز ه‬
51. ஒவ்சவாரு ஆன்மாவுக்கும், - அது
சசய்தவற்ைின் கூலிறய அல்லாஹ்
ُ ََٰ ‫ی‬
சகாடுப்பதற்காககவ (மறுறம நாறள ‫اّلل هس ِر یْ ُع‬ ْ ‫هك هس هب‬
‫ت اِ َهن ََٰ ه‬
அல்லாஹ் ஏற்படுத்தி இருக்கிைான்).
நிச்சயமாக அல்லாஹ் (தனது ‫اب‬
ِ ‫الْحِ هس‬
அடியார்கறள) விசாரி(த்து கூலி
சகாடு)ப்பதில் மிகத் தீவிரமானவன்.

ِ ‫َٰهذها بهلَٰغ لَِل َهن‬


52. இ(வ்கவதமான)து, மக்களுக்கு
‫اس هو لِی ُ ْنذ ُهر ْوا‬
எடுத்துச் சசால்லப்படும் சசய்தியாகும்.
இதன் மூலம் அவர்கள் ‫ِبه هو ل هِي ْعل ُهم ْوا ا هن َه هما ُه هواِلَٰه‬
எச்சரிக்கப்படுவதற்காகவும்; இன்னும்,
அவன்தான் வணக்கத்திற்குரிய ஒகர ‫َهواحِ د هو ل هِي هَذ َهك هر ا ُو لُوا‬
இறைவனாக இருக்கிைான் என்பறத
‫ابن‬
ِ ‫ْاَلهل هْب‬
அவர்கள் அைிவதற்காகவும்; இன்னும்,
நிறைவான அைிவுறடயவர்கள்
நல்லுபகதசம் சபறுவதற்காகவும்
(இவ்கவதத்றத தன் தூதருக்கு அவன்
இைக்கினான்).

ஸூரா ஹிஜ் ர ் ‫الحجر‬

‫ٱلرِنَٰمۡح ه‬ ‫ه‬
‫ٱَّللِ ه‬
‫ٱلرحِي ِم‬ ‫ِمۡسِب‬

‫ال َٰٓر ِتل ه‬


1. அலிஃப் லாம் ைா. (நபிகய!) இறவ,
‫ب‬
ِ ‫ت الْ ِك َٰت‬
ُ ‫ْك َٰا َٰی‬
(முந்திய) கவதங்களுறடய; இன்னும்,
சதளிவான குர்ஆனுறடய ‫هوق ُْر َٰان َم ُِب ْي‬
வசனங்களாகும்.

‫ُربه هما یه هودَُ الَه ِذیْ هن هكف ُهر ْوا ل ْهو‬


2. நிராகரித்தவர்கள், தாங்கள்
முஸ்லிம்களாக இருந்திருக்க
கவண்டுகம! என்று (மறுறமயில்) ‫ي‬
‫ك هان ُ ْوا ُم ْسلِ ِم ْ ه‬
சபரிதும் ஆறசப்படுவார்கள்.
ஸூரா நஹ்ல் 581 ‫النحل‬

‫ذه ْر ُه ْم یهاْكُل ُْوا هو یه هت هم َهت ُع ْوا‬


3. (நபிகய!) அவர்கறள விடுவராக!

அவர்கள் உண்ணட்டும்; இன்னும்,
அவர்கள் சுகம் அனுபவிக்கட்டும்; கமலும். ‫هو یُل ِْه ِه ُم ْاَل ه هم ُل ف ههس ْو ه‬
‫ف‬
அவர்களுறடய ஆறசகள் (மறுறமறய
விட்டும்) அவர்கறள திறச திருப்பட்டும். ‫یه ْعل ُهم ْو هن‬
ஆக, (அவர்கள் தங்களது சகட்ட
முடிறவ) விறரவில் அைிவார்கள்.

‫هو هما ا ه ْهله ْك هنا ِم ْن ق ْهر یهة اِ َهَل‬


4. எந்த ஓர் ஊறரயும் அதற்சகன
குைிப்பிட்ட ஒரு தவறண இருந்கத தவிர
நாம் (உடகன அறத) அழிக்கவில்றல. ‫هو ل ههها ِك هتاب َم ْهعل ُْوم‬

‫هما هت ْس ِب ُق ِم ْن ا ُ َمهة ا ههجل ههها‬


5. எந்த ஒரு சமுதாயமும் தங்களது
தவறணறய முந்தவும் மாட்டார்கள்;
பிந்தவும் மாட்டார்கள். ‫هو هما یه ْس هتاْخِ ُر ْو هن‬

ْ ‫هوقها ل ُْوا َٰیاهی َ هُها الَه ِذ‬


‫ی ن ُ َِز هل‬
6. கமலும், (உம்றம கநாக்கி) “ஓ
அைிவுறர (நிறைந்த குர்ஆன்)
இைக்கப்பட்டவகர! நிச்சயமாக நீர் ‫عهل ْهي ِه ال َِذ ْك ُر اِ ن َه ه‬
‫ك‬
றபத்தியக்காரர்தான்” என்று
கூறுகிைார்கள். ‫ل ههم ْج ُن ْون‬

‫ل ْهو هما هتاْتِیْ هنا ِبا ل هْمل َٰ ٓ ِى هك ِة اِ ْن‬


7. “நீர் உண்றமயாளர்களில் ஒருவராக
இருந்தால், நம்மிடம் (உமக்கு
சாட்சிகளாக) வானவர்கறள நீர் சகாண்டு ‫ِي‬ ََٰ ‫ت ِم هن‬
‫الص ِدق ْ ه‬ ‫ُك ْن ه‬
வரலாகம?”

‫َن ُل ال هْمل َٰ ٓ ِى هك هة اِ َهَل‬


8. உண்றம(யான தண்டறன)றயக்
சகாண்கட தவிர வானவர்கறள நாம்
َِ ‫هما ن ُ ه‬
(பூமிக்கு) இைக்க மாட்கடாம். கமலும், ‫ِبا ل هْح َِق هو هما ك هان ُ ْوا ا ِ ًذا‬
(அப்படி இைக்கி, அவர்கள் நம்பிக்றக
சகாள்ளவில்றல என்ைால்) அப்கபாது ‫َُم ْن هظ ِر یْ هن‬
அவர்கள் அவகாசம்
சகாடுக்கப்பட்டவர்களாக
இருக்கமாட்டார்கள்.

‫اِ ن َها ن ه ْح ُن ن ه َهزلْ هنا ال َِذ ْك هر هواِ نَها‬


9. நிச்சயமாக நாம்தான் இந்த
அைிவுறரறய (உம்மீ து) இைக்கிகனாம்.
இன்னும், நிச்சயமாக நாம் அறத ‫لهه ل َٰهح ِف ُظ ْو هن‬
பாதுகாப்பவர்கள் ஆகவாம்.
ஸூரா நஹ்ல் 582 ‫النحل‬

‫هو لهق ْهد ا ْهر هسلْ هنا ِم ْن ق ْهبلِ ه‬


10. (நபிகய!) உமக்கு முன்பு
முன்கனார்களின் (பல) பிரிவுகளில் திட்ட ْ ‫ك ِف‬
வட்டமாக (பல தூதர்கறள)
‫شِ هي ِع ْاَل َههو ل ْ ه‬
‫ِي‬
அனுப்பிகனாம்.

‫ِهْی َِم ْن َهر ُس ْول اِ َهَل‬


ْ ِ ْ ‫هو هما یهاْت‬
11. அவர்களிடம் எந்த ஒரு (இறைத்)
தூதரும் வருவதில்றல, அவறர
அவர்கள் ககலி சசய்பவர்களாக இருந்கத ‫ك هان ُ ْوا ِبه یه ْس هت ْه ِز ُء ْو هن‬
தவிர.

‫هكذَٰ ل ه‬
12. (முன்னர் நாம் எப்படி சசய்கதாகமா)
‫ِك ن ه ْسلُكُه ِف ْ قُل ُْو ِب‬
அதுகபான்கை, அ(ந்த நிராகரிப்பு தனத்)றத
(இந்த) குற்ைவாளிகளின் உள்ளங்களிலும்
‫ال ُْم ْج ِرم ْ ه‬
‫ِي‬
புகுத்துகிகைாம்.

13. (ஆககவ,) அவர்கள் இவறர நம்பிக்றக


‫هَل یُ ْؤ ِم ُن ْو هن ِبه هوق ْهد هخل ْهت‬
சகாள்ளமாட்டார்கள். கமலும்,
முன்கனாரின் வழிமுறை திட்டமாக
‫ُس َهن ُة ْاَل َههو ل ْ ه‬
‫ِي‬
சசன்றுவிட்டது. (அவர்கறளப் கபாலகவ
இவர்களும் அழிந்து கபாவார்கள்.)

‫هْی بهابًا َِم هن‬


ْ ِ ْ ‫هو ل ْهو فه هت ْح هنا عهله‬
14. அவர்கள் மீ து வானத்திலிருந்து ஒரு
வாசறல நாம் திைந்து, அதில் பகல்
கநரத்தில் அவர்கள் ஏைினாலும், ‫الس همٓا ِء ف ههظل َُ ْوا فِ ْي ِه‬
‫َه‬
‫یه ْع ُر ُج ْو هن‬

‫لهقها ل ُْوا ا ِن َه هما ُس َك هِر ْت‬


15. அவர்கள் (நம்பிக்றக சகாள்ள
மாட்டார்கள். மாைாக), “எங்கள் கண்கள்
நிச்சயம் மயக்கப்பட்டு விட்டன; மாைாக, ‫ارنها به ْل ن ه ْح ُن ق ْهوم‬
ُ ‫ا هبْ هص‬
நாங்கள் மந்திரம் சசய்யப்பட்ட மக்களாக
‫َم ْهس ُح ْور ْو هنن‬
ஆகிவிட்கடாம்” என்கை கூறுவார்கள். ُ
16. திட்டவட்டமாக வானத்தில் சபரிய
‫هو لهق ْهد هج هعلْ هنا ِف َه‬
‫الس همٓا ِء‬
நட்சத்திரங்கறள அறமத்து,
பார்ப்பவர்களுக்கு அறத ‫بُ ُر ْو ًجا َهو هزیَه َن هَٰها‬
அலங்கரித்கதாம்.
‫لِل َن َِٰظ ِر یْ هن‬
ஸூரா நஹ்ல் 583 ‫النحل‬

‫ل هش ْي َٰطن‬
َ ِ ُ ‫هو هح ِف ْظ َٰن هها ِم ْن ك‬
17. இன்னும், விரட்டப்பட்ட எல்லா
றஷத்தான்கறள விட்டும் அ(ந்த
வானத்)றதப் பாதுகாத்கதாம். ‫َهر ِج ْيم‬

‫لس ْم هع‬
‫َت هق ا َه‬ ْ ‫اِ َهَل هم ِن‬
18. எனினும், எவன் ஒட்டுக் ககட்பாகனா,
அவறன பிரகாசமான எரி நட்சத்திரம் ‫اس ه ه‬
பின் சதாடரும். ‫فها ه ْت هب هعه شِ ههاب َم ُِب ْي‬

‫ض هم هد ْد َٰن هها هوا هلْقهیْ هنا‬


19. இன்னும், பூமி - அறத நாம்
‫هو ْاَل ْهر ه‬
விரித்கதாம்; கமலும், அதில் அறசயாத
மறலகறள நிறுவிகனாம்; கமலும், ‫اس هوا هنٌۢ ْ هب ْت هنا ِف ْي هها‬
‫ِف ْي هها هر هو ِ ه‬
அதில் (நிறுறவயில்) நிறுக்கப்படும்
(அளறவயில் அளக்கப்படும்) எல்லா ‫َشء َم ْهو ُز ْون‬ َ ِ ُ ‫ِم ْن ك‬
ْ ‫ل ه‬
வறகயான உணவுகறளயும் முறளக்க
றவத்கதாம்.

20. இன்னும், அதில் உங்களுக்கும்,


‫هو هج هعلْ هنا لهك ُْم فِ ْي هها‬
கமலும், எவர்களுக்கு நீங்கள்
உணவளிப்பவர்களாக இல்றலகயா ‫هم هعایِ هش هو هم ْن لَه ْس ُت ْم لهه‬
அவர்களுக்கும் (நாம்தான்)
வாழ்வாதாரங்கறள அறமத்(து ‫ِب َٰر ِزق ْ ه‬
‫ِي‬
சகாடுத்)கதாம்.

‫َشء اِ َهَل ِع ْن هدنها‬


ْ ‫هواِ ْن َِم ْن ه‬
21. எப்சபாருளும் இல்றல, அதன்
சபாக்கிஷங்கள் நம்மிடம் இருந்கத தவிர.
கமலும், குைிப்பிடப்பட்ட ஓர் அளவிகல ‫َنلُه اِ َهَل‬
َِ ‫ٓاى ُن ؗه هو هما ن ُ ه‬
ِ ‫هخ هز‬
தவிர அறத நாம் (பூமிக்கு) இைக்க
மாட்கடாம். ‫ِبق ههدر َم ْهعل ُْوم‬

‫الر یَٰحه ل ههواقِحه‬


22. (கமகத்றத) கருக்சகாள்ள
றவக்கக்கூடிய காற்றுகறள
َِ ‫هوا ْهر هسلْ هنا‬
அனுப்புகிகைாம். ஆக, ‫ٓاء‬
ً ‫الس همٓا ِء هم‬ ‫فها هن ْ هزلْ هنا ِم هن َه‬
அம்கமகத்திலிருந்து மறழ நீறர இைக்கி,
அறத உங்களுக்கு நீர் புகட்டுகிகைாம். ‫فها ه ْسقهیْ َٰنك ُُم ْوهُ هو هما ا هن ْ ُت ْم‬
கமலும், அறத நீங்கள் கசகரிப்பவர்களாக
இல்றல. (நாகம அறத உங்களுக்காக ‫لهه ِب َٰخ ِزن ْ ه‬
‫ِي‬
பூமியில் கசகரித்து றவக்கிகைாம்.)
ஸூரா நஹ்ல் 584 ‫النحل‬

ُ ‫هواِ نَها له هن ْح ُن ن ُْح هون ُ ِم ْي‬


23. நிச்சயமாக நாம்தான் உயிர்
‫ت‬
சகாடுக்கிகைாம்; இன்னும், மரணிக்க
றவக்கிகைாம். கமலும், நாகம ‫هون ه ْح ُن ال َْٰو ِرث ُْو هن‬
(அறனத்திற்கும்) வாரிசுகள் (-இறுதி
உரிறமயாளர்கள்) ஆகவாம்!

24. திட்டவட்டமாக உங்களில் முன்


‫هو لهق ْهد عهلِ ْم هنا‬
சசன்ைவர்கறளயும் நாம்
அைிந்திருக்கிகைாம்; இன்னும், (உங்களில்) ‫ِي ِم ْنك ُْم‬ ‫ال ُْم ْس هت ْق ِدم ْ ه‬
பின் வருபவர்கறளயும் நாம்
அைிந்திருக்கிகைாம். ‫هو لهق ْهد عهلِ ْم هنا ال ُْم ْس هتاْخِ ِر یْ هن‬

‫هك ُه هو یه ْح ُش ُر ُه ْم‬
25. இன்னும், (நபிகய!) நிச்சயமாக உம்
இறைவன்தான் இவர்கறள (எல்லாம்
‫هواِ َهن هربَ ه‬
மறுறமயில் உயிர்ப்பித்து) ஒன்று ‫اِ ن هَه هح ِك ْيم عهلِ ْي ن‬
‫م‬
திரட்டுவான். நிச்சயமாக அவன் மகா
ஞானவான், நன்கைிந்தவன்.

‫ان ِم ْن‬
26. கமலும், திட்டவட்டமாக பிசுபிசுப்பான
களிமண்ணிலிருந்து, (பின்னர் அது
‫هو لهق ْهد هخل ه ْق هنا ْاَلِن ْ هس ه‬
காய்ந்தால்) ‘கன் கன்’ என்று சப்தம் ‫هصل هْصال َِم ْن هح هما‬
வரக்கூடிய (அத்தறகய)
களிமண்ணிலிருந்து மனிதறனப் ‫َم ْهس ُن ْون‬
பறடத்கதாம்.

‫ٓان هخل ه ْق َٰن ُه ِم ْن ق ْهب ُل‬


27. இன்னும், (மனிதறனப் பறடப்பதற்கு)
‫هوال هْج َه‬
முன்கப ஜின்கறளக் சகாடிய
உஷ்ணமுள்ள சநருப்பிலிருந்து ‫الس ُم ْو ِم‬ ِ ‫ِم ْن ن َه‬
‫ار َه‬
பறடத்கதாம்.

ْ‫ُك لِل هْمل َٰ ٓ ِى هك ِة اِ ِ َن‬


28. கமலும், (நபிகய!) நிச்சயமாக நான்,
பிசுபிசுப்பான களிமண்ணிலிருந்து,
‫هواِذْ قها هل هربَ ه‬
(பின்னர் அது காய்ந்தால்) ‘கன் கன்’ ‫ق به هش ًرا َِم ْن هصل هْصال‬ ٌۢ ِ‫هخا ل‬
என்று சப்தம் வரக்கூடிய (அத்தறகய)
களிமண்ணிலிருந்து மனிதறனப் ‫َِم ْن هح هما َم ْهس ُن ْون‬
பறடக்கப்கபாகிகைன்” என்று உம்
இறைவன் வானவர்களுக்கு கூைிய
சமயத்றத நிறனவு கூருவராக! ீ
ஸூரா நஹ்ல் 585 ‫النحل‬

29. ஆக, “நான் அவறர சசம்றமபடுத்தி,


அவரி(ன் உடலி)ல் நான் பறடத்த
ُ ‫فهاِذها هس َهو یْ ُته هون ه هف ْخ‬
‫ت فِ ْي ِه‬
உயிரிலிருந்து ஊதினால் அவருக்கு
ْ ِ ‫ِم ْن َُر ْو‬
‫ح فهق ُهع ْوا لهه‬
(முன்) சிரம் பணிந்தவர்களாக விழுங்கள்!”
(என்று வானத்தில் உள்களாருக்கு நாம் ‫َٰس ِج ِدیْ هن‬
கட்டறளயிட்கடாம்.)

‫ف ههس هج هد ال هْمل َٰ ٓ ِى هك ُة كُل َُ ُه ْم‬


30. ஆக, (அவ்வாகை) வானவர்கள்
எல்கலாரும், அறனவரும் சிரம்
பணிந்தார்கள், ‫ا ْهج هم ُع ْو هن‬

‫اِ َهَل اِبْلِی ْ هس ا َٰهب ا ْهن یَهك ُْو هن‬


31. இப்லீறஸத் தவிர. சிரம்
பணிந்தவர்களுடன் ஆகுவதற்கு அவன்
மறுத்(து பிடிவாதம் பிடித்)தான்.
ََٰ ‫هم هع‬
‫الس ِج ِدیْ هن‬

‫هك ا َههَل‬
‫قها هل َٰیاِبْلِیْ ُس هما ل ه‬
32. (அல்லாஹ்) கூைினான்: “இப்லீகஸ!
சிரம் பணிந்தவர்களுடன் நீ(யும் சிரம்
பணிந்தவனாக) ஆகாமல் இருக்க
ََٰ ‫هتك ُْو هن هم هع‬
‫الس ِج ِدیْ هن‬
உனக்சகன்ன கநர்ந்தது?”

‫قها هل ل ْهم ا ه ُك ْن َ َِل ْهس ُج هد‬


33. (இப்லீஸ்) கூைினான்: “பிசுபிசுப்பான
களிமண்ணிலிருந்து, (பின்னர் அது
காய்ந்தால்) ‘கன் கன்’ என்று சப்தம் ‫ل هِب هشر هخل ه ْق هته ِم ْن هصل هْصال‬
வரக்கூடிய (அத்தறகய)
களிமண்ணிலிருந்து நீ பறடத்த ஒரு ‫َِم ْن هح هما َم ْهس ُن ْون‬
மனிதனுக்கு (சநருப்பிலிருந்து
பறடக்கப்பட்டவனாகிய) நான் சிரம்
பணிவது எனக்கு சரி இல்றல. (அது
என்னால் முடியாது!)”

‫قها هل فها ْخ ُر ْج ِم ْن هها فها ِن َه ه‬


34. (அல்லாஹ்) கூைினான்: “ஆக,
‫ك‬
இதிலிருந்து நீ சவளிகயறு. நிச்சயமாக நீ
விரட்டப்பட்டவன்.” ‫هر ِج ْيم‬

‫ك الل َه ْع هن هة اِ َٰل یه ْو ِم‬


35. “இன்னும், நிச்சயமாக உன் மீ து
(எனது) சாபம், கூலி (சகாடுக்கப்படும்)
‫هواِ َهن عهل ْهي ه‬
நாள் வறர உண்டாகட்டும்!” ‫الدیْ ِن‬
َِ
ஸூரா நஹ்ல் 586 ‫النحل‬

‫قها هل هر َِب فها هن ْ ِظ ْر ِنْ اِ َٰل یه ْو ِم‬


36. (இப்லீஸ்) கூைினான்: “ஆக, என்
இறைவா! (இைந்தவர்கள்) எழுப்பப்படும்
நாள் (வரும்) வறர எனக்கு நீ ‫یُ ْب هعثُ ْو هن‬
அவகாசமளி!”

‫قها هل فها ِن َه ه‬
‫ك ِم هن‬
37. (அல்லாஹ்) கூைினான்: “ஆக,
நிச்சயமாக நீ
அவகாசமளிக்கப்பட்டவர்களில் ‫ال ُْم ْن هظ ِر یْ هن‬
ஆகிவிட்டாய்,”

38. “(தீர்ப்புக்காக) குைிப்பிடப்பட்ட


‫ْت ال هْم ْعل ُْو ِم‬
ِ ‫اِ َٰل یه ْو ِم ال هْوق‬
கநரத்தின் (அந்த மறுறம) நாள்
(வருகின்ை) வறர.”

ْ ِ ‫قها هل هر َِب ِب هما اهغ هْو یْ هت‬


39. (இப்லீஸ்) கூைினான்: “என் இறைவா!
‫ن‬
என்றன நீ வழிசகடுத்ததன் காரணமாக
பூமியில் (அசிங்கமான சசயல்கறள) ‫هَل ُ هز ِیَ هن َهن ل ُهه ْم ِف ْاَل ْهر ِض‬
அவர்களுக்கு நிச்சயமாக நான்
அலங்கரிப்கபன்; இன்னும், நிச்சயமாக ‫ِي‬ ْ ُ ‫هو هَل ُ ْغوِ یه َه‬
‫ٰن ا ْهج همع ْ ه‬
அவர்கள் அறனவறரயும் நான்
வழிசகடு(க்க முயற்சி)ப்கபன்,”

ُ ُ ْ ‫اِ َهَل ع هِبا هد هك م‬


40. “அவர்களில் (மனத்தூய்றமயுடன்
‫ِٰن‬
உன்றன மட்டும் வணங்குகின்ை)
பரிசுத்தமான உன் அடியார்கறளத் தவிர.” ‫ي‬
‫ال ُْم ْخل ِهص ْ ه‬

‫قها هل َٰهذها ِص هراط ع ههلَه‬


41. (அல்லாஹ்) கூைினான்: “இது என்
பக்கம் கசர்ப்பிக்கின்ை கநரான
வழியாகும்.” ‫ُم ْس هت ِق ْيم‬

‫ی لهی ْ هس ل ه‬
42. “நிச்சயமாக என் அடியார்கள் -
‫هك‬ ْ ‫اِ َهن ع هِبا ِد‬
அவர்கள் மீ து உனக்கு எவ்வித
அதிகாரமும் இல்றல. எனினும், ‫هْی ُسل َْٰطن اِ َهَل هم ِن‬
ْ ِ ْ ‫عهله‬
உன்றனப் பின்பற்றுகின்ை
வழிசகட்டவர்கறளத் தவிர. ‫ك ِم هن الْ َٰغ ِو یْ هن‬
‫ا َهت هب هع ه‬
(அவர்கறளத்தான் நீ வழிசகடுப்பாய்.)”
ஸூரா நஹ்ல் 587 ‫النحل‬

‫هواِ َهن هج هه َهن هم ل ههم ْوع ُِد ُه ْم‬


43. “கமலும், நிச்சயமாக நரகம்
(வழிசகடுத்தவனாகிய உனக்கும்,
வழிசகட்டவர்களாகிய) அவர்கள் ۬‫ي‬
‫ا ْهج هم ِع ْ ه‬
அறனவருக்கும் வாக்களிக்கப்பட்ட
இடமாகும்.”

َ ِ ُ ‫ل ههها هس ْب هع ُة ا هب ْ هواب لِك‬


44. அதற்கு ஏழு வாசல்கள் உண்டு.
‫ل بهاب‬
ஒவ்சவாரு வாசலுக்கும் அவர்களில்
(தனியாக) பிரி(த்து ஒது)க்கப்பட்ட ஒரு ‫ِٰن ُج ْزء َهمق ُْس ْو ن‬
‫م‬ ْ ُ ْ ‫َم‬
பிரிவினர் உண்டு.

‫اِ َهن ال ُْم َهت ِق ْ ه‬


45. நிச்சயமாக, அல்லாஹ்றவ
‫ي ِف ْ هج َنَٰت‬
அஞ்சியவர்கள் சசார்க்கங்களிலும்
(அவற்ைில் உள்ள) நீரருவிகளிலும் ‫َهو ُع ُي ْون‬
இருப்பார்கள்.

‫ا ُ ْد ُخل ُْو هها ِب هسلَٰم َٰا ِم ِن ْ ه‬


46. “நீங்கள், ஸலாம் (என்ை முகமன்)
‫ي‬
உடன் அச்சமற்ைவர்களாக அதில்
நுறழயுங்கள்!” (என்று அவர்களுக்கு
கூைப்படும்).

‫هون ه هز ْع هنا هما ِف ْ ُص ُد ْو ِر ِه ْم‬


47. கமலும், அவர்களுறடய
சநஞ்சங்களில் இருந்த குகராதத்றத நாம்
நீக்கிவிடுகவாம். (அவர்கள் அங்கு) ‫ِل اِ ْخ هوا نًا ع َٰهل ُس ُرر‬
َ ‫َِم ْن غ‬
சககாதரர்களாக, ஒருவர் ஒருவறர முகம்
கநாக்கியவர்களாக கட்டில்கள் மீ து ‫ي‬
‫َُم هتق َِٰبلِ ْ ه‬
(சாய்ந்து கபசிக்சகாண்டு) இருப்பார்கள்.

48. அவர்களுக்கு அதில் சிரமம் ஏதும்


‫هَل یه هم َُس ُه ْم ِف ْي هها ن ه هصب هو هما‬
ஏற்படாது. இன்னும், அதிலிருந்து
அவர்கள் சவளிகயற்ைப்படுபவர்களாக
‫ُه ْم َِم ْن هها ِب ُم ْخ هر ِج ْ ه‬
‫ي‬
இல்றல.

ْ ‫ن ه ِ َب ْئ ع هِبا ِد‬
‫ی ا ِ َهنْ ا هنها الْ هغف ُْو ُر‬
49. (நபிகய!) என் அடியார்களுக்கு
அைிவிப்பீராக! “நிச்சயமாக நான்தான் மகா
மன்னிப்பாளன், மகா கருறணயாளன்.” ‫الرحِ ْي ُم‬
‫َه‬

50. “இன்னும் நிச்சயமாக என்


‫هاب‬
ُ ‫هاب ْ ُه هوال هْعذ‬
ِ ‫هوا َههن عهذ‬
தண்டறனதான் துன்புறுத்தக்கூடிய
தண்டறன!” ‫ْاَلهل ِْي ُم‬
ஸூரா நஹ்ல் 588 ‫النحل‬

ِ ‫هون ه َِب ْئ ُه ْم هع ْن هض ْي‬


51. கமலும், (நபிகய!) இப்ராஹீமுறடய
‫ف‬
விருந்தாளிகள் பற்ைி அவர்களுக்கு
அைிவிப்பீராக. ‫اِبْ َٰر ِه ْي هم‬

52. அவர்கள் அவரிடம் நுறழந்த


‫اِذْ هد هخل ُْوا عهل ْهي ِه فهقها ل ُْوا‬
சமயத்தில் (நடந்த நிகழ்றவ கூறுவராக).ீ
ஆக, அவர்கள், “ஸலாம்” (ஈகடற்ைம் ‫هسل َٰ ًما قها هل اِ نَها ِم ْنك ُْم‬
உண்டாகுக!) என்று (முகமன்)
கூைினார்கள். (இப்ராஹீம்) கூைினார்: ‫هو ِجل ُْو هن‬
‘‘நிச்சயமாக நாங்கள் உங்கறளப் பற்ைி
அச்சப்படுகிகைாம்.”

‫قها ل ُْوا هَل هت ْو هج ْل اِ نَها ن ُ هب ِ َش ُر هك‬


53. அவர்கள் கூைினார்கள்: “பயப்படாதீர்.
நிச்சயமாக நாம் உமக்கு (மார்க்கத்றத)
அதிகம் அைிந்த ஒரு மகறனக் சகாண்டு ‫ِب ُغلَٰم عهلِ ْيم‬
நற்சசய்தி கூறுகிகைாம்.”

‫قها هل ا هب ه َهش ْر ُت ُم ْو ِنْ ع َٰهل ا ْهن‬


54. அவர் கூைினார்: “எனக்கு முதுறம
ஏற்பட்டிருக்க, எனக்கு நற்சசய்தி
கூறுகிைீர்களா? ஆக, எந்த அடிப்பறடயில் ‫َب ف ِهب هم‬ ‫َم َههس ِ ه‬
ُ ‫ن الْ ِك ه‬
(இப்படி) நற்சசய்தி கூறுகிைீர்கள்?”
‫ُت هب ِ َش ُر ْو هن‬

‫قها ل ُْوا به َهش ْر َٰن ه‬


‫ك ِبا ل هْح َِق ف ههل‬
55. அவர்கள் கூைினார்கள்: “நாங்கள்
உமக்கு உண்றம(யான சசய்தி)றயக்
சகாண்டு(தான்) நற்சசய்தி கூைிகனாம்.
‫هت ُك ْن َِم هن الْ َٰق ِن ِط ْ ه‬
‫ي‬
ஆககவ, அவநம்பிக்றகயாளர்களில்
ஆகிவிடாதீர்” என்று கூைினார்கள்.

‫قها هل هو هم ْن یَه ْق هن ُط ِم ْن َهر ْح هم ِة‬


56. அவர் கூைினார்: “வழிசகட்டவர்கறளத்
தவிர தன் இறைவனின் அருளில் யார்
அவநம்பிக்றக சகாள்வார்?” ‫الضٓا لَُ ْو هن‬
‫هر ِب َه اِ َهَل َه‬

57. அவர் கூைினார்: “ஆக, (வானவத்)


‫قها هل ف ههما هخ ْط ُبك ُْم ا هی َ هُها‬
தூதர்ககள! (நீங்கள் அனுப்பப்பட்ட)
உங்கள் காரியசமன்ன?” ‫ال ُْم ْر هسل ُْو هن‬
ஸூரா நஹ்ல் 589 ‫النحل‬

‫قها ل ُْوا ا ِنَها ا ُْر ِسلْ هنا ا ِ َٰل ق ْهوم‬


58. அவர்கள் கூைினார்கள்:
“குற்ைவாளிகளான மக்களிடம்
(அவர்கறள அழிக்க) நிச்சயமாக நாங்கள்
‫َم ُْج ِرم ْ ه‬
‫ِي‬
அனுப்பப்பட்கடாம்.”

‫اِ َهَل َٰا هل ل ُْوط اِ نَها ل ُهم هن َُج ْو ُه ْم‬


59. “(எனினும்,) லூத்துறடய
குடும்பத்தாறரத் தவிர. நிச்சயமாக
நாங்கள் அவர்கள் அறனவறரயும் ‫ِي‬
‫ا ْهج همع ْ ه‬
பாதுகாப்கபாம்.”

ْ ‫اِ َهَل‬
‫ام هرا ه هته ق َههد ْرنها ا ِن َه هها‬
60. “(எனினும்,) அவருறடய
மறனவிறயத் தவிர. நிச்சயமாக அவள்
(அந்தப் பாவிகளுடன் தண்டறனயில்) ‫َب یْ هنن‬
ِ ِ ‫لهم هِن الْ َٰغ‬
தங்கிவிடுபவர்களில் இருப்பார் என்று
(அல்லாஹ்வின் கட்டறளயின்படி)
நாங்கள் முடிவு சசய்கதாம்.”

61. ஆக, (வானவத்) தூதர்கள் லூத்துறடய


குடும்பத்தாரிடம் வந்தகபாது, ‫فهل َههما هج ه‬
ِ‫ٓاء َٰا هل ل ُْوط‬
‫ل ُْم ْر هسل ُْو هن‬

‫قها هل اِ نَهك ُْم ق ْهوم َُم ْنك ُهر ْو هن‬


62. அவர் கூைினார்: “நிச்சயமாக நீங்கள்
அைிமுகமற்ை கூட்டமாகும்!”

‫قها ل ُْوا به ْل ِج ْئ َٰن ه‬


63. அவர்கள் கூைினார்கள்: “மாைாக! (உம்
‫ك ِب هما ك هان ُ ْوا‬
மக்களாகிய) இவர்கள் சந்கதகித்துக்
சகாண்டிருந்தறத (-அல்லாஹ்வின் ‫َت ْو هن‬
ُ ‫فِ ْي ِه یه ْم ه‬
தண்டறனறய) உம்மிடம் சகாண்டு
வந்துள்களாம்.”

‫ك ِبا ل هْح َِق هواِ نَها‬


‫هوا ه هتیْ َٰن ه‬
64. “இன்னும், உம்மிடம் உண்றமறயக்
சகாண்டு வந்துள்களாம். நிச்சயமாக நாம்
உண்றமயாளர்கள்தான்.” ‫ل َٰهص ِدق ُْو هن‬
ஸூரா நஹ்ல் 590 ‫النحل‬

‫ك ِب ِق ْطع َِم هن‬


‫فها ه ْس ِر ِبا ه ْهلِ ه‬
65. “ஆககவ, (இன்றைய) இரவின் ஒரு
பகுதியில் உம் குடும்பத்தினருடன்
‫هتب‬ ‫ه‬
‫الَ ْي ِل هوا َ ِ ْع ا ه ْدبه ه‬
‫ار ُه ْم هو هَل‬
சசல்வராக;
ீ கமலும் நீர் அவர்களுக்குப்
பின்னால் (அவர்கறள) பின்பற்ைி
சசல்வராக;ீ கமலும், உங்களில் ‫ت ِم ْنك ُْم ا ههحد‬
ْ ‫یهلْ هت ِف‬
ஒருவரும் திரும்பிப் பார்க்க கவண்டாம்;
‫ث ُت ْؤ هم ُر ْو هن‬
ُ ‫ام ُض ْوا هح ْي‬
ْ ‫هو‬
இன்னும், நீங்கள் ஏவப்பட்ட இடத்றத
கநாக்கி (இகத நிறலயில்) சசன்று
சகாண்கட இருங்கள்.”

‫ِك ْاَل ْهم هر‬


66. “நிச்சயமாக இவர்களின் கவர்,
(இவர்கள்) சபாழுது விடிந்தவர்களாக
‫هوق ههضیْ هنا اِل ْهي ِه َٰذ ل ه‬
காறலயில் இருக்கும்கபாது ‫ا َههن هد ِاب هر َٰه ُؤ هاَل ِء همق ُْط ْوع‬
துண்டிக்கப்படும்” என்று (அவர்களின்)
காரியத்றத முடிவு சசய்து அவருக்கு ‫ي‬
‫َم ُْص ِبحِ ْ ه‬
அைிவித்கதாம்.

‫ٓاء ا ه ْه ُل ال هْم ِدیْ هن ِة‬


67. கமலும், அந்நகரவாசிகள்
மகிழ்ச்சியறடந்தவர்களாக (லூத் ‫هو هج ه‬
நபியிடம்) வந்தார்கள். ‫یه ْس هت ْب ِش ُر ْو هن‬

ْ ِ ‫قها هل اِ َهن َٰه ُؤ هاَل ِء هض ْي‬


68. (லூத்) கூைினார்: “நிச்சயமாக இவர்கள்
‫ف ف ههل‬
என் விருந்தினர். ஆககவ, (அவர்கள்
விஷயத்தில்) என்றன ‫هتف هْض ُح ْو ِن‬
அவமானப்படுத்தாதீர்கள்.”

‫هوا تَهقُوا ََٰ ه‬


‫اّلل هو هَل ُت ْخ ُز ْو ِن‬
69. “கமலும், அல்லாஹ்றவ அஞ்சுங்கள்;
இன்னும், என்றன இழிவு படுத்தாதீர்கள்”

‫ك هع ِن‬
70. அவர்கள் கூைினார்கள்: “(கவறு ஊர்)
மக்கறள (விருந்துக்கு அறழப்பறத)
‫قها ل ُْوا ا ههو ل ْهم ن ه ْن هه ه‬
விட்டும் நாம் உம்றமத்
‫ال َْٰعله ِم ْ ه‬
‫ي‬
தடுக்கவில்றலயா.”
ஸூரா நஹ்ல் 591 ‫النحل‬

ْ ِ ‫قها هل َٰه ُؤ هاَل ِء به َٰن‬


‫ت اِ ْن ُكنْ ُت ْم‬
71. லூத் கூைினார்: “(இகதா!) இவர்கள்
என் (ஊரில் உள்ள) சபண் பிள்றளகள்
ஆவார்கள். நீங்கள் (நான் ஏவுவறத)
‫َٰف ِعلِ ْ ه‬
‫ي‬
சசய்பவர்களாக இருந்தால் (இவர்கறள
முறைப்படி திருமணம் சசய்து உங்கள்
ஆறசறய நிறைகவற்ைிக்
சகாள்ளுங்கள்).”

ْ ِ ‫ل ههع ْم ُر هك اِ ن َه ُه ْم له‬
72. (நபிகய!) உம் வாழ்க்றகயின் மீ து
‫ف‬
சத்தியம்! நிச்சயமாக இவர்கள் (-சிறல
வணங்கிகள்) தங்கள் மயக்கத்தில் ‫هس ْك هرت ِِه ْم یه ْع هم ُه ْو هن‬
(வழிககட்டில் கடுறமயாக)
தடுமாறுகிைார்கள்.

‫فها ه هخ هذ ْت ُه ُم َه‬
‫الص ْي هح ُة‬
73. ஆககவ, (லூத் நபியின் ஊர் மக்கள்
காறலயில் சூரிய)
சவளிச்சமறடந்தவர்களாக
‫ُم ْش ِرق ْ ه‬
‫ِي‬
இருக்கும்கபாது அவர்கறள பயங்கரமான
சப்தம் பிடித்தது.

74. ஆக, அதன் கமல் புைத்றத அதன்


‫ف ههج هعلْ هنا عها ل هِي هها هسا ِفله هها‬
கீ ழ்புைமாக (தறலகீ ழாக) ஆக்கிகனாம்.
இன்னும், அவர்கள் மீ து சகட்டியான ً‫ارة‬ ْ ِ ْ ‫هوا ْهم هط ْرنها عهله‬
‫هْی حِ هج ه‬
களிமண்ணினால் ஆன கல்றல
(மறழயாக)ப் சபாழிந்கதாம்; ‫َِم ْن سِ َِج ْيل‬

75. படிப்பிறன சபறுகின்ை


‫َل َٰیت‬
َٰ ‫ِك ه‬
‫اِ َهن ِف ْ َٰذ ل ه‬
நுண்ணைிவாளர்களுக்கு நிச்சயமாக
இதில் அத்தாட்சிகள் (பல) இருக்கின்ைன.
‫لَِل ُْم هت هو َِس ِم ْ ه‬
‫ي‬

‫هواِ ن َه هها له ِب هس ِب ْيل َُم ِق ْيم‬


76. இன்னும், நிச்சயமாக அது (அவர்கள்
சசன்று வருகின்ை) நிறலயான,
(சதளிவான பார்க்கும்படியான)
பாறதயில்தான் (அழியாமல் இன்றும்)
இருக்கிைது.

‫َلیه ًة‬
77. நம்பிக்றகயாளர்களுக்கு நிச்சயமாக
َٰ ‫ِك ه‬
‫اِ َهن ِف ْ َٰذ ل ه‬
அதில் ஓர் அத்தாட்சி இருக்கிைது.

‫لَِل ُْم ْؤ ِم ِن ْ ه‬
‫ي‬
ஸூரா நஹ்ல் 592 ‫النحل‬

ُ ‫هان ا ه ْص َٰح‬
‫ب ْاَل هیْ هك ِة‬
78. கமலும், நிச்சயமாக (ஷுஐபுறடய
மக்களாகிய) அடர்த்தியான
‫هواِ ْن ك ه‬
கதாப்புறடயவர்கள்
‫له َٰظلِ ِم ْ ه‬
‫ي‬
அநியாயக்காரர்களாககவ இருந்தார்கள்.

‫ِٰن هواِ ن َه ُه هما‬


ْ ُ ْ ‫فها ن ْ هتق ْهم هنا م‬
79. ஆககவ, அவர்கறள பழி
வாங்கிகனாம். இன்னும், அவ்விரண்டு
(ஊர்களு)ம் சதளிவான பாறதயில்தான் ‫ين‬
۬ ْ ‫ل ِهبا ِ همام َم ُِب‬
உள்ளன.

ُ ‫هو لهق ْهد هك َهذ هب ا ه ْص َٰح‬


80. கமலும், (ஹூத் நபியின்
‫ب‬
சமுதாயமாகிய) ‘ஹிஜ்ர்’வாசிகள்
தூதர்கறளத் திட்டவட்டமாக
‫الْحِ ْج ِر ال ُْم ْر هسلِ ْ ه‬
‫ي‬
சபாய்ப்பித்தார்கள்.

‫ٰن َٰا یَٰ ِت هنا فهكهان ُ ْوا‬


ْ ُ َٰ ‫هو َٰا هت ْي‬
81. இன்னும், அவர்களுக்கு நம்
அத்தாட்சிகறளக் சகாடுத்கதாம். ஆனால்,
அவர்கள் அவற்றைப்
‫هع ْن هها ُم ْع ِر ِض ْ ه‬
‫ي‬
புைக்கணித்தவர்களாக இருந்தனர்.

‫هوك هان ُ ْوا یه ْنحِ ُت ْو هن ِم هن‬


82. கமலும், அச்சமற்ைவர்களாக,
மறலகளில் வடுகறளக்
ீ குறடந்து
(வாழ்ந்து) சகாண்டிருந்தனர். ‫ي‬
‫ال بُ ُي ْو ًتا َٰا ِم ِن ْ ه‬
ِ ‫ال ِْج هب‬

‫فها ه هخ هذ ْت ُه ُم َه‬
‫الص ْي هح ُة‬
83. ஆக, (அவர்கள்) சபாழுது
விடிந்தவர்களாக இருக்கும் நிறலயில்
அவர்கறள பயங்கரமான சப்தம் ‫ي‬
‫ُم ْص ِبحِ ْ ه‬
பிடித்தது.

ْ ُ ْ ‫ف ههما اهغ َْٰن هع‬


84. ஆக, அவர்கள் (தங்கறள பாதுகாக்க)
‫ٰن َمها ك هان ُ ْوا‬
சசய்து சகாண்டிருந்தறவ (எதுவும்)
அவர்கறள விட்டும் (அல்லாஹ்வின் ‫یهك ِْس ُب ْو هن‬
தண்டறனறய) தடுக்கவில்றல.
ஸூரா நஹ்ல் 593 ‫النحل‬

85. கமலும், வானங்கறளயும்


பூமிறயயும், அறவ இரண்டிற்கு
‫هو هما هخل ه ْق هنا َه‬
‫الس َٰم َٰو ِت‬
மத்தியிலுள்ளவற்றையும் உண்றமயான ‫ض هو هما بهیْ هن ُه هما اِ َهَل‬
‫هو ْاَل ْهر ه‬
கநாக்கத்திற்காககவ தவிர நாம்
பறடக்கவில்றல. இன்னும், நிச்சயமாக ‫ِبا ل هْح َِق هواِ َهن َه‬
‫السا هع هة‬
‫لص ْفحه‬
‫َلت هِية فها ْص هف ِح ا َه‬
மறுறம வரக்கூடியகத! ஆககவ, அழகிய
புைக்கணிப்பாக (அவர்கறள)
َٰ ‫ه‬
புைக்கணிப்பீராக. ‫ال هْج ِم ْي ه‬
‫ل‬

‫هك ُه هوالْ هخلََٰ ُق ال هْعلِ ْي ُم‬


86. நிச்சயமாக உம் இறைவன்தான் மகா
பறடப்பாளன், நன்கைிந்தவன்.
‫اِ َهن هربَ ه‬

‫ك هس ْب ًعا َِم هن‬


87. இன்னும், (நபிகய!) மீ ண்டும் மீ ண்டும்
ஓதப்படும் ஏழு வசனங்கறளயும்,
‫هو لهق ْهد َٰا هتیْ َٰن ه‬
மகத்துவமிக்க குர்ஆறனயும் ‫انْ هوالْق ُْر َٰا هن ال هْع ِظ ْي هم‬
ِ ‫ال هْمثه‬
திட்டவட்டமாக உமக்கு நாம்
சகாடுத்கதாம்.

‫هَل هت ُم َهد َهن عه ْينه ْي ه‬


88. இவர்களில் சில வறகயினர்களுக்கு
‫ك اِ َٰل هما‬
(இவ்வுலகில்) நாம் சகாடுத்த
சுககபாகங்கள் பக்கம் உம் இரு ‫ِٰن‬ ً ‫هم َهت ْع هنا ِبه ا ه ْز هو‬
ْ ُ ْ ‫اجا َم‬
கண்கறளயும் கண்டிப்பாக நீட்டாதீர்!
(அவற்ைின் மீ து ஆறசப்படாதீர்!) இன்னும், ْ ِ ْ ‫هو هَل هت ْح هز ْن عهله‬
‫هْی‬
ْ ‫هوا ْخف‬
அவர்கள் மீ து கவறலப்படாதீர். இன்னும்,
‫ك‬
‫اح ه‬
‫ِض هج هن ه‬
நம்பிக்றகயாளர்களுக்கு உம் புஜத்றத
தாழ்த்துவராக!
ீ (அவர்களுடன் ‫ي‬
‫لِل ُْم ْؤ ِم ِن ْ ه‬
சமன்றமயாக, பணிவுடன் நடப்பீராக!).

‫هوقُ ْل اِ ِ َنْ ا هنها ال َهن ِذیْ ُر‬


89. இன்னும், “நிச்சயமாக நான்தான்
சதளிவான எச்சரிப்பாளன்” என்று
கூறுவராக.
ீ ‫ي‬
ُ ْ ‫ال ُْم ِب‬

‫هك هما ا هن ْ هزلْ هنا ع ههل‬


90. (கவதத்றத) பிரித்தவர்கள் மீ து நாம்
(தண்டறனறய) இைக்கியது கபான்கை
(இந்நிராகரிப்பாளர்கள் மீ து தண்டறனறய ‫ي‬
‫ال ُْم ْق هت ِس ِم ْ ه‬
இைக்குகவாம்).
ஸூரா நஹ்ல் 594 ‫النحل‬

‫الَه ِذیْ هن هج هعلُوا الْق ُْر َٰا هن‬


91. அவர்கள் குர்ஆறனப் (பற்ைி அது
சூனியம், அது கவிறத, அது குைி கூறும்
வாசகம் என்று வர்ணித்து அறதப்) பல ‫ي‬
‫ع ِِض ْ ه‬
வறககளாக ஆக்கினார்கள்.

ْ ُ ‫ك لهنه ْسـهله َه‬


92. ஆககவ, உம் இறைவன் மீ து
‫ٰن‬ ‫ف ههو هر ِبَ ه‬
சத்தியமாக! நிச்சயமாக அவர்கள்
அறனவரிடமும் நாம் விசாரிப்கபாம், ‫ِي‬
‫ا ْهج همع ْ ه‬
93. அவர்கள் சசய்து சகாண்டிருந்தறதப்
‫هع َهما ك هان ُ ْوا یه ْع همل ُْو هن‬
பற்ைி.

ْ ‫هاص هدعْ ِب هما ُت ْؤ هم ُر هوا ه ْع ِر‬


94. ஆககவ, (நபிகய!) உமக்கு
‫ض‬ ْ ‫ف‬
ஏவப்படுவறத மிகத் சதளிவாக
பகிரங்கப்படுத்துவராக.
ீ கமலும்,
‫هع ِن ال ُْم ْش ِرك ْ ه‬
‫ِي‬
இறணறவப்பவர்கறளப் புைக்கணிப்பீராக.

‫اِ نَها هكفهیْ َٰن ه‬


95. (நபிகய! உம்றம)
‫ك‬
ககலிசசய்பவர்களிடமிருந்து நிச்சயமாக
நாம் உம்றமப் பாதுகாப்கபாம். ‫ال ُْم ْس هت ْه ِز ِءیْ هن‬

96. அவர்கள் அல்லாஹ்வுடன் கவறு ஒரு


ِ ََٰ ‫الَه ِذیْ هن یه ْج هعل ُْو هن هم هع‬
‫اّلل‬
சதய்வத்றத ஏற்படுத்துகிைார்கள். ஆக,
அவர்கள் (தங்கள் முடிறவ) விறரவில் ‫اِل َٰ ًها َٰا هخ هر ف ههس ْو ه‬
‫ف یه ْعل ُهم ْو هن‬
அைிவார்கள்.

‫هو لهق ْهد ن ه ْعل ُهم ا هن َه ه‬


‫ك یه ِض ْي ُق‬
97. (நபிகய!) நிச்சயமாக நீர் (உம்றமப்
பற்ைி) அவர்கள் (தரக் குறைவாக)
கூறுவதால் உம் சநஞ்சம் ‫هص ْد ُر هك ِب هما یهق ُْول ُْو هن‬
சநருக்கடிக்குள்ளாகிைது என்பறத
திட்டவட்டமாக அைிகவாம்.

‫ف ههس َبِحْ ِب هح ْم ِد هر ِبَ ه‬


‫ك هو ُك ْن‬
98. ஆககவ, உம் இறைவறனப் புகழ்ந்து
துதிப்பீராக! இன்னும், (அவனுக்குச்) சிரம்
பணிபவர்களில் ஆகிவிடுவராக!ீ ‫الس ِج ِدیْ هن‬
ََٰ ‫َِم هن‬
ஸூரா நஹ்ல் 595 ‫النحل‬

‫هك هح ََٰت یهاْت هِي ه‬


99. கமலும், உங்களுக்கு ‘யகீ ன்’ -
‫ك‬ ‫هوا ْع ُب ْد هربَ ه‬
நம்பிக்றக (எனும் மரணம்) வருகின்ை
வறர உம் இறைவறன வணங்குவராக! ீ ‫ين‬
ُ ْ ‫ال هْي ِق‬

ஸூரா நஹ்ல் ‫النحل‬

‫ٱلرِنَٰمۡح ه‬ ‫ه‬
‫ٱَّللِ ه‬
‫ٱلرحِي ِم‬ ‫ِمۡسِب‬

1. அல்லாஹ்வுறடய கட்டறள வந்கத


ِ ََٰ ‫ا َٰهٰت ا ْهم ُر‬
‫اّلل ف ههل‬
தீரும்! அறத (உடகன சகாண்டுவரும்படி
கூைி) நீங்கள் அவசரப்படுத்தாதீர்கள். ‫هت ْس هت ْع ِجل ُْو ُه ُس ْب َٰح هنه‬
அவன் மிகப் பரிசுத்தமானவன். இன்னும்,
அவர்கள் (-சிறல வணங்கிகள்) ‫هو هت َٰع َٰل هع َهما یُ ْش ِر ُك ْو هن‬
இறணறவப்பறத விட்டும் அவன்
முற்ைிலும் உயர்ந்தவன்.

َُ ‫َن ُل ال هْمل َٰ ٓ ِى هك هة ِب‬


2. அவன், தன் கட்டறளப்படி (வஹ்யி
‫الر ْو ِح‬ َِ ‫یُ ه‬
எனும்) உயிருடன், தன் அடியார்களில்
தான் நாடுகின்ைவர் மீ து வானவர்கறள
ُ ‫ِم ْن ا ْهم ِره ع َٰهل هم ْن یَه هش‬
‫ٓاء‬
இைக்குகிைான், “நிச்சயமாக என்றனத்
தவிர (உண்றமயில் வணங்கத்தகுதியான) ‫ِم ْن ع هِبا ِده ا ْهن ا هن ْ ِذ ُر ْوا ا هنَهه‬
‫هَل اِل َٰ هه اِ َهَل ا هنها فهاتَهق ُْو ِن‬
இறைவன் அைகவ இல்றல; ஆககவ,
(என்றன வணங்கி, என்றன மட்டுகம)
அஞ்சுங்கள்” என்று (தூதர்ககள!) நீங்கள்
எச்சரியுங்கள்.

‫هخل ه هق َه‬
3. அவன் வானங்கறளயும் பூமிறயயும்
‫ض‬
‫الس َٰم َٰو ِت هو ْاَل ْهر ه‬
உண்றமயான கநாக்கத்திற்கக
பறடத்தான். அவர்கள் இறணறவப்பறத ‫ِبا ل هْح َِق هت َٰع َٰل هع َهما‬
விட்டும் அவன் முற்ைிலும் உயர்ந்தவன்.
‫یُ ْش ِر ُك ْو هن‬
ஸூரா நஹ்ல் 596 ‫النحل‬

‫ان ِم ْن ن َُ ْطفهة‬
‫هخل ه هق ْاَلِن ْ هس ه‬
4. இந்திரியத்திலிருந்து மனிதறனப்
பறடத்தான். ஆக, அவகனா
(இறைவனுக்கு) சவளிப்பறடயான ‫فهاِذها ُه هو هخ ِص ْيم َم ُِب ْي‬
எதிரியாக இருக்கிைான்.

5. கமலும், கால்நறடகள் - அவற்றை


‫ام هخلهق ههها لهك ُْم‬ ‫هو ْاَلهنْ هع ه‬
உங்களுக்காகப் பறடத்தான். அவற்ைில்
உங்களுக்கு (குளிருக்கும் சவப்பத்திற்கும் ‫فء هو هم هنا فِ ُع‬ْ ‫فِ ْي هها ِد‬
இதமான) ஆறடயும் இன்னும், பல
பலன்களும் உள்ளன. இன்னும், ‫هو ِم ْن هها هتاْكُل ُْو هن‬
அவற்ைிலிருந்து நீங்கள் புசிக்கிைீர்கள்.

6. இன்னும், நீங்கள் அவற்றை


‫ي‬
‫هو لهك ُْم فِ ْي هها هج همال حِ ْ ه‬
மாறலயில் (இருப்பிடங்களுக்கு) ஓட்டி
வரும் கநரத்திலும் (காறலயில்) கமய்க்க
‫ُت ِر یْ ُح ْو هن هوحِ ْ ه‬
‫ي‬
ஓட்டிச் சசல்லும் கநரத்திலும் அவற்ைில்
உங்களுக்கு அழகு(ம் மகிழ்ச்சியும்) ‫هت ْس هر ُح ْو هن‬
இருக்கிைது.

ُ ‫هو هت ْحم‬
‫ِل ا ه ثْقها لهك ُْم اِ َٰل بهلهد‬
7. மிகுந்த சிரமத்துடகன தவிர நீங்கள்
சசன்று அறடய முடியாத ஊருக்கு
அறவ (உங்கறளயும்) உங்கள் ‫لَه ْم هتك ُْون ُ ْوا َٰبلِغ ِْي ِه اِ َهَل‬
சுறமகறளயும் சுமக்கின்ைன. நிச்சயமாக
உங்கள் இறைவன் சபரும் ‫ِب ِش َِق ْاَلهنْ ُف ِس اِ َهن هربَهك ُْم‬
இரக்கமுள்ளவன், மகா கருறணயாளன்.
‫ل ههر ُء ْو ف َهرحِ ْيم‬

‫هوالْ هخ ْي ه‬
8. குதிறரகறள, ககாகவறு கழுறதகறள,
‫ل هوال ِْب هغا هل‬
கழுறதகறள, அவற்ைில் நீங்கள்
வாகணிப்பதற்காகவும் (அறவ ‫َِت ُك ُب ْو هها هو ِزیْ هن ًة‬
ْ ‫ْی ل ه‬
‫هوال هْح ِم ْ ه‬
உங்களுக்கு) அலங்காரமாக
இருப்பதற்காகவும் (அல்லாஹ் ‫هو یه ْخلُ ُق هما هَل هت ْعل ُهم ْو هن‬
பறடத்தான்). இன்னும், நீங்கள் அைியாத
(பல)வற்றை (அவன் உங்களுக்காக)
பறடப்பான்.
ஸூரா நஹ்ல் 597 ‫النحل‬

9. கநர்வழி(றய சதளிவுபடுத்துவது)
‫لس ِب ْي ِل‬ ِ ََٰ ‫هوع ههل‬
‫اّلل ق ْهص ُد ا َه‬
அல்லாஹ்வின் சபாறுப்பாகும். கமலும்,
வழிகளில் (சில) ககாணலானதும்
‫ٓاىر هو ل ْهو هش ه‬
‫ٓاء‬ ِ ‫هو ِم ْن هها هج‬
இருக்கிைது. இன்னும், அவன் நாடினால்
உங்கள் அறனவறரயும் கநர்வழி நடத்தி ‫ِين‬
‫ل ههه َٰدىك ُْم ا ْهج همع ْ ه‬
இருப்பான்.

ْ ‫ُه هوالَه ِذ‬


‫ی ا هن ْ هز هل ِم هن‬
10. அவன் கமகத்திலிருந்து மறழ நீறர
இைக்குகிைான். அதில் உங்களுக்கு குடிநீர்
இருக்கிைது. இன்னும், அதிலிருந்து ‫ٓاء لَهك ُْم َِم ْن ُه‬
ً ‫الس همٓا ِء هم‬‫َه‬
மரங்கள் (சசடி சகாடிகள், புற்பூண்டுகள்)
முறளக்கின்ைன. அவற்ைில் (உங்கள் ‫هش هراب هو ِم ْن ُه هش هجر فِ ْي ِه‬
கால்நறடகறள) நீங்கள் கமய்க்கிைீர்கள்.
‫ُت ِس ْي ُم ْو هن‬

ُ ‫یُ ٌۢن ْ ِب‬


11. அதன் மூலம் பயிர்கறளயும், ஆலிவ்
‫الز ْهرعه‬
َ ‫ت لهك ُْم ِب ِه‬
மரத்றதயும், கபரீச்றச மரங்கறளயும்,
திராட்றசகறளயும் இன்னும், எல்லா ‫الزهیْ ُت ْو هن هوال َهنخ ِْي ه‬
‫ل‬ َ ‫هو‬
கனிவர்க்கங்கறளயும் அவன்
உங்களுக்காக முறளக்க றவக்கிைான். َ ِ ُ ‫اب هو ِم ْن ك‬
‫ل‬ ‫هو ْاَل ه ْع هن ه‬
‫الثَه هم َٰر ِت اِ َهن ِف ْ َٰذ ل ه‬
சிந்திக்கின்ை மக்களுக்கு நிச்சயமாக
‫َلیه ًة‬
َٰ ‫ِك ه‬
இவற்ைில் ஓர் அத்தாட்சி இருக்கிைது.
‫لَِق ْهوم یَه هت هف َهك ُر ْو هن‬

‫هو هس َهخ هر لهك ُُم الَه ْي ه‬


12. இன்னும், அவன் இரறவயும்,
‫ل‬
பகறலயும், சூரியறனயும், சந்திரறனயும்
‫وال َهن ههار وا َه‬
‫لش ْم هس‬
உங்களுக்கு வசப்படுத்தினான். கமலும்,
‫ه ه‬ ‫ه‬
நட்சத்திரங்களும் அவனுறடய
கட்டறளயினால் (உங்களுக்கு) ‫هوالْق ههم هر هوال َن ُُج ْو ُم‬

ْ ‫ت ِبا ه ْم ِره اِ َهن ِف‬


ٌۢ ‫ُم هس َهخ َٰر‬
வசப்படுத்தப்பட்டறவயாகும். சிந்தித்து
புரிகின்ை மக்களுக்கு நிச்சயமாக
இவற்ைில் பல அத்தாட்சிகள் ‫َل َٰیت لَِق ْهوم‬
َٰ ‫ِك ه‬
‫َٰذ ل ه‬
இருக்கின்ைன.
‫یَه ْع ِقل ُْو هن‬
ஸூரா நஹ்ல் 598 ‫النحل‬

‫هو هما ذه هرا ه لهك ُْم ِف ْاَل ْهر ِض‬


13. இன்னும், பூமியில் உங்களுக்காக
மாறுபட்ட நிைங்களுடன் எவற்றை
பறடத்தாகனா அவற்றையும்
ْ ‫ُم ْخ هتلِفًا ا هل هْوا نُه اِ َهن ِف‬
உங்களுக்காக வசப்படுத்தினான்.
நல்லுபகதசம் சபறுகின்ை மக்களுக்கு ‫َلیه ًة لَِق ْهوم‬
َٰ ‫ِك ه‬
‫َٰذ ل ه‬
‫یَه َهذ َهك ُر ْو هن‬
நிச்சயமாக இதில் ஓர் அத்தாட்சி
இருக்கிைது.

‫ی هس َهخ هر ال هْب ْح هر‬ ْ ‫هو ُه هوالَه ِذ‬


14. இன்னும், கடலிலிருந்து பசுறமயான
(சமன்றமயான) மாமிசத்றத நீங்கள்
புசிப்பதற்காகவும்; இன்னும், நீங்கள் ‫لِ هتاْكُل ُْوا ِم ْن ُه ل ْهح ًما هط ِر یًا‬
அணிகிை ஆபரணங்கறள அதிலிருந்து
நீங்கள் சவளிசயடுப்பதற்காகவும்; ‫َهو هت ْس هت ْخ ِر ُج ْوا ِم ْن ُه حِ ل هْي ًة‬
இன்னும், அவனுறடய அருறள நீங்கள்
கதடி பயணிப்பதற்காகவும்; இன்னும்,
‫هتل هْب ُس ْون ه هها هو هت هری الْ ُفل ه‬
‫ْك‬
(இவற்றை எல்லாம் சபற்ைதற்காக ‫هم هواخِ هر فِ ْي ِه هو لِ هت ْب هت ُغ ْوا ِم ْن‬
அவனுக்கு) நீங்கள் நன்ைி
சசலுத்துவதற்காகவும் (உங்களுக்கு) ‫ف ْهضلِه هو ل ههعلَهك ُْم‬
கடறல வசப்படுத்தி சகாடுத்தான்.
இன்னும், அதில் கப்பல்கறள –
‫هت ْش ُك ُر ْو هن‬
(அறலகறள) பிளந்து சசல்பறவயாக நீர்
பார்க்கிைீர்.

‫هوا هلْ َٰق ِف ْاَل ْهر ِض هر هو ِ ه‬


15. இன்னும், பூமியில் - அது உங்கறள
‫اس‬
அறசத்துவிடாமல் இருப்பதற்காக
மறலகறள ஊன்ைினான். இன்னும், ‫ا ْهن هت ِم ْي هد ِبك ُْم هوا هن ْ َٰه ًرا‬
(உங்கள் நீர் கதறவகளுக்காக)
நதிகறளயும்; இன்னும், நீங்கள் (உங்கள் ‫َهو ُس ُب ًل لَه هعلَهك ُْم‬
இலக்குகறள அறடய) சரியான வழியில்
‫هت ْه هت ُد ْو هن‬
சசல்வதற்காக பாறதகறளயும் அவன்
அறமத்(து சகாடுத்)தான்.

16. இன்னும், (பகலில் நீங்கள் சசல்லும்


‫هوعهل َٰ َٰمت هو ِبال َن ْهج ِم ُه ْم‬
திறசகறள அைிய மறலகள் கபான்ை) பல
அறடயாளங்கறள அறமத்தான். இன்னும், ‫یه ْه هت ُد ْو هن‬
(இரவில் பயணம் சசய்யும்கபாது)
அவர்கள் நட்சத்திரங்கள் மூலம்
பாறதகறள அைிகிைார்கள்.
ஸூரா நஹ்ல் 599 ‫النحل‬

‫اهف ههم ْن یَه ْخلُ ُق هك هم ْن َهَل‬


17. ஆக, (இவற்றை எல்லாம்)
பறடப்பவன், (எறதயுகம) பறடக்காதவன்
கபால் ஆவானா? (இருவரும் ‫یه ْخلُ ُق اهف ههل هت هذ َهك ُر ْو هن‬
சமமானவர்களா?) ஆக, நீங்கள்
நல்லுபகதசம் சபை கவண்டாமா?

18. கமலும், அல்லாஹ்வின் அருறள


ِ ََٰ ‫هواِ ْن هت ُع َُد ْوا ن ِْع هم هة‬
‫اّلل هَل‬
நீங்கள் எண்ணினால் அறத நீங்கள்
எண்ணி முடிக்க மாட்டீர்கள். நிச்சயமாக ‫اّلل له هغف ُْور‬
‫ُت ْح ُص ْو هها اِ َهن ََٰ ه‬
அல்லாஹ் மகா மன்னிப்பாளன், மகா
கருறணயாளன். ‫َهرحِ ْيم‬

‫اّلل یه ْعل ُهم هما ُت ِس َُر ْو هن‬


19. நீங்கள் மறைப்பறதயும் நீங்கள்
சவளிப்படுத்துவறதயும் அல்லாஹ்
ُ ََٰ ‫هو‬
நன்கைிவான். ‫هو هما ُت ْعلِ ُن ْو هن‬

‫هوالَه ِذیْ هن یه ْد ُع ْو هن ِم ْن‬


20. கமலும், அல்லாஹ்றவயன்ைி
எவர்கறள இவர்கள் அறழக்கிைார்ககளா (-
வணங்குகிைார்ககளா) அவர்கள் எறதயும் ‫اّلل هَل یه ْخلُق ُْو هن‬
ِ ََٰ ‫ُد ْو ِن‬
பறடக்க மாட்டார்கள். அவர்ககளா
(மனிதர்களால்) உருவாக்கப்படுகிைார்கள். ‫هش ْيـًا َهو ُه ْم یُ ْخلهق ُْو هن‬

21. (அல்லாஹ்றவ அன்ைி


‫هْی ا ْهح هيٓاء هو هما‬
ُ ْ ‫ا ْهم هوات غ‬
வணங்கப்படுகின்ை இந்த சிறலகள்)
இைந்தவர்கள்; உயிருள்ளவர்கள் அல்லர். ‫یه ْش ُع ُر ْو هن ا هیَه ه‬
‫ان‬
இன்னும், (தாம்) எப்கபாது (மறுறமயில்)
எழுப்பப்படுகவாம் என்பறத அவர்கள் ‫یُ ْب هعثُ ْو ه ن‬
‫ن‬
அைியமாட்டார்கள்.

22. (நீங்கள் வணங்கத்தகுதியான) உங்கள்


‫اِل َٰ ُهك ُْم اِلَٰه َهواحِ د‬
இறைவன் ஒகர ஓர் இறைவன்தான். ஆக,
எவர்கள் மறுறமறய நம்பிக்றக ‫فها لَه ِذیْ هن هَل یُ ْؤ ِم ُن ْو هن‬
சகாள்ளவில்றலகயா அவர்களுறடய
உள்ளங்கள் (அந்த உண்றமயான ‫اَلَٰخِ هر ِة قُل ُْوب ُ ُه ْم َُم ْن ِك هرة‬
ْ ‫ِب‬
இறைவறன) நிராகரிக்கின்ைன. இன்னும்,
‫َْب ْو هن‬
ُ ِ ‫َهو ُه ْم َم ُْس هتك‬
அவர்கள் (உண்றமயான இறைவறன
ஏற்காமல்) சபருறமயடிக்கிைார்கள்.
ஸூரா நஹ்ல் 600 ‫النحل‬

‫هَل هج هر هم ا َههن ََٰ ه‬


23. நிச்சயமாக உண்றமயில் அல்லாஹ்
‫اّلل یه ْعل ُهم هما‬
அவர்கள் மறைப்பறதயும் அவர்கள்
சவளிப்படுத்துவறதயும் நன்கைிவான். ‫یُ ِس َُر ْو هن هو هما یُ ْعلِ ُن ْو هن‬
நிச்சயமாக அவன்
சபருறமயடிப்பவர்கறள ‫ب‬َُ ِ‫اِ نَهه هَل یُح‬
‫َْب یْ هن‬
கநசிக்கமாட்டான்.
ِ ِ ‫ال ُْم ْس هتك‬

‫هواِذها ق ِْي ه‬
‫ل ل ُهه ْم َمها ذها ا هن ْ هز هل‬
24. “கமலும், உங்கள் இறைவன் என்ன
இைக்கினான்” என்று அவர்களிடம்
கூைப்பட்டால் “முன்கனாரின் ‫ِْی‬
ُ ْ ‫هربَُك ُْم قها ل ُْوا ا ههساط‬
கட்டுக்கறதகள்” என்று கூறுகிைார்கள்.
‫ِي‬
‫ْاَل َههو ل ْ ه‬

‫ار ُه ْم ك ها ِمله ًة‬


25. இதன் காரணமாக, மறுறம நாளில்
அவர்கள் தங்கள் (பாவச்)சுறமகறள ‫ل هِي ْح ِمل ُْوا ا ْهو هز ه‬
முழுறமயாக சுமப்பார்கள். இன்னும்,
ِ ‫یَه ْو هم الْ ِق َٰي هم ِة هو ِم ْن ا ْهو هز‬
‫ار‬
எவர்கறள கல்வியின்ைி இவர்கள்
வழிசகடுத்தார்ககளா அவர்களின் (பாவச்) ِ ْ ‫الَه ِذیْ هن یُ ِضلَُ ْون ه ُه ْم ِب هغ‬
‫ْی‬
சுறமகளிலிருந்தும் சுமப்பார்கள். அைிந்து
‫ٓاء هما‬
‫عِلْم ا ههَل هس ه‬
சகாள்ளுங்கள்! அவர்கள் சுமப்பது மிகக்
சகட்டதாகும். ‫یه ِزر ْو هنن‬
ُ

‫ق ْهد هم هك هر الَه ِذیْ هن ِم ْن‬


26. திட்டமாக இவர்களுக்கு
முன்னிருந்தவர்களும் (இவ்வாகை) சூழ்ச்சி
சசய்தனர். ஆககவ, அல்லாஹ் ُ ََٰ ‫ق ْهبلِ ِه ْم فها ه هٰت‬
‫اّلل بُنْ هيا ن ه ُه ْم‬
அவர்களின் கட்டடத்திற்கு
அடித்தளங்களில் இருந்து (தண்டறனறய ُ ِ ْ ‫َِم هن الْق ههواعِ ِد فه هخ َهر عهله‬
‫هْی‬
‫السق ُْف ِم ْن ف ْهوق ِِه ْم‬
சகாண்டு) வந்தான். ஆக, அவர்களுக்கு
கமலிருந்து (அவர்கள் எழுப்பிய
‫َه‬
மாளிறகயின்) முகடு அவர்கள் மீ து ‫هاب ِم ْن‬ُ ‫هى ال هْعذ‬ ُ ُ ‫هوا ه َٰت‬
விழுந்தது. இன்னும், அவர்கள் அைியாத
விதத்தில் (அல்லாஹ்வின்) தண்டறன ‫ث هَل یه ْش ُع ُر ْو هن‬
ُ ‫هح ْي‬
அவர்களுக்கு வந்தது.
ஸூரா நஹ்ல் 601 ‫النحل‬

‫ث َهُم یه ْو هم الْ ِق َٰي هم ِة یُ ْخ ِزیْ ِه ْم‬


27. பிைகு, மறுறம நாளில் (அல்லாஹ்)
அவர்கறள இழிவு படுத்துவான். இன்னும்,
“நீங்கள் எனக்கு இறணறவத்து
‫هو یهق ُْو ُل ا هیْ هن ُش هركهٓاء ه‬
‫ِی‬
வணங்கிய சதய்வங்கள் எங்கக? அவர்கள்
விஷயத்தில் நீங்கள் (என்னிடம்) ‫الَه ِذیْ هن ُكنْ ُت ْم ُت هشٓاقَُ ْو هن‬
‫ِهْی قها هل الَه ِذیْ هن ا ُْو ُتوا‬
தர்க்கித்துக் சகாண்டிருந்தீர்ககள!” என்று
கூறுவான். கல்வி சகாடுக்கப்பட்டவர்கள் ْ ِْ‫ف‬
கூறுவார்கள்: “நிச்சயமாக இன்று இழிவும்,
‫الْ ِعل هْم اِ َهن الْخ ِْز ه‬
‫ی ال هْي ْو هم‬
தண்டறனயும் நிராகரிப்பவர்கள் மீ துதான்
(நிகழும்).” ‫الس ْٓو هء ع ههل الْ َٰك ِف ِر یْ هن‬
َُ ‫هو‬

ُ ُ َ‫الَه ِذیْ هن هت هت هو َٰف‬


‫هى ال هْمل َٰ ٓ ِى هك ُة‬
28. அவர்கள் தங்களுக்குத் தாகம
தீங்கிறழத்தவர்களாக இருக்கும்
நிறலயில் அவர்கறள வானவர்கள் உயிர் ‫م ا هنْف ُِس ِه ْم فها هلْق ُهوا‬
ْ ِ ِ‫هظا ل‬
றகப்பற்றுகிைார்கள். ஆக, (அப்கபாது
அவர்கள்) “தீறம எறதயும் நாங்கள் ‫السل ههم هما ُك َهنا ن ه ْع هم ُل ِم ْن‬
‫َه‬
‫ُس ْٓوء به َٰل اِ َهن ََٰ ه‬
சசய்து சகாண்டிருக்கவில்றல” (என்று
‫م‬
ٌۢ ‫اّلل عهلِ ْي‬
கூைி) முற்ைிலும் பணிந்து விடுவார்கள்.
“அவ்வாைல்ல! நிச்சயமாக அல்லாஹ் ‫ِب هما ُكنْ ُت ْم هت ْع همل ُْو هن‬
நீங்கள் சசய்து சகாண்டிருந்தவற்றை
நன்கைிந்தவன்” (என்று வானவர்கள்
பதிலளிப்பார்கள்).

‫اب هج هه َهن هم‬


29. ஆக, “நரகத்தின் வாசல்களில்
நுறழயுங்கள், அதில் நிரந்தரமாக தங்கி ‫فها ْد ُخل ُْوا ا هب ْ هو ه‬
விடுங்கள்.” ஆக, சபருறமயடிப்பவர்களின் ‫َٰخلِ ِدیْ هن فِ ْي هها فهل ِهب ْئ هس‬
தங்குமிடம் மிகக் சகட்டதாகும்.
‫هَب یْ هن‬
ِ َِ ‫همثْ هوی ال ُْم هتك‬

‫ل لِل َه ِذیْ هن ا تَهق ْهوا هما ذها‬


‫هوق ِْي ه‬
30. இறையச்சம் உள்ளவர்களிடம், “உங்கள்
இறைவன் என்ன இைக்கினான்” என்று
கூைப்பட்டது. “சிைந்தறத இைக்கினான்”
ً ْ ‫ا هن ْ هز هل هربَُك ُْم قها ل ُْوا هخ‬
‫ْیا‬
என்று அவர்கள் கூைினார்கள். நல்லைம்
புரிந்தவர்களுக்கு இந்த உலகில் அழகியது ِ‫لِل َه ِذیْ هن ا ْهح هس ُن ْوا ِف ْ َٰه ِذه‬
உண்டு. (அவர்களுக்குரிய) மறுறமயின்
‫ار‬ َُ
ُ ‫الدن ْ هيا هح هس هنة هو ل ههد‬
இல்லகமா (இம்றமறய விட

ُ ‫اَلخِ هر ِة هخ ْْی هو له ِن ْع هم هد‬


‫ار‬ َٰ ْ
அவர்களுக்கு) மிக கமலானதாகும்.
இன்னும், இறையச்சமுள்ளவர்களின்
(மறுறம) இல்லகமா மிகச் சிைந்ததாகும். ‫ال ُْم َهت ِق ْ ه‬
‫ي‬
ஸூரா நஹ்ல் 602 ‫النحل‬

31. அத்ன் (என்னும்) சசார்க்கங்கள்


‫َٰت عه ْدن یَه ْد ُخل ُْون ه هها‬
ُ ‫هج َن‬
(அவர்களுக்கு உண்டு). அவற்ைில்
அவர்கள் நுறழவார்கள். அவற்ைின் கீ ழ் ‫ی ِم ْن هت ْح ِت هها ْاَلهن ْ َٰه ُر‬
ْ ‫هت ْج ِر‬
நதிகள் ஓடும். அவர்களுக்கு அதில்
அவர்கள் நாடுவசதல்லாம் உண்டு. ‫ٓاء ْو هن‬
ُ ‫ل ُهه ْم فِ ْي هها هما یه هش‬
இவ்வாறுதான் அல்லாஹ்
இறையச்சமுள்ளவர்களுக்கு கூலி
‫اّلل‬ ‫هكذَٰ ل ه‬
ُ ََٰ ‫ِك یه ْج ِزی‬
சகாடுக்கிைான்.
‫ال ُْم َهت ِق ْ ه‬
‫ي‬

ُ ُ ََٰ‫الَه ِذیْ هن هت هت هوف‬


‫هى ال هْمل َٰ ٓ ِى هك ُة‬
32. இறையச்சம் உள்ளவர்ககளா
நல்லவர்களாக இருக்கும் நிறலயில்
வானவர்கள் அவர்கறள உயிர் ‫ي یهق ُْول ُْو هن هسلَٰم‬
‫هط ِی َ ِب ْ ه‬
றகப்பற்றுகிைார்கள். “ஸலாமுன்
அறலக்கும் (உங்களுக்கு ஈகடற்ைம் ‫عهل ْهيك ُُم ا ْد ُخل ُوا ال هْج َهن هة‬
உண்டாகுக!) நீங்கள் (நற்சசயல்) சசய்து
‫ِب هما ُكنْ ُت ْم هت ْع همل ُْو هن‬
சகாண்டிருந்ததின் காரணமாக
சசார்க்கத்தில் நுறழயுங்கள்” என்று
(வானவர்கள் அவர்களிடம்) கூறுவார்கள்.

‫هه ْل یه ْن ُظ ُر ْو هن اِ َهَل ا ْهن‬


33. வானவர்கள் தங்களிடம் வருவறத;
அல்லது, உம் இறைவனின் கட்டறள
வருவறதத் தவிர அவர்கள் (கவறு
‫ِهْی ال هْمل َٰ ٓ ِى هك ُة ا ْهو یها ْ ِٰت ه‬
ُ ُ ‫هتاْت ه‬
எறதயும்) எதிர்பார்க்கிைார்களா?
இவர்களுக்கு முன்னிருந்தவர்களும் ‫ل‬‫ِك ف ههع ه‬ ‫ك هكذَٰ ل ه‬ ‫ا ْهم ُر هر ِبَ ه‬
‫الَه ِذیْ هن ِم ْن ق ْهبلِ ِه ْم هو هما‬
இவ்வாகை (அநியாயம்) சசய்தனர்.
ஆனால், அல்லாஹ் அவர்களுக்கு
தீங்கிறழக்கவில்றல. எனினும், அவர்கள்
ْ ‫اّلل هو لَٰك‬
‫ِن ك هان ُ ْوا‬ ُ ََٰ ‫هظل ههم ُه ُم‬
தங்களுக்குத் தாகம தீங்கிறழப்பவர்களாக
இருந்தனர். ‫ا هنْف هُس ُه ْم یه ْظلِ ُم ْو هن‬

‫فها ه هصاب ه ُه ْم هس ِ َياَٰ ُت هما هع ِمل ُْوا‬


34. ஆககவ, அவர்கள் சசய்தவற்ைின்
தண்டறனகள் அவர்கறள வந்தறடந்தன.
இன்னும், அவர்கள் எறத ககலி சசய்து ‫اق ِب ِه ْم َمها ك هان ُ ْوا ِبه‬
‫هو هح ه‬
சகாண்டிருந்தார்ககளா அது அவர்கறளச்
சூழ்ந்து சகாண்டது. ‫یه ْس هت ْه ِز ُء ْو هنن‬
ஸூரா நஹ்ல் 603 ‫النحل‬

‫هوقها هل الَه ِذیْ هن ا ه ْش هر ُك ْوا ل ْهو‬


35. இறணறவத்தவர்கள் கூைினார்கள்:
“அல்லாஹ் நாடியிருந்தால் நாங்களும்
எங்கள் மூதாறதகளும் அவறனயன்ைி ‫اّلل هما هع هب ْدنها ِم ْن‬ ُ ََٰ ‫ٓاء‬
‫هش ه‬
கவறு எறதயும் வணங்கியிருக்க
மாட்கடாம்; இன்னும், அவனுறடய ‫َشء ن َه ْح ُن هو هَل‬
ْ ‫ُد ْون ِه ِم ْن ه‬
‫َٰا بهٓا ُؤنها هو هَل هح َهر ْم هنا ِم ْن‬
அனுமதி இன்ைி எறதயும்
தடுக்கப்பட்டதாக ஆக்கியிருக்க
மாட்கடாம்.” இவ்வாகை, இவர்களுக்கு ‫َشء هكذَٰ ل ه‬
‫ِك‬ ْ ‫ُد ْون ِه ِم ْن ه‬
முன்னிருந்தவர்களும் (விதண்டாவாதம்)
சசய்தார்கள். ஆக, தூதர்கள் மீ து ‫ل الَه ِذیْ هن ِم ْن ق ْهبلِ ِه ْم‬
‫ف ههع ه‬
சதளிவாக எடுத்துறரப்பறதத் தவிர ஏதும்
(சபாறுப்பு) உண்டா?
‫الر ُس ِل اِ َهَل‬
َُ ‫ف ههه ْل ع ههل‬
ُ ْ ‫ال هْبل َٰ ُغ ال ُْم ِب‬
‫ي‬

َ ِ ُ ‫هو لهق ْهد به هع ْث هنا ِف ْ ك‬


‫ل ا ُ َمهة‬
36. “அல்லாஹ்றவ வணங்குங்கள்;
இன்னும், றஷத்தாறன விட்டும்
விலகுங்கள்” என்று (கபாதிப்பதற்காக) ‫اّلل‬
‫َهر ُس ْو ًَل ا ِهن ا ْع ُب ُدوا ََٰ ه‬
ஒவ்சவாரு சமுதாயத்திலும்
திட்டவட்டமாக ஒரு தூதறர ‫الطاغ ُْو هت‬
‫اج هت ِن ُبوا َه‬
ْ ‫هو‬
ُ ََٰ ‫ٰن َهم ْن هه هدی‬
அனுப்பிகனாம். ஆக, அல்லாஹ் கநர்வழி
காட்டியவர்களும் அவர்களில் உண்டு.
‫اّلل‬ ْ ُ ْ ‫فه ِم‬
இன்னும், வழிககடு உறுதியாகி
ْ ‫ِٰن َهم ْن هح َهق‬
‫ت عهل ْهي ِه‬ ْ ُ ْ ‫هوم‬
விட்டவர்களும் அவர்களில் உண்டு. ஆக,
பூமியில் பயணியுங்கள்; இன்னும், ‫ْی ْوا ِف‬ ‫َه‬
ُ ْ ‫الضلَٰله ُة ف ِهس‬
(நபிகறளப்) சபாய்ப்பித்தவர்களின் முடிவு
எவ்வாறு இருந்தது என்று பாருங்கள்.
‫ْاَل ْهر ِض فها ن ْ ُظ ُر ْوا هك ْي هف‬

‫هان عهاق هِب ُة ال ُْم هك َِذ ِب ْ ه‬


‫ي‬ ‫ك ه‬

ُ ‫ص ع َٰهل ُه َٰد‬ ْ ‫اِ ْن هت ْح ِر‬


37. (நபிகய!) அவர்கள் கநர்வழி
‫ىه ْم‬
காட்டப்படுவதின் மீ து நீர்
கபராறசப்பட்டாலும், (பிைறர) ‫ی هم ْن‬ ‫فها ِ َهن ََٰ ه‬
ْ ‫اّلل هَل یه ْه ِد‬
வழிசகடுப்பவர்கறள நிச்சயமாக
அல்லாஹ் கநர்வழி சசலுத்த மாட்டான். ‫ل هو هما ل ُهه ْم َِم ْن‬
َُ ‫یَ ُِض‬
‫نََٰ ِص ِر یْ هن‬
இன்னும், உதவியாளர்கள் அவர்களுக்கு
இருக்க மாட்டார்கள்.
ஸூரா நஹ்ல் 604 ‫النحل‬

38. கமலும், “இைந்து கபாகிைவர்கறள


ِ ََٰ ‫هواهق هْس ُم ْوا ِب‬
‫اّلل هج ْه هد‬
அல்லாஹ் (உயிர் சகாடுத்து) எழுப்ப
மாட்டான்” என்று அல்லாஹ்வின் மீ து ‫اّلل‬
ُ ََٰ ‫ث‬ ُ ‫ا هیْ هما ن ِِه ْم هَل یه ْب هع‬
இவர்கள் மிக உறுதியாக சத்தியம்
சசய்தனர். அவ்வாைன்று, (“இைந்தவர்கறள ‫هم ْن یَه ُم ْو ُت به َٰل هوعْ ًدا‬
‫عهل ْهي ِه هحقًا َهو لَٰك َه‬
எழுப்புதல்” என்பது) அவன் மீ து
‫ِن ا ه ْكث ههر‬
கடறமயான (சத்திய) வாக்காகும்!
எனினும், மக்களில் அதிகமானவர்கள்
ِ ‫ال هَن‬
‫اس هَل یه ْعل ُهم ْو هن‬
அைிய மாட்டார்கள்.

ْ ‫ي ل ُهه ُم الَه ِذ‬


39. அவர்கள் எதில் கருத்து கவறுபாடு
‫ی‬ ‫لِی ُ هب َِ ه‬
சகாள்கிைார்ககளா அறத (அல்லாஹ்)
அவர்களுக்கு சதளிவுபடுத்துவதற்காகவும், ‫یه ْخ هتلِف ُْو هن ِف ْي ِه هو ل هِي ْعل ههم‬
நிராகரித்தவர்கள் நிச்சயமாக தாம்
சபாய்யர்களாக இருந்கதாம் என்பறத ‫الَه ِذیْ هن هكف ُهر ْوا ا هن هَ ُه ْم ك هان ُ ْوا‬
அைிவதற்காகவும் (மறுறமயில்
அவர்கறள அல்லாஹ் உயிர்ப்பிப்பான்). ‫َٰك ِذ ِب ْ ه‬
‫ي‬

ْ ‫اِ ن َه هما ق ْهولُ هنا لِ ه‬


40. நாம் ஒரு சபாருறள (உருவாக்க)
‫َشء اِذها‬
நாடினால், அதற்கு நாம் (கூறுகிை)
கூற்சைல்லாம் “ஆகு!” என்று ‫ا ههر ْد َٰن ُه ا ْهن نَهق ُْو هل لهه ُك ْن‬
கூறுவதுதான். (உடகன அது) ஆகிவிடும்.
‫ف ههيك ُْو ُنن‬

‫هوالَه ِذیْ هن هه ه‬
ِ ََٰ ‫اج ُر ْوا ِف‬
41. இன்னும், எவர்கள் தங்களுக்கு
‫اّلل‬
அநீதியிறழக்கப்பட்ட பின்பு
அல்லாஹ்விற்காக(த் தங்கள் ஊறர ْ ٌۢ ‫ِم‬
‫ن به ْع ِد هما ُظلِ ُم ْوا‬
அல்லது தங்கள் நாட்றட) துைந்து
சசன்ைார்ககளா, அவர்களுக்கு நிச்சயமாக ‫الدن ْ هيا‬ ْ ُ ‫لهنُ هب َِوئ َه‬
َُ ‫هٰن ِف‬
நாம் இவ்வுலகில் அழகிய (இருப்பிடத்)றத
அறம(த்து சகாடுத்து அதில் வசிக்க
َٰ ْ ‫هح هس هن ًة هو هَل ْهج ُر‬
‫اَلخِ هر ِة‬

ُ ‫ا ه ْك ه‬
‫َب ل ْهو ك هان ُ ْوا یه ْعل ُهم ْو هن‬
றவ)ப்கபாம். (அவர்களுக்குரிய)
மறுறமயின் கூலிகயா (இறதவிட) மிகப்
சபரியது. (இறத எல்கலாரும்)
அைிந்திருக்க கவண்டுகம!
ஸூரா நஹ்ல் 605 ‫النحل‬

‫َب ْوا هوع َٰهل‬ ‫ه‬


ُ ‫الَ ِذیْ هن هص ه‬
42. அவர்கள் (கசாதறனகளில்)
சபாறுறமயாக இருந்தார்கள். இன்னும்,
தங்கள் இறைவன் மீ கத நம்பிக்றக ‫هر ِب َ ِه ْم یه هت هوكَهل ُْو هن‬
றவ(த்து அவறன மட்டுகம சார்ந்து
இரு)ப்பார்கள்.

‫ك اِ َهَل‬
‫هو هما ا ْهر هسلْ هنا ِم ْن ق ْهبلِ ه‬
43. (நபிகய!) உமக்கு முன்பு நாம்
(தூதர்களாக மனித இனத்றத கசர்ந்த)
ஆடவர்கறளத் தவிர (வானவர்கறள) ‫هْی‬ ْ ِ ‫اَل ن َُ ْو‬
ْ ِ ْ ‫ح اِله‬ ً ‫ِر هج‬
அனுப்பவில்றல. அ(ந்த ஆட)வர்களுக்கு
நாம் வஹ்யி அைிவிப்கபாம். ஆககவ, ‫ل ال َِذ ْك ِر اِ ْن‬
‫ف ْهسـهل ُْوا ا ه ْه ه‬
(இவர்கறள கநாக்கி,) “நீங்கள் (இறத)
‫ُكنْ ُت ْم هَل هت ْعل ُهم ْو هن‬
அைியாதவர்களாக இருந்தால்
(உண்றமயான இறை கவதத்தின்)
ஞானமுறடயவர்கறளக் ககளுங்கள்”
(என்று கூறுவராக!).

‫الزُبُ ِر‬
44. அத்தாட்சிகறளயும் கவதங்கறளயும்
சகாண்டு (அத்தூதர்கறள அனுப்பிகனாம்).
َ ‫ت هو‬
ِ ‫ِبا ل هْب ِی َ َٰن‬
(இந்த) ஞானத்றத (நபிகய!) உமக்கு ‫ك ال َِذ ْك هر‬
‫هوا هن ْ هزلْ هنا اِل ْهي ه‬
இைக்கிகனாம், அம்மக்களுக்காக
இைக்கப்பட்ட (இந்த ஞானத்)றத நீர் ِ ‫ي لِل َهن‬
‫اس هما ن ُ َِز هل‬ ‫لِ ُت هب َِ ه‬
‫هْی هو ل ههعل َه ُه ْم‬
அவர்களுக்கு சதளிவுபடுத்துவதற்காகவும்;
(அந்த ஞானத்றதயும் நபியின் ْ ِ ْ ‫اِله‬
விளக்கத்றதயும்) அவர்கள் சிந்திக்க ‫یه هت هف َكه ُر ْو هن‬
கவண்டும் என்பதற்காகவும்!

‫اهفها ه ِم هن الَه ِذیْ هن هم هك ُروا‬


45. ஆக, தீறமகளுக்கு சூழ்ச்சி
சசய்தவர்கள் தங்கறள அல்லாஹ்
பூமியில் சசாருகிவிடுவான் என்பறத; ُ ََٰ ‫الس ِ َياَٰ ِت ا ْهن یَه ْخ ِس هف‬
‫اّلل‬ ‫َه‬
அல்லது, அவர்கள் உணராத விதத்தில்
அவர்களுக்கு தண்டறன வரும் என்பறத ُ ُ ‫ض ا ْهو یهاْت ه‬
‫ِهْی‬ ‫ِب ِه ُم ْاَل ه ْر ه‬
ُ ‫هاب ِم ْن هح ْي‬
அச்சமற்று விட்டனரா?
‫ث هَل‬ ُ ‫ال هْعذ‬
‫یه ْش ُع ُر ْو هن‬
ஸூரா நஹ்ல் 606 ‫النحل‬

ُ
ْ ِ ِ َ ‫ا ْهو یها ْ ُخ هذ ُه ْم ِف ْ هت هقل‬
46. அல்லது, அவர்களது பயணத்தில்
‫ُب‬
அவர்கறள அவன் (கசாதறனயால்)
பிடித்து விடுவறத அச்சமற்றுவிட்டனரா? ‫ف ههما ُه ْم ِب ُم ْع ِج ِزیْ هن‬
ஆக, அவர்ககளா (அவறன)
பலவனப்படுத்துபவர்கள்
ீ இல்றல.

‫ا ْهو یها ْ ُخ هذ ُه ْم ع َٰهل هت هخ َُوف‬


47. அல்லது (அவர்களது பூமிறயயும்
சசல்வத்றதயும்) சகாஞ்சம் சகாஞ்சமாக
குறைத்து அவர்கறள அவன் பிடித்து ‫فها ِ َهن هربَهك ُْم ل ههر ُء ْو ف‬
விடுவறத அச்சமற்ைனரா? ஆக,
நிச்சயமாக உங்கள் இறைவன் மகா ‫َهرحِ ْيم‬
இரக்கமானவன், சபரும் கருறணயாளன்.
(அதனால்தான் நீங்கள் உடனுக்குடன்
தண்டிக்கப்படாமல் விட்டு
றவக்கப்பட்டுள்ள ீர்கள்.)

‫ا ههو ل ْهم یه هر ْوا ا ِ َٰل هما هخل ه هق‬


48. கமலும், அல்லாஹ் பறடத்த ஒரு
சபாருறளகயனும் இவர்கள் கவனித்து
பார்க்கவில்றலயா? அவற்ைின் நிழல்கள்
ْ ‫اّلل ِم ْن ه‬
‫َشء یَه هت هف َهي ُؤا‬ ُ ََٰ
அல்லாஹ்விற்கு சிரம் பணிந்தறவயாக
வலப்புைமாக இன்னும் இடப்புைமாக ِ ْ ‫ظِلَٰلُه هع ِن ال هْي ِم‬
‫ي‬
சாய்கின்ைன. கமலும், அறவ (அறனத்தும்
‫هو َه‬
ِ ََٰ َِ ‫الش همٓا ِى ِل ُس َهج ًدا‬
‫ّلل‬
அவனுக்கு) மிகப் பணிந்தறவயாக
இருக்கின்ைன. ‫هو ُه ْم َٰدخِ ُر ْو هن‬

49. வானங்களில் உள்ள, பூமியில் உள்ள


ِ ََٰ ِ ‫هو‬
‫ّلل یه ْس ُج ُد هما ِف‬
எல்லா உயிரினங்களும் வானவர்களும்
அல்லாஹ்விற்கு சிரம் பணிகிைார்கள். ‫الس َٰم َٰو ِت هو هما ِف ْاَل ْهر ِض‬
‫َه‬
அவர்ககளா (அல்லாஹ்றவ வணங்காமல்)
சபருறமயடிப்பதில்றல. ‫ِم ْن هدٓاب َهة َهوال هْمل َٰ ٓ ِى هك ُة هو ُه ْم‬
‫َْب ْو هن‬
ُ ِ ‫هَل یه ْس هتك‬

‫یه هخا ف ُْو هن هرب َ ُهه ْم َِم ْن‬


50. அவர்கள் தங்களுக்கு கமலுள்ள தங்கள்
இறைவறனப் பயப்படுகிைார்கள். இன்னும்,
அவர்கள் தங்களுக்கு ‫ف ْهوق ِِه ْم هو یهف هْعل ُْو هن هما‬
கட்டறளயிடப்படுவறத (மட்டுகம)
۩‫یؤمرونن‬
சசய்கிைார்கள். ‫ُْه ُ ْ ه‬
ஸூரா நஹ்ல் 607 ‫النحل‬

‫اّلل هَل هت َهت ِخذ ُْوا‬


51. இன்னும், அல்லாஹ் கூறுகிைான்:
(மனிதர்ககள! நீங்கள் வணங்குவதற்கு)
ُ ََٰ ‫هوقها هل‬
இரண்டு கடவுள்கறள எடுத்துக் ‫ي اِ ن َه هما ُه هواِلَٰه‬
ِ ْ ‫ي ا ث ْ هن‬
ِ ْ ‫اِل َٰ هه‬
சகாள்ளாதீர்கள். (நீங்கள் எவறன
வணங்ககவண்டுகமா) அவசனல்லாம் ‫هار هه ُب ْو ِن‬ ‫َهواحِ د فهاِی َه ه‬
ْ ‫ای ف‬
ஒகர ஒரு கடவுள்தான். ஆக, என்றனகய
பயப்படுங்கள்.

52. இன்னும், வானங்களிலும் பூமியிலும்


‫الس َٰم َٰو ِت‬
‫هو لهه هما ِف َه‬
உள்ளறவ அவனுக்கக உரியன! கமலும்,
வணக்க வழிபாடுகள் (நிறலயானதாக,) ‫الدیْ ُن‬
ِ َ ‫هو ْاَل ْهر ِض هو له ُه‬
என்சைன்றும் அவனுக்கக உரியன.
ஆககவ, அல்லாஹ் அல்லாதவற்றையா ‫اّلل هت َهتق ُْو هن‬ ‫اص ًبا اهفه هغ ْ ه‬
ِ ََٰ ‫ْی‬ ِ ‫هو‬
(சதய்வங்களாக ஆக்கிக்சகாண்டு
அவற்றை) அஞ்சுகிைீர்கள்?

‫هو هما ِبك ُْم َِم ْن ن َ ِْع همة فهم هِن‬


53. கமலும், உங்களிடம் உள்ள
அருட்சகாறடகள் எல்லாம்
அல்லாஹ்விடம் இருந்துதான் َُ ‫اّلل ث َهُم اِذها هم َهسك ُُم‬
‫الض َُر‬ ِ ََٰ
(உங்களுக்கு) கிறடத்தன. பிைகு,
உங்களுக்கு துன்பம் ஏற்பட்டால் ‫فها ِل ْهي ِه هت ْجـ ه ُر ْو هن‬
அவனிடகம (பிரார்த்தித்து அறத நீக்கக்
ககாரி) மன்ைாடுகிைீர்கள்.

54. பிைகு, அவன் உங்கறள விட்டு அந்த


َُ ‫ث َهُم اِذها هك هش هف‬
‫الض َهر‬
துன்பத்றத நீக்கினால், அப்கபாது
உங்களில் ஒரு பிரிவினர் தங்கள் ‫هع ْنك ُْم اِ هذا فه ِر یْق َِم ْنك ُْم‬
இறைவனுக்கு இறணறவக்கிைார்கள்.
‫ِب هر ِب َ ِه ْم یُ ْش ِر ُك ْو هن‬

ْ ُ َٰ ‫ل هِي ْكف ُُر ْوا ِب هما َٰا هت ْي‬


55. நாம் அவர்களுக்கு சகாடுத்தவற்றுக்கு
‫ٰن‬
நன்ைி மறுப்பதற்க்காககவ (இவ்வாறு
இறணறவக்கிைார்கள்). ஆககவ, ‫فه هت هم َهت ُع ْوا ف ههس ْو ه‬
‫ف هت ْعل ُهم ْو هن‬
(இவ்வுலகில் சகாஞ்சம்)
சுகமனுபவியுங்கள். நீங்கள் (உங்கள் தீய
முடிறவ மறுறமயில்) அைிவர்கள்.ீ
ஸூரா நஹ்ல் 608 ‫النحل‬

56. இன்னும், நாம் அவர்களுக்குக்


‫هو یه ْج هعل ُْو هن ل هِما هَل یه ْعل ُهم ْو هن‬
சகாடுத்தவற்ைிலிருந்து ஒரு பாகத்றத
(எறதயும்) அைியாதவர்களுக்காக (- ‫اّلل‬ ْ ُ َٰ ‫ن ه ِصیْ ًبا َم َهِما هر هزق‬
ِ ََٰ ‫ْٰن هت‬
சிறலகளுக்காக) பறடக்கிைார்கள்.
அல்லாஹ்வின் மீ து சத்தியமாக! நீங்கள் ‫ل هع َهما ُكنْ ُت ْم‬ ‫له ُت ْسـ ه ُ َه‬
இட்டுக்கட்டிக் சகாண்டிருந்தறதப் பற்ைி
‫َْت ْو هن‬
ُ ‫هتف ه‬
(மறுறமயில்) நிச்சயமாக
விசாரிக்கப்படுவர்கள்.

57. இன்னும், அல்லாஹ்விற்குப் சபண்


‫ت‬ ِ ََٰ ِ ‫هو یه ْج هعل ُْو هن‬
ِ ‫ّلل ال هْب َٰن‬
பிள்றளகறளயும் அவர்களுக்ககா
அவர்கள் விரும்புவறதயும் ஏற்படுத்திக் ‫ُس ْب َٰح هنه هو ل ُهه ْم َمها‬
சகாள்கிைார்கள். அவகனா (சந்ததிகளின்
கதறவறய விட்டு) மிகப் ‫یه ْش هت ُه ْو هن‬
பரிசுத்தமானவன்.

‫هواِذها بُ ِ َش هر ا ههح ُد ُه ْم‬


58. கமலும், சபண் குழந்றதறயக்
சகாண்டு அவர்களில் ஒருவனுக்கு
நற்சசய்தி கூைப்பட்டால் அவகனா ‫اَلُن ْ َٰثی هظ َه‬
‫ل هو ْج ُهه‬ ْ ‫ِب‬
துக்கப்பட்டவனாக அவனுறடய முகம்
கறுத்ததாக ஆகிவிடுகிைது. ‫ُم ْس هو ًدا َهو ُه هو هك ِظ ْيم‬

‫یه هت هو َٰاری ِم هن الْق ْهو ِم ِم ْن‬


59. தனக்குக் கூைப்பட்ட நற்சசய்தியின்
தீறமயினால், “ககவலத்துடன் அறத
றவத்திருப்பதா? அல்லது (உயிருடன்) ‫ُس ْٓو ِء هما بُ ِ َش هر ِبه ا هیُ ْم ِسكُه‬
அறத மண்ணில் புறதப்பதா?” என்று (பிை)
மக்கறள விட்டு (தனக்கு பிைந்த சபண் ‫ع َٰهل ُه ْون ا ْهم یه ُد َُسه ِف‬

‫َُ ه‬
பிள்றளறய) மறைந்து சகாள்கிைான்.
‫ٓاء هما‬
‫اب ا ههَل هس ه‬
ِ ‫الَت‬
அைிந்து சகாள்ளுங்கள்: அவர்களின் (இந்த)
தீர்ப்பு மிகக் சகட்டதாகும். ‫یه ْحك ُُم ْو هن‬

‫لِل َه ِذیْ هن هَل یُ ْؤ ِم ُن ْو هن‬


60. மறுறமறய நம்பிக்றக
சகாள்ளாதவர்களுக்கக சகட்ட தன்றம
உள்ளது. அல்லாஹ்விற்ககா மிக உயர்ந்த ‫اَلَٰخِ هر ِة همث ُهل َه‬
‫الس ْو ِء‬ ْ ‫ِب‬
தன்றம உண்டு. இன்னும், அவன்
மிறகத்தவன், மகா ஞானவான். ‫ّلل ال هْمث ُهل ْاَلهع َْٰل‬
ِ ََٰ ِ ‫هو‬
‫هو ُه هوال هْع ِزیْ ُز ال هْح ِك ْي ُمن‬
ஸூரா நஹ்ல் 609 ‫النحل‬

‫اّلل ال َهن ه‬
61. கமலும், மக்கறள அவர்களுறடய
‫اس‬ ُ ََٰ ‫هو ل ْهو یُ هؤاخِ ُذ‬
குற்ைத்தின் காரணமாக அல்லாஹ்
(உடனுக்குடன்) தண்டித்தால் (பூமியில்) ‫ِب ُظلْ ِم ِه ْم َمها هت هر هك عهل ْهي هها‬
ஓர் உயிரினத்றதயுகம அவன் விட்டு
றவத்திருக்க மாட்டான். எனினும், ஒரு ْ ‫ِم ْن هدٓاب َهة َهو لَٰك‬
‫ِن‬
குைிப்பிடப்பட்ட தவறண வறர
‫یَُ هؤ ِ َخ ُر ُه ْم اِ َٰل ا ه هجل َم هُس ًَم‬
அவர்கறளப் பிற்படுத்துகிைான். ஆக,
அவர்களுறடய (இறுதி) தவறண வந்தால்
‫فهاِذها هج ه‬
‫ٓاء ا ههجل ُُه ْم هَل‬
ஒரு விநாடி பிந்தவும் மாட்டார்கள்;
முந்தவும் மாட்டார்கள். ‫یه ْس هتاْخِ ُر ْو هن هسا هع ًة َهو هَل‬
‫یه ْس هت ْق ِد ُم ْو هن‬

62. அவர்கள் சவறுப்பவற்றை


ِ ََٰ ِ ‫هو یه ْج هعل ُْو هن‬
‫ّلل هما‬
அல்லாஹ்விற்கு ஆக்குகிைார்கள்.
இன்னும், நிச்சயமாக தங்களுக்கு ‫یهك هْر ُه ْو هن هو هت ِص ُف‬
சசார்க்கம் உண்டு என்று அவர்களின்
நாவுகள் சபாய்றய வர்ணிக்கின்ைன. ُ ُ ُ ‫ا هل ِْس هن‬
‫هَت الْ هك ِذ هب ا َههن‬
கண்டிப்பாக நிச்சயம் இவர்களுக்கு
‫ل ُهه ُم ال ُْح ْس َٰن هَل هج هر هم‬
நரகம்தான்; கமலும், நிச்சயம் இவர்கள்
(நரகத்தில் உதவி சசய்கவார் யாருமின்ைி ‫ار هوا هن َه ُه ْم‬
‫ا َههن ل ُهه ُم ال َهن ه‬
விட்டு) விடப்படுவார்கள்.
‫َُمف هْر ُط ْو هن‬

63. (நபிகய!) அல்லாஹ்வின் மீ து


‫اّلل لهق ْهد ا ْهر هسلْ هنا ا ِ َٰل ا هُمم‬
ِ ََٰ ‫هت‬
சத்தியமாக! உமக்கு முன்னர் (பல)
சமுதாயங்களுக்கு (நம்) தூதர்கறள ‫ك ف ههزی َه هن ل ُهه ُم‬ ‫َِم ْن ق ْهبلِ ه‬
திட்டவட்டமாக அனுப்பிகனாம். ஆக,
றஷத்தான் அவர்களுக்கு அவர்களுறடய ‫لش ْي َٰط ُن ا ه ْع هما ل ُهه ْم‬ ‫ا َه‬
(தீய) சசயல்கறள அலங்கரித்தான்.
ஆககவ, இன்று(ம்) அவர்களுக்கு அவகன
‫ِهْی ال هْي ْو هم هو ل ُهه ْم‬ ُ ُ َُ ‫ف ُهه هو هو ل‬
நண்பன் ஆவான். இன்னும், (நரகத்தில்) ‫عهذهاب ا هل ِْيم‬
துன்புறுத்தக்கூடிய தண்டறன
அவர்களுக்கு உண்டு.
ஸூரா நஹ்ல் 610 ‫النحل‬

‫هو هما ا هن ْ هزلْ هنا عهل ْهي ه‬


64. (நபிகய!) இவர்கள் எதில் கருத்து
‫ب‬
‫ك الْ ِك َٰت ه‬
கவறுபாடு சகாண்டார்ககளா அறத நீர்
சதளிவுபடுத்துவதற்காக; (மக்கள் ‫ي ل ُهه ُم الَه ِذی‬ ‫اِ َهَل لِ ُت هب َِ ه‬
எல்கலாருக்கும்) கநர்வழியாகவும்
நம்பிக்றக சகாள்கிை மக்களுக்கு ‫ا ْخ هتلهف ُْوا فِ ْي ِه هو ُه ًدی‬
அருளாகவும் இருப்பதற்காககவ தவிர
‫هو هر ْح هم ًة لَِق ْهوم یَُ ْؤ ِم ُن ْو هن‬
உம்மீ து இவ்கவதத்றத நாம்
இைக்கவில்றல.

‫اّلل ا هن ْ هز هل ِم هن َه‬
65. அல்லாஹ் கமகத்திலிருந்து மறழறய
‫الس همٓا ِء‬ ُ ََٰ ‫هو‬
இைக்குகிைான்; ஆக, அதன் மூலம்
பூமிறய - அது இைந்த பின்னர் - ‫ٓاء فها ه ْح هيا ِب ِه ْاَل ْهر ه‬
‫ض‬ ً ‫هم‬
உயிர்ப்பிக்கின்ைான். (நல்லுபகதசத்திற்கு)
சசவிசாய்க்கின்ை மக்களுக்கு நிச்சயமாக ‫ِك‬
‫به ْع هد هم ْوت هِها اِ َهن ِف ْ َٰذ ل ه‬
இதில் ஓர் அத்தாட்சி இருக்கிைது.
‫َلیه ًة لَِق ْهوم یَه ْس هم ُع ْو ه ن‬
‫ن‬ َٰ ‫ه‬

66. இன்னும், நிச்சயமாக (ஆடு, மாடு,


‫ام‬
ِ ‫هواِ َهن لهك ُْم ِف ْاَل هنْ هع‬
ஒட்டகம் ஆகிய) கால்நறடகளில்
உங்களுக்கு ஒரு படிப்பிறன உண்டு.
ْ ‫َِبةً نُ ْس ِق ْيك ُْم َم َهِما ِف‬ ‫لهع ْ ه‬
இரத்தத்திற்கும் சாணத்திற்கும் இறடயில்
அவற்ைின் வயிறுகளிலிருந்து கலப்பற்ை, ‫ي ف ْهرث‬ ِ ْ ‫ن به‬ْ ٌۢ ‫بُ ُط ْون ِه ِم‬

ِ ‫هو هدم لَه هب ًنا هخا ل ًِصا هس‬


அருந்துபவர்களுக்கு மதுரமான பாறல
‫ٓاى ًغا‬
உங்களுக்குப் புகட்டுகிகைாம்.
ََٰ َ‫ل‬
‫ِلش ِر ِب ْ ه‬
‫ي‬

‫هو ِم ْن ث ههم َٰر ِت ال َهنخ ِْي ِل‬


67. இன்னும், கபரீச்றச மரத்தின் கனிகள்
இன்னும் திராட்றசகளில் இருந்து கபாறத
தரக்கூடிய பானத்றதயும்,* நல்ல ‫اب هت َهت ِخذ ُْو هن ِم ْن ُه‬
ِ ‫هو ْاَل ه ْع هن‬
உணவுகறளயும் சசய்கிைீர்கள். சிந்தித்துப்
புரிகின்ை மக்களுக்கு நிச்சயமாக இதில் ‫هس هك ًرا َهو ِر ْزقًا هح هس ًنا اِ َهن‬
ஓர் அத்தாட்சி இருக்கிைது.I
‫َلیه ًة لَِق ْهوم‬
َٰ ‫ِك ه‬
‫ِف ْ َٰذ ل ه‬
‫یَه ْع ِقل ُْو هن‬

I*இது மது தடுக்கப் படுைதற் கு முன்பு இறக்கப்பட்ட ைசனமாகும் .


பிறகு, : ைது ைசனத்தின் மூலம் மது ஹராமாக -
தடுக்கப் பட்டதாக ஆக்கப் பட்டது.
ஸூரா நஹ்ல் 611 ‫النحل‬

‫ُك اِ هل ال َن ْهح ِل‬


68. இன்னும், “மறலகளிலும்,
மரங்களிலும், அவர்கள் கட்டுகிை
‫هوا ْهو َٰح هربَ ه‬
(சபட்டிகள் கபான்ை)வற்ைிலும் கூடுகறள ِ ‫ی ِم هن ال ِْج هب‬
‫ال‬ ْ ‫ا ِهن ا تَه ِخ ِذ‬
அறமத்துக்சகாள்” என்று உம் இறைவன்
கதன ீக்கு உள்ளுணர்றவ ஏற்படுத்தினான். ‫بُ ُي ْو ًتا َهو ِم هن َه‬
‫الش هج ِر هوم َهِما‬
‫یه ْع ِر ُش ْو هن‬

‫ل الثَه هم َٰر ِت‬ ْ ِ ُ ‫ث َهُم ك‬


َ ِ ُ ‫ل ِم ْن ك‬
69. பிைகு, “ஒவ்சவாரு பூக்களிலிருந்தும்
புசி! ஆக, உனது இறைவன் (உனக்கு
காண்பித்த) சுலபமான வழிகளில் (உன் ‫هاسل ُِكْ ُس ُب ه‬
‫ل هر ِبَكِ ذُ ل ًُل‬ ْ ‫ف‬
கூட்றட கநாக்கிச்) சசல்!” (எனக்
கட்டறளயிட்டான்). இதனால், அதன் ْ ٌۢ ‫یه ْخ ُر ُج ِم‬
‫ن بُ ُط ْون هِها هش هراب‬
வயிறுகளிலிருந்து மாறுபட்ட பல
‫َُم ْخ هتلِف ا هل هْوا نُه فِ ْي ِه‬
நிைங்கறளயுறடய பானம் (கதன்)
சவளிகயறுகிைது. அதில் மக்களுக்கு
ْ ‫اس اِ َهن ِف‬ِ ‫شِ فهٓاء لَِل َهن‬
கநாய் நிவாரணம் உண்டு. சிந்திக்கின்ை
மக்களுக்கு நிச்சயமாக இதில் அத்தாட்சி ‫َلیه ًة لَِق ْهوم‬
َٰ ‫ِك ه‬
‫َٰذ ل ه‬
‫یَه هت هف َكه ُر ْو هن‬
இருக்கிைது.

70. அல்லாஹ்தான் உங்கறளப்


‫اّلل هخل ه هقك ُْم ث َهُم‬ُ ََٰ ‫هو‬
பறடத்தான். பிைகு உங்கறள உயிர்
றகப்பற்றுகிைான். இன்னும், (பலவற்றை) ‫ُم هو ِم ْنك ُْم َهم ْن‬ ۬ ْ ‫یه هت هوفََٰىك‬
அைிந்திருந்த பின்பு ஒன்றையும்
அைியாமல் ஆகுவதற்காக அற்பமான ْ‫یَ هُر َُد اِ َٰل ا ْهر هذ ِل ال ُْع ُم ِر ل هِك‬
(முதுறம) வயது வறர
‫هَل یه ْعل ههم به ْع هد عِلْم هش ْيـًا‬
திருப்பப்படுபவரும் உங்களில் உண்டு.
நிச்சயமாக அல்லாஹ் நன்கைிந்தவன், ‫اّلل عهلِ ْيم قه ِدیْرن‬
‫اِ َهن ََٰ ه‬
கபராற்ைலுறடயவன்.
ஸூரா நஹ்ல் 612 ‫النحل‬

‫ل به ْع هضك ُْم ع َٰهل‬


‫اّلل ف َههض ه‬
71. இன்னும், உங்களில் சிலறரவிட
சிலறர வாழ்வாதாரத்தில் அல்லாஹ்தான்
ُ ََٰ ‫هو‬
கமன்றமயாக்கினான். ஆக, ‫الر ْز ِق ف ههما‬ َِ ‫به ْعض ِف‬
இவ்வாைிருந்தும்,
கமன்றமயாக்கப்பட்டவர்கள், தங்கள் ْ َ‫الَه ِذیْ هن ف ِ َُضل ُْوا ِب هرٓا ِد‬
‫ی‬

ْ ‫ِر ْزق ِِه ْم ع َٰهل هما هملهك‬


வாழ்வாதாரத்(தில் தங்கள் கதறவக்குப்
‫هت‬
கபாக இருப்ப)றத தங்கள் வலக்கரங்கள்
சசாந்தமாக்கியவர்கள் மீ து திருப்பக் ‫ا هیْ هما ن ُ ُه ْم ف ُهه ْم فِ ْي ِه هس هوٓاء‬
கூடியவர்களாக இல்றல. (அப்படி
சகாடுத்தால்) அவர்களும் அதில் ِ ََٰ ‫اهفه ِب ِن ْع هم ِة‬
‫اّلل یه ْج هح ُد ْو هن‬
(இவர்களுக்கு) சமமானவர்களாக
ஆகிவிடுவார்கள். (ஆனால், அறத
அவர்கள் விரும்புவது இல்றல. அப்படி
இருக்க அல்லாஹ்விற்கு மட்டும் இறண
சதய்வங்கறள எப்படி கற்பறன
சசய்கிைார்கள்?) அல்லாஹ்வின்
அருறளயா (அவர்கள்) நிராகரிக்கிைார்கள்
(அதில் அல்லாஹ் அல்லாதவர்கறள
கூட்டாக்குவதன் மூலம்)?

‫ل لهك ُْم َِم ْن‬


‫اّلل هج هع ه‬
72. இன்னும், உங்களிலிருந்கத (உங்கள்)
மறனவிகறள உங்களுக்காக அல்லாஹ்
ُ ََٰ ‫هو‬
பறடத்தான். உங்கள் மறனவிகளிலிருந்து ‫اجا َهو هج هع ه‬
‫ل‬ ً ‫ا هنْف ُِسك ُْم ا ه ْز هو‬
ஆண் பிள்றளகறளயும், கபரன்கறளயும்
உங்களுக்கு பறடத்தான். இன்னும், ‫ي‬ ِ ‫لهك ُْم َِم ْن ا ه ْز هو‬
‫اجك ُْم به ِن ْ ه‬
‫هو هحف ههدةً َهو هر هزقهك ُْم َِم هن‬
நல்லவற்ைிலிருந்து உங்களுக்கு
உணவளித்தான். ஆக, (இவ்வாைிருக்க)
அவர்கள் (சிறலகள் அல்லது இறை ‫ت اهف ِهبا ل هْبا ِط ِل‬
ِ ‫الط ِی َ َٰب‬
‫َه‬
கநசர்கள் குழந்றத பாக்கியம் தருவார்கள்
என்று) சபாய்றய நம்பிக்றக சகாண்டு, ِ ََٰ ‫ت‬
‫اّلل‬ ِ ‫یُ ْؤ ِم ُن ْو هن هو ِب ِن ْع هم‬
அல்லாஹ்வின் அருட்சகாறடறய
நிராகரிக்கின்ைனரா?
‫ُه ْم یه ْكف ُُر ْو هن‬

73. இன்னும், இவர்கள் அல்லாஹ்றவ


ِ ََٰ ‫هو یه ْع ُب ُد ْو هن ِم ْن ُد ْو ِن‬
‫اّلل‬
அன்ைி எவற்றை வணங்குகிைார்கள்
என்ைால் அறவ இவர்களுக்கு வானங்கள் ‫ك ل ُهه ْم ِر ْزقًا َِم هن‬
ُ ِ‫هما هَل یه ْمل‬
இன்னும் பூமியிலிருந்து எந்த ஒன்றையும்
உணவளிக்க உரிறம சபை மாட்டார்கள். ‫الس َٰم َٰو ِت هو ْاَل ْهر ِض هش ْيـًا‬
‫َه‬
இன்னும், அறவ (அதற்கு அைகவ)
‫َهو هَل یه ْس هت ِط ْي ُع ْو هن‬
ஆற்ைல் சபை மாட்டார்கள்.
ஸூரா நஹ்ல் 613 ‫النحل‬

74. ஆககவ, அல்லாஹ்விற்கு நீங்கள்


ِ ََٰ ِ ‫ف ههل هت ْض ِرب ُ ْوا‬
‫ّلل ْاَل ْهمثها هل‬
உதாரணங்கறள(யும் தன்றமகறளயும்)
விவரிக்காதீர்கள். நிச்சயமாக அல்லாஹ் ‫اّلل یه ْعل ُهم هوا هن ْ ُت ْم هَل‬
‫اِ َهن ََٰ ه‬
(தன் தன்றமறய) அைிவான்; நீங்ககளா
(அவனது தன்றமகறள அவன் ‫هت ْعل ُهم ْو هن‬
உங்களுக்கு அைிவித்தால் தவிர) அைிய
மாட்டீர்கள்.

ُ ََٰ ‫هض هر هب‬


75. அல்லாஹ் ஓர் உதாரணத்றத
‫اّلل همثه ًل هع ْب ًدا‬
விவரிக்கிைான். பிைருக்குச் சசாந்தமான,
ஒன்றையும் (சசய்ய) ஆற்ைல் சபைாத
ْ ‫َم ْهمل ُْوك ًا َهَل یه ْق ِد ُر ع َٰهل ه‬
‫َشء‬
அடிறம ஒருவர் இருக்கிைார். இன்னும்
(கவறு) ஒருவர் இருக்கிைார். அவருக்கு ‫هو هم ْن َهر هزقْ َٰن ُه ِم َهنا ِر ْزقًا‬
நாம் நம் புைத்திலிருந்து அழகிய
வாழ்வாதாரத்றத வழங்கிகனாம். ஆககவ
ُ ‫هح هس ًنا ف ُهه هو یُ ْنف‬
‫ِق ِم ْن ُه‬
அவர் அதிலிருந்து இரகசியமாகவும் ‫سِ ًرا َهو هج ْه ًرا هه ْل یه ْس هتو هن‬
சவளிப்பறடயாகவும் தர்மம் புரிகிைார்.
இ(ந்த இரு)வர்கள் சமமாவார்களா? ‫ّلل به ْل ا ه ْكث ُهر ُه ْم‬
ِ ََٰ ِ ‫ا هل هْح ْم ُد‬
(சமமாக மாட்டார்கள்.) புகழ் அறனத்தும்
அல்லாஹ்விற்கக. எனினும், அவர்களில்
‫هَل یه ْعل ُهم ْو هن‬
அதிகமானவர்கள் (இறத) அைிய
மாட்டார்கள்.

ُ ََٰ ‫هو هض هر هب‬


76. இன்னும், அல்லாஹ் ஓர்
‫هي‬
ِ ْ ‫اّلل همثه ًل َهر ُجل‬
உதாரணத்றத விவரிக்கிைான்: இரு
ஆடவர்கள் இருக்கிைார்கள். அவ்விருவரில் ‫ا ههح ُد ُه هما ا هبْك ُهم هَل یه ْق ِد ُر‬
ஒருவர் ஊறம. அவர் எறதயும் சசய்ய
சக்தி சபைமாட்டார். இன்னும், அவர் தன் ‫ل ع َٰهل‬ َ ‫َشء هو ُه هوك ه‬ ْ ‫ع َٰهل ه‬
எஜமானர் மீ து சுறமயாக இருக்கிைார்.
‫هم ْولَٰى ُه ا هیْ هن هما یُ هو ِ َج ْه َُه هَل‬
அவறர அவர் எங்கு (கவறலக்கு)

ْ ِ‫یها ْ ِت ِب هخ ْْی هه ْل یه ْس هتو‬


‫ی‬
அனுப்பினாலும் ஒரு நன்றமயும் அவர்
சசய்யமாட்டார். இவரும், எவர் தானும்
கநரான வழியில் இருந்துசகாண்டு ‫ُه هو هو هم ْن یَها ْ ُم ُر ِبا ل هْع ْد ِل‬
(மற்ைவர்களுக்கும்) நீதத்றத ஏவுகிைாகரா
அவரும் சமமாவார்களா?
‫هو ُه هوع َٰهل ِص هراط‬
‫َم ُْس هت ِق ْيمن‬
ஸூரா நஹ்ல் 614 ‫النحل‬

77. வானங்களிலும் பூமியிலும் உள்ள


‫الس َٰم َٰو ِت‬
‫ب َه‬ ِ ََٰ ِ ‫هو‬
ُ ‫ّلل غ ْهي‬
மறைவானறவ அல்லாஹ்வுக்கக
சசாந்தம். மறுறமயின் காரியம், கண் ‫هو ْاَل ْهر ِض هو هما ا ْهم ُر‬
பார்றவ சிமிட்டுவறதப் கபால்; அல்லது,
(அறதவிட) மிக சமீ பமானதாககவ தவிர ‫السا هع ِة اِ َهَل كهل ْهم ِح ال هْب هص ِر‬
‫َه‬
‫اّلل ع َٰهل‬
இருக்காது. நிச்சயமாக அல்லாஹ்
எல்லாவற்ைின் மீ தும் ‫ا ْهو ُه هواهق هْر ُب اِ َهن ََٰ ه‬
கபராற்ைலுறடயவன். ‫َشء قه ِدیْر‬ْ ‫ل ه‬ َِ ُ‫ك‬

ْ ٌۢ ‫اّلل ا ه ْخ هر هجك ُْم َِم‬


78. ஒன்றையுகம நீங்கள்
‫ن‬ ُ ََٰ ‫هو‬
அைியாதவர்களாக இருக்கின்ை நிறலயில்
உங்கள் தாய்மார்களின் வயிறுகளிலிருந்து ‫بُ ُط ْو ِن ا ُ َم َٰهه ِتك ُْم هَل‬
அல்லாஹ்தான் உங்கறள
சவளிப்படுத்தினான். இன்னும், ‫هت ْعل ُهم ْو هن هش ْيـًا هو هج هع ه‬
‫ل‬
உங்களுக்குச் சசவிகறளயும்,
‫لسم‬
பார்றவகறளயும், உள்ளங்கறளயும் ‫لهك ُُم ا َه ْ هع هو ْاَل هبْ هص ه‬
‫ار‬
பறடத்தான், நீங்கள் (அவனுக்கு) நன்ைி ‫هو ْاَلهف ِْـ هدةه ل ههعلَهك ُْم‬
சசலுத்துவதற்காக!
‫هت ْش ُك ُر ْو هن‬

‫ا هل ْهم یه هر ْوا ا ِ هل َه‬


79. வானத்தின் ஆகாயத்தில்
‫ْی‬
ِ ْ ‫الط‬
(பைப்பதற்காகவும் மிதப்பதற்காகவும்)
வசப்படுத்தப்பட்டறவயாக (மிதக்கின்ை) ‫ُم هس َهخ َٰرت ِف ْ هج َِو َه‬
‫الس همٓا ِء‬
பைறவகறள அவர்கள்
பார்க்கவில்றலயா? அவற்றை ُ ََٰ ‫هما یُ ْم ِسك ُُه َهن اِ َهَل‬
‫اّلل اِ َهن‬
(வானத்தில்) அல்லாஹ்றவத் தவிர
‫َل َٰیت لَِق ْهوم‬
َٰ ‫ِك ه‬
‫ِف ْ َٰذ ل ه‬
(எவரும்) தடுத்து றவக்கவில்றல.
நம்பிக்றக சகாள்கிை மக்களுக்கு ‫یَُ ْؤ ِم ُن ْو هن‬
நிச்சயமாக இதில் பல அத்தாட்சிகள்
இருக்கின்ைன.
ஸூரா நஹ்ல் 615 ‫النحل‬

ْ ٌۢ ‫ل لهك ُْم َِم‬


‫اّلل هج هع ه‬
80. அல்லாஹ் உங்கள் வடுகளில்

‫ن‬ ُ ََٰ ‫هو‬
உங்களுக்கு (வசதியான) தங்குதறல
அறமத்தான். இன்னும், கால்நறடகளின் ‫بُ ُي ْو ِتك ُْم هس هك ًنا َهو هج هع ه‬
‫ل‬
கதால்களிலிருந்து உங்களுக்கு
கூடாரங்கறள அறமத்தான். அவற்றை ِ ‫لهك ُْم َِم ْن ُجل ُْو ِد ْاَلهنْ هع‬
‫ام‬
‫بُ ُي ْو ًتا هت ْس هت ِخ َُف ْون ه هها یه ْو هم‬
நீங்கள் பயண நாளிலும், நீங்கள்
தங்குகின்ை நாளிலும் எளிதாக
பயன்படுத்திக்சகாள்கிைீர்கள். அவற்ைில் ‫هام ِتك ُْم‬
‫هظ ْع ِنك ُْم هو یه ْو هم اِق ه‬
(சசம்மைியாட்டின்) கம்பளிகள்,
(ஒட்டகத்தின்) உகராமங்கள் ِ ‫هو ِم ْن ا ْهص هوافِ هها هوا ْهوب ه‬
‫ار هها‬
(சவள்ளாட்டின்) முடிகள்
ஆகியவற்ைிலிருந்து (கதறவயான
‫ار هها ا هث ها ث ًا هو هم هتا ًعا‬
ِ ‫هوا ه ْش هع‬
ஆறடகறளயும் பல வறகயான) ‫اِ َٰل حِ ْي‬
சபாருள்கறளயும் (அவற்ைின்
வியாபாரத்தினால் அதிகமான
சசல்வத்றதயும், உங்கள் மரணம்
சமீ பிக்கும்) ஒரு காலம் வறர சுகமான
பயன்பாட்றடயும் உங்களுக்கு அவன்
ஏற்படுத்திக் சகாடுத்தான்.

‫اّلل هج هع ه‬
81. இன்னும், அல்லாஹ், தான்
‫ل لهك ُْم َم َهِما‬ ُ ََٰ ‫هو‬
பறடத்திருப்பவற்ைில் உங்களுக்கு
நிழல்கறள அறமத்தான். இன்னும், ‫هخل ه هق ظِل َٰ ًل هو هج هع ه‬
‫ل لهك ُْم‬
மறலகளில் உங்களுக்கு குறககறள
அறமத்தான். இன்னும், ِ ‫َِم هن ال ِْج هب‬
‫ال ا ه ْك هنا نًا‬
சவப்பத்திலிருந்து(ம் குளிரிலிருந்தும்)
உங்கறள பாதுகாக்கக்கூடிய
‫ل لهك ُْم هس هرا ِب ْي ه‬
‫ل‬ ‫َهو هج هع ه‬
சட்றடகறளயும், உங்கள் (எதிரிகளின்) ‫هت ِق ْيك ُُم ال هْح َهر هو هس هرا ِب ْي ه‬
‫ل‬
பலமான தாக்குதறல விட்டும் உங்கறள
பாதுகாக்கக்கூடிய (இரும்பினால் ஆன ‫هت ِق ْيك ُْم بها ْ هسك ُْم هكذَٰ ل ه‬
‫ِك‬
உருக்கு) சட்றடகறளயும் ஏற்படுத்தினான்.
இவ்வாறுதான், அவன் தன்
‫یُ ِت َُم ن ِْع هم هته عهل ْهيك ُْم‬
அருட்சகாறடறய உங்கள் மீ து ‫ل ههعلَهك ُْم ُت ْسلِ ُم ْو هن‬
முழுறமயாக்குகிைான், நீங்கள்
(அவனுக்கு) முற்ைிலும் பணிந்து
நடப்பதற்காக!
ஸூரா நஹ்ல் 616 ‫النحل‬

‫فها ِ ْن هت هولَه ْوا فها ِن َه هما عهل ْهي ه‬


82. ஆக, (நபிகய!) அவர்கள் (உம்றம
‫ك‬
விட்டு புைக்கணித்து) விலகினால்
(கவறலப்படாதீர்.) உம் மீ து கடறம
ُ ْ ‫ال هْبل َٰ ُغ ال ُْم ِب‬
‫ي‬
எல்லாம் சதளிவாக எடுத்துறரப்பதுதான்.

‫یه ْع ِرف ُْو هن ن ِْع هم ه‬


83. அல்லாஹ்வின் அருட்சகாறடறய
ِ ََٰ ‫ت‬
‫اّلل ث َهُم‬
அைிகிைார்கள். பிைகு, அறத
நிராகரிக்கிைார்கள். இன்னும், அவர்களில் ‫یُ ْن ِك ُر ْون ه هها هوا ه ْكث ُهر ُه ُم‬
அதிகமானவர்கள் நன்ைி சகட்டவர்கள்.
‫الْ َٰكف ُِر ْو هنن‬

َ ِ ُ ‫ث ِم ْن ك‬
‫ل ا ُ َمهة‬
84. அந்நாளில் ஒவ்சவாரு
சமுதாயத்திலிருந்தும் (நாம்) ஒரு
ُ ‫هو یه ْو هم ن ه ْب هع‬
சாட்சியாளறர எழுப்புகவாம். பிைகு, ‫هش ِه ْي ًدا ث َهُم هَل یُ ْؤ هذ ُن‬
(தூதர்கறள) நிராகரித்தவர்களுக்கு
(எதுவும் கபச) அனுமதிக்கப்படாது. ‫لِل َه ِذیْ هن هكف ُهر ْوا هو هَل ُه ْم‬
இன்னும், அவர்கள் (தங்கள்
‫یُ ْس هت ْع هت ُب ْو هن‬
பாவங்களுக்கு) சாக்குகபாக்கு சசால்ல (-
மன்னிப்பு ககட்க) றவக்கப்பட
மாட்டார்கள்.

‫هواِذها هرا ه الَه ِذیْ هن هظل ُهموا‬


85. தீங்கிறழத்தவர்கள் (மறுறமயில்)
தண்டறனறயக் கண்டால் (அறதக்
குறைக்க காரணம் கூறுவார்கள். ஆனால்), ‫هاب ف ههل یُ هخ َهف ُف‬
‫ال هْعذ ه‬
அவர்கறள விட்டு (தண்டறன)
இலகுவாக்கப்படாது. இன்னும், அவர்கள் ْ ُ ْ ‫هع‬
‫ٰن هو هَل ُه ْم یُ ْن هظ ُر ْو هن‬
(சிைிது கநரம் தண்டறன இன்ைி இருக்க)
அவகாசமும் அளிக்கப்பட மாட்டார்கள்.

‫هواِذها هرا ه الَه ِذیْ هن ا ه ْش هر ُك ْوا‬


86. இறணறவத்தவர்கள் (அல்லாஹ்விற்கு
இறண றவத்து வணங்கிய) தங்களுறடய
(கற்பறன) சதய்வங்கறள (மறுறமயில்)
‫ُش هرك ه ه‬
‫ٓاء ُه ْم قها ل ُْوا هربَه هنا‬
பார்த்தால் (அல்லாஹ்றவ கநாக்கி),
“எங்கள் இறைவா! உன்றனயன்ைி நாங்கள் ‫َٰه ُؤ هاَل ِء ُش هركهٓا ُؤنها الَه ِذیْ هن‬
‫ُك َهنا ن ه ْد ُع ْوا ِم ْن ُد ْون هِك‬
அறழத்துக் சகாண்டிருந்த எங்கள்
சதய்வங்கள் இறவதான்” என்று
கூறுவார்கள். ஆனால், அறவககளா
ُ ِ ْ ‫فها هلْق ْهوا اِله‬
‫هْی الْق ْهو هل‬
இவர்கறள கநாக்கி “நிச்சயமாக நீங்கள்
சபாய்யர்கள்தான், (நாங்கள் ‫اِ نَهك ُْم له َٰك ِذبُ ْو هن‬
சதய்வங்களல்ல)” என்று கூைிவிடும்.
ஸூரா நஹ்ல் 617 ‫النحل‬

87. இன்னும், அந்நாளில் அவர்கள்


ِ ََٰ ‫هوا هلْق ْهوا ا ِ هل‬
‫اّلل یه ْو هم ِى ِذ‬
அல்லாஹ்விற்கு முன் முற்ைிலும்
பணிந்து விடுவார்கள். கமலும், ‫ٰن َمها‬ ‫لسل ههم هو هض َه‬
ْ ُ ْ ‫ل هع‬ ‫َه‬
(சதய்வங்கள் என்று) இவர்கள்
இட்டுக்கட்டிக் சகாண்டிருந்தறவ ‫َْت ْو هن‬
ُ ‫ك هان ُ ْوا یهف ه‬
இவர்கறள விட்டும் மறைந்து விடும்.

‫ا هلَه ِذیْ هن هكف ُهر ْوا هو هص َُد ْوا‬


88. எவர்கள் நிராகரித்தார்ககளா, இன்னும்,
அல்லாஹ்வுறடய பாறதறய விட்டு (பிை
மக்கறள) தடுத்தார்ககளா - அவர்களுக்கு, ِ ََٰ ‫هع ْن هس ِب ْي ِل‬
‫اّلل ِز ْد َٰن ُه ْم‬
அவர்கள் விஷமம் சசய்து சகாண்டிருந்த
காரணத்தால் தண்டறனக்கு கமல் ‫هاب ِب هما‬
ِ ‫عهذهابًا ف ْهو هق ال هْعذ‬
தண்டறனறய அதிகப்படுத்துகவாம்.
‫ك هان ُ ْوا یُف ِْس ُد ْو هن‬

َ ِ ُ ‫ث ِف ْ ك‬
‫ل ا ُ َمهة‬
89. இன்னும், (நபிகய!) அந்த நாறள
நிறனவு கூர்வராக!
ீ அதில் ஒவ்சவாரு
ُ ‫هو یه ْو هم ن ه ْب هع‬
சமுதாயத்திலும் அவர்களிலிருந்கத ‫هْی َِم ْن‬
ْ ِ ْ ‫هش ِه ْي ًدا عهله‬
அவர்களுக்கு எதிராக ஒரு சாட்சியாளறர
நாம் எழுப்புகவாம்; இன்னும், (நிராகரித்த) ‫ا هنْف ُِس ِه ْم هو ِج ْئ هنا ِب ه‬
‫ك‬
‫هش ِه ْي ًدا ع َٰهل َٰه ُؤ هاَل ِء‬
இவர்களுக்கு எதிராக உம்றம
சாட்சியாளராக அறழத்து வருகவாம்.
(நபிகய!) எல்லாவற்றையும் ‫ب‬‫ك الْ ِك َٰت ه‬‫هون ه َهزلْ هنا عهل ْهي ه‬
சதளிவுபடுத்தக்கூடியதாகவும் கநர்வழி
காட்டியாகவும் (அறத ஏற்று ‫َشء هو ُه ًدی‬ ْ ‫ل ه‬َ ِ ُ ‫ت ِْب هيا نًا لَِك‬
சசயல்படுகின்ை) முஸ்லிம்களுக்கு
அருளாகவும் நற்சசய்தியாகவும்
‫هو هر ْح هم ًة َهوبُ ْش َٰری‬
இவ்கவதத்றத உம்மீ து இைக்கிகனாம். ‫ين‬
‫لِل ُْم ْسلِ ِم ْ ه‬

‫اّلل یها ْ ُم ُر ِبا ل هْع ْد ِل‬


90. நிச்சயமாக அல்லாஹ், (நீங்கள்) நீதம்
சசலுத்துவதற்கும், நல்லைம் புரிவதற்கும்,
‫اِ َهن ََٰ ه‬
உைவினர்களுக்கு சகாடுப்பதற்கும் ‫ٓائ ِذی‬
ِ ‫ان هواِیْ هت‬
ِ ‫هو ْاَل ِ ْح هس‬
(உங்கறள) ஏவுகிைான். கமலும்,
மானக்ககடானறவ, பாவம், அநியாயம் ‫الْق ُْر َٰب هو یه ْن َٰه هع ِن‬
ஆகியவற்றை விட்டும் அவன்
‫الْ هف ْح هشٓا ِء هوال ُْم ْن هك ِر‬
(உங்கறளத்) தடுக்கிைான். நீங்கள்
நல்லுபகதசம் சபறுவதற்காக உங்களுக்கு ‫غ یهع ُِظك ُْم ل ههعلَهك ُْم‬ ِ ْ ‫هوال هْب‬
(இவற்றை) உபகதசிக்கிைான்.
‫هت هذ َهك ُر ْو هن‬
ஸூரா நஹ்ல் 618 ‫النحل‬

91. இன்னும், நீங்கள் உடன்படிக்றக


ِ ََٰ ‫هوا ْهوف ُْوا ِب هع ْه ِد‬
‫اّلل اِذها‬
சசய்தால் அல்லாஹ்வின் (சபயரால்
சசய்யப்பட்ட அந்த) உடன்படிக்றகறய ‫َٰع هه ْد َُت ْم هو هَل هت ْنق ُُضوا‬
முழுறமயாக நிறைகவற்றுங்கள். கமலும்,
சத்தியங்கறள - அவற்றை உறுதிபடுத்திய ‫ان به ْع هد هت ْوك ِْي ِد هها‬
‫ْاَل هیْ هم ه‬
பின்பு - முைிக்காதீர்கள். நீங்ககளா
‫اّلل عهل ْهيك ُْم‬
‫هوق ْهد هج هعلْ ُت ُم ََٰ ه‬
அல்லாஹ்றவ உங்கள் மீ து
சபாறுப்பாளனாக ஆக்கிவிட்டீர்கள்.
‫هك ِف ْي ًل اِ َهن ََٰ ه‬
‫اّلل یه ْعل ُهم هما‬
நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் சசய்வறத
நன்கைிவான். ‫هتف هْعل ُْو هن‬

‫ه‬
ْ ِ َ‫هو هَل هتك ُْون ُ ْوا ك ها ل‬
92. இன்னும், எவள் தான் சநய்த கயிறை
‫ت‬
ْ ‫ت ن ه هق هض‬
(அது சநய்யப்பட்டு) உறுதி சபற்ை பின்பு
(பல) உதிரிகளாக பிரித்தாகளா அவறளப் ْ ٌۢ ‫غ ْهزل ههها ِم‬
‫ن به ْع ِد ق َهُوة‬
கபான்று நீங்கள் ஆகிவிடாதீர்கள். ஒரு
சமுதாயத்றத விட (கவறு) ஒரு ‫ا هنْكها ث ًا هت َهت ِخذ ُْو هن‬
‫ا هیْ هما نهك ُْم هد هخ ً ٌۢل بهیْ هنك ُْم‬
சமுதாயம் பலம் வாய்ந்தவர்களாக
இருப்பதற்காக (பலவனர்களுடன்
ீ நீங்கள்
சசய்த) உங்கள் சத்தியங்கறள ‫ا ْهن هتك ُْو هن ا ُ َمهة ِِهه ا ْهر َٰب ِم ْن‬
ஏமாற்றுவதாக, வஞ்சகமாக
ஆக்கிவிடுகிைீர்களா?. நிச்சயமாக ُ ََٰ ‫ا ُ َمهة اِ ن َه هما یه ْبل ُْو ُك ُم‬
‫اّلل ِبه‬
அல்லாஹ் உங்கறள இதன் மூலம்
கசாதிக்கிைான். நீங்கள் தர்க்கித்துக்
‫هو ل ُهي هب ِی َ هن َهن لهك ُْم یه ْو هم‬
சகாண்டிருந்தவற்றை மறுறம நாளில் ‫الْ ِق َٰي هم ِة هما ُكنْ ُت ْم فِ ْي ِه‬
(அவன்) உங்களுக்கு நிச்சயம்
சதளிவுபடுத்துவான். ‫هت ْخ هتلِف ُْو هن‬

93. அல்லாஹ் நாடியிருந்தால்


‫اّلل ل ههج هعلهك ُْم‬
ُ ََٰ ‫ٓاء‬
‫هو ل ْهو هش ه‬
(இஸ்லாறமப் பின்பற்றுகிை) ஒகர ஒரு
சமுதாயமாக உங்கறள ஆக்கியிருப்பான். ‫ل‬ ْ ‫ا ُ َهم ًة َهواحِ هدةً َهو لَٰك‬
َُ ‫ِن یَ ُِض‬
எனினும், தான் நாடுகின்ைவர்கறள
வழிசகடுக்கிைான். இன்னும், தான் ‫ی هم ْن‬ ُ ‫هم ْن یَه هش‬
ْ ‫ٓاء هو یه ْه ِد‬
நாடுகின்ைவர்கறள கநர்வழி
‫ٓاء هو له ُت ْسـ ه ُ َه‬
‫ل هع َهما‬ ُ ‫یَه هش‬
சசலுத்துகிைான். கமலும், நீங்கள் சசய்து
சகாண்டிருந்தவற்றைப் பற்ைி நிச்சயமாக ‫ُكنْ ُت ْم هت ْع همل ُْو هن‬
(மறுறமயில்) விசாரிக்கப்படுவர்கள்.

ஸூரா நஹ்ல் 619 ‫النحل‬

‫هو هَل هت َهت ِخذ ُْوا ا هیْ هما نهك ُْم‬


94. உங்கள் சத்தியங்கறள உங்களுக்கு
மத்தியில் (பிைறர) ஏமாற்றுவதற்காக,
(வஞ்சிப்பதற்காக) ஆக்கிக் சகாள்ளாதீர்கள். ‫هد هخ ً ٌۢل بهیْ هنك ُْم فه هت ِز هَل ق ههد ٌۢم‬
(அவ்வாறு சசய்தால், இஸ்லாமிய
மார்க்கத்தில் உங்கள் கால்) பாதம் அது ‫به ْع هد ث ُُب ْوت هِها هو هتذ ُْوقُوا‬
‫الس ْٓو هء ِب هما هص هد ْد َُت ْم هع ْن‬
நிறலசபற்ை பின் (அதிலிருந்து) சருகி
(வழிககட்டில் சசன்று) விடும். இன்னும்,
َُ
(சத்தியத்றத முைித்து) அல்லாஹ்வின் ِ ََٰ ‫هس ِب ْي ِل‬
‫اّلل هو لهك ُْم عهذهاب‬
பாறதறய விட்டும் நீங்கள் தடுத்த
காரணத்தால் துன்பத்றத அனுபவிப்பீர்கள். ‫هع ِظ ْيم‬
இன்னும், உங்களுக்கு மகத்தானசதாரு
தண்டறன உண்டு.

95. அல்லாஹ்வின் (சபயரால்


ِ ََٰ ‫َت ْوا ِب هع ْه ِد‬
‫اّلل‬ ُ ‫هو هَل هت ْش ه‬
சசய்யப்பட்ட) உடன்படிக்றகக்குப் பகரமாக
(உலகத்தின்) சசாற்ப விறலறய ِ ََٰ ‫ث ههم ًنا قهلِ ْي ًل اِ ن َه هما ِع ْن هد‬
‫اّلل‬
வாங்காதீர்கள். நீங்கள் (ஒப்பந்தத்றத
மீ ைாமல் இருப்பதன் மூலம் ‫ُه هو هخ ْْی لَهك ُْم اِ ْن ُكنْ ُت ْم‬
அல்லாஹ்விடம் உங்களுக்கு கிறடக்கும்
‫هت ْعل ُهم ْو هن‬
இம்றம மறுறமயின் நன்றமறய நீங்கள்)
அைிந்தவர்களாக இருந்தால்
அல்லாஹ்விடத்தில் இருப்பதுதான்
உங்களுக்கு மிக கமலானதாகும். (ஆககவ
உடன்படிக்றககறள கபணி நடங்கள்!)

‫هما ِع ْن هد ُك ْم یه ْنف ُهد هو هما‬


96. உங்களிடம் உள்ளறவ தீர்ந்துவிடும்.
அல்லாஹ்விடத்தில் உள்ளறவகயா
நிரந்தரமானறவயாகும். கமலும், ‫اّلل بهاق هو له هن ْج ِزیه َهن‬ ِ ََٰ ‫ِع ْن هد‬
(உடன்படிக்றகறய நிறைகவற்றுவதில்)
‫ه‬
சபாறுறமயாக(வும் உறுதியாகவும்) ‫َب ْوا ا ْهج هر ُه ْم‬ ُ ‫الَ ِذیْ هن هص ه‬
‫ِبا ْهح هس ِن هما ك هان ُ ْوا یه ْع همل ُْو هن‬
இருந்தவர்களுக்கு அவர்களின் கூலிறய
அவர்கள் சசய்து சகாண்டிருந்தவற்ைில்
மிக அழகியறதக் சகாண்டு சகாடுப்கபாம்.
ஸூரா நஹ்ல் 620 ‫النحل‬

‫ِل هصا لِ ًحا َِم ْن‬


‫هم ْن هعم ه‬
97. ஆண்; அல்லது, சபண்களில் எவர்கள்
நம்பிக்றக சகாண்டவர்களாக இருக்கும்
நிறலயில் நல்லறத சசய்வார்ககளா ‫ذه هكر ا ْهو ا ُن ْ َٰثی هو ُه هو ُم ْؤ ِمن‬
நிச்சயம் நாம் அவர்கறள நல்ல
வாழ்க்றக வாழச் சசய்கவாம். இன்னும், ‫فهله ُن ْح ِيی ه َهنه هح َٰيوةً هط ِی َ هب ًة‬

ْ ُ ‫هو له هن ْج ِزیه َه‬


அவர்கள் சசய்து சகாண்டிருந்தவற்ைில்
‫ٰن ا ْهج هر ُه ْم‬
மிக அழகியறதக் சகாண்டு அவர்களின்
கூலிறய நிச்சயம் அவர்களுக்குக் ‫ِبا ْهح هس ِن هما ك هان ُ ْوا یه ْع همل ُْو هن‬
சகாடுப்கபாம்.

‫فهاِذها ق ههرا هْت الْق ُْر َٰا هن‬


98. ஆக, (நபிகய!) நீர் குர்ஆறன ஓதினால்
விரட்டப்பட்ட றஷத்தாறன விட்டும்
அல்லாஹ்விடம் பாதுகாவல் ககாருவராக. ீ ‫اّلل ِم هن‬
ِ ََٰ ‫هاس هت ِع ْذ ِب‬
ْ ‫ف‬
‫لش ْي َٰط ِن ال َهر ِج ْي ِم‬‫ا َه‬

‫اِ نَهه لهی ْ هس لهه ُسل َْٰطن ع ههل‬


99. நிச்சயமாக எவர்கள் (அல்லாஹ்றவ)
நம்பிக்றக சகாண்டு, தங்கள் இறைவன்
மீ து நம்பிக்றக றவத்(து அவறன ‫الَه ِذیْ هن َٰا هم ُن ْوا هوع َٰهل هر ِب َ ِه ْم‬
மட்டுகம சார்ந்த்)திருக்கிைார்ககளா
அவர்கள் மீ து அவனுக்கு (- ‫یه هت هوكَهل ُْو هن‬
றஷத்தானுக்கு) அதிகாரம் எதுவும்
இல்றல.

‫اِ ن َه هما ُسل َْٰط ُنه ع ههل الَه ِذیْ هن‬


100. நிச்சயமாக அவனுறடய
அதிகாரசமல்லாம் அவனுடன் நட்பு
றவப்பவர்கள் மீ தும் அல்லாஹ்விற்கு ‫یه هت هولَه ْونهه هوالَه ِذیْ هن ُه ْم ِبه‬
இறணறவப்பவர்கள் மீ தும்தான்.
‫ُم ْش ِر ُك ْو هنن‬

‫هواِذها به َهدلْ هنا َٰا یه ًة َهمكه ه‬


101. (நபிகய!) நாம் ஒரு வசனத்தின்
‫ان َٰا یهة‬
இடத்தில் மற்சைாரு வசனத்றத
மாற்ைினால், - அல்லாஹ்கவா தான் َِ ‫اّلل اهعْل ُهم ِب هما یُ ه‬
‫َن ُل‬ ُ ََٰ ‫هو‬
இைக்குவறத மிக அைிந்தவனாக
இருக்கிைான், - இவர்கள் (உம்றம கநாக்கி) ‫قها ل ُْوا ا ِن َه هما ا هن ْ ه‬
‫ت ُمف هَْت به ْل‬
“நிச்சயமாக நீர் (தானாக இறத)
‫ا ه ْكث ُهر ُه ْم هَل یه ْعل ُهم ْو هن‬
இட்டுக்கட்டுகிைீர்” என்று கூறுகிைார்கள்.
மாைாக, இவர்களில் அதிகமானவர்கள்
(இதன் உண்றமறய) அைிய மாட்டார்கள்.
ஸூரா நஹ்ல் 621 ‫النحل‬

‫قُ ْل ن ه َهزلهه ُر ْو ُح الْق ُُد ِس‬


102. (நபிகய!) கூறுவராக:
ீ “நம்பிக்றக
சகாண்டவர்கறள
உறுதிப்படுத்துவதற்காகவும், (எல்லா ‫ت‬ ‫ِم ْن َهر ِبَ ه‬
‫ك ِبا ل هْح َِق ل ُِيث ِ َهب ه‬
மக்களுக்கும்) கநர்வழியாகவும் (குைிப்பாக
அதன்படி நடக்கின்ை) முஸ்லிம்களுக்கு ‫الَه ِذیْ هن َٰا هم ُن ْوا هو ُه ًدی‬
நற்சசய்தியாகவும் இறத உம்
இறைவனிடமிருந்து ‘ரூஹுல் குதுஸ்’
‫ي‬‫هوب ُ ْش َٰری لِل ُْم ْسلِ ِم ْ ه‬
(என்ை ஜிப்ரயீல்) உண்றமயுடன்
இைக்கினார்.”

‫هو لهق ْهد ن ه ْعل ُهم ا هن َه ُه ْم‬


103. “அவருக்குக் கற்றுக்
சகாடுப்பசதல்லாம் (கராம் நாட்றட
கசர்ந்த) மனிதர்தான் (அல்லாஹ் அல்ல)” ‫یهق ُْول ُْو هن اِ ن َه هما یُ هعلَِ ُمه به هشر‬
என்று அவர்கள் கூறுவறத
திட்டவட்டமாக அைிகவாம். எவர் பக்கம் ْ ‫ان الَه ِذ‬
‫ی یُلْحِ ُد ْو هن‬ ُ ‫ل هِس‬
(இறத) அவர்கள் கசர்க்கிைார்ககளா
அவருறடய சமாழி அரபி அல்லாததாகும். َ ِ ‫اِل ْهي ِه ا ه ْع هج‬
‫م هو َٰهذها ل هِسان‬
இதுகவா (நாகரிகமான) சதளிவான அரபி ‫هع هر ِب َ َم ُِب ْي‬
சமாழியாகும்.

‫اِ َهن الَه ِذیْ هن هَل یُ ْؤ ِم ُن ْو هن‬


104. நிச்சயமாக எவர்கள்
அல்லாஹ்வுறடய வசனங்கறள
நம்பிக்றக சகாள்ளமாட்டார்ககளா ‫اّلل هَل یه ْه ِدیْ ِه ُم‬ ِ َٰ‫ِباَٰی‬
ِ ََٰ ‫ت‬
அவர்கறள அல்லாஹ் கநர்வழி சசலுத்த
மாட்டான். இன்னும், துன்புறுத்தக்கூடிய ‫اّلل هو ل ُهه ْم عهذهاب ا هل ِْيم‬
ُ ََٰ
தண்டறன அவர்களுக்கு உண்டு.

‫َْتی الْ هك ِذ هب‬ ِ ‫اِ ن َه هما یهف ه‬


105. சபாய்றய இட்டுக்கட்டுவசதல்லாம்
அல்லாஹ்வின் வசனங்கறள நம்பிக்றக
சகாள்ளாதவர்கள்தான். இன்னும், ِ َٰ‫الَه ِذیْ هن هَل یُ ْؤ ِم ُن ْو هن ِباَٰی‬
‫ت‬
அவர்கள்தான் சபாய்யர்கள். (நமது நபி
அல்ல.) ‫ك ُه ُم‬ ِ ََٰ
‫اّلل هوا ُول َٰ ِٓى ه‬
‫الْ َٰك ِذبُ ْو هن‬
ஸூரா நஹ்ல் 622 ‫النحل‬

ْ ٌۢ ‫اّلل ِم‬
ِ ََٰ ‫هم ْن هكف ههر ِب‬
106. எவர் அல்லாஹ்றவ நம்பிக்றக
‫ن به ْع ِد‬
சகாண்ட பின்னர், அவறன
நிராகரிப்பாகரா, ஆனால் அவர் ‫اِیْ هما ن ِه اِ َهَل هم ْن ا ُ ْك ِرهه‬
நிர்ப்பந்திக்கப்பட்டு, அவரது உள்ளகமா
‫ان‬ِ ‫اَلِیْ هم‬ ْ ‫ن ِب‬ ٌۢ َ ‫وقهلْبه ُم ْط هم ِى‬
நம்பிக்றகயில் திருப்தியறடந்த ُ ‫ه‬
‫ِن َهم ْن هش هر هح ِبا لْ ُك ْف ِر‬ ْ ‫هو لَٰك‬
நிறலயில் இருப்பவறரத் தவிர - (அவர்
மன்னிக்கப்பட்டவர் ஆவார்.) எனினும்,
எவராவது மனதால் நிராகரிப்றப ‫هضب‬ ْ ِ ْ ‫هص ْد ًرا ف ههعله‬
‫هْی غ ه‬
விரும்பினால் அவர்கள் மீ து
அல்லாஹ்வுறடய ககாபம் நிகழும். ِ ََٰ ‫َِم هن‬
‫اّلل هو ل ُهه ْم عهذهاب‬
இன்னும், அவர்களுக்கு கடுறமயான
தண்டறன உண்டு.
‫هع ِظ ْيم‬

ْ ‫ِك ِبا هن َه ُه ُم‬


107. அது, “நிச்சயமாக அவர்கள்
‫اس هت هح َُبوا‬ ‫َٰذ ل ه‬
மறுறமறயவிட உலக வாழ்க்றகறய
விரும்பினார்கள்; இன்னும், நிராகரிக்கின்ை ‫الدنْ هيا ع ههل‬
َُ ‫ال هْح َٰيوةه‬
மக்கறள நிச்சயமாக அல்லாஹ் கநர்வழி
சசலுத்த மாட்டான்” என்ை காரணத்தினால் ‫اّلل هَل‬
‫اَلخِ هر ِة هوا َههن ََٰ ه‬
َٰ ْ
‫یه ْه ِدی الْق ْهو هم الْ َٰك ِف ِر یْ هن‬
ஆகும்.

ُ ََٰ ‫ك الَه ِذیْ هن هط هب هع‬


108. அவர்கள், எத்தறககயார் என்ைால்
‫اّلل‬ ‫ا ُول َٰ ِٓى ه‬
அவர்களின் உள்ளங்கள் மீ தும், சசவிகள்
மீ தும், பார்றவகள் மீ தும் அல்லாஹ் ‫ع َٰهل قُل ُْو ِب ِه ْم هو هس ْمع ِِه ْم‬
முத்திறரயிட்டான். இன்னும்,
அவர்கள்தான் (தங்கள் தீயமுடிறவ ‫ك ُه ُم‬
‫ار ِه ْم هوا ُول َٰ ِٓى ه‬
ِ ‫هوا هب ْ هص‬
உணராமல்) கவனமற்று இருப்பவர்கள்
‫الْ َٰغ ِفل ُْو هن‬
ஆவார்கள்.

َٰ ْ ‫هَل هج هر هم ا هن َه ُه ْم ِف‬
109. உண்றமயில் நிச்சயமாக அவர்கள்
‫اَلخِ هر ِة‬
மறுறமயில் நஷ்டவாளிகள்தான்.
‫ُه ُم ال َْٰخ ِس ُر ْو هن‬
ஸூரா நஹ்ல் 623 ‫النحل‬

‫هك لِل َه ِذیْ هن‬


110. பிைகு, எவர்கள் தாங்கள்
துன்புறுத்தப்பட்ட பின்பு ஹிஜ்ரத் சசய்து
‫ث َهُم اِ َهن هربَ ه‬
(தமது தாய் நாட்றட துைந்து), பிைகு கபார் ْ ٌۢ ‫اج ُر ْوا ِم‬
‫ن به ْع ِد هما فُ ِت ُن ْوا‬ ‫هه ه‬
புரிந்து, (கசாதறனகளில்) சபாறுறமயாக
இருந்தார்ககளா அவர்களுக்கு நிச்சயமாக ‫َب ْوا اِ َهن‬
ُ ‫ث َهُم َٰج هه ُد ْوا هو هص ه‬
ْ ٌۢ ‫هك ِم‬
உம் இறைவன், இவற்றுக்குப் பின்னர்
‫ن به ْع ِد هها له هغف ُْور‬ ‫هربَ ه‬
(அவர்கறள மன்னித்து கருறண காட்டும்)
மகா மன்னிப்பாளனாக, மகா ‫َهرحِ ْيمن‬
கருறணயாளனாக இருக்கிைான்.

‫ل ن ه ْفس‬
َُ ُ ‫یه ْو هم هتا ْ ِٰت ْ ك‬
111. ஒவ்கவார் ஆன்மாவும் தன்றனப்
பற்ைி தாகன தர்க்கித்ததாக வருகிை
நாளில் (அல்லாஹ் அந்த தியாகிகறள ‫ُت هجا ِد ُل هع ْن نَهف ِْس هها هو ُت هو ََٰف‬
மன்னிப்பான்). கமலும், (அந்நாளில்)
ஒவ்கவார் ஆன்மாவுக்கும் அது சசய்த ‫ل ن ه ْفس َمها هع ِمل ْهت هو ُه ْم‬
َُ ُ ‫ك‬
சசயல்களுக்கு முழுறமயாக கூலி
‫هَل یُ ْظل ُهم ْو هن‬
சகாடுக்கப்படும். கமலும், அவர்கள்
அநீதியிறழக்கப்பட மாட்டார்கள்.

‫اّلل همثه ًل ق ْهر یه ًة‬


ُ ََٰ ‫هو هض هر هب‬
112. ஓர் ஊறர அல்லாஹ் உதாரணமாக
விவரிக்கிைான். அது, நிம்மதி சபற்ைதாக,
அச்சமற்ைதாக இருந்தது. எல்லா ‫ت َٰا ِم هن ًة َم ُْط هم ِى َهن ًة‬
ْ ‫ك هان ه‬
இடங்களிலிருந்தும் தாராளமாக அதன்
உணவு (-வாழ்வாதார கதறவ) அதற்கு ‫یَهاْت ِْي هها ِر ْزق هُها هرغ ًهدا َِم ْن‬
‫ل همكهان فه هكف ههر ْت ِبا هن ْ ُع ِم‬
வந்தது. ஆக, (இப்படி இருக்கும்
நிறலயில்) அது அல்லாஹ்வு(க்கு
َِ ُ‫ك‬
மாறுசசய்து அவனு)றடய ‫اس‬ ُ ََٰ ‫اّلل فها ه هذاق ههها‬
‫اّلل ل هِب ه‬ ِ ََٰ
அருட்சகாறடகறள நிராகரித்தது. ஆககவ,
அ(வ்வூரில் உள்ள)வர்கள் சசய்து ‫ال ُْج ْو ِع هوالْ هخ ْو ِف ِب هما ك هان ُ ْوا‬
சகாண்டிருந்த (தீய)வற்ைின் காரணமாக
அல்லாஹ் பசி; இன்னும், பயத்தின்
‫یه ْص هن ُع ْو هن‬
ஆறடறய அதற்கு (-அந்த ஊர்
மக்களுக்கு) சுறவக்கச் சசய்தான்.
(அவர்கள் உடல் சமலிந்தவர்களாக,
பயந்து நடுங்கியவர்களாக ஆகிவிட்டனர்.)
ஸூரா நஹ்ல் 624 ‫النحل‬

113. இன்னும், அவர்களிலிருந்கத ஒரு


தூதர் திட்டவட்டமாக அவர்களிடம் ‫هو لهق ْهد هج ه‬
‫ٓاء ُه ْم هر ُس ْول‬
வந்தார். ஆக, அவர்கள் அவறரப் ‫ِٰن فه هك َهذبُ ْوهُ فها ه هخ هذ ُه ُم‬
ْ ُ ْ ‫َم‬
சபாய்ப்பித்தனர். ஆககவ, அவர்கள்
அநியாயக்காரர்களாக இருக்கின்ை ‫هاب هو ُه ْم َٰظلِ ُم ْو هن‬
ُ ‫ال هْعذ‬
நிறலயில் அவர்கறள (அல்லாஹ்வின்)
தண்டறனப் பிடித்தது.

ُ ََٰ ‫فهكُل ُْوا م َهِما هر هزقهك ُُم‬


114. ஆக, (நம்பிக்றகயாளர்ககள!)
‫اّلل‬
அல்லாஹ் உங்களுக்கு அளித்தவற்ைில்
ஆகுமானறத, நல்லறத புசியுங்கள்! ‫هحل َٰ ًل هط ِی َ ًبا هوا ْش ُك ُر ْوا‬
கமலும், அல்லாஹ்வின்
அருட்சகாறடகளுக்கு நன்ைி ‫اّلل اِ ْن ُكنْ ُت ْم اِیَها ُه‬
ِ ََٰ ‫ت‬
‫ن ِْع هم ه‬
சசலுத்துங்கள்! நீங்கள் அவறனகய
‫هت ْع ُب ُد ْو هن‬
வணங்குபவர்களாக இருந்தால்.

‫اِ ن َه هما هح َهر هم عهل ْهيك ُُم ال هْمیْ هت هة‬


115. அவன் உங்கள் மீ து தடுத்தசதல்லாம்
சசத்தது, இரத்தம், பன்ைியின் மாமிசம்,
அல்லாஹ் அல்லாதவற்ைின் சபயர் ‫َِنیْ ِر‬ ‫هو َه‬
ِ ْ ‫الد هم هو ل ْهح هم الْخ‬
கூைப்பட்(டு அறுக்கப்பட்)டறவ
ஆகியறவயாகும். ஆக, எவர் (அறத) ِ ََٰ ‫ْی‬
‫اّلل ِبه‬ ‫هو هما اُه َه‬
ِ ْ ‫ِل لِ هغ‬
ْ ‫ف ههم ِن‬
விரும்பியவராக அல்லாமல், (சட்டத்றத)
மீ ைியவராக அல்லாமல் (பசியின் ‫اض ُط َهر غ ْ ه‬
‫هْی بهاغ هو هَل‬
சகாடுறமயால் கமற் கூைப்பட்ட
‫عهاد فها ِ َهن ََٰ ه‬
‫اّلل هغف ُْور َهرحِ ْيم‬
தடுக்கப்பட்டவற்ைில் எறதயும்
உண்ணகவண்டிய)
நிர்ப்பந்தத்திற்குள்ளானாகரா நிச்சயமாக
அல்லாஹ் (அவறர மன்னித்து கருறண
புரியும்) மகா மன்னிப்பாளன், மகா
கருறணயாளன் ஆவான்.
ஸூரா நஹ்ல் 625 ‫النحل‬

116. கமலும், நீங்கள் அல்லாஹ்வின் மீ து


‫هو هَل هتق ُْول ُْوا ل هِما هت ِص ُف‬
இட்டுக்கட்டுவதற்காக உங்கள் நாவுகள்
வருணிக்கும் சபாய்களின் பிரகாரம் “இது ‫ا هل ِْسنه ُتك ُُم الْ هك ِذ هب َٰهذها‬
ஹலால் - ஆகுமானதாகும்; இது ஹராம்
ஆகாததாகும்” என்று கூைாதீர்கள். ‫هحلَٰل هو َٰهذها هح هرام‬
ِ ََٰ ‫َْت ْوا ع ههل‬
நிச்சயமாக எவர்கள் அல்லாஹ்வின் மீ து
சபாய்றய இட்டுக்கட்டுகிைார்ககளா
‫اّلل الْ هك ِذ هب‬ ُ ‫لَِ هتف ه‬
ُ ‫اِ َهن الَه ِذیْ هن یهف ه‬
‫َْت ْو هن ع ههل‬
அவர்கள் சவற்ைி சபை மாட்டார்கள்.

‫اّلل الْ هك ِذ هب هَل‬


ِ ََٰ
‫یُ ْفلِ ُح ْو هن‬

‫هم هتاع قهلِ ْيل هو ل ُهه ْم عهذهاب‬


117. (உலகில் அவர்கள் அனுபவிப்பகதா)
ஒரு சசாற்ப இன்பமாகும். இன்னும்,
(மறுறமயில்) துன்புறுத்தக்கூடிய ‫ا هل ِْيم‬
தண்டறன அவர்களுக்கு உண்டு.

‫هوع ههل الَه ِذیْ هن هها ُد ْوا‬


118. (நபிகய!) இதற்கு முன்னர் (ம்
அத்தியாயம் ம் வசனத்தில்) நாம் உம்மீ து
விவரித்தவற்றை யூதர்கள் மீ து (ஹராம் ‫هح َهر ْم هنا هما ق ههص ْص هنا عهل ْهي ه‬
‫ك‬
என்று) தடுத்கதாம். நாம் அவர்களுக்குத்
தீங்கிறழக்கவில்றல. எனினும், ْ ُ َٰ ‫ِم ْن ق ْهب ُل هو هما هظل ْهم‬
‫ٰن‬

ْ ‫هو لَٰك‬
அவர்கள்தான் தங்களுக்குத் தாகம
‫ِن ك هان ُ ْوا ا هنْف هُس ُه ْم‬
தீங்கிறழப்பவர்களாக இருந்தனர்.
‫یه ْظلِ ُم ْو هن‬

‫هك لِل َه ِذیْ هن هع ِملُوا‬


119. பிைகு, (தூதகர!) நிச்சயமாக உம்
இறைவன், - எவர்கள் அைியாறமயின்
‫ث َهُم اِ َهن هربَ ه‬
காரணமாக சகட்டறதச் சசய்து, அதற்கு ‫الس ْٓو هء ِب هج هها لهة ث َهُم هتاب ُ ْوا‬
َُ
பின்னர் அதிலிருந்து திருந்தி,
மன்னிப்புக்ககட்டு, (தங்கறள) சீர்படுத்தி ‫ِك هوا ه ْصل ُهح ْوا‬ ْ ٌۢ ‫ِم‬
‫ن به ْع ِد َٰذ ل ه‬
ْ ٌۢ ‫هك ِم‬
சகாண்டார்ககளா அவர்களுக்கு நிச்சயமாக
‫ن به ْع ِد هها‬ ‫اِ َهن هربَ ه‬
உம் இறைவன் அ(வர்கள் திருந்திய)தற்குப்
பின்னர் (அவர்கறள) மன்னிப்பவனாகவும் ‫له هغف ُْور َهرحِ ْيمن‬
(அவர்கள் மீ து) கருறணபுரிபவனாகவும்
இருக்கிைான்.
ஸூரா நஹ்ல் 626 ‫النحل‬

‫هان ا ُ َهم ًة‬


‫اِ َهن اِبْ َٰر ِه ْي هم ك ه‬
120. நிச்சயமாக இப்ராஹீம் நன்றமறய
கபாதிப்பவராக, அல்லாஹ்விற்கு மிக
பணிந்தவராக, இஸ்லாமிய சகாள்றகயில் ِ ََٰ َِ ‫قها ن ِ ًتا‬
‫ّلل هح ِن ْيفًا هو ل ْهم‬
உறுதியுறடயவராக இருந்தார். இன்னும்
அவர் இறணறவப்பவர்களில் ‫ك ِم هن ال ُْم ْش ِرك ْ ه‬
‫ِي‬ ُ ‫یه‬
இருக்கவில்றல.

‫هشا ك ًِرا َ َِل هن ْ ُع ِمه اِ ْج هت َٰبى ُه‬


121. அவனுறடய அருட்சகாறடகளுக்கு
நன்ைி சசலுத்துபவராக இருந்தார்.
அல்லாஹ் அவறரத் கதர்ந்சதடுத்தான். ‫هو هه َٰدى ُه اِ َٰل ِص هراط‬
இன்னும், கநரான பாறதயில் அவறர
அவன் கநர்வழி சசலுத்தினான். ‫َم ُْس هت ِق ْيم‬

122. கமலும், இவ்வுலகில் அவருக்கு


َُ ‫هو َٰا هتیْ َٰن ُه ِف‬
‫الدن ْ هيا هح هس هن ًة‬
அழகிய கூலிறய சகாடுத்கதாம்.
இன்னும், நிச்சயமாக அவர் மறுறமயில் َٰ ْ ‫هواِ نَهه ِف‬
‫اَلخِ هر ِة لهم هِن‬
நல்லவர்களில் உள்ளவர் ஆவார்.
‫ي‬
‫الصلِحِ ْ ه‬
ََٰ
123. பிைகு, (நபிகய!) நீர் இஸ்லாமியக்
‫ك ا ِهن‬‫ث َهُم ا ْهو هحیْ هنا ا ِل ْهي ه‬
சகாள்றகயில் உறுதியுறடயவராக
இருக்கின்ை நிறலயில் இப்ராஹீமின் ‫ا تَه ِب ْع ِمل َه هة اِبْ َٰر ِه ْي هم‬
மார்க்கத்றத பின்பற்றுவராக ீ என்று
உமக்கு வஹ்யி அைிவித்கதாம். இன்னும், ‫هان ِم هن‬‫هح ِن ْيفًا هو هما ك ه‬
அவர் இறணறவப்பவர்களில்
இருக்கவில்றல. ‫ال ُْم ْش ِرك ْ ه‬
‫ِي‬

‫ت ع ههل‬ ‫اِ ن َه هما ُجع ه‬


124. சனிக்கிழறமறய(க்
கண்ணியப்படுத்துவது கடறமயாக)
ُ ‫الس ْب‬
‫ِل َه‬
ஆக்கப்பட்டசதல்லாம், அதில் (தங்கள் ‫الَه ِذیْ هن ا ْخ هتلهف ُْوا فِ ْي ِه‬
நபியிடம்) கருத்து கவறுபாடு
சகாண்டவர்கள் மீ துதான். கமலும், ْ ُ ‫هك ل ههي ْحك ُُم به ْي ه‬
‫ٰن‬ ‫هواِ َهن هربَ ه‬
நிச்சயமாக உம் இறைவன் மறுறம
‫یه ْو هم الْ ِق َٰي هم ِة فِ ْي هما ك هان ُ ْوا‬
நாளில் அவர்களுக்கிறடயில், அவர்கள்
கருத்து கவறுபாடு சகாண்டிருந்தவற்ைில் ‫فِ ْي ِه یه ْخ هتلِف ُْو هن‬
தீர்ப்பளிப்பான்.
ஸூரா நஹ்ல் 627 ‫النحل‬

‫ا ُ ْدعُ اِ َٰل هس ِب ْي ِل هر ِبَ ه‬


125. (நபிகய!) ஞானம்; இன்னும், அழகிய
‫ك‬
உபகதசத்தின் மூலம் உம்
இறைவனுறடய பாறதயின் பக்கம் ‫ِبا لْحِ ك هْم ِة هوال هْم ْوع هِظ ِة‬
(மக்கறள) அறழப்பீராக! கமலும், மிக
‫ه‬
அழகிய முறையில் அவர்களிடம் ْ ِ َ‫ال هْح هس هن ِة هو هجا ِدل ُْه ْم ِبا ل‬
‫ت‬

‫ِِهه ا ه ْح هس ُن اِ َهن هربَ ه‬


தர்க்கிப்பீராக! நிச்சயமாக உம் இறைவன்,
‫هك‬
- அவனுறடய பாறதயிலிருந்து யார் வழி
தவைினாகரா அவறர - மிக அைிந்தவன் ‫ل هع ْن‬
‫ُه هواهعْل ُهم ِب هم ْن هض َه‬
ஆவான். இன்னும்,
கநர்வழிசபற்ைவர்கறளயும் அவன் மிக ‫هس ِب ْيلِه هو ُه هوا ه ْعل ُهم‬
அைிந்தவன் ஆவான்.
‫ِبا ل ُْم ْه هت ِدیْ هن‬

126. (நம்பிக்றகயாளர்ககள! உங்கறள


‫هواِ ْن عهاق ْهب ُت ْم ف ههعاق ُِب ْوا‬
தாக்கியவர்கறள) நீங்கள் தண்டித்தால்
(வரம்பு மீ ைாமல்) நீங்கள் ‫ِب ِمث ِْل هما ُع ْوق ِْب ُت ْم ِبه‬
தண்டிக்கப்பட்டது கபான்கை தண்டியுங்கள்.
நீங்கள் சபாறு(றமயாக இருந்து ْ ‫هو ل ِهى ْن هص ه‬
‫َب ُت ْم ل ُهه هو هخ ْْی‬
‫َب یْ هن‬
அவர்கறள மன்னி)த்தால் அதுதான்
சபாறுறமயாளர்களுக்கு மிக நல்லது! ََٰ َ‫ل‬
ِ ِ ‫ِلص‬

127. (நபிகய!) சபாறுறமயாக இருப்பீராக.


‫َب هك اِ َهَل‬
ُ ْ ‫َب هو هما هص‬
ْ ِ ‫اص‬
ْ ‫هو‬
கமலும், அல்லாஹ்விற்காககவ தவிர உம்
சபாறுறம இல்றல. கமலும், அவர்கள்
ْ ِ ْ ‫اّلل هو هَل هت ْح هز ْن عهله‬
‫هْی‬ ِ ََٰ ‫ِب‬
மீ து கவறலப்படாதீர்! இன்னும், அவர்கள்
சூழ்ச்சி சசய்வறதப் பற்ைி (மன) ‫ك ِف ْ هض ْيق َم َهِما‬
ُ ‫هو هَل هت‬
சநருக்கடியில் நீர் ஆகிவிடாதீர்.
‫یه ْم ُك ُر ْو هن‬

‫اّلل هم هع الَه ِذیْ هن ا تَهق ْهوا‬


128. நிச்சயமாக அல்லாஹ்
இறையச்சமுள்ளவர்களுடனும், நல்லைம்
‫اِ َهن ََٰ ه‬
புரிபவர்களுடனும் இருக்கிைான். ‫هوالَه ِذیْ هن ُه ْم‬
‫َم ُْح ِس ُن ْو هنن‬
ஸூரா அன் பியாஃ 628 ‫الأنبياء‬

ஸூரா இஸ்ராஃ ‫الإسراء‬

‫ٱلرِنَٰمۡح ه‬ ‫ه‬
‫ٱَّللِ ه‬
‫ٱلرحِي ِم‬ ‫ِمۡسِب‬

ْ ‫ُس ْب َٰح هن الَه ِذ‬


‫ی ا ْهس َٰری‬
1. (மக்காவின்) புனிதமான
மஸ்ஜிதிலிருந்து (றபத்துல் முகத்தஸில்
உள்ள) அல் மஸ்ஜிதுல் அக்ஸா வறர ‫ِب هع ْب ِده ل ْهي ًل َِم هن ال هْم ْس ِج ِد‬
தன் அடிறம(யாகிய முஹம்மத் நபி)றய
இரவில் அறழத்துச் சசன்ை (இறை)வன் ‫ام اِ هل ال هْم ْس ِج ِد‬
ِ ‫ال هْح هر‬

ْ ‫ْاَلهق هْصا الَه ِذ‬


மிகப் பரிசுத்தமானவன். அ(ந்த
‫ی َٰب هر ْك هنا هح ْولهه‬
மஸ்ஜி)றதச் சுற்ைி நாம் அருள்
புரிந்கதாம். நமது அத்தாட்சிகளிலிருந்து ‫لِ ُن ِر یهه ِم ْن َٰا َٰی ِت هنا ا ِنَهه‬
(பலவற்றை) அவருக்கு காண்பிப்பதற்காக
அவறர அறழத்து சசன்கைாம். ُ ْ ‫لس ِم ْي ُع ال هْب ِص‬
‫ْی‬ ‫ُه هوا َه‬
நிச்சயமாக அவன்தான் நன்கு
சசவியுறுபவன், உற்று கநாக்குபவன்
ஆவான்.

2. இன்னும், மூஸாவிற்கு கவதத்றதக்


‫ب‬
‫هو َٰا هتیْ هنا ُم ْو هس الْ ِك َٰت ه‬
சகாடுத்கதாம். கமலும், “நீங்கள் என்றனத்
தவிர (எவறரயும் உங்கள் கதறவகளுக்கு
ْ ِ ‫هو هج هعلْ َٰن ُه ُه ًدی لَ هِب‬
‫ن‬
நீங்கள் பிரார்த்திக்கின்ை) சபாறுப்பாளனாக
எடுத்துக் சகாள்ளாதீர்கள் என்று” ‫ل ا َههَل هت َهت ِخذ ُْوا ِم ْن‬
‫اِ ْس هرٓا ِءیْ ه‬
இஸ்ராயீலின் சந்ததிகளுக்கு கநர்வழி
‫ُد ْو ِنْ هوك ِْي ًل‬
காட்டக் கூடியதாக அ(ந்த கவதத்)றத
ஆக்கிகனாம்.

‫ُذ َِریَه هة هم ْن هح هملْ هنا هم هع ن ُ ْوح‬


3. நூஹ்வுடன் நாம் (கப்பலில்) ஏற்ைி
பயணிக்க றவத்தவர்களின் சந்ததிககள!
நிச்சயமாக (நூஹ் ஆகிய) அவர் ‫اِ نَهه ك ه‬
‫هان هع ْب ًدا هشك ُْو ًرا‬
(அல்லாஹ்விற்கு) அதிகம் நன்ைி
சசலுத்துகிை அடியாராக இருந்தார்.
ஸூரா அன் பியாஃ 629 ‫الأنبياء‬

‫ن اِ ْس هرٓا ِءیْ ه‬
ْ ِ ‫هوق ههضیْ هنا ا ِ َٰل به‬
4. “நிச்சயமாக பூமியில் இரு முறை
‫ل‬
நீங்கள் விஷமம் சசய்வர்கள்;
ீ இன்னும்,
(இறைவனுக்கு முன்பாக) நிச்சயமாக ‫ب له ُتف ِْس ُد َهن ِف‬
ِ ‫ِف الْ ِك َٰت‬
நீங்கள் சபரும் ஆணவத்துடன் நடந்து
சகாள்வர்கள்
ீ (-மக்கள் மீ து ‫ي هو له هت ْع ُ َه‬
‫ل‬ ِ ْ ‫ْاَل ْهر ِض هم َهر هت‬
சகாடுங்ககாலர்களாக, திமிர்
பிடித்தவர்களாக ஆட்சி சசய்வர்கள்)
ீ ً ْ ‫ُعل ًَُوا هك ِب‬
‫ْیا‬
என்று இஸ்ராயீலின் சந்ததிகளுக்கு
கவதத்தில் அைிவித்கதாம்.

5. ஆக, அவ்விரண்டில் முதல்


(முறையின்) வாக்கு வந்தகபாது
‫ىه هما‬ ‫فهاِذها هج ه‬
ُ َٰ ‫ٓاء هوعْ ُد ا ُْو ل‬
கடுறமயான பலமு(ம் வரமும்ீ உ)றடய ‫به هع ْث هنا عهل ْهيك ُْم ع هِبا ًدا لَه هنا‬
நமக்குரிய (சில) அடியார்கறள உங்கள்
மீ து அனுப்பிகனாம். ஆக, அவர்கள் ُ ‫ُولْ بهاْس هش ِدیْد ف ههج‬
‫اس ْوا‬ ِ ‫ا‬
(உங்கள்) வடுகளுக்கு
ீ நடுவில் ஊடுருவிச்
சசன்ைனர். கமலும், (அது) ஒரு
‫هان هوعْ ًدا‬
‫ار هوك ه‬
ِ ‫الدیه‬
َِ ‫ل‬‫خِ ل َٰ ه‬
நிறைகவற்ைப்பட்ட வாக்காக இருந்தது. ‫َهمف ُْع ْو ًَل‬

6. பிைகு, (நீங்கள் திருந்தி, அல்லாஹ்வின்


‫ث َهُم هر هد ْدنها لهك ُُم الْك َههرةه‬
பக்கம் திரும்பியதால்) உங்களுக்கு
சாதகமாக அவர்களுக்கு எதிராக
ْ ِ ْ ‫عهله‬
‫هْی هوا ْهم هد ْد َٰنك ُْم‬
தாக்குதறல (சவற்ைிறய) திருப்பிகனாம்.
சசல்வங்கள்; இன்னும், ஆண் ‫ي هو هج هعلْ َٰنك ُْم‬ ‫ِبا ه ْم هوال َهوب ه ِن ْ ه‬
பிள்றளகறளக் சகாண்டு உங்களுக்கு
உதவிகனாம். இன்னும், (குடும்ப) ً ْ ‫ا ه ْكث ههر ن ه ِف‬
‫ْیا‬
எண்ணிக்றகயில் அதிகமானவர்களாக
உங்கறள ஆக்கிகனாம்.
ஸூரா அன் பியாஃ 630 ‫الأنبياء‬

7. நீங்கள் நன்றம சசய்தால் (அது)


‫اِ ْن ا ْهح هسنْ ُت ْم ا ْهح هسنْ ُت ْم‬
உங்கள் ஆன்மாக்களுக்குத்தான் நன்றம
சசய்தீர்கள். கமலும், நீங்கள் தீறம ‫َِلهنْف ُِسك ُْم هواِ ْن ا ههسا ْ ُت ْم‬
சசய்தால் அதுவும் அவற்றுக்கக
(தீறமயாக அறமயும்). ஆக, (இரண்டு ‫فهل ههها فهاِذها هج ه‬
‫ٓاء هوعْ ُد‬
வாக்குகளில்) மற்சைாரு வாக்கு
‫اَلخِ هر ِة لِی ه ُس ْٓوءا ُو ُج ْو ههك ُْم‬
َٰ ْ
வந்தகபாது, (மீ ண்டும்) உங்கள்
முகங்கறள அவர்கள் சகடுப்பதற்காகவும் ‫هو ل هِي ْد ُخل ُوا ال هْم ْس ِج هد هك هما‬
(-கதால்வியினால் உங்கள் முகங்கள்
இழிவறடந்து வாடிகபாவதற்காகவும்), ُ َِ ‫هد هخل ُْو ُه ا َههو هل هم َهرة َهو لِی ُ هت‬
‫َب ْوا‬
முதல் முறை மஸ்ஜிதில் அவர்கள்
நுறழந்தவாறு (இம்முறையும்) அவர்கள்
‫ْیا‬
ً ْ ‫هما عهل ْهوا هت ْت ِب‬
அதில் நுறழவதற்காகவும், அவர்கள்
சவற்ைிசகாண்ட ஊர்கறள எல்லாம்
அழித்சதாழிப்பதற்காகவும் (அவர்கறள
மீ ண்டும் உங்கள் மீ து அனுப்பிகனாம்).

‫هع َٰس هربَُك ُْم ا ْهن یَ ْهر هح همك ُْم‬


8. உங்கள் இறைவன் உங்களுக்கு
கருறண புரியலாம். இன்னும், நீங்கள்
(அழிச்சாட்டியத்தின் பக்கம்) திரும்பினால் ‫هواِ ْن عُ ْد َُت ْم عُ ْدنها هو هج هعلْ هنا‬
நாமும் (உங்கறளத் தண்டிக்க)
திரும்புகவாம். கமலும், ً ْ ‫هج هه َهن هم لِلْ َٰك ِف ِر یْ هن هح ِص‬
‫ْیا‬
நிராகரிப்பாளர்களுக்கு நரகத்றத
விரிப்பாக ஆக்கிகனாம்.

ْ ‫اِ َهن َٰهذها الْق ُْر َٰا هن یه ْه ِد‬


9. நிச்சயமாக இந்த குர்ஆன் மிகச்
‫ی‬
சரியான (-மிகவும் கநர்றமயான, நீதமான,
‫ه‬
எல்கலாருக்கும் சபாருத்தமான) ‫ت ِِهه اهق هْو ُم هو یُ هب ِ َش ُر‬ ْ ِ َ ‫لِل‬
மார்க்கத்தின் பக்கம் கநர்வழி காட்டுகிைது.
இன்னும், நன்றமகறள சசய்கின்ை ‫ي الَه ِذیْ هن یه ْع همل ُْو هن‬ ‫ال ُْم ْؤ ِم ِن ْ ه‬
நம்பிக்றகயாளர்களுக்கு, “நிச்சயமாக
‫ت ا َههن ل ُهه ْم ا ْهج ًرا‬
ِ ‫الصلِ َٰح‬
ََٰ
அவர்களுக்கு சபரிய கூலி உண்டு” என்று

ً ْ ‫هك ِب‬
‫ْیا‬
நற்சசய்தி கூறுகிைது.
ஸூரா அன் பியாஃ 631 ‫الأنبياء‬

‫هوا َههن الَه ِذیْ هن هَل یُ ْؤ ِم ُن ْو هن‬


10. இன்னும், “நிச்சயமாக எவர்கள்
மறுறமறய நம்பிக்றக சகாள்ள
வில்றலகயா அவர்களுக்கு ‫اَلَٰخِ هر ِة ا ه ْع هت ْدنها ل ُهه ْم‬
ْ ‫ِب‬
துன்புறுத்தக்கூடிய தண்டறனறய தயார்
சசய்து இருக்கிகைாம்” (என்று ‫عهذهابًا ا هل ِْي ًمان‬
எச்சரிக்கிைது).

11. மனிதன், தனது நன்றமக்காக ‫ان ِب َه‬


‫الش َِر‬ ُ ‫هو یه ْدعُ ْاَلِن ْ هس‬
பிரார்த்திப்பறதப் கபாலகவ தீறமக்காக
பிரார்த்திக்கிைான். கமலும், மனிதன் ‫هان‬
‫ْی هوك ه‬
ِ ْ ‫ٓاءه ِبا لْ هخ‬
‫ُدعه ه‬
(எதிலும்) அவசரக்காரனாக இருக்கிைான்.
‫ان هع ُج ْو ًَل‬
ُ ‫ْاَلِنْ هس‬

‫ل هوال َهن هه ه‬ ‫هو هج هعلْ هنا الَه ْي ه‬


12. இரறவயும் பகறலயும் நாம் இரு
‫ار‬
அத்தாட்சிகளாக ஆக்கிகனாம். ஆக,
இரவின் அத்தாட்சிறய மங்கச்சசய்கதாம். ‫ي ف ههم هح ْونها َٰا یه هة الَه ْي ِل‬ِ ْ ‫َٰا یه هت‬
இன்னும், பகலின் அத்தாட்சிறய
ஒளிரக்கூடியதாக ஆக்கிகனாம், உங்கள் ِ ‫هو هج هعلْ هنا َٰا یه هة ال َهن هه‬
‫ار‬
‫ُم ْب ِص هرةً لَِ هت ْب هت ُغ ْوا ف ْهض ًل َِم ْن‬
இறைவன் புைத்திலிருந்து (வாழ்வாதார)
அருறள நீங்கள் கதடுவதற்காகவும்
ஆண்டுகளின் எண்ணிக்றகறயயும் ‫َهر ِب َك ُْم هو لِ هت ْعل ُهم ْوا عه هد هد‬
(மாதங்கள் இன்னும் கநரங்களின்)
கணக்றகயும் நீங்கள் அைிவதற்காகவும் ‫اب هوك ُ َه‬
‫ل‬ ‫ي هوالْحِ هس ه‬
‫الس ِن ْ ه‬
َِ
(இப்படி அறமத்கதாம்). கமலும், எல்லா
விஷயங்கறளயும் நாம் மிக விரிவாக ْ ‫ه‬
‫َشء ف َههصلْ َٰن ُه هتف ِْص ْي ًل‬
விவரித்கதாம்.

‫ل اِ ن ْ هسان ا هل هْز ْم َٰن ُه َٰ ٓط ِى هره‬


‫هوك ُ َه‬
13. இன்னும், ஒவ்சவாரு மனிதனுக்கும்
அவனுறடய சசயல்கறள (நாம் பதிவு
சசய்கின்ை ஓர் பதிகவட்றட) ‫ِف ْ ُع ُن ِقه هون ُ ْخ ِر ُج لهه یه ْو هم‬
அவனுறடய கழுத்தில் இறணத்கதாம்.
இன்னும், அவனுக்கு மறுறம நாளில் ‫الْ ِق َٰي هم ِة ِك َٰت ًبا یَهلْقَٰى ُه‬
(அறத) ஒரு புத்தகமாக
‫هم ْن ُش ْو ًرا‬
சவளிப்படுத்துகவாம். அறத அவன்
(தனக்கு முன்) விரிக்கப்பட்டதாக
சந்திப்பான்.

‫ك هك َٰف ِب هنف ِْس ه‬


‫اِق هْرا ْ ِك َٰت هب ه‬
14. “உன் (அமல்கள் எழுதப்பட்ட)
‫ك‬
புத்தகத்றத நீ படி! இன்று உன்றன
விசாரிக்க நீகய கபாதுமானவன். ‫ك هح ِسیْ ًبا‬
‫ال هْي ْو هم عهل ْهي ه‬
ஸூரா அன் பியாஃ 632 ‫الأنبياء‬

ْ ‫هم ِن ا ْه هت َٰدی فها ِن َه هما یه ْه هت ِد‬


15. எவர் கநர்வழி சசல்வாகரா அவர்
‫ی‬
கநர்வழி சசல்வசதல்லாம் தன்
நன்றமக்காககவ. இன்னும், எவர் ‫ل فها ِن هَ هما‬
‫لِ هنف ِْسه هو هم ْن هض َه‬
வழிசகடுவாகரா அவர்
வழிசகடுவசதல்லாம் َُ ‫یه ِض‬
‫ل عهل ْهي هها هو هَل هت ِز ُر‬
தனக்சகதிராகத்தான். கமலும், பாவியான
‫از هرة َِو ْز هر ا ُ ْخ َٰری هو هما ُك َهنا‬
ِ ‫هو‬
ஓர் ஆன்மா மற்கைார் ஆன்மாவின்
பாவத்திற்கு சபாறுப்பாகாது. இன்னும், ‫ي هح ََٰت ن ه ْب هع ه‬
‫ث‬ ‫ُم هع َِذ ِب ْ ه‬
நாம் ஒரு தூதறர அனுப்பும் வறர
(எவறரயும்) தண்டிப்பவர்களாக நாம் ‫هر ُس ْو ًَل‬
இருக்கவில்றல.

‫هواِ هذا ا ههر ْدنها ا ْهن ن َُ ْهلِ ه‬


‫ك ق ْهر یه ًة‬
16. இன்னும், ஓர் ஊறர நாம் அழிக்க
நாடினால், அதில் வசதி பறடத்தவர்கறள
(நன்றமறயக் சகாண்டு) ஏவுகவாம்.
‫ا ههم ْرنها ُم ْ ه‬
‫َتفِ ْي هها فهف ههسق ُْوا‬
(ஆனால், அவர்கள் நமது கட்டறளக்கு
மாறு சசய்து) அதில் பாவம் சசய்வார்கள். ‫فِ ْي هها ف ههح َهق عهل ْهي هها الْق ْهو ُل‬
ஆககவ, அதன் மீ து நமது
(தண்டறனயின்) வாக்கு ً ْ ‫ف ههد َم ْهر َٰن هها هت ْدم‬
‫ِْیا‬
உறுதியாகிவிடும். ஆககவ, அறத நாம்
முற்ைிலும் தறரமட்டமாக்கி (அழித்து)
விடுகவாம்.

‫هو هك ْم ا ه ْهله ْك هنا ِم هن الْق ُُر ْو ِن‬


17. கமலும், நூஹுக்குப் பின்னர்
எத்தறனகயா (பல) தறலமுறைகறள
அழித்கதாம். இன்னும், தன் ‫ن به ْع ِد ن ُ ْوح هو هك َٰف ِب هر ِب َ ه‬
‫ك‬ ْ ٌۢ ‫ِم‬
அடியார்களின் பாவங்கறள
ஆழ்ந்தைிந்தவனாக, உற்று ‫ْیٌۢا‬
ً ْ ‫ِب ُذن ُ ْو ِب ع هِبا ِده هخ ِب‬
கநாக்கியவனாக உம் இறைவகன
‫ْیا‬
ً ْ ‫به ِص‬
கபாதுமானவன்.
ஸூரா அன் பியாஃ 633 ‫الأنبياء‬

‫اجله هة‬ ‫هم ْن ك ه‬


ِ ‫هان یُ ِر یْ ُد ال هْع‬
18. எவர், (அவசரமான) இம்றம
(வாழ்க்றக)றய (மட்டும்) நாடுகின்ைவராக
இருப்பாகரா (அப்படிப்பட்டவர்களில்) நாம் ‫ٓاء‬
ُ ‫هع َهجلْ هنا لهه فِ ْي هها هما ن ه هش‬
நாடுபவருக்கு (உலக சசல்வத்தில்) நாம்
நாடுவறத (மட்டும்) அதில் முற்படுத்திக் ‫ل هِم ْن ن َُ ِر یْ ُد ث َهُم هج هعلْ هنا لهه‬
சகாடுப்கபாம். பிைகு, அவருக்கு நரகத்றத
(தங்குமிடமாக) ஆக்குகவாம். அவர் ‫هج هه َهن هم یه ْصل َٰ ه‬
‫ىها همذ ُْم ْو ًما‬
இகழப்பட்டவராக, (நம் அருறளவிட்டு) ‫َم ْهد ُح ْو ًرا‬
தூரமாக்கப்பட்டவராக (ககவலமாக
தள்ளப்பட்டு) அதில் நுறழ(ந்து எரிந்து
சபாசுங்கு)வார்.

‫اَلخِ هرةه هو هس َٰع‬


َٰ ْ ‫هو هم ْن ا ههرا هد‬
19. இன்னும், எவர்கள் நம்பிக்றக
சகாண்டவர்களாக இருந்து, மறுறமறய
நாடி, அதற்குரிய (சரியான) முயற்சிகறள ‫ل ههها هس ْع هي هها هو ُه هو ُم ْؤ ِمن‬
சசய்வார்ககளா, அத்தறகயவர்களுறடய
முயற்சி நன்ைி சசலுத்தப்பட்(டு நற்கூலி ْ ُ ُ ‫هان هس ْع‬
‫هْی‬ ‫كك ه‬‫فهاُول َٰ ِٓى ه‬
சகாடுக்கப்பட்)டதாக இருக்கும்.
‫َم ْهشك ُْو ًرا‬

‫ك ًَُل ن َُ ِم َُد َٰه ُؤ هاَل ِء هو َٰه ُؤ هاَل ِء‬


20. (உலறக விரும்புகிை) இவர்களுக்கும்
(மறுறமறய விரும்புகிை) இவர்களுக்கும்
உம் இறைவனின் சகாறடயிலிருந்து ‫هان‬ ‫ِم ْن هع هطٓا ِء هر ِبَ ه‬
‫ك هو هما ك ه‬
நாம் சகாடுத்து உதவுகவாம். கமலும்,
உம் இறைவனின் சகாறட (இவ்வுலகில் ‫ك هم ْح ُظ ْو ًرا‬
‫ٓاء هر ِبَ ه‬
ُ ‫هع هط‬
எவருக்கும்) தடுக்கப்பட்டதாக
இருக்கவில்றல.

‫ا ُن ْ ُظ ْر هك ْي هف ف َههضلْ هنا‬
21. (நபிகய!) அவர்களில் சிலறர விட
சிலறர (சபாருளாதாரத்தில்) எப்படி
கமன்றமயாக்கிகனாம் என்பறத ‫به ْع هض ُه ْم ع َٰهل به ْعض‬
கவனிப்பீராக! கமலும், மறுறம
(வாழ்வு)தான் பதவிகளாலும் மிகப் ُ ‫هو ل ْهلَٰخِ هرةُ ا ه ْك ه‬
‫َب هد هر َٰجت‬
சபரியது; கமன்றமயாலும் மிகப்
சபரியது. ُ ‫َهوا ه ْك ه‬
‫َب هتف ِْض ْي ًل‬
ஸூரா அன் பியாஃ 634 ‫الأنبياء‬

22. (நபிகய!) அல்லாஹ்வுடன்


ِ ََٰ ‫هَل هت ْج هع ْل هم هع‬
‫اّلل اِل َٰ ًها َٰا هخ هر‬
வணங்கப்படுகின்ை கவறு ஓர்
இறைவறன ஆக்காதீர். (அவ்வாறு ‫فه هتق ُْع هد همذ ُْم ْو ًما‬
சசய்தால்) இகழப்பட்டவராக,
றகவிடப்பட்டவராக, முடங்கிவிடுவர்.
ீ ‫َهم ْخذ ُْو ًَلن‬

‫ُك ا َههَل هت ْع ُب ُد ْوا اِ َهَل‬


‫هوقه َٰض هربَ ه‬
23. கமலும், (நபிகய!) உம் இறைவன்
(உமக்கும் உமது சமுதாயத்திற்கும்)
கட்டறளயிடுகிைான்: “அவறனத் தவிர ‫اِیَها ُه هو ِبا ل هْوال هِدیْ ِن اِ ْح هسانًا‬
(யாறரயும்) நீங்கள் வணங்காதீர்கள்;
இன்னும், சபற்கைாருக்கு நல்லுபகாரம் ‫َب‬
‫هن ِع ْن هد هك الْ ِك ه ه‬ ‫اِ َمها یه ْبلُغ َه‬
புரியுங்கள்!” (மனிதகன!) உன்னிடம்
அவ்விருவர்களில் ஒருவர்; அல்லது,
ْ ‫ا ههح ُد ُه هما ا ْهو كِل َٰ ُه هما ف ههل هتق‬
‫ُل‬
அவர்கள் இருவரும் முதுறமறய ‫لَه ُه هما ا َُف هو هَل هت ْن هه ْر ُه هما هوقُ ْل‬
அறடந்தால் அவ்விருவறரயும்
(உதாசினப்படுத்தி) ‘ச்சீ’ என்று ‫لَه ُه هما ق ْهو ًَل هك ِر یْ ًما‬
சசால்லாகத; இன்னும், அவ்விருவறரயும்
அதட்டாகத; இன்னும், அவ்விருவரிடமும்
மிக கண்ணியமாக கபசு.

‫اح ال َُذ ِ َل‬ ْ ‫هوا ْخف‬


24. இன்னும், அவர்களுக்கு முன்
‫ِض ل ُهه هما هج هن ه‬
கருறணயுடன் பணிவாக நடந்துசகாள்!
இன்னும், “என் இறைவா! நான் ‫ِم هن َه‬
‫الر ْح هم ِة هوقُ ْل َهر َِب‬
சிைியவனாக இருக்கும்கபாது என்றன
அவர்கள் வளர்த்தவாகை நீயும் ْ ِ ‫ار هح ْم ُه هما هك هما هربَ َٰهي‬
‫ن‬ ْ
அவ்விருவருக்கும் கருறண புரி!” என்று
‫ِْیا‬
ً ْ ‫هصغ‬
கூறு!

ْ ‫هربَُك ُْم ا ه ْعل ُهم ِب هما ِف‬


25. உங்கள் மனங்களில் உள்ளறத
உங்கள் இறைவன் மிக அைிந்தவன்.
நீங்கள் நல்லவர்களாக இருந்தால் ‫نُف ُْو ِسك ُْم اِ ْن هتك ُْونُ ْوا‬
நிச்சயமாக அவன், (தன் பக்கம்)
முற்ைிலுமாக மீ ளுகிைவர்கறள (-அதிகம் ‫ي فها ِنَهه ك ه‬
‫هان‬ ‫َٰصلِحِ ْ ه‬
நன்றமகறள சசய்பவர்கறள) சபரிதும்
‫ي هغف ُْو ًرا‬
‫ل ِْل َههو ِاب ْ ه‬
மன்னிப்பவனாக இருக்கிைான்.
ஸூரா அன் பியாஃ 635 ‫الأنبياء‬

‫هو َٰا ِت ذها الْق ُْر َٰب هح َهقه‬


26. இன்னும், (மனிதகன! உன்)
உைவினருக்கு அவருறடய உரிறமறயக்
சகாடு! ஏறழக்கும் வழிப்கபாக்கருக்கும் ‫ي هوا ب ْ هن‬
‫هوالْ ِم ْس ِك ْ ه‬
(அவர்களின் உரிறமகறளக்) சகாடு!
மிதமிஞ்சி (வணாக)
ீ சசலவழிக்காகத! ‫لس ِب ْي ِل هو هَل ُت هب َِذ ْر هت ْب ِذیْ ًرا‬
‫ا َه‬

‫اِ َهن ال ُْم هب َِذ ِریْ هن ك هان ُ ْوا ا ِ ْخ هو ه‬


27. மிதமிஞ்சி சசலவழிப்பவர்கள்
‫ان‬
றஷத்தான்களின் சககாதரர்களாக
இருக்கிைார்கள். றஷத்தான் தன் ‫هان‬
‫ي هوك ه‬ ‫َه‬
ِ ْ ‫الش َٰي ِط‬
இறைவனுக்கு நன்ைி சகட்டவனாக
இருக்கிைான். َ‫ا ه‬
‫لش ْي َٰط ُن ل هِر ِب َه هكف ُْو ًرا‬

ُ ُ ْ ‫هواِ َمها ُت ْع ِر هض َهن هع‬


28. இன்னும், (மனிதகன!) நீ உம்
‫ٰن‬
இறைவனிடமிருந்து ஓர் அருறள நாடி,
அறத ஆதரவு றவத்தவனாக இருக்கும் ‫ك‬‫ٓاء هر ْح همة َِم ْن َهر ِبَ ه‬
‫اب ْ ِت هغ ه‬
நிறலயில் (யாராவது உன்னிடம் யாசித்து
வரும்கபாது) அவர்கறள நீ ‫ُل لَه ُه ْم ق ْهو ًَل‬
ْ ‫هت ْر ُج ْو هها فهق‬
புைக்கணித்தால், அவர்களுக்கு
‫َمهیْ ُس ْو ًرا‬
சமன்றமயான சசால்றலச் சசால்! (அவர்
மீ து கடுகடுக்காகத!).

‫هو هَل هت ْج هع ْل یه هد هك هم ْغل ُْوله ًة‬


29. கமலும், (மனிதகன! தர்மம்
சசய்யாமல்) உனது றகறய உன்
கழுத்தில் விலங்கிடப்பட்டதாக ஆக்காகத! ‫ك هو هَل هت ْب ُس ْط هها ك ُ َه‬
‫ل‬ ‫اِ َٰل ُع ُن ِق ه‬
(சசலவு சசய்வதில்) அறத முற்ைிலும்
விரிக்காகத! அதனால் நீ ‫ال هْب ْس ِط فه هتق ُْع هد همل ُْو ًما‬
பழிப்பிற்குரியவராக, (சசல்வம்
‫َهم ْح ُس ْو ًرا‬
அறனத்தும்) தீர்ந்துகபானவராக
தங்கிவிடுவாய்.

30. நிச்சயமாக உம் இறைவன், தான்


‫الر ْز هق‬
َِ ‫هك یه ْب ُس ُط‬
‫اِ َهن هربَ ه‬
நாடுகிைவருக்கு வாழ்வாதாரத்றத
விரிவாக்குகிைான்; இன்னும், (தான் ‫ٓاء هو یه ْق ِد ُر اِ ن َهه‬
ُ ‫ل هِم ْن یَه هش‬
நாடுகிைவருக்கு) அளவாக (சுருக்கி)க்
சகாடுக்கிைான். நிச்சயமாக அவன், தன் ‫ْیٌۢا‬
ً ْ ‫هان ِبع هِبا ِده هخ ِب‬
‫ك ه‬
அடியார்கறள ஆழ்ந்தைிபவனாக, உற்று
‫ْیان‬
ً ْ ‫به ِص‬
கநாக்குபவனாக இருக்கிைான்.
ஸூரா அன் பியாஃ 636 ‫الأنبياء‬

‫هو هَل هت ْق ُتل ُْوا ا ْهو هَل هد ُك ْم‬


31. (மனிதர்ககள!) வறுறமறயப் பயந்து
உங்கள் குழந்றதகறளக் சகால்லாதீர்கள்.
நாம்தான் அவர்களுக்கும் உங்களுக்கும் ‫هخ ْش هي هة اِ ْم هلق ن ه ْح ُن‬
உணவளிக்கிகைாம். நிச்சயமாக
அவர்கறளக் சகால்வது சபரிய குற்ைமாக ‫ن ه ْر ُزق ُُه ْم هواِیَها ُك ْم اِ َهن‬

ً ْ ‫هان خِ ْطا ً هك ِب‬


இருக்கிைது.
‫ْیا‬ ‫قه ْتل ُهه ْم ك ه‬

‫الز َٰن اِ نَهه ك ه‬


َِ ‫هو هَل هتق هْربُوا‬
32. (மனிதர்ககள!) விபச்சாரத்றத
‫هان‬
சநருங்காதீர்கள்! நிச்சயமாக அது
மானக்ககடானதாக இருக்கிைது. இன்னும்,
‫فهاحِ هش ًة هو هس ه‬
‫ٓاء هس ِب ْي ًل‬
அது சகட்ட வழியாக இருக்கிைது.

‫ه‬
ْ ِ َ‫هو هَل هت ْق ُتلُوا ال َهن ْف هس ال‬
33. கமலும், அல்லாஹ் புனிதமாக்கிய
‫ت‬
உயிறர உரிறமயின்ைி சகால்லாதீர்கள்.
இன்னும், எவர் அநீதி சசய்யப்பட்டவராக ‫اّلل اِ َهَل ِبا ل هْح َِق‬
ُ ََٰ ‫هح َهر هم‬
சகால்லப்பட்டாகரா, (அவருக்காக
பழிக்குப் பழி வாங்கும்) அதிகாரத்றத ‫هو هم ْن قُت ه‬
‫ِل هم ْظل ُْو ًما فهق ْهد‬
அவருறடய உைவினருக்கு நாம்
‫هج هعلْ هنا ل هِولِ ِ َيه ُسل َْٰط ًنا ف ههل‬
ஆக்கிகனாம். ஆககவ, அவர் (-அந்த
உைவினர் பழிக்குப்பழி) சகால்வதில்
‫ف ِ َف الْ هق ْت ِل اِ نَهه ك ه‬
‫هان‬ ْ ‫یُ ْس ِر‬
அளவு கடக்க கவண்டாம். நிச்சயமாக
அவர் (-சகால்லப்பட்டவரின் உைவினர்) ‫هم ْن ُص ْو ًرا‬
உதவி சசய்யப்பட்டவராக இருக்கிைார்.*I

‫هو هَل هتق هْرب ُ ْوا هما هل ال هْي ِت ْي ِم‬


34. இன்னும், அனாறதயின் சசல்வத்றத
அவர் தன் வாலிபத்றத அறடயும் வறர
‫ت ِِهه ا ه ْح هس ُن هح ََٰت‬ ‫ه‬
மிக அழகிய முறையில் தவிர
ْ ِ َ‫اِ َهَل ِبا ل‬
சநருங்காதீர்கள். கமலும்,
உடன்படிக்றகறய நிறைகவற்றுங்கள். ‫یه ْبلُ هغ ا ه ُش َهده هوا ْهوف ُْوا ِبا ل هْع ْه ِد‬
நிச்சயமாக உடன்படிக்றக (குைித்து
‫هان هم ْسـ ُ ْو ًَل‬
‫اِ َهن ال هْع ْه هد ك ه‬
மறுறமயில்) விசாரிக்கப்படக் கூடியதாக
இருக்கிைது.

I*சகான் றைனன சகான் று பழிதீர்க்க; அல் லது, நஷ்டஈடு சபற


சகால் லப் பட்டைரின் ைாரிசுகளுக்கு அரசு உதை டைண்டும் .
ஸூரா அன் பியாஃ 637 ‫الأنبياء‬

‫هوا ْهوفُوا الْك ْهي ه‬


35. இன்னும், நீங்கள் (சபாருள்கறள)
‫ل اِذها كِلْ ُت ْم‬
அளந்(து சகாடுத்)தால் (அந்த)
அளறவறய முழுறமயாக்குங்கள்; ‫اس‬
ِ ‫هو ِزن ُ ْوا ِبا لْ ِق ْس هط‬
இன்னும், சரியான (நீதமான) தராறசக்
சகாண்டு (சபாருள்கறள) நிறு(த்துக் ‫ِك هخ ْْی‬
‫ال ُْم ْس هت ِق ْي ِم َٰذ ل ه‬
‫َهوا ه ْح هس ُن هتا ْ ِو یْ ًل‬
சகாடு)ங்கள். அது மிகச் சிைந்ததும்
முடிவால் மிக அழகியதும் ஆகும்.

‫هو هَل هتق ُْف هما لهی ْ هس ل ه‬


36. இன்னும், உனக்கு எறதப் பற்ைி
‫هك ِبه‬
அைிவு இல்றலகயா அறதப் பின்
சதாடராகத! (அறதச் சசய்யாகத). ‫لس ْم هع هوال هْب هص هر‬ ‫عِلْم اِ َهن ا َه‬
நிச்சயமாக சசவி, பார்றவ, உள்ளம்
ஆகிய இறவ எல்லாம் அவற்றைப் பற்ைி ‫هان‬
‫كك ه‬ َُ ُ ‫هوالْ ُف هؤا هد ك‬
‫ل ا ُول َٰ ِٓى ه‬
விசாரிக்கப்படுபறவயாக இருக்கின்ைன.
‫هع ْن ُه هم ْسـ ُ ْو ًَل‬

‫هو هَل هت ْم ِش ِف ْاَل ْهر ِض هم هر ًحا‬


37. இன்னும், பூமியில் கர்வம்
சகாண்டவனாக நடக்காகத. நிச்சயமாக நீ
பூமிறய அைகவ கிழிக்கவும் முடியாது. ‫ض‬ ‫اِ ن َه ه‬
‫ك له ْن هت ْخ ِر هق ْاَل ْهر ه‬
இன்னும், நீ மறலகளின் உயரத்றத
அைகவ அறடயவும் முடியாது. ‫هو له ْن هت ْبلُ هغ ال ِْج هبا هل ُط ْو ًَل‬

38. இறவசயல்லாம், இவற்ைின் தீறம


‫هان هس ِی َ ُئه ِع ْن هد‬
‫ِك ك ه‬ َُ ُ ‫ك‬
‫ل َٰذ ل ه‬
உமது இறைவனிடம் சவறுக்கப்பட்டதாக
இருக்கிைது. ‫ك هم ْك ُر ْو ًها‬
‫هر ِبَ ه‬

39. (நபிகய! நல்லுபகதசங்களில்


‫ُك‬
‫ك هربَ ه‬
‫ِك م َهِما ا ْهو َٰح اِل ْهي ه‬
‫َٰذ ل ه‬
கமற்கூைப்பட்ட) இறவ, உமக்கு உம்
இறைவன் வஹ்யி அைிவித்த ‫ِم هن الْحِ ك هْم ِة هو هَل هت ْج هع ْل‬
ஞானத்திலிருந்து உள்ளறவயாகும்.
(நபிகய!) கமலும், அல்லாஹ்வுடன், ْ ‫اّلل اِل َٰ ًها َٰا هخ هر فه ُتلْ َٰق ِف‬
ِ ََٰ ‫هم هع‬
வணங்கப்படும் கவறு ஒருவறர
‫هج هه هَن هم همل ُْو ًما َم ْهد ُح ْو ًرا‬
ஆக்காதீர். (அவ்வாறு நீர் சசய்தால்)
இகழப்பட்டவராக, (இறை அருறள
விட்டு) தூரமாக்கப்பட்டவராக நரகில்
எைியப்படுவர்.ீ
ஸூரா அன் பியாஃ 638 ‫الأنبياء‬

‫اهفها ه ْصفَٰىك ُْم هربَُك ُْم‬


40. ஆக, (மனிதர்ககள!) உங்கள் இறைவன்
உங்களுக்கு ஆண் பிள்றளகறள
சசாந்தமாக்கிவிட்டு, (உங்கள் கற்பறன ‫ي هوا تَه هخ هذ ِم هن‬
‫ِبا ل هْب ِن ْ ه‬
படி தமக்கு) வானவர்கறள சபண்
பிள்றளகளாக ஆக்கிக் சகாண்டானா? ‫ال هْمل َٰ ٓ ِى هك ِة اِ نها ث ًا ا ِنَهك ُْم‬
நிச்சயமாக நீங்கள் சபரிய (அபாண்டமான
‫له هتق ُْول ُْو هن ق ْهو ًَل هع ِظ ْي ًمان‬
சபாய்யான) கூற்றை கூறுகிைீர்கள்.

‫هو لهق ْهد هص َهرفْ هنا ِف ْ َٰهذها‬


41. கமலும், அவர்கள் நல்லுபகதசம்
சபறுவதற்காக இந்த குர்ஆனில்
திட்டவட்டமாக (பல ‫الْق ُْر َٰا ِن ل هِي َهذ َهك ُر ْوا هو هما‬
நல்லுபகதசங்கறளயும் பல வறகயான
உதாரணங்கறளயும்) விவரித்கதாம். ‫یه ِزیْ ُد ُه ْم اِ َهَل نُف ُْو ًرا‬
ஆனால், அது அவர்களுக்கு சவறுப்றபத்
தவிர அதிகப்படுத்தவில்றல.

‫قُ ْل لَه ْو ك ه‬
‫هان هم هعه َٰا ل هِهة هك هما‬
42. (நபிகய!) கூறுவராக!
ீ அவர்கள்
கூறுவது கபால் அவனுடன் (கவறு) பல
கடவுள்கள் இருந்திருந்தால், அப்கபாது ‫یهق ُْول ُْو هن اِذًا َهَلبْ هت هغ ْوا ا ِ َٰل‬
அர்ஷ்ஷுக்குரிய (உண்றமயான
இறை)வன் பக்கம் சசல்வ(தற்கு; ‫ِذی ال هْع ْر ِش هس ِب ْي ًل‬
இன்னும், அவறன வழ்த்திீ ஆட்சிறயக்
றகப்பற்றுவ)தற்கு ஒரு வழிறயத்
கதடியிருப்பார்கள்.

‫ُس ْب َٰح هنه هو هت َٰع َٰل هع َهما‬


43. அவன் மிகப் பரிசுத்தமானவன்.
இன்னும், இவர்கள் கூறுவறத விட்டு
அவன் மிக மிக உயர்ந்தவன்.
ً ْ ‫یهق ُْول ُْو هن عُل ًَُوا هك ِب‬
‫ْیا‬

‫لس ْب ُع‬ ‫ُت هس َبِحُ له ُه َه‬


‫الس َٰم َٰو ُت ا َه‬
44. ஏழு வானங்களும் பூமியும்
அவற்ைிலுள்ளவர்களும் அவறனத்
துதிக்கிைார்கள். இன்னும், அவறனப் ‫ض هو هم ْن فِ ْي ِه َهن‬
ُ ‫هو ْاَل ْهر‬
புகழ்ந்து துதித்கத தவிர எந்த ஒரு
சபாருளும் இல்றல. எனினும், ُ‫َشء اِ َهَل یُ هس َبِح‬
ْ ‫هواِ ْن َِم ْن ه‬
‫ِن َهَل هت ْفق ُهه ْو هن‬
ْ ‫ِب هح ْم ِده هو لَٰك‬
(மனிதர்ககள) அவர்களின் துதிறய நீங்கள்
அைிய மாட்டீர்கள். நிச்சயமாக அவன்
மகா சகிப்பாளனாக, சபரும்
‫هت ْس ِب ْي هح ُه ْم اِ نَهه ك ه‬
‫هان‬
மன்னிப்பாளனாக இருக்கிைான்.
‫هحلِ ْي ًما هغف ُْو ًرا‬
ஸூரா அன் பியாஃ 639 ‫الأنبياء‬

‫هواِذها قه هرا هْت الْق ُْر َٰا هن هج هعلْ هنا‬


45. (நபிகய!) நீர் குர்ஆறன ஓதினால்
உமக்கு இறடயிலும் மறுறமறய
நம்பிக்றக சகாள்ளாதவர்களுக்கு ‫ي الَه ِذیْ هن هَل‬
‫ك هوب ه ْ ه‬
‫بهیْ هن ه‬
இறடயிலும் (குர்ஆறன புரிவதிலிருந்து
அவர்கறள) மறைக்கக் கூடிய ஒரு ‫اَلَٰخِ هر ِة حِ هجابًا‬
ْ ‫یُ ْؤ ِم ُن ْو هن ِب‬
திறரறய (அவர்களின் புைக்கணிப்பினால்
‫َم ْهس ُت ْو ًرا‬
அவர்களுக்கு தண்டறனயாக)
ஆக்கிவிடுகவாம்.

‫هو هج هعلْ هنا ع َٰهل قُل ُْو ِب ِه ْم‬


46. இன்னும், அவர்களுறடய உள்ளங்கள்
மீ து அறத அவர்கள் விளங்குவதற்கு
(தறடயாக) மூடிகறளயும் அவர்களுறடய
ْ ‫ا ه ِك َهن ًة ا ْهن یَه ْفق ُهه ْوهُ هو ِف‬
காதுகளில் சசவிட்டு தனத்றதயும்
ஆக்கிவிடுகவாம். கமலும், (நபிகய!) ‫َٰاذها ن ِِه ْم هوق ًْرا هواِذها ذه هك ْر هت‬
குர்ஆனில் உம் இறைவன் ஒருவறன
‫هك ِف الْق ُْر َٰا ِن هو ْح هده‬
‫هربَ ه‬
மட்டும் (புகழ்ந்து துதித்து) நீர் நிறனவு
கூர்ந்தால், அவர்கள் (அறத) சவறுத்து
ِ ‫هو لَه ْوا ع َٰهل ا ه ْدبه‬
‫ار ِه ْم نُف ُْو ًرا‬
தங்கள் பின்புைங்கள் மீ து திரும்பி (ஓடி)
விடுகிைார்கள்.

‫ن ه ْح ُن اهعْل ُهم ِب هما یه ْس هت ِم ُع ْو هن‬


47. அவர்கள் உம்மிடம் (இந்த குர்ஆறன)
சசவியுறும்கபாது எதற்காக அவர்கள்
சசவியுறுகிைார்கள் என்பறதயும்; ‫ك هواِ ْذ‬
‫ِبه اِ ْذ یه ْس هت ِم ُع ْو هن اِل ْهي ه‬
இன்னும், அவர்கள் தனித்து
கபசும்கபாதும், “உண்ணவும் குடிக்கவும் ‫ُه ْم ن ه ْج َٰوی اِذْ یهق ُْو ُل‬
‫الظلِ ُم ْو هن اِ ْن هتتَه ِب ُع ْو هن اِ َهَل‬
சசய்யும் (மனித இனத்றதச் கசர்ந்த) ஓர்
ஆடவறரத் தவிர (உயர்வான ஒரு
ََٰ
வானவறர) நீங்கள் பின்பற்ைவில்றல” ‫هر ُج ًل َم ْهس ُح ْو ًرا‬
என்று அந்த அநியாயக்காரர்கள் கூறும்
கபாதும் அவர்கள் கூறுவறத நாம் மிக
அைிந்தவர்களாக இருக்கிகைாம்.

‫ا ُن ْ ُظ ْر هك ْي هف هض هرب ُ ْوا ل ه‬
48. (நபிகய!) உமக்கு எவ்வாறு (தவைான)
‫هك‬
தன்றமகறள அவர்கள் விவரிக்கிைார்கள்
என்பறத கவனிப்பீராக! ஆக, அவர்கள் ‫ْاَل ْهمثها هل ف ههضل َُ ْوا ف ههل‬
வழிசகட்டனர். இன்னும், அவர்கள்
(கநர்வழியின் பக்கம் வருவதற்கு) எந்த ‫یه ْس هت ِط ْي ُع ْو هن هس ِب ْي ًل‬
ஒரு பாறதக்கும் சக்தி சபை மாட்டார்கள்.
ஸூரா அன் பியாஃ 640 ‫الأنبياء‬

ً ‫هوقها ل ُْوا هءاِذها ُك َهنا ع هِظ‬


49. “இன்னும், நாம் (இைந்து)
‫اما‬
எலும்புகளாகவும், (மண்கணாடு
மண்ணாக) மக்கியவர்களாகவும் ‫َهو ُرفها ًتا هءاِ نَها ل ههم ْب ُع ْوث ُْو هن‬
ஆகிவிட்டால் புதியசதாரு பறடப்பாக
நிச்சயமாக நாம் எழுப்பப்படுகவாமா?” ‫هخلْقًا هج ِدیْ ًدا‬
என்று அவர்கள் கூறுகிைார்கள்.

‫قُ ْل ُك ْون ُ ْوا حِ هج ه‬


‫ارةً ا ْهو‬
50. (நபிகய!) கூறுவராக!
ீ நீங்கள்
கல்லாககவா; அல்லது, இரும்பாககவா
ஆகிவிடுங்கள். (ஆனால், அது உங்களால் ‫هح ِدیْ ًدا‬
முடியாது.)

51. அல்லது, உங்கள் சநஞ்சங்களில்


சபரியதாக கதான்றுகின்ை (கவறு) ஒரு ْ ‫َْب ِف‬
ُ ُ ‫ا ْهو هخلْقًا َم َهِما یهك‬
பறடப்பாக ஆகிவிடுங்கள். (அதுவும் ‫ُص ُد ْو ِر ُك ْم ف ههس هيق ُْول ُْو هن‬
உங்களால் முடியாது.) ஆக, “எங்கறள
(உயிருள்ள மனிதர்களாக) யார் மீ ண்டும் ْ ‫هم ْن یَُع ِْي ُدنها قُ ِل الَه ِذ‬
‫ی‬
உருவாக்குவார்?” என்று அவர்கள்
‫ف ههط هر ُك ْم ا َههو هل هم َهرة‬
(ககலியாக) கூறுகிைார்கள். (நபிகய!)
கூறுவராக:
ீ “உங்கறள முதல் ‫ك‬
‫ِض ْو هن اِل ْهي ه‬
ُ ‫ف ههسیُ ْنغ‬
முறையாகப் பறடத்தவன்தான் (உங்கறள
மீ ண்டும் உருவாக்குவான்).” உடகன, ‫ُر ُء ْو هس ُه ْم هو یهق ُْول ُْو هن هم َٰت‬
(ககலியாக) தங்கள் தறலகறள உம்
பக்கம் ஆட்டுவார்கள். பிைகு, “அது (-
‫ُه هو قُ ْل هع َٰس ا ْهن یَهك ُْو هن‬
மறுறம) எப்கபாது (வரும்)?” என்று ‫قه ِر یْ ًبا‬
கூறுவார்கள். “அது (தூரத்தில் இல்றல)
சமீ பமாக இருக்கக்கூடும்” என்று
கூறுவராக. ீ

‫یه ْو هم یه ْد ُع ْو ُك ْم‬
52. உங்கறள அவன் அறழக்கிை நாளில்,
நீங்கள் அவனுறடய கட்டறளக்கு
கீ ழ்ப்படிந்து, எல்லாப் புகழும் அவனுக்கக ‫فه هت ْس هت ِجیْ ُب ْو هن ِب هح ْم ِده‬
என்று பதில் அளிப்பீர்கள். இன்னும்,
சசாற்ப (கால)ம் தவிர நீங்கள் (உலகிலும் ‫هو هت ُظ َُن ْو هن اِ ْن لَه ِب ْث ُت ْم اِ َهَل‬
மண்ணறையிலும்) தங்கவில்றல என்று
‫قهلِ ْي ًلن‬
(அந்நாளில்) எண்ணுவர்கள்! ீ
ஸூரா அன் பியாஃ 641 ‫الأنبياء‬

‫ه‬
ْ ِ َ‫ی یهق ُْولُوا ال‬
ْ ‫هوقُ ْل لَِع هِبا ِد‬
53. கமலும், (நபிகய!) என் அடியார்களுக்கு
‫ت‬
கூறுவராக:
ீ “அவர்கள் (தங்களுக்குள்) மிக
அழகியறத கபசவும். நிச்சயமாக ‫ِِهه ا ه ْح هس ُن اِ َهن ا َه‬
‫لش ْي َٰط هن‬
றஷத்தான் அவர்களுக்கிறடயில்
(அவர்கள் கபசும் தீய சசாற்களால்) ‫ٰن اِ َهن‬ْ ُ ‫َنغُ به ْي ه‬‫یه ْ ه‬
‫لش ْي َٰط هن ك ه‬َ‫ا ه‬
குழப்பம் சசய்வான். நிச்சயமாக
‫ان‬
ِ ‫ِلنْ هس‬
ِ ْ ‫هان ل‬
றஷத்தான் மனிதனுக்கு சதளிவான
எதிரியாக இருக்கிைான்.” ‫عه ُد ًَوا َم ُِبیْ ًنا‬

54. (மனிதர்ககள!) உங்கள் இறைவன்


ْ ‫هربَُك ُْم اهعْل ُهم ِبك ُْم اِ ْن یَه هشا‬
உங்கறள மிக அைிந்தவன். அவன்
நாடினால் உங்கள் மீ து கருறண ْ ‫یه ْر هح ْمك ُْم ا ْهو اِ ْن یَه هشا‬
புரிவான்; அல்லது, அவன் நாடினால்
உங்கறள தண்டிப்பான். (நபிகய!) உம்றம ‫ك‬
‫یُ هع َِذبْك ُْم هو هما ا ْهر هسلْ َٰن ه‬
அவர்கள் மீ து சபாறுப்பாளராக (-
கண்காணிப்பாளராக) நாம் ْ ِ ْ ‫عهله‬
‫هْی هوك ِْي ًل‬
அனுப்பவில்றல.

‫ُك ا ه ْعل ُهم ِب هم ْن ِف‬


55. வானங்களில், இன்னும் பூமியில்
உள்ளவர்கறள உம் இறைவன் மிக
‫هو هربَ ه‬
அைிந்தவன். நபிமார்களில் சிலறர சிலர் ‫الس َٰم َٰو ِت هو ْاَل ْهر ِض هو لهق ْهد‬
‫َه‬
மீ து திட்டவட்டமாக
கமன்றமப்படுத்திகனாம். இன்னும், (நபி) ‫ي ع َٰهل‬ ‫ض النَه ِب َ ه‬
‫ف َههضلْ هنا به ْع ه‬
‫به ْعض هو َٰا هتیْ هنا هداو هد هزبُ ْو ًرا‬
தாவூதுக்கு ‘ஸபூறர’க் சகாடுத்கதாம்.

‫ُق ِل ا ْد ُعوا الَه ِذیْ هن هز هع ْم ُت ْم‬


56. (நபிகய!) கூறுவராக!
ீ அவறனயன்ைி
நீங்கள் (சதய்வங்கள் என்று)
கூைியவற்றை (உங்கள் துன்பத்தில் ‫َِم ْن ُد ْون ِه فه هل یه ْملِك ُْو هن‬
உங்களுக்கு உதவுவதற்கு) அறழயுங்கள்.
ஆனால், அறவ உங்கறள விட்டும் َُ ‫هك ْش هف‬
‫الض َِر هع ْنك ُْم هو هَل‬
துன்பத்றத நீக்குவதற்கும், (அறத கவறு
‫هت ْحوِ یْ ًل‬
ஒருவர் பக்கம்) திருப்புவதற்கும் ஆற்ைல்
சபை மாட்டார்கள்.
ஸூரா அன் பியாஃ 642 ‫الأنبياء‬

‫ك الَه ِذیْ هن یه ْد ُع ْو هن‬


57. (தூதர்கள், வானவர்கள், இன்னும்
இறைகநசர்களில்) எவர்கறள இவர்கள்
‫ا ُول َٰ ِٓى ه‬
(தங்கள் கதறவக்காக பிரார்த்தறன ‫یه ْب هت ُغ ْو هن اِ َٰل هر ِب َ ِه ُم‬
சசய்து) அறழக்கிைார்ககளா, - அவர்ககளா
தங்கள் இறைவன் பக்கம் தங்களில் மிக ‫ال هْو ِس ْيله هة ا هی َ ُُه ْم اهق هْر ُب‬
சநருங்கியவராக யார் ஆகுவது என்று
‫هو یه ْر ُج ْو هن هر ْح هم هته‬
(ஆர்வப்பட்டு) நன்றமறய (அதிகம்
சசய்வதற்கு வழிகறள)த் கதடுகிைார்கள்; ‫هو یه هخا ف ُْو هن عهذهابهه اِ َهن‬
இன்னும், அவனுறடய கருறணறய
ஆதரவு றவக்கிைார்கள்; இன்னும், ‫هان هم ْحذ ُْو ًرا‬
‫كك ه‬‫هاب هر ِبَ ه‬
‫عهذ ه‬
அவனுறடய தண்டறனறயப்
பயப்படுகிைார்கள். நிச்சயமாக உம்
இறைவனின் தண்டறன
பயத்திற்குரியதாக இருக்கிைது! (ஆககவ,
அவர்களிடம் எப்படி இவர்கள்
இரட்சிப்றபத் கதடமுடியும்)

‫هواِ ْن َِم ْن ق ْهر یهة اِ َهَل ن ه ْح ُن‬


58. (அநியாயக்காரர்களின்) எந்த ஊரும்
இல்றல, மறுறம நாளுக்கு முன்பாக
நாம் அறத அழிப்பவர்களாக; அல்லது, ‫ُم ْهلِك ُْو هها ق ْهب ه‬
‫ل یه ْو ِم الْ ِق َٰي هم ِة‬
கடுறமயான தண்டறனயால் (அறத)
தண்டிப்பவர்களாக இருந்கத தவிர. இது ‫ا ْهو ُم هع َِذبُ ْو هها عه هذابًا هش ِدیْ ًدا‬
விதியில் எழுதப்பட்டதாக இருக்கிைது.
‫ب‬
ِ ‫ِك ِف الْ ِك َٰت‬
‫هان َٰذ ل ه‬
‫ك ه‬
‫هم ْس ُط ْو ًرا‬

‫هو هما هم هن هع هنا ا ْهن ن َُ ْر ِس ه‬


59. முன்கனார் அவற்றை சபாய்ப்பித்தனர்
‫ل‬
என்பறதத் தவிர, அத்தாட்சிகறள நாம்
அனுப்பி றவக்க நம்றம தடுக்கவில்றல. ‫ت اِ َهَل ا ْهن هك َهذ هب ِب هها‬
ِ ‫اَلَٰ َٰی‬
ْ ‫ِب‬
கமலும், ‘ஸமூது’க்கு சபண் ஒட்டகத்றத
சதளிவான அத்தாட்சியாகக் ‫ْاَل َههو ل ُْو هن هو َٰا هتیْ هنا ث ُهم ْو هد‬
சகாடுத்கதாம். ஆனால், அவர்ககளா
‫ال َهناقه هة ُم ْب ِص هرةً ف ههظل ُهم ْوا ِب هها‬
அதற்குத் தீங்கிறழத்தனர். கமலும்,
பயமுறுத்துவதற்கக தவிர ‫ت اِ َهَل‬ ْ ‫هو هما نُ ْر ِس ُل ِب‬
ِ ‫اَلَٰ َٰی‬
அத்தாட்சிகறள நாம் அனுப்பமாட்கடாம்.
‫هت ْخوِ یْفًا‬
ஸூரா அன் பியாஃ 643 ‫الأنبياء‬

60. (நபிகய!) “நிச்சயமாக உம் இறைவன்


‫هك اِ َهن هربَ ههك‬
‫هواِذْ قُلْ هنا ل ه‬
(அைிவாலும் ஆற்ைலாலும்) மனிதர்கறளச்
சூழ்ந்திருக்கிைான்” என்று நாம் உமக்குக் ‫اس هو هما هج هعلْ هنا‬ ِ ‫ا ههح هاط ِبال َهن‬
கூைிய சமயத்றத நிறனவு கூர்வராக! ீ
‫ك اِ َهَل‬ ‫ه‬
(எனகவ எவறரயும் நீர் அஞ்சாமல் ْ ِ َ‫الر ْءیها ال‬
‫ت ا ههریْ َٰن ه‬ َُ
மார்க்கத்றத எடுத்துக் கூறுவராக!).

(நபிகய!) உமக்கு நாம் (மிஃராஜ்
‫الش هج هرةه‬َ‫اس هو ه‬ ِ ‫فِ ْت هن ًة لَِل َهن‬
பயணத்தில்) காண்பித்த காட்சிறயயும் ‫ال هْمل ُْع ْون ه هة ِف الْق ُْر َٰا ِن‬
குர்ஆனில் (கூைப்பட்ட) சாபத்திற்குரிய
மரத்றதயும் மனிதர்களுக்கு ‫هونُ هخ َِوف ُُه ْم ف ههما یه ِزیْ ُد ُه ْم‬
கசாதறனயாககவ தவிர நாம்
ஆக்கவில்றல. கமலும், அவர்கறளப் ً ْ ‫اِ َهَل ُط ْغ هيا نًا هك ِب‬
‫ْیان‬
பயமுறுத்துகிகைாம். ஆனால், அது
அவர்களுக்கு சபரும் அட்டூழியத்றதத்
தவிர அதிகப்படுத்துவதில்றல.

ْ ‫هواِذْ قُلْ هنا لِل هْمل َٰ ٓ ِى هك ِة‬


61. கமலும், “ஆதமுக்குச் சிரம்
‫اس ُج ُد ْوا‬
பணியுங்கள்” என வானவர்களுக்கு நாம்
கூைிய சமயத்றத நிறனவு கூர்வராக!ீ ‫َل هد هم ف ههس هج ُد ْوا اِ َهَل‬
َٰ ِ
ஆக, இப்லீறஸத் தவிர (அறனவரும்)
சிரம் பணிந்தனர். அவன் கூைினான்: “நீ ‫اِبْلِی ْ هس قها هل هءا ه ْس ُج ُد ل هِم ْن‬
மண்ணிலிருந்து பறடத்தவருக்கு நான்
சிரம் பணிகவனா?” ‫هخلهق ه‬
‫ْت طِیْ ًنا‬

ْ ‫ك َٰهذها الَه ِذ‬


62. (இப்லீஸ்) கூைினான்: “என்றன விட நீ
‫ی‬ ‫قها هل ا ههر هءیْ هت ه‬
கண்ணியப்படுத்தியவர் இவர்தானா என்று
நீ அைிவிப்பாயாக?” (என்று ஏளனம் ‫ت ع ه ؗهلَه ل ِهى ْن ا ه َهخ ْرت ِهن‬ ‫هك َهر ْم ه‬
சசய்துவிட்டு கூைினான்:) “நீ என்றன
மறுறம நாள் வறர பிற்படுத்தினால், ‫اِ َٰل یه ْو ِم الْ ِق َٰي هم ِة هَل ه ْح هت ِن هك َهن‬
‫ُذ َِریَه هته اِ َهَل قهلِ ْي ًل‬
இவருறடய சந்ததிகறள நான் (அவர்கள்
மீ து ஆதிக்கம் சசலுத்தி அவர்கறள)
வழிசகடுத்து விடுகவன். ஆனால், (நீ
அருள் புரியும்) குறைவானவர்கறளத்
தவிர”
ஸூரா அன் பியாஃ 644 ‫الأنبياء‬

‫ب ف ههم ْن هت ِب هع ه‬
63. (அல்லாஹ்) கூைினான்: “நீ கபாய்
‫ك‬ ْ ‫قها هل اذْ هه‬
விடு; ஆக, அவர்களில் உன்றன யார்
பின்பற்ைினாகரா நிச்சயமாக நரகம்தான்
ُْْ‫م‬
‫ِٰن فها ِ َهن هج هه َهن هم‬
உங்கள் (அறனவரின்) முழுறமயான
கூலியாக அறமயும். ً ‫هج هزٓا ُؤ ُك ْم هج هز‬
‫ٓاء َم ْهوف ُْو ًرا‬

ْ ‫اس هتف ِْز ْز هم ِن‬


64. இன்னும், அவர்களில் உனக்கு
‫ت‬
‫اس هت هط ْع ه‬ ْ ‫هو‬
இயன்ைவர்கறள உன் சப்தத்றதக்
சகாண்டு தூண்டிவிடு; இன்னும், உன் ‫ب‬ْ ِ‫ِك هوا ْهجل‬ ُْْ‫م‬
‫ِٰن ِب هص ْوت ه‬
குதிறரப் பறடகறளயும்,
காலாட்பறடகறளயும் அவர்கள் மீ து ‫ك‬
‫ك هو هر ِجلِ ه‬ ْ ِ ْ ‫عهله‬
‫هْی ِب هخ ْيلِ ه‬
ஏவிவிடு; கமலும், (அவர்களுறடய)
சசல்வங்களிலும் சந்ததிகளிலும்
ِ ‫ار ْك ُه ْم ِف ْاَل ْهم هو‬
‫ال‬ ِ ‫هو هش‬
அவர்களுடன் இறணந்து விடு; இன்னும், ‫هو ْاَل ْهو هَل ِد هوع ِْد ُه ْم هو هما‬
அவர்களுக்கு வாக்களி. ஆனால்,
ஏமாற்றுவதற்கக தவிர றஷத்தான் َ‫یهع ُِد ُه ُم ا ه‬
‫لش ْي َٰط ُن اِ َهَل‬
அவர்களுக்கு வாக்களிக்க மாட்டான்.
‫غ ُُر ْو ًرا‬

‫ی لهی ْ هس ل ه‬
65. “நிச்சயமாக என் அடியார்கள் அவர்கள்
‫هك‬ ْ ‫اِ َهن ع هِبا ِد‬
மீ து உனக்கு அதிகாரம் இல்றல”
இன்னும், (நபிகய! உமக்கு) ‫هْی ُسل َْٰطن هو هك َٰف‬
ْ ِ ْ ‫عهله‬
சபாறுப்பாளனாக (-உம்றம
பாதுகாப்பவனாக) உம் இறைவகன ‫ِب هر ِب َ ه‬
‫ك هوك ِْي ًل‬
கபாதுமானவன்.

ْ ‫هربَُك ُُم الَه ِذ‬


ْ ِ ‫ی یُ ْز‬
66. (மனிதர்ககள!) உங்கள் இறைவன்
‫ج لهك ُُم‬
உங்களுக்காக கப்பறலக் கடலில்
(அறலகறள கிழித்துக் சகாண்டு) ‫ْك ِف ال هْب ْح ِر لِ هت ْب هت ُغ ْوا‬
‫الْ ُفل ه‬
சசல்லும்படி சசய்கிைான், அவனுறடய
அருளிலிருந்து நீங்கள் கதடுவதற்காக. ‫ِم ْن ف ْهضلِه اِ نَهه ك ه‬
‫هان ِبك ُْم‬
நிச்சயமாக அவன் உங்கள் மீ து சபரும்
‫هرحِ ْي ًما‬
கருறணயாளனாக இருக்கிைான்.
ஸூரா அன் பியாஃ 645 ‫الأنبياء‬

67. இன்னும், கடலில் உங்களுக்கு துன்பம்


َُ ‫هواِذها هم َهسك ُُم‬
‫الض َُر ِف‬
ஏற்பட்டால், அவறனத் தவிர நீங்கள்
பிரார்த்தித்தறவ (அறனத்தும் உங்கள் ‫ل هم ْن هت ْد ُع ْو هن‬
‫ال هْب ْح ِر هض َه‬
எண்ணங்கறள விட்டு) மறைந்து
விடுகின்ைன. அவன் உங்கறள ‫اِ َهَل اِیَهاهُ فهل َههما ن ه ََٰجىك ُْم اِ هل‬
பாதுகாத்(து கறரயில் கசர்ப்பித்)தகபாது
(அவறன) புைக்கணிக்கிைீர்கள். மனிதன் ‫َْب ا ه ْع هر ْض ُت ْم هوك ه‬
‫هان‬ ِ َ ‫ال ه‬
மகா நன்ைி சகட்டவனாக இருக்கிைான். ‫ان هكف ُْو ًرا‬
ُ ‫ْاَلِنْ هس‬

‫اهفها ه ِمنْ ُت ْم ا ْهن یَه ْخ ِس هف ِبك ُْم‬


68. ஆக, பூமியின் ஓரத்தில் அவன்
உங்கறள சசாருகிவிடுவறத; அல்லது,
உங்கள் மீ து கல் மறழறய அனுப்புவறத ‫ل‬‫َْب ا ْهو یُ ْر ِس ه‬
ِ َ ‫هجا ن هِب ال ه‬
நீங்கள் அச்சமற்று விட்டீர்களா? பிைகு,
(அவ்வாறு நிகழ்ந்து விட்டால்) ‫اص ًبا ث َهُم هَل‬
ِ ‫عهل ْهيك ُْم هح‬
உங்களுக்கு (-உங்கறளப் பாதுகாக்கும்)
‫هت ِج ُد ْوا لهك ُْم هوك ِْي ًل‬
சபாறுப்பாளறர (-பாதுகாவலறர) நீங்கள்
காணமாட்டீர்கள்.

‫ا ْهم ا ه ِمنْ ُت ْم ا ْهن یَُع ِْي هد ُك ْم‬


69. அல்லது, மற்சைாரு முறை உங்கறள
அவன் அதில் (-கடலில்) மீ ண்டும்
அறழத்து சசன்று, (கப்பறல) ‫هْی ِس ه‬
‫ل‬ ْ ُ ‫ارةً ا ُ ْخ َٰری ف‬ ‫فِ ْي ِه هت ه‬
உறடத்சதரியும் காற்றை உங்கள் மீ து
அனுப்பி, (முன்பு புரிந்த அருளுக்கு) ‫الر یْ ِح‬
َِ ‫هاصفًا َِم هن‬
ِ ‫عهل ْهيك ُْم ق‬
நீங்கள் நன்ைி சகட்ட(த்தனமாக நடந்து
‫ف ُهي ْغ ِرقهك ُْم ِب هما هكف ْهر ُت ْم‬
சகாண்ட)தால் உங்கறள அவன் (கடலில்)
மூழ்கடித்து விடுவறத நீங்கள் பயமற்று ‫ث َهُم هَل هت ِج ُد ْوا لهك ُْم عهلهیْ هنا‬
விட்டீர்களா? (அவ்வாறு சசய்தால் அதன்)
பிைகு, அதறன முன்னிட்டு உங்களுக்காக ‫ِبه هت ِب ْي ًعا‬
நம்மிடம் பழிதீர்ப்பவறர நீங்கள்
காணமாட்டீர்கள்.
ஸூரா அன் பியாஃ 646 ‫الأنبياء‬

ْ ِ ‫هو لهق ْهد هك َهر ْم هنا به‬


70. திட்டவட்டமாக ஆதமுறடய
‫ن َٰا هد هم‬
சந்ததிகறள (-மனிதர்கறள) நாம்
கண்ணியப்படுத்திகனாம். இன்னும், ‫َْب هوال هْب ْح ِر‬ ْ ُ َٰ ْ‫هو هح همل‬
ِ َ ‫ٰن ِف ال ه‬
கறரயிலும் கடலிலும் அவர்கள்
வாகனித்து சசல்லும்படி நாம் சசய்கதாம். ‫ت‬ ‫ْٰن َِم هن َه‬
ِ ‫الط ِی َ َٰب‬ ْ ُ َٰ ‫هو هر هزق‬
‫ٰن ع َٰهل هك ِث ْْی َم َِم ْهن‬
ْ ُ َٰ ْ‫هوف َههضل‬
இன்னும், நல்ல உணவுகளிலிருந்து நாம்
அவர்களுக்கு உணவளித்கதாம். இன்னும்,
நாம் பறடத்த அதிகமான பறடப்புகறள ‫هخل ه ْق هنا هتف ِْض ْي ًلن‬
விட நாம் அவர்கறள முற்ைிலும்
கமன்றமப்படுத்திகனாம்.

71. ஒவ்சவாரு மனிதறனயும் அவர்களின்


‫یه ْو هم ن ه ْد ُع ْوا ك ُ َه‬
‫ل ا ُنهاس‬
தறலவர்களுடன் நாம் அறழக்கும்
நாளில், எவர் தமது (அமல்கள் ‫ِباِ هما م ِِه ْم ف ههم ْن ا ُْو ِٰت ه ِك َٰت هبه‬
எழுதப்பட்ட) புத்தகத்றத தமது
வலக்றகயில் சகாடுக்கப்படுவாகரா ‫ك یهق هْر ُء ْو هن‬ ‫ِب هي ِمیْ ِنه فهاُول َٰ ِٓى ه‬
அ(த்தறகய)வர்கள் தமது புத்தகத்றத
(மகிழ்ச்சியுடன்) வாசிப்பார்கள். கமலும், ْ ُ ‫ِك َٰت ه‬
‫ُب هو هَل یُ ْظل ُهم ْو هن فه ِت ْي ًل‬
ஒரு நூல் அளவும் அநியாயம்
சசய்யப்பட மாட்டார்கள்.

‫هو هم ْن ك ه‬
‫هان ِف ْ َٰه ِذه ا ه ْع َٰم‬
72. கமலும், எவர் இம்றமயில் (கநர்வழி
சபைாத) குருடராக இருந்தாகரா அவர்
மறுறமயிலும் (சசார்க்கப் பாறதயில் ‫اَلخِ هر ِة ا ه ْع َٰم‬
َٰ ْ ‫ف ُهه هو ِف‬
சசல்ல முடியாத) குருடராகவும்
பாறதயால் மிக வழிசகட்டவராகவும் َُ ‫هوا ه هض‬
‫ل هس ِب ْي ًل‬
இருப்பார்.

‫ك هع ِن‬
73. நாம் உமக்கு வஹ்யி அைிவித்தறத
விட்டு (கவறு ஒன்ைின் பக்கம்) உம்றம
‫هواِ ْن ك ها ُد ْوا ل ههي ْف ِت ُن ْون ه ه‬
அவர்கள் திருப்பிவிட நிச்சயமாக ‫ك‬‫ی ا ْهو هحیْ هنا اِل ْهي ه‬ ْ ‫الَه ِذ‬
சநருங்கிவிட்டனர், ஏசனனில், நீர்
(வஹ்யில் எது அைிவிக்கப்பட்டகதா) அது ‫هْی ۬ه هواِذًا‬
‫ی عهلهیْ هنا غ ْ ه‬‫َْت ه‬ِ ‫لِ هتف ه‬
‫َهَل َهت هخذ ُْو هك هخلِ ْي ًل‬
அல்லாதறத (சபாய்யாக) நம் மீ து
இட்டுக் கட்டுவதற்காக. (அப்படி நீ
இட்டுக்கட்டி இருந்தால்) அப்கபாது
அவர்கள் உம்றம உற்ை நண்பராக
எடுத்துக் சகாண்டிருப்பார்கள்.
ஸூரா அன் பியாஃ 647 ‫الأنبياء‬

74. கமலும், உம்றம நாம் உறுதிபடுத்தி


‫ك لهق ْهد‬
‫هو ل ْهو هَل ا ْهن ث َههب ْت َٰن ه‬
இருக்காவிட்டால் சகாஞ்சம் ஓர்
அளவாவது அவர்கள் பக்கம் நீர்
ْ ِ ْ ‫ك ِْد َهت هت ْر هك ُن اِله‬
‫هْی هش ْيـًا‬
சாய்ந்துவிட சநருங்கி இருப்பீர்.
‫ل‬
۬ ً ‫قهلِ ْي‬

‫اِذًا َهَلهذهقْ َٰن ه‬


75. (அப்படி நீர் சாய்ந்திருந்தால்) அப்கபாது
‫ك ِض ْع هف ال هْح َٰيو ِة‬
இவ்வாழ்றகயில் இரு மடங்கு
தண்டறனறயயும் மரணத்திற்குப் பின் ‫ات ث َهُم هَل‬
ِ ‫هو ِض ْع هف ال هْم هم‬
இரு மடங்கு தண்டறனறயயும் நீர்
சுறவக்கும்படி சசய்திருப்கபாம். பிைகு, ‫ْیا‬
ً ْ ‫هك عهلهیْ هنا ن ه ِص‬
‫هت ِج ُد ل ه‬
நமக்கு எதிராக உமக்கு உதவக்
கூடியவறர காணமாட்டீர்.

‫هواِ ْن ك ها ُد ْوا لهی ه ْس هتف َِز ُْون ه ه‬


76. கமலும், நிச்சயமாக (நபிகய! உமது)
‫ك‬
ஊரிலிருந்து அவர்கள் உம்றம
சவளிகயற்றுவதற்காக உம்றம அவர்கள் ‫ِم هن ْاَل ْهر ِض ل ُِي ْخ ِر ُج ْو هك‬
தூண்டி விட (உமக்கு சதாந்தரவு தர)
சநருங்கிவிட்டார்கள். (அப்படி அவர்கள் ‫ِم ْن هها هواِذًا َهَل یهل هْبثُ ْو هن‬
‫هك اِ َهَل قهلِ ْي ًل‬
சசய்திருந்தால்) அப்கபாது, அவர்கள்
உமக்குப் பின்னால் சசாற்ப காலகம
‫خِ لَٰف ه‬
தவிர வசித்திருக்க மாட்டார்கள்.

‫ُس َهن هة هم ْن ق ْهد ا ْهر هسلْ هنا ق ْهبل ه‬


77. நம் தூதர்களில் உமக்கு முன்பு நாம்
‫هك‬
அனுப்பியவர்களின் நறடமுறை(ப்படிகய
இப்கபாதும் நடக்கும்). கமலும், நம் ‫ِم ْن َُر ُسلِ هنا هو هَل هت ِج ُد‬
நறடமுறையில் மாற்ைத்றத நீர்
காணமாட்டீர். ‫ل ُِس َهن ِت هنا هت ْحوِ یْ ً ن‬
‫ل‬

‫الصلَٰوةه ل ُِدل ُْو ِك‬


‫اهق ِِم َه‬
78. (நபிகய!) சூரியன் (வானத்தின்
நடுவிலிருந்து) சாய்ந்ததிலிருந்து இரவின்
இருள் வறர உள்ள சதாழுறககறளயும் ‫لش ْم ِس اِ َٰل غ ههس ِق الَه ْي ِل‬
‫ا َه‬
ஃபஜ்ருறடய சதாழுறகறயயும் நிறல
நிறுத்துவராக.
ீ நிச்சயமாக ஃபஜ்ர் உறடய ‫هوق ُْر َٰا هن الْ هف ْج ِر اِ َهن ق ُْر َٰا هن‬
சதாழுறக வானவர்கள் கலந்து சகாள்ளக்
கூடியதாக இருக்கிைது. ‫الْ هف ْج ِر ك ه‬
‫هان هم ْش ُه ْو ًدا‬
ஸூரா அன் பியாஃ 648 ‫الأنبياء‬

‫هو ِم هن الَه ْي ِل فه هت هه َهج ْد ِبه‬


79. இன்னும், இரவில் (சகாஞ்சம்) உைங்கி
எழுந்து அறத (-குர்ஆறன) ஓதி
சதாழுவராக!
ீ இது உமக்கு (மட்டும்) ۬ ‫نها فِله ًة لَه ه‬
‫ك هع َٰس ا ْهن‬
உபரியா(ன கடறமயா)கும். (மறுறமயில்)
மகாம் மஹ்மூது எனும் புகழப்பட்ட ‫هاما‬
ً ‫ُك همق‬
‫ك هربَ ه‬
‫یَه ْب هعثه ه‬
இடத்தில் உம்றம உம் இறைவன்
‫َهم ْح ُم ْو ًدا‬
எழுப்பக் கூடும்.

‫ن ُم ْدخ ه‬
ْ ِ ْ ‫هوقُ ْل َهر َِب ا ه ْدخِ ل‬
80. கமலும், (நபிகய!) கூறுவராக:
ீ “என்
‫هل‬
இறைவா! என்றன நல்ல நுறழவிடத்தில்
(மதீனாவில்) நுறழயறவ. நல்ல
ْ ِ ‫ِص ْدق هوا ه ْخ ِر ْج‬
‫ن ُم ْخ هر هج‬
சவளிகயறுமிடத்தில் (மக்காவில்) இருந்து
என்றன சவளிகயற்று! உதவக்கூடிய ஓர் ‫ِص ْدق هوا ْج هع ْل ِ َلْ ِم ْن‬

‫لَه ُدنْ ه‬
ً ْ ‫ك ُسل َْٰط ًنا ن َه ِص‬
ஆதாரத்றத உன்னிடமிருந்து எனக்கு
‫ْیا‬
ஏற்படுத்து!”

‫ٓاء ال هْح َُق هو هز هه هق‬


‫هوقُ ْل هج ه‬
81. இன்னும், (நபிகய!) கூறுவராக:

“உண்றம வந்தது, சபாய் அழிந்தது.
நிச்சயமாக சபாய் அழியக் கூடியதாககவ ‫هان‬
‫لك ه‬‫ال هْبا ِط ُل اِ َهن ال هْبا ِط ه‬
இருக்கிைது.”
‫هز ُه ْوقًا‬

‫َن ُل ِم هن الْق ُْر َٰا ِن هما‬


82. கமலும், நம்பிக்றகயாளர்களுக்கு
அருளாகவும் கநாய் நிவாரணியாகவும்
َِ ‫هون ُ ه‬
எது இருக்குகமா அறதகய குர்ஆனில் ‫ُه هوشِ فهٓاء هو هر ْح همة‬
நாம் இைக்குகிகைாம். இன்னும்,
அநியாயக்காரர்களுக்கு இது நஷ்டத்றதத் ‫ي هو هَل یه ِزیْ ُد‬‫لَِل ُْم ْؤ ِم ِن ْ ه‬
தவிர அதிகப்படுத்தாது.
‫ارا‬ ‫الظلِ ِم ْ ه ه‬ََٰ
ً ‫ي اِ ََل هخ هس‬

ِ ‫هواِذها ا هن ْ هع ْم هنا ع ههل ْاَلِنْ هس‬


83. நாம் மனிதனுக்கு அருள் புரிந்தால்
‫ان‬
(அதற்கு நன்ைி சசலுத்தாமல்) அவன்
புைக்கணிக்கிைான்; இன்னும், (பாவங்கள் ‫ض هونهاَٰ ِب هجا ن ِِبه هواِذها‬
‫ا ه ْع هر ه‬
சசய்து நம்றம விட்டு) தூரமாகி
விடுகிைான். கமலும், அவறன தீங்குகள் ‫هان یهـ ُ ْو ًسا‬ ‫هم َهس ُه َه‬
‫الش َُر ك ه‬
அணுகினால் நிராறச அறடந்தவனாக (-
இறைவனின் அருள் மீ து நம்பிக்றக
அற்ைவனாக) ஆகிவிடுகிைான்.
ஸூரா அன் பியாஃ 649 ‫الأنبياء‬

‫ل یَه ْع هم ُل ع َٰهل هشاكِله ِته‬


َ ُ ‫قُ ْل ك‬
84. (நபிகய!) கூறுவராக!
ீ ஒவ்சவாருவரும்
தனது பாறதயில் (தனது கபாக்கில்)
சசயல்படுகிைார். ஆக, மார்க்கத்தால் மிக ‫ف ههربَُك ُْم اهعْل ُهم ِب هم ْن‬
கநர்வழி சபற்ைவர் யார் என்பறத உங்கள்
இறைவன் மிக அைிந்தவன் ஆவான். ‫ُه هوا ه ْه َٰدی هس ِب ْي ًلن‬

َُ ‫ك هع ِن‬
85. கமலும், (நபிகய!) ‘ரூஹ்’ பற்ைி
‫الر ْو ِح‬ ‫هو یه ْسـهل ُْون ه ه‬
அவர்கள் உம்மிடம் ககட்கிைார்கள். “ரூஹ்

ْ ‫الر ْو ُح ِم ْن ا ْهم ِر هر ِ َب‬َُ ‫قُ ِل‬


என் இறைவனின் கட்டறளயில்
உள்ளதாகும். கல்வியில் சசாற்ப அளகவ
தவிர நீங்கள் சகாடுக்கப்படவில்றல” ‫هو هما ا ُْوتِیْ ُت ْم َِم هن الْ ِعل ِْم اِ َهَل‬
என்று கூறுவராக!

‫قهلِ ْي ًل‬

‫هو ل ِهى ْن شِ ْئ هنا له هن ْذ هه ه َه‬


86. (நபிகய!) நாம் நாடினால், உமக்கு
‫ب‬
வஹ்யி அைிவித்தவற்றை நிச்சயம்
கபாக்கி விடுகவாம். பிைகு, நமக்கு ‫ك ث َهُم‬ ْ ‫ِبا لَه ِذ‬
‫ی ا ْهو هحیْ هنا اِل ْهي ه‬
எதிராக அதற்காக உமக்கு (உதவுகின்ை)
ஒரு சபாறுப்பாளறர (-பாதுகாவலறர) நீர் ‫هك ِبه عهلهیْ هنا‬
‫هَل هت ِج ُد ل ه‬
காண மாட்டீர்.
‫هوك ِْي ًل‬

‫اِ َهَل هر ْح هم ًة َِم ْن َهر ِبَ ه‬


87. ஆனால், உம் இறைவனுறடய அருள்
‫ك اِ َهن‬
(காரணமாக அவ்வாறு அவன்
சசய்யவில்றல). நிச்சயமாக உம்மீ து
ً ْ ‫ك هك ِب‬
‫ْیا‬ ‫هان عهل ْهي ه‬ ‫ف ْهضلهه ك ه‬
அவனுறடய அருள் மிகப் சபரிதாக
இருக்கிைது.

‫ت ْاَلِن ُْس‬ ‫ه‬


ْ ‫قُ ْل لَ ِى ِن‬
88. (நபிகய!) கூறுவராக!
ீ மனிதர்களும்
ِ ‫اج هت هم هع‬
ஜின்களும் இந்த குர்ஆன் கபான்ை (ஒரு
கவதத்)றதக் சகாண்டு வர ஒன்று ‫هوال ِْج َُن ع َٰهل ا ْهن یَها ْ ُت ْوا ِب ِمث ِْل‬
கசர்ந்தாலும் இது கபான்ை (கவதத்)றத
அவர்கள் சகாண்டு வர மாட்டார்கள், ‫َٰهذها الْق ُْر َٰا ِن هَل یها ْ ُت ْو هن‬
அவர்களில் சிலர் சிலருக்கு
‫هان به ْع ُض ُه ْم‬
‫ِب ِمثْلِه هو ل ْهو ك ه‬
உதவியாளராக இருந்தாலும் சரிகய.

ً ْ ‫ل هِب ْعض هظ ِه‬


‫ْیا‬
ஸூரா அன் பியாஃ 650 ‫الأنبياء‬

ِ ‫هو لهق ْهد هص َهرفْ هنا لِل َهن‬


89. கமலும், திட்டவட்டமாக இந்த
குர்ஆனில் எல்லா உதாரணங்கறளயும் ْ ‫اس ِف‬
மக்களுக்கு விவரித்கதாம். ஆனால், ‫ل همث ؗهل‬َ ِ ُ ‫َٰهذها الْ ُق ْر َٰا ِن ِم ْن ك‬
மக்களில் அதிகமானவர்கள் (நம்பிக்றக
சகாள்ள) மறுத்து, நிரகாரிக்ககவ ‫اس اِ َهَل‬
ِ ‫فها ه َٰب ا ه ْكث ُهر ال َهن‬
சசய்தனர்.
‫ُكف ُْو ًرا‬

‫هك هح ََٰت‬
‫هوقها ل ُْوا له ْن ن َُ ْؤ ِم هن ل ه‬
90. கமலும், (நிராகரிப்பாளர்கள்)
கூைினார்கள்: (நபிகய!) “பூமியில் ஓர்
ஊற்றை எங்களுக்காக நீர் பிளந்து (ஓட) ‫هت ْف ُج هر له هنا ِم هن ْاَل ْهر ِض‬
விடும் வறர உம்றம நம்பிக்றக
சகாள்ளகவ மாட்கடாம்.” ‫یه ٌۢن ْ ُب ْوعًا‬

‫هك هج َهنة َِم ْن‬


91. “அல்லது கபரிட்றச மரம்; இன்னும்,
திராட்றச சசடியின் ஒரு கதாட்டம்
‫ا ْهو هتك ُْو هن ل ه‬
உமக்கு இருந்து, அதற்கு மத்தியில் (பல ‫نَهخ ِْيل َهو ِع هنب فه ُت هف َِج هر‬
இடங்களில்) நதிகறள நீர் பிளந்கதாடச்
சசய்கின்ை வறர (உம்றம நம்பிக்றக ‫ْیا‬ً ْ ‫ْاَلهن ْ َٰه هر خِ لَٰل ههها هت ْف ِج‬
சகாள்ளகவ மாட்கடாம்).”

‫ٓاء هك هما‬
92. “அல்லது நீர் கூைியது கபான்று
(முைிக்கப்பட்ட) துண்டுகளாக வானத்றத ‫الس هم ه‬
‫ا ْهو ُت ْس ِق هط َه‬
எங்கள் மீ து நீர் விழறவக்கின்ை வறர;
‫ت عهلهیْ هنا ك هِسفًا ا ْهو هتا ْ ِٰت ه‬ ‫هز هع ْم ه‬
அல்லது, அல்லாஹ்றவயும்
வானவர்கறளயும் கண்முன் நீர் ‫اّلل هوال هْمل َٰ ٓ ِى هك ِة قه ِب ْي ًل‬
ِ ََٰ ‫ِب‬
சகாண்டுவருகின்ை வறர (உம்றம நாம்
நம்பிக்றக சகாள்ளகவ மாட்கடாம்).”
ஸூரா அன் பியாஃ 651 ‫الأنبياء‬

‫هك به ْيت َِم ْن‬


93. “அல்லது, தங்கத்தினால் ஆன ஒரு
வடு ீ உமக்கு இருக்கும் வறர; அல்லது,
‫ا ْهو یهك ُْو هن ل ه‬
வானத்தில் நீர் ஏறும் வறர (உம்றம ‫ُز ْخ ُرف ا ْهو هت ْر َٰق ِف َه‬
‫الس همٓا ِء‬
நம்பிக்றக சகாள்ளகவ மாட்கடாம்),
(அப்படி நீர் ஏைிவிட்டாலும்) உமது ‫ك هح ََٰت‬
‫هو له ْن ن َُ ْؤ ِم هن ل ُِرقِ ِ َي ه‬
‫َن هل عهلهیْ هنا ِك َٰت ًبا نَهق هْر ُؤه‬
ஏறுதலுக்காக (மட்டும்) நாம் அைகவ
நம்பிக்றக சகாள்ள மாட்கடாம், நாங்கள்
َِ ‫ُت ه‬
படிக்கின்ை ஒரு கவதத்றத எங்கள் மீ து
ُ ‫ان هر ِ َب ْ هه ْل ُك ْن‬
‫ت‬ ‫قُ ْل ُس ْب هح ه‬
நீர் இைக்கி றவக்கும் வறர. (நபிகய)
கூறுவராக!
ீ “என் இறைவன் மிகப் ‫اِ َهَل به هش ًرا َهر ُس ْو ًَلن‬
பரிசுத்தமானவன். நான் ஒரு மனிதராக,
தூதராக தவிர (இசதற்சகல்லாம் சுயமாக
ஆற்ைல் சபற்ைவனாக) இருக்கின்கைனா?”

‫هو هما هم هن هع ال َهن ه‬


94. மனிதர்களுக்கு கநர்வழி வந்தகபாது,
‫اس ا ْهن‬
“ஒரு மனிதறரயா தூதராக அல்லாஹ்
அனுப்பினான்?” என்று அவர்கள் ‫ٓاء ُه ُم ال ُْه َٰدی‬
‫یَُ ْؤ ِم ُن ْوا اِذْ هج ه‬
கூைியறதத் தவிர (அந்த கநர்வழிறய)
அவர்கள் நம்பிக்றக சகாள்வதிலிருந்து ‫اّلل‬ ‫اِ َهَل ا ْهن قها ل ُْوا ا هب ه هع ه‬
ُ ََٰ ‫ث‬
அவர்கறளத் தடுக்கவில்றல.
‫به هش ًرا َهر ُس ْو ًَل‬

‫قُ ْل لَه ْو ك ه‬
95. (நபிகய) கூறுவராக!
ீ “பூமியில்,
‫هان ِف ْاَل ْهر ِض‬
நிம்மதியானவர்களாக நடந்து சசல்கின்ை
(வாழுகின்ை) வானவர்கள் இருந்திருந்தால்
‫همل َٰ ٓ ِىكهة یَه ْم ُش ْو هن ُم ْط هم ِى َِن ْ ه‬
‫ي‬
வானத்திலிருந்து வானவறரகய ஒரு
தூதராக அவர்களிடம் இைக்கியிருப்கபாம். ‫هْی َِم هن َه‬
‫الس همٓا ِء‬ ‫ل ه َه‬
ْ ِ ْ ‫هَنلْ هنا عهله‬
‫هملهكًا َهر ُس ْو ًَل‬

96. (நபிகய) கூறுவராக!


ீ “எனக்கிறடயிலும்
‫ن‬ ِ ََٰ ‫قُ ْل هك َٰف ِب‬
ْ ِ ‫اّلل هش ِه ْي ً ٌۢدا به ْي‬
உங்களுக்கிறடயிலும் சாட்சியாளனாக
அல்லாஹ்கவ கபாதுமானவன். ‫هان ِبع هِبا ِده‬ ‫هوبهیْ هنك ُْم اِ نَهه ك ه‬
நிச்சயமாக அவன் தன் அடியார்கறள
ஆழ்ந்தைிந்தவனாக உற்றுகநாக்கியவனாக ‫ْیا‬
ً ْ ‫ْیٌۢا به ِص‬
ً ْ ‫هخ ِب‬
இருக்கிைான்.
ஸூரா அன் பியாஃ 652 ‫الأنبياء‬

ُ ََٰ ‫هو هم ْن یَه ْه ِد‬


97. அல்லாஹ் எவறர கநர்வழி
‫اّلل ف ُهه هوال ُْم ْه هت ِد‬
சசலுத்துவாகனா அவர்தான் கநர்வழி
சபற்ைவர். (அல்லாஹ்) எவறர வழி
ْ ‫هو هم ْن یَ ُْضل ِْل فه ه‬
‫ل هت ِج هد‬
சகடுப்பாகனா அவர்களுக்கு
அவறனயன்ைி உதவியாளர்கறள நீர் ‫ٓاء ِم ْن ُد ْون ِه‬
‫ل ُهه ْم ا ْهو ل هِي ه‬
அைகவ காணமாட்டீர். மறுறமநாளில்
‫هون ه ْح ُش ُر ُه ْم یه ْو هم الْ ِق َٰي هم ِة‬
அவர்கறளக் குருடர்களாகவும்,
ஊறமயர்களாகவும், சசவிடர்களாகவும் ‫ع َٰهل ُو ُج ْو ِه ِه ْم ُع ْم ًيا َهوبُك ًْما‬
(ஆக்கி அவர்கள்) தங்கள் முகங்கள் மீ து
(நடந்து வரும்படி சசய்து) ஒன்று ُ ‫َهو ُص ًَما هما ْ َٰو‬
‫ىه ْم هج هه َهن ُم‬

ْ ‫كُلَه هما هخ هب‬


திரட்டுகவாம். அவர்களுறடய தங்குமிடம்
நரகம்தான். அது அனல் தணியும்
‫ِْیا‬
ً ْ ‫ت ِز ْد َٰن ُه ْم هسع‬
கபாசதல்லாம் சகாழுந்து விட்சடரியும்
சநருப்றப அவர்களுக்கு
அதிகப்படுத்துகவாம்.

‫ِك هج هزٓا ُؤ ُه ْم ِبا هن َه ُه ْم‬


98. இதுதான் அவர்களின் தண்டறன.
காரணம், நிச்சயமாக அவர்கள் நம்
‫َٰذ ل ه‬
வசனங்கறள நிராகரித்தனர். இன்னும், ‫هكف ُهر ْوا ِباَٰ َٰی ِت هنا هوقها ل ُْوا هءاِ هذا‬
“நாங்கள் (மரணித்து) எலும்புகளாகவும்,
(மண்கணாடு மண்ணாக) மக்கியவர்களாக ‫اما َهو ُرفها ًتا هءاِ نَها‬
ً ‫ُك َهنا ع هِظ‬
ஆகிவிட்டால் நிச்சயமாக நாம் புதிய
‫ل ههم ْب ُع ْوث ُْو هن هخلْقًا هج ِدیْ ًدا‬
பறடப்பாக எழுப்பப்படுகவாமா?” என்று
கூைினார்கள்.

ْ ‫اّلل الَه ِذ‬


‫ا ههو ل ْهم یه هر ْوا ا َههن ََٰ ه‬
99. நிச்சயமாக வானங்கறளயும்
‫ی‬
பூமிறயயும் பறடத்த அல்லாஹ்
அவர்கள் கபான்ைவர்கறள பறடக்க ‫ض‬ ‫هخل ه هق َه‬
‫الس َٰم َٰو ِت هو ْاَل ْهر ه‬
ஆற்ைலுறடயவன் என்பறத அவர்கள்
அைியவில்றலயா? அவர்களுக்கு ஒரு ‫قها ِدر ع َٰهل ا ْهن یَه ْخلُ هق‬
தவறணறய அவன் ஏற்படுத்தி
இருக்கிைான். அதில் சந்கதககம இல்றல.
‫ِمثْل ُهه ْم هو هج هع ه‬
‫ل ل ُهه ْم ا ههج ًل‬

‫َهَل هریْ ه‬
‫ب فِ ْي ِه فها ه هب‬
அக்கிரமக்காரர்கள் ஏற்காமல்
நிராகரிக்ககவ சசய்தார்கள்!
‫الظلِ ُم ْو هن اِ َهَل ُكف ُْو ًرا‬
ََٰ
ஸூரா அன் பியாஃ 653 ‫الأنبياء‬

‫قُ ْل لَه ْو ا هن ْ ُت ْم هت ْملِك ُْو هن‬


100. (நபிகய!) கூறுவராக!
ீ என்
இறைவனுறடய அருளின்
சபாக்கிஷங்கறள நீங்கள் (உங்களுக்கு) ‫هخ هزٓا ِى هن هر ْح هم ِة هر ِ َب ْ اِذًا‬
சசாந்தமாக்கியவர்களாக இருந்திருந்தால்,
அப்கபாது (சசல்வத்றத) தர்மம் சசய்ய ‫َهَل ْهم هس ْك ُت ْم هخ ْش هي هة‬
பயந்து (அறத) தடுத்துக்
‫ان‬
ُ ‫هان ْاَلِنْ هس‬
‫هاق هوك ه‬
ِ ‫ْاَلِنْف‬
சகாண்டிருப்பீர்கள். மனிதன் மகா
கஞ்சனாக இருக்கிைான். ‫قه ُت ْوران‬
ً

‫هو لهق ْهد َٰا هتیْ هنا ُم ْو َٰس ت ِْس هع‬


101. கமலும், திட்டவட்டமாக, நாம்
மூஸாவிற்கு சதளிவான ஒன்பது
அத்தாட்சிகறளக் சகாடுத்கதாம். ஆக,
ْ ِ ‫َٰا یَٰت به ِی َ َٰنت ف ْهسـ ه ْل به‬
‫ن‬
(நபிகய) இஸ்ராயீலின் சந்ததிகறளக்
ககட்பீராக, அவர் (மூஸா) அவர்களிடம் ‫ٓاء ُه ْم‬‫ل اِذْ هج ه‬ ‫اِ ْس هرٓا ِءیْ ه‬

ْ‫فهقها هل لهه ف ِْر هع ْو ُن اِ ِ َن‬


வந்தகபாது (நடந்தது என்ன? என்று). ஆக,
ஃபிர்அவ்ன் அவறர கநாக்கி “மூஸாகவ!
நிச்சயமாக நான் உம்றம சூனியக்காரராக ‫هَل ُهظ َُن ه‬
‫ك َٰی ُم ْو َٰس هم ْس ُح ْو ًرا‬
கருதுகிகைன்” என்று கூைினான்.

‫ت هما ا هن ْ هز هل‬
102. (மூஸா) கூைினார்: “வானங்கள்
இன்னும் பூமியின் இறைவறனத் தவிர
‫قها هل لهق ْهد عهلِ ْم ه‬
(கவறு எவரும்) சதளிவான ‫َٰه ُؤ هاَل ِء اِ َهَل هر َُب َه‬
‫الس َٰم َٰو ِت‬
அத்தாட்சிகளாக இவற்றை இைக்கி
றவக்கவில்றல என்பறத ْ‫ٓاى هر هواِ ِ َن‬
ِ ‫هو ْاَل ْهر ِض به هص‬
திட்டவட்டமாக நீ அைிந்தாய்.
ஃபிர்அவ்கன! நிச்சயமாக நான் உன்றன
‫هَل ُهظ َُن ه‬
‫ك َٰیف ِْر هع ْو ُن همث ُْب ْو ًرا‬
அழிந்துவிடுபவனாக கருதுகிகைன்”

‫فها ه هرا هد ا ْهن یَه ْس هتف َهِز ُه ْم َِم هن‬


103. ஆக, (மூஸா இன்னும் அவறர
நம்பிக்றக சகாண்ட) இவர்கறள
(ஃபிர்அவ்ன் தன்) பூமியிலிருந்து ‫ْاَل ْهر ِض فهاهغ هْر ْق َٰن ُه هو هم ْن‬
விரட்டிவிடுவதற்கு நாடினான். ஆககவ,
அவறனயும் அவனுடன் இருந்தவர்கள் ‫َم ههعه هج ِم ْي ًعا‬
அறனவறரயும் நாம் மூழ்கடித்கதாம்.
ஸூரா அன் பியாஃ 654 ‫الأنبياء‬

ْ ٌۢ ‫هوقُلْ هنا ِم‬


ْ ِ ‫ن به ْع ِده ل هِب‬
104. இன்னும், இதன் பின்னர்,
‫ن‬
இஸ்ராயீலின் சந்ததிகளுக்கு நாம்
கூைிகனாம்: ‘‘நீங்கள் இப்பூமியில் ‫اس ُك ُنوا ْاَل ْهر ه‬
‫ض‬ ْ ‫ل‬‫اِ ْس هرٓا ِءیْ ه‬
வசியுங்கள். மறுறமயின் வாக்குறுதி
வந்தால், உங்கள் அறனவறரயும் ‫اَلخِ هر ِة‬ ‫فهاِذها هج ه‬
َٰ ْ ‫ٓاء هوعْ ُد‬
ஒன்கைாடு ஒன்று கலந்தவர்களாக நாம்
‫ِج ْئ هنا ِبك ُْم له ِف ْيفًا‬
சகாண்டு வருகவாம்.

‫هو ِبا ل هْح َِق ا هن ْ هزلْ َٰن ُه هو ِبا لْ هح َِق‬


105. இன்னும், உண்றமயுடன் இ(ந்த
கவதத்)றத இைக்கிகனாம். கமலும்,
உண்றமயுடகனகய இ(ந்த கவதமான)து ‫ك اِ َهَل‬
‫ن ه هز هل هو هما ا ْهر هسلْ َٰن ه‬
இைங்கியது. இன்னும், (நபிகய!) நற்சசய்தி
கூறுபவராகவும் (அச்சமூட்டி) ‫ُم هب ِ َش ًرا َهون ه ِذیْ ًرا‬
எச்சரிப்பவராகவுகம தவிர நாம் உம்றம
அனுப்பவில்றல.

‫هوق ُْر َٰا نًا ف ههرقْ َٰن ُه لِ هتق هْرا هه ع ههل‬


106. (நபிகய!) குர்ஆறன நாம்
சதளிவுபடுத்தி (இைக்கி)கனாம்,
மக்களுக்கு இறத நீர் கவனத்துடன் ‫اس ع َٰهل ُمكْث هون ه َهزلْ َٰن ُه‬
ِ ‫ال َهن‬
(சதளிவாக) நிதானமாக ஓதுவதற்காக.
இன்னும், இறத நாம் சகாஞ்சம் ‫َنیْ ًل‬
ِ ْ ‫هت‬
சகாஞ்சமாக இைக்கிகனாம்.

‫قُ ْل َٰا ِم ُن ْوا ِبه ا ْهو هَل ُت ْؤ ِم ُن ْوا‬


107. (நபிகய!) கூறுவராக!
ீ “(மக்ககள)
நீங்கள் (இறத) நம்பிக்றக சகாள்ளுங்கள்.
அல்லது, நம்பிக்றக சகாள்ளாதீர்கள். ‫اِ َهن الَه ِذیْ هن ا ُْو ُتوا الْ ِعل هْم‬
நிச்சயமாக இதற்கு முன்னர் (முந்திய
கவதங்களின் உண்றமயான) கல்வி ْ ِ ْ ‫ِم ْن ق ْهبلِه اِذها یُت َْٰل عهله‬
‫هْی‬
சகாடுக்கப்பட்(டு அதன்படி இறத
நம்பிக்றக சகாண்)டவர்கள், - அவர்கள் ِ ‫یهخ َُِر ْو هن ل ِْلهذْق‬
‫هان‬
மீ து (இந்த கவதம்) ஓதப்பட்டால் ‫ُس َهج ًدا‬
அவர்கள் (அல்லாஹ்விற்கு) சிரம்
பணிந்தவர்களாக தாறடகள் மீ து
விழுவார்கள்.

‫هو یهق ُْول ُْو هن ُس ْب َٰح هن هر ِبَ هنا اِ ْن‬


108. இன்னும், கூறுவார்கள்: “எங்கள்
இறைவன் மிகப் பரிசுத்தமானவன்;
நிச்சயமாக எங்கள் இறைவனின் வாக்கு ‫هان هو ْع ُد هر ِبَ هنا ل ههمف ُْع ْو ًَل‬
‫ك ه‬
நிறைகவைக்கூடியதாககவ இருக்கிைது.”
ஸூரா அன் பியாஃ 655 ‫الأنبياء‬

ِ ‫هو یهخ َُِر ْو هن ل ِْلهذْق‬


109. இன்னும், அழுதவர்களாக தாறடகள்
‫هان یه ْبك ُْو هن‬
மீ து விழுவார்கள். கமலும் இ(ந்த
கவதமான)து அவர்களுக்கு ۩‫هو یه ِزیْ ُد ُه ْم ُخ ُش ْوعًا‬
(அல்லாஹ்விற்கு முன்) உள்ளச்சத்றத
அதிகப்படுத்துகிைது.

‫قُ ِل ا ْد ُعوا ََٰ ه‬


‫اّلل ا ه ِو ا ْد ُعوا‬
110. (நபிகய!) கூறுவராக!
ீ “அல்லாஹ்
என்று அறழயுங்கள்! அல்லது, ரஹ்மான்
என்று அறழயுங்கள்; (அவ்விரு ‫الر ْح َٰم هن ا هیًَا َمها هت ْد ُع ْوا‬
‫َه‬
சபயர்களில்) எறத (கூைி) நீங்கள்
(அவறன) அறழத்தாலும் அவனுக்கு ‫ٓاء ال ُْح ْس َٰن‬
ُ ‫فهله ُه ْاَل ْهس هم‬
(இன்னும்) மிக அழகிய (பல) சபயர்கள்
உள்ளன.” கமலும், (நபிகய!) உமது
‫هو هَل هت ْج هه ْر ِب هص هلت ه‬
‫ِك هو هَل‬
சதாழுறகயில் (அதில் ஓதப்படும்
‫ت ِب هها هوا بْت ِهغ به ْ ه‬
‫ي‬ ْ ِ‫ُت هخا ف‬
குர்ஆறனயும் பிரார்த்தறனறயயும்) மிக
சப்தமிட்டு ஓதாதீர்! இன்னும், அதில் மிக ‫ِك هس ِب ْي ًل‬
‫َٰذ ل ه‬
சமதுவாகவும் ஓதாதீர்! அதற்கிறடயில்
(மிதமான) ஒரு வழிறயத் கதடுவராக! ீ

ْ ‫ّلل الَه ِذ‬


ِ ََٰ ِ ‫هوقُ ِل ال هْح ْم ُد‬
111. இன்னும், (நபிகய!) கூறுவராக!

‫ی ل ْهم‬
“புகழறனத்தும் அல்லாஹ்விற்குரியகத!
அவன் (யாறரயும் தனக்கு) குழந்றதயாக ‫یه َهت ِخ ْذ هو ل ًهدا َهو ل ْهم یه ُك ْن لَهه‬
எடுக்கவில்றல. கமலும், ஆட்சியில்
அவனுக்கு அைகவ இறண இல்றல. ‫هش ِر یْك ِف ال ُْملْكِ هو ل ْهم‬
‫یه ُك ْن لَهه هو ِل َ َِم هن ال َُذ ِ َل‬
இன்னும், பலவனத்தினால்
ீ அவனுக்கு
நண்பன் யாரும் அைகவ இல்றல.”
கமலும், (நபிகய!) அவறன மிக மிகப் ‫ْیان‬ ْ َِ ‫هو هك‬
ً ْ ‫َب ُه هتك ِْب‬
சபருறமப்படுத்துவராக!

ஸூரா கஹ்ப் ‫الكهف‬

‫ٱلرِنَٰمۡح ه‬ ‫ه‬
‫ٱَّللِ ه‬
‫ٱلرحِي ِم‬ ‫ِمۡسِب‬
ஸூரா அன் பியாஃ 656 ‫الأنبياء‬

ْ ‫ّلل الَه ِذ‬


‫ی ا هن ْ هز هل‬ ِ ََٰ ِ ‫ا هل هْح ْم ُد‬
1. தன் அடியார் (முஹம்மது நபி) மீ து
கவதத்றத இைக்கிய அல்லாஹ்விற்கக
புகழ் அறனத்தும் உரியன. இன்னும்,
‫ع َٰهل هع ْب ِدهِ الْ ِك َٰت ه‬
‫ب هو ل ْهم‬
அ(ந்த கவதத்)தில் அவன் ஒரு
குறைறயயும் ஆக்கவில்றல. ‫یه ْج هع ْل لَهه ع هِو ًجا‬

‫قه ِ َي ًما لَِی ُ ْن ِذ هر بها ْ ًسا هش ِدیْ ًدا‬


2. அது (முரன்பாடுகள் அற்ை) கநரானதும்
நீதமானதுமாகும். (நிராகரிப்பவர்களுக்கு)
அவன் புைத்திலிருந்து கடுறமயான ‫َِم ْن لَه ُدن ْ ُه هو یُ هب ِ َش هر‬
தண்டறனறய அது எச்சரிப்பதற்காகவும்
நன்றமகறள சசய்கின்ை ‫ي الَه ِذیْ هن یه ْع همل ُْو هن‬ ‫ال ُْم ْؤ ِم ِن ْ ه‬
நம்பிக்றகயாளர்களுக்கு - நிச்சயமாக
‫ت ا َههن ل ُهه ْم ا ْهج ًرا‬
ِ ‫الصلِ َٰح‬
ََٰ
அவர்களுக்கு அழகிய கூலி(யாகிய
சசார்க்கம்) உண்டு - என்று நற்சசய்தி ‫هح هس ًنا‬
கூறுவதற்காகவும் (அறத இைக்கினான்).

3. அ(ந்த சசார்க்கத்)தில் அவர்கள்


‫ي فِ ْي ِه ا هب ه ًدا‬
‫َمها ِك ِث ْ ه‬
எப்கபாதும் நிரந்தரமாக தங்கி
இருப்பார்கள்.

‫هو یُ ْن ِذ هر الَه ِذیْ هن قها لُوا ا تَه هخ هذ‬


4. இன்னும், அல்லாஹ், (தனக்கு) ஒரு
குழந்றதறய எடுத்துக் சகாண்டான் என்று
கூறுபவர்கறள அது எச்சரிப்பதற்காகவும் ‫اّلل هو ل ًهدا‬
ُ ََٰ
(அறத இைக்கினான்).

‫هما ل ُهه ْم ِبه ِم ْن عِلْم َهو هَل‬


5. அவறனப் பற்ைி (-அல்லாஹ்றவப்
பற்ைி) எந்த அைிவும் அவர்களுக்கும்
இல்றல, அவர்களுறடய
‫ٓاى ِه ْم ۬ هك ُ ه‬
‫َب ْت كهلِ هم ًة‬ ِ ‫َلبه‬
َٰ ِ
மூதாறதகளுக்கும் இல்றல. அவர்களின்
வாய்களிலிருந்து சவளிப்படும் (இந்த) ‫هت ْخ ُر ُج ِم ْن اهف هْوا ِه ِه ْم ۬ اِ ْن‬
‫یَهق ُْول ُْو هن اِ َهَل هك ِذبًا‬
சசால் சபரும் பாவமாக இருக்கிைது.
அவர்கள் சபாய்றயத் தவிர
கூறுவதில்றல. (இறைவறனப் பற்ைி
இறணறவப்பாளர்கள் கபசுவசதல்லாம்
சபாய்யாகும்.)
ஸூரா அன் பியாஃ 657 ‫الأنبياء‬

‫ك ع َٰهل‬ ‫فهل ههعلَه ه‬


‫ك بهاخِ ع نَهف هْس ه‬
6. ஆக, (நபிகய!) அவர்கள் இந்த
குர்ஆறன நம்பிக்றக சகாள்ளவில்றல
என்பதற்காக (அவர்கள் மீ து) துக்கப்பட்டு ‫َٰا ث ِهار ِه ْم اِ ْن لَه ْم یُ ْؤ ِم ُن ْوا‬
(விலகி சசன்ை) அவர்களுறடய (காலடி)
சுவடுகள் மீ கத உம் உயிறர நீர் அழித்துக் ‫ِب َٰهذها ال هْح ِدیْثِ ا ههسفًا‬
சகாள்வகரா!

‫اِ نَها هج هعلْ هنا هما ع ههل ْاَل ْهر ِض‬


7. நிச்சயமாக நாம், பூமியின்
கமலுள்ளறத அதற்கு அலங்காரமாக
ஆக்கிகனாம், அவர்களில் யார் சசயலால் ‫ِزیْ هن ًة لَه هها لِ هن ْبل هُو ُه ْم ا هی َ ُُه ْم‬
மிக அழகியவர் என்று அவர்கறள நாம்
கசாதிப்பதற்காக. ‫ا ه ْح هس ُن هع هم ًل‬

‫هواِ نَها ل َٰهج ِعل ُْو هن هما عهل ْهي هها‬


8. இன்னும், நிச்சயமாக நாம் அதன்
கமலுள்ளவற்றை (காய்ந்துகபான)
சசடிசகாடியற்ை சமமான தறரயாக ‫هصع ِْي ًدا ُج ُر ًزا‬
(மண்ணாக) ஆக்கிவிடுகவாம்.

‫ت ا َههن ا ه ْص َٰح ه‬
9. நிச்சயமாக குறக வாசிகளும்
‫ب‬ ‫ا ْهم هح ِس ْب ه‬
கற்பலறகயில் சபயர்கள்
எழுதப்பட்கடாரும் நம் அத்தாட்சிகளில் ‫الرق ِْي ِم ۬ ك هان ُ ْوا‬
‫ف هو َه‬
ِ ‫الْك ْهه‬
ஓர் அற்புதமாக இருக்கிைார்கள் என்று
எண்ணுகிைீரா? ‫ِم ْن َٰا َٰی ِت هنا هع هج ًبا‬

ِ ‫اِ ْذ ا ههوی الْ ِف ْت هي ُة اِ هل الْك ْهه‬


10. அவ்வாலிபர்கள் குறகயின் பக்கம்
‫ف‬
ஒதுங்கிய சமயத்றத நிறனவு கூர்வராக! ீ
ஆக, அவர்கள் கூைினார்கள்: “எங்கள் ‫فهقها ل ُْوا هربَه هنا َٰا تِ هنا ِم ْن‬
இறைவா உன் புைத்திலிருந்து எங்களுக்கு
அருறளத் தா! இன்னும், எங்கள் ‫لَه ُدنْ ه‬
‫ك هر ْح هم ًة َهو هه ِ َي ْئ له هنا‬
‫ِم ْن ا ْهم ِرنها هر هش ًدا‬
காரியத்தில் (நாங்கள் எப்படி நடந்து
சகாள்ள கவண்டும் என்று) எங்களுக்கு
நல்லைிறவ(யும் நல் வழிறயயும்)
ஏற்படுத்திக் சகாடு!”

‫ف ههض هربْ هنا ع َٰهل َٰاذها ن ِِه ْم ِف‬


11. ஆக, எண்ணப்பட்ட (பல) ஆண்டுகள்
அக்குறகயில் (அவர்கள் தூங்கும்படி)
அவர்களுறடய காதுகளின் மீ து (சவளி ‫ي عه هد ًدا‬
‫ف ِس ِن ْ ه‬
ِ ‫الْك ْهه‬
ஓறசகறள தடுக்கக்கூடிய ஒரு திறரறய)
அறமத்(து அவர்கறள நிம்மதியாக தூங்க
றவத்)கதாம்.
ஸூரா அன் பியாஃ 658 ‫الأنبياء‬

ْ ُ َٰ ‫ث َهُم به هعث‬
12. பிைகு, இரு பிரிவுகளில் யார் அவர்கள்
‫ْٰن لِ هن ْعل ههم ا َُهی‬
தங்கிய (கால) எல்றலறய மிகச் சரியாக
கணக்கிடுபவர் என்று நாம் (மக்களுக்கு ‫ي ا ه ْح َٰص ل هِما له ِبثُ ْوا‬
ِ ْ ‫الْحِ ْزبه‬
சதரியும் விதமாக) அைிவதற்காக நாம்
அவர்கறள (தூக்கத்திலிருந்து) ‫ا ههم ًدان‬
எழுப்பிகனாம்.

‫ك ن ه هبا ه ُه ْم‬
‫ن ه ْح ُن ن ه ُق َُص عهل ْهي ه‬
13. நாம் உமக்கு அவர்களின் சசய்திறய
உண்றமயுடன் விவரிக்கிகைாம்.
நிச்சயமாக அவர்கள் தங்கள் இறைவறன ‫ِبا ل هْح َِق ۬ اِ ن َه ُه ْم ِف ْت هية َٰا هم ُن ْوا‬
நம்பிக்றக சகாண்ட வாலிபர்கள்.
இன்னும், அவர்களுக்கு (நம்பிக்றக ۬ ‫ِب هر ِب َ ِه ْم هو ِز ْد َٰن ُه ْم ُه ًد‬
‫ی‬
என்னும்) கநர்வழிறய
அதிகப்படுத்திகனாம்.

ْ‫هو هربه ْط هنا ع َٰهل قُل ُْو ِب ِه ْم اِذ‬


14. அவர்கள் (தங்கள் சமுதாயத்தின் முன்)
நின்ைவர்களாக, “வானங்கள் இன்னும்
பூமியின் இறைவகன எங்கள் இறைவன். ‫هام ْوا فهقها ل ُْوا هربَُ هنا هر َُب‬
ُ ‫ق‬
அவறனயன்ைி கவறு ஒரு கடவுறள
அறழக்ககவ மாட்கடாம். (அவ்வாறு ‫الس َٰم َٰو ِت هو ْاَل ْهر ِض له ْن‬
‫َه‬
‫ن َه ْد ُع هوا ۡ ِم ْن ُد ْون ِه اِل َٰ ًها لَهق ْهد‬
நாங்கள் கவறு கடவுறள வணங்கி
விட்டால்) அப்கபாது, எல்றல மீ ைிய
சபாய்றய திட்டவட்டமாக கூைி ‫قُلْ هنا اِذًا هش هط ًطا‬
விடுகவாம்” என்று அவர்கள் கூைியகபாது
அவர்களுறடய உள்ளங்கறள (இறை
நம்பிக்றகயில்) உறுதிபடுத்திகனாம்.

‫َٰه ُؤ هاَل ِء ق ْهو ُم هنا ا تَه هخذ ُْوا ِم ْن‬


15. “எங்கள் சமுதாயமாகிய இவர்கள்,
அவறனயன்ைி பல கடவுள்கறள
எடுத்துக் சகாண்டனர். அவர்கள் ‫ُد ْون ِه َٰا ل هِه ًة ۬ ل ْهو هَل یها ْ ُت ْو هن‬
விஷயத்தில் (அறவ எல்லாம்
கடவுள்கள்தான் என்பறத நிரூபிக்க) ‫هْی ِب ُسل َْٰطن به َِي ۬ ف ههم ْن‬
ْ ِ ْ ‫عهله‬
‫َْتی ع ههل‬
َٰ ‫ا ْهظل ُهم م َِم ِهن اف ه‬
சதளிவான ஆதாரத்றத அவர்கள்
சகாண்டு வர கவண்டாமா? ஆக,
அல்லாஹ்வின் மீ து சபாய்றய ‫اّلل هك ِذبًا‬
ِ ََٰ
இட்டுக்கட்டுபவறன விட மகா தீயவன்
யார்?”
ஸூரா அன் பியாஃ 659 ‫الأنبياء‬

‫هواِ ِذ ا ْع هت هزلْ ُت ُم ْو ُه ْم هو هما‬


16. (அவர்களில் சிலர் மற்ைவர்கறள
கநாக்கி கூைினார்கள்:) “(சிறலகறள
வணங்குகின்ை) அவர்கறளயும் ‫یه ْع ُب ُد ْو هن اِ َهَل ََٰ ه‬
‫اّلل فهاْوا اِ هل‬
அல்லாஹ்றவத் தவிர அவர்கள்
வணங்குகின்ைவற்றையும் விட்டு நீங்கள் ‫ف یه ْن ُش ْر لهك ُْم هربَُك ُْم‬ ِ ‫الْك ْهه‬
‫َِم ْن َهر ْح هم ِته هو یُ هه ِ َي ْئ لهك ُْم‬
விலகி சசல்லும்கபாது (உங்கறள
பாதுகாத்துக் சகாள்வதற்காக) குறகயின்
பக்கம் ஒதுங்குங்கள். உங்கள் இறைவன் ‫َِم ْن ا ْهم ِر ُك ْم َم ِْرفهقًا‬
உங்களுக்கு தன் அருளிலிருந்து
(கதறவயான வாழ்வாதாரத்றத)
விரிவாக்கி சகாடுப்பான். இன்னும் உங்கள்
காரியத்தில் இலகுறவ உங்களுக்கு
ஏற்படுத்துவான்.

17. இன்னும், சூரியன் அது உதிக்கும்கபாது


‫ت‬ ‫و هتری ا َه‬
ْ ‫لش ْم هس اِذها هطل ههع‬
அவர்களின் குறகறய விட்டு வலது ‫ه ه‬
பக்கமாக சாய்வறதயும் அது ‫َهت َٰز هو ُر هع ْن هك ْه ِف ِه ْم ذه ه‬
‫ات‬
மறையும்கபாது அவர்கறள இடது
பக்கமாக சவட்டிவி(ட்)டு (கடந்து ْ ‫ي هواِ هذا غ ههربه‬
‫ت‬ ِ ْ ‫ال هْي ِم‬
‫َهت ْق ِر ُض ُه ْم ذه ه‬
சசல்)வறதயும் பார்ப்பீர். அவர்கள்
‫ال‬
ِ ‫الش هم‬
َ ِ ‫ات‬
(அக்குறகயில் அறை கபான்ை) ஒரு
விசாலமான பள்ளப்பகுதியில் ‫ِك‬
‫هو ُه ْم ِف ْ ف ْهج هوة َِم ْن ُه ۬ َٰذ ل ه‬
இருக்கிைார்கள். இது அல்லாஹ்வின்
அத்தாட்சிகளில் உள்ளதாகும். எவறர ُ ََٰ ‫اّلل ۬ هم ْن یَه ْه ِد‬
‫اّلل‬ ِ ‫ِم ْن َٰا َٰی‬
ِ ََٰ ‫ت‬
அல்லாஹ் கநர்வழி சசலுத்துகிைாகனா
அவர்தான் கநர்வழி சபற்ைவர். இன்னும்,
‫ف ُهه هوال ُْم ْه هت ِد ۬ هو هم ْن یَ ُْضل ِْل‬

ْ ‫فه ه‬
‫ل هت ِج هد لهه هو لِ ًَيا‬
எவறர அவன் வழி சகடுப்பாகனா
அவருக்கு நல்லைிவு புகட்டுகின்ை
நண்பறன காணகவ மாட்டீர். ‫َم ُْرشِ ًدان‬
ஸூரா அன் பியாஃ 660 ‫الأنبياء‬

ْ ُ ُ ‫هو هت ْح هس‬
18. இன்னும், அவர்ககளா
‫هاظا َهو ُه ْم‬
ً ‫ُب ا هیْق‬
உைங்குபவர்களாக இருக்கும் நிறலயில்
அவர்கறள விழித்திருப்பவர்களாக ‫ات‬ ْ ُ ُ َ ‫ُرق ُْود ۬ هونُ هقل‬
‫ُِب ذه ه‬
கருதுவர்.ீ கமலும், (அவர்களின்
உடல்கறள மண் தின்றுவிடாமல் இருக்க) ۬ ‫ال‬
ِ ‫الش هم‬
َ ِ ‫ات‬
‫ي هوذه ه‬
ِ ْ ‫ال هْي ِم‬
அவர்கறள வலது பக்கமாகவும் இடது
பக்கமாகவும் புரட்டுகிகைாம்.
‫اسط ِذ هرا هع ْي ِه‬ ْ ُ ُ ْ‫هوكهل‬
ِ ‫ُب به‬
அவர்களுறடய நாகயா தன் இரு ‫ت‬‫ِبا ل هْو ِص ْي ِد ۬ لهوِ َهاطل ْهع ه‬
குடங்றககறளயும் முற்ைத்தில் விரித்து
(உட்கார்ந்து)ள்ளது. நீர் அவர்கறள ْ ُ ْ ‫تم‬
‫ِٰن‬ ‫هْی ل ههولَه ْي ه‬
ْ ِ ْ ‫عهله‬
எட்டிப்பார்த்தால் அவர்கறள விட்டுத்
திரும்பி விரண்டு ஓடி இருப்பீர். இன்னும், ْ ُ ْ ‫تم‬
‫ِٰن‬ ً ‫ف هِر‬
‫ارا َهو ل ُهملِ ْئ ه‬
உமது உள்ளம் அவர்களின் பயத்தால் ‫ُر ْع ًبا‬
நிரப்பப்பட்டிருக்கும்.

‫هو هكذَٰ ل ه‬
ْ ُ َٰ ‫ِك به هعث‬
19. (நீண்ட காலமாகியும் எவ்வித
‫ْٰن‬
மாற்ைமும் அவர்களில் ஏற்படாதவாறு
அவர்கறள பாதுகாத்த) அவ்வாகை,
ْ ُ ‫ٓاءل ُْوا به ْي ه‬
‫ٰن ۬ قها هل‬ ‫ل هِي هت هس ه‬
அவர்கள் தங்களுக்கு மத்தியில் (தாங்கள்
தூங்கிய கால அளறவப் பற்ைி ْ ُ ْ ‫قهٓا ِىل َم‬
۬ ‫ِٰن هك ْم ل ِهب ْث ُت ْم‬
‫قها ل ُْوا ل ِهب ْث هنا یه ْو ًما ا ْهو به ْع ه‬
அவர்களுக்குள்) ககட்டுக் சகாள்வதற்காக
‫ض‬
அவர்கறள (தூக்கத்திலிருந்து)
எழுப்பிகனாம். “எத்தறன(க் காலம்) ‫یه ْوم ۬ قها ل ُْوا هربَُك ُْم اهعْل ُهم ِب هما‬
தங்கின ீர்கள் என்று அவர்களில் ஒருவர்
கூைினார். (மற்ைவர்கள்) கூைினார்கள்: ‫ل ِهب ْث ُت ْم ۬ فهاب ْ هعثُ ْوا ا ههح هد ُك ْم‬
“ஒரு நாள்; அல்லது, ஒரு நாளின் சில
பகுதி தங்கிகனாம்.”“உங்கள் இறைவன்
‫ِب هو ِرقِك ُْم َٰه ِذه اِ هل ال هْم ِدیْ هن ِة‬

ً ‫فهلْی ه ْن ُظ ْر ا هی َ هُها ا ه ْز َٰك هط هع‬


‫اما‬
நீங்கள் தங்கியறத மிக அைிந்தவன்.
ஆககவ, உங்களில் ஒருவறர உங்கள்
சவள்ளி நாணயமாகிய இறதக் சகாண்டு ‫فهل هْياْتِك ُْم ِب ِر ْزق َِم ْن ُه‬
பட்டணத்திற்கு அனுப்புங்கள், அவர்
அதில் மிக சுத்தமான (-ஹலாலான)
‫هو لْی ه هتل َههط ْف ۬ر هو هَل یُ ْشع هِر َهن‬
உணறவ விற்பவர் யார் என்று கவனித்து
‫ِبك ُْم ا ههح ًدا‬
அவரிடமிருந்து உங்களுக்கு ஓர்
உணறவக் சகாண்டு வரட்டும். இன்னும்,
அவர் மதிநுட்பமாக நடக்கட்டும். கமலும்,
உங்கறளப் பற்ைி (நகரத்தில் எவர்)
ஒருவருக்கும் உணர்த்திவிட கவண்டாம்”
என்று(ம்) அவர்கள் கூைினார்கள்.
ஸூரா அன் பியாஃ 661 ‫الأنبياء‬

‫اِ ن َه ُه ْم اِ ْن یَه ْظ هه ُر ْوا عهل ْهيك ُْم‬


20. நிச்சயமாக அவர்கள் உங்கறள
அைிந்து சகாண்டால் உங்கறள
ஏசுவார்கள்; (அல்லது, சகான்று ‫یه ْر ُج ُم ْو ُك ْم ا ْهو یُع ِْي ُد ْو ُك ْم‬
விடுவார்கள்;) அல்லது, உங்கறள தங்கள்
‫هَت هو له ْن ُت ْفلِ ُح ْوا اِذًا‬ ‫ه‬
மார்க்கத்திற்கு திருப்பி விடுவார்கள். ْ ِ ِ َ ‫ِف ْ ِمل‬
அவ்வாறு நடந்துவிட்டால் ஒருகபாதும்
‫ا هب ه ًدا‬
நீங்கள் சவற்ைி சபைகவ மாட்டீர்கள்.

ْ ِ ْ ‫ِك ا ه ْعث ْهرنها عهله‬


‫هو هكذَٰ ل ه‬
21. அவர்கள் தங்களது (மறுறம)
‫هْی‬
விஷயத்தில் தங்களுக்கிறடயில்
தர்க்கித்த கபாது, நிச்சயம் அல்லாஹ்வின் ‫اّلل هح َق‬
ِ ََٰ ‫ل هِي ْعل ُهم ْوا ا َههن هوعْ هد‬
வாக்கு உண்றமயாகும்; இன்னும்,
நிச்சயம் மறுறம - அ(து நிகழ்வ)தில் ‫السا هع هة هَل هریْ ه‬
۬ ‫ب فِ ْي هها‬ ‫هوا َههن َه‬
அைகவ சந்கதகம் இல்றல என்று
அவர்கள் அைிவதற்காக ْ ُ ‫اِذْ یه هت هنا هز ُع ْو هن به ْي ه‬
‫ٰن‬
(அக்குறகவாசிகறள எழுப்பிய) ‫ا ْهم هر ُه ْم فهقها لُوا اب ْ ُن ْوا‬
அவ்வாகை, அவர்கறள (அந்த ஊர்
மக்களுக்கு) காண்பித்து சகாடுத்கதாம். ْ ِ ْ ‫عهله‬
‫هْی بُنْ هيا نًا ۬ هرب َ ُُه ْم‬
‫اهعْل ُهم ِب ِه ْم ۬ قها هل الَه ِذیْ هن‬
ஆக, அவர்களுக்கருகில் ஒரு கட்டடத்றத
எழுப்புங்கள், அவர்களின் இறைவன்
அவர்கறள மிக அைிந்தவன் என்று (அந்த ‫غهل ُهب ْوا ع َٰهل ا ْهم ِر ِه ْم‬
ஊர் மக்கள்) கூைினார்கள். அவர்களின்
விஷயத்தில் மிறகத்தவர்கள் ْ ِ ْ ‫هن عهله‬
‫هْی‬ ‫لهنه َهت ِخذ َه‬
கூைினார்கள்: “நிச்சயம் அவர்களுக்கருகில்
ஒரு சதாழுமிடத்றத (மஸ்ஜிறத) நாம்
‫َم ْهس ِج ًدا‬
ஏற்படுத்துகவாம்.”
ஸூரா அன் பியாஃ 662 ‫الأنبياء‬

22. “(அக்குறகவாசிகள்) மூவர்


‫هس هيق ُْول ُْو هن ث هلَٰثهة َهر ِاب ُع ُه ْم‬
(இருந்தனர்), அவர்களில் நான்காவதாக
அவர்களின் நாய் இருந்தது” என்று
ْ ُ ُ ْ‫كهل‬
‫ُب ۬ هو یهق ُْول ُْو هن هخ ْم هسة‬
(பிற்காலத்தில் சிலர்) கூறுகிைார்கள்.
இன்னும், (சிலர்) கூறுகிைார்கள்: ْ ُ ُ ْ‫هسا ِد ُس ُه ْم كهل‬
‫ُب هر ْج ًمٌۢا‬
“(அவர்கள்) ஐவர் (இருந்தனர்), அவர்களில்
‫ب ۬ هو یهق ُْول ُْو هن هس ْب هعة‬
ِ ‫ِبا لْ هغ ْي‬
ஆைாவதாக அவர்களின் நாய் இருந்தது”

ْ ‫ُب ۬ قُ ْل َهر ِ َب‬


ْ ُ ُ ْ‫ِٰن كهل‬
ْ ُ ُ ‫َهوث ها م‬
என்று” (இந்த இரு வறகயான
கூற்றுகளும்) மறைவான அைிறவப்பற்ைி
கண்மூடித்தனமாக கபச்சாகும். (சிலர்) ‫ا ه ْعل ُهم ِبع َهِدت ِِه ْم َمها یه ْعل ُهم ُه ْم‬
கூறுகிைார்கள்: “(அவர்கள்) ஏழு நபர்கள்.
இன்னும் அவர்களில் எட்டாவதாக
‫ِهْی‬ ِ ‫اِ َهَل قهلِ ْيل ف ههل ُت هم‬
ْ ِ ْ ‫ار ف‬
ً ‫اِ َهَل م هِر‬
‫ٓاء هظاه ًِرا هو هَل‬
அவர்களின் நாய் இருந்தது. (நபிகய!)
கூறுவராக!
ீ “என் இறைவன் அவர்களின்
எண்ணிக்றகறய மிக அைிந்தவன். ْ ُ ْ ‫ِهْی َم‬
‫ِٰن‬ ْ ِ ْ ‫ْت ف‬
ِ ‫هت ْس هتف‬
குறைவானவர்கறளத் தவிர அவர்கறளப்
பற்ைி அைிய மாட்டார்கள்.” ஆககவ,
‫ا ههح ًدان‬
அவர்கறளப் பற்ைி சவளிப்பறடயான
விவாதமாககவ தவிர (இவர்களிடம்)
விவாதிக்காதீர். இன்னும், இவர்களில்
ஒருவரிடமும் அவர்கறளப் பற்ைி
விளக்கம் (எதுவும்) ககட்காதீர்.

ْ ‫هو هَل هتق ُْوله َهن ل هِش‬


ْ‫ایء اِ ِ َن‬
23. (நபிகய!) ஒரு காரியத்றதப் பற்ைி,
நிச்சயம் நான் நாறள அறத சசய்பவன்
என்று அைகவ கூைாதீர்! ‫فهاعِل َٰذ ل ه‬
‫ِك غ ًهدا‬

‫اّلل ؗ هواذْ ُك ْر‬ ‫اِ َهَل ا ْهن یَه هش ه‬


24. அல்லாஹ் நாடினால் தவிர (என்று).
இன்னும், நீர் மைந்து விட்டால் (பிைகு
ُ ََٰ ‫ٓاء‬
நிறனவு வந்தவுடன்) உம் இறைவறன ‫ت هوقُ ْل‬ ‫هك اِ هذا ن ه ِس ْي ه‬
‫َهربَ ه‬
நிறனவு கூர்வராக!
ீ இன்னும், என்
இறைவன் இறதவிட மிக சரியான ْ ‫هع َٰس ا ْهن یَه ْه ِدیه ِن هر ِ َب‬
‫َِلهق هْر هب ِم ْن َٰهذها هر هش ًدا‬
அைிவிற்கு மிக சநருக்கமானதன் பக்கம்
எனக்கு அவன் கநர்வழி காட்டக்கூடும்
என்று (அவன் மீ து நம்பிக்றக றவத்து)
கூறுவராக!

ஸூரா அன் பியாஃ 663 ‫الأنبياء‬

‫هو له ِبثُ ْوا ِف ْ هك ْه ِف ِه ْم ث هل َٰ ه‬


25. கமலும், (அவர்கள்) தங்கள் குறகயில்
‫ث‬
முன்னூறு ஆண்டுகள்
(உைங்கியவர்களாக) தங்கினர். இன்னும், ‫ي هوا ْز هدا ُد ْوا‬
‫مِائهة ِس ِن ْ ه‬
(சிலர் அவர்கள் தங்கிய கால அளவில்)
ஒன்பது ஆண்டுகறள அதிகப்படுத்தி ‫ت ِْس ًعا‬
(கூறுகின்ை)னர்.

ُ ََٰ ‫قُ ِل‬


‫اّلل اهعْل ُهم ِب هما له ِبثُ ْوا ۬ لهه‬
26. (நபிகய!) கூறுவராக!
ீ (இன்று வறர)
அவர்கள் தங்கிய(சமாத்த காலத்)றத
அல்லாஹ் (ஒருவன்)தான் மிக ۬ ‫الس َٰم َٰو ِت هو ْاَل ْهر ِض‬
‫ب َه‬ُ ‫غ ْهي‬
அைிந்தவன். வானங்கள் இன்னும்
பூமியில் உள்ள மறைவானறவ (- ‫ا هب ْ ِص ْر ِبه هوا ه ْس ِم ْع ۬ هما ل ُهه ْم‬
‫َِم ْن ُد ْون ِه ِم ْن َهو ِل َ ؗ هو هَل‬
அவற்றைப் பற்ைிய அைிவு) அவனுக்கக
உரியன. அவன் துல்லியமாகப்
பார்ப்பவன், இன்னும் துல்லியமாகக் ‫یُ ْش ِر ُك ِف ْ ُح ْك ِمه ا ههح ًدا‬
ககட்பவன். அவர்களுக்கு அவறனயன்ைி
பாதுகாவலன் ஒருவனும் இல்றல.
இன்னும், அவன் தனது அதிகாரத்தில்
எவ(ர் ஒருவ)றரயும் கூட்டாக்க மாட்டான்.

‫ك ِم ْن‬ ُ ‫هوا ت‬
‫ْل هما ا ُْو ِ ه‬
27. (நபிகய! ஒவ்சவாரு நாளும்) உம்
இறைவனின் கவதத்தில் உமக்கு வஹ்யி
‫ح اِل ْهي ه‬
அைிவிக்கப்பட்டறத ஓதுவராக!
ீ (அதன்படி ‫ك ۬ هَل ُم هب َ ِد هل‬
‫اب هر ِبَ ه‬
ِ ‫ِك هت‬
சசயல்படுவராக!)
ீ அவனுறடய
வாக்கியங்கறள மாற்றுபவர் அைகவ ‫لِكهلِ َٰم ِته ۬ هو له ْن هت ِج هد ِم ْن‬
இல்றல. இன்னும், அவறனயன்ைி
‫ُد ْون ِه ُملْ هت هح ًدا‬
அறடக்கலம் சபறுமிடத்றத காணகவ
மாட்டீர்
ஸூரா அன் பியாஃ 664 ‫الأنبياء‬

‫ك هم هع الَه ِذیْ هن‬


28. கமலும், தங்கள் இறைவறன
அவனுறடய முகத்றத நாடியவர்களாக
‫َب نهف هْس ه‬
ْ ِ ‫اص‬
ْ ‫هو‬
காறலயிலும் மாறலயிலும் (அவறன ‫یه ْد ُع ْو هن هرب َ ُهه ْم ِبا لْ هغ َٰدو ِة‬
சதாழுது) பிரார்த்திப்பவர்களுடன் உம்றம
தடுத்து (அமர) றவப்பீராக! இன்னும், َ ِ ِ ‫هوال هْع‬
‫َش یُ ِر یْ ُد ْو هن هو ْج ههه‬
உலக வாழ்க்றகயின் அலங்காரத்றத நீர்
விரும்பியவராக அவர்கறள விட்டு உம் ْ ُ ْ ‫ك هع‬
۬ ‫ٰن‬ ‫هو هَل هت ْع ُد عهیْ َٰن ه‬
இரு கண்களும் அகன்ைிட கவண்டாம். َُ ‫ُت ِر یْ ُد ِزیْ هن هة ال هْح َٰيو ِة‬
۬ ‫الدن ْ هيا‬
இன்னும், எவனுறடய உள்ளத்றத நம்
நிறனறவ மைந்ததாக ஆக்கிவிட்கடாகமா ‫هو هَل ُت ِط ْع هم ْن ا ه ْغ هفلْ هنا قهل هْبه‬
‫هع ْن ِذ ْك ِرنها هوا تَه هب هع هه َٰوى ُه‬
அவனுக்குக் கீ ழ்ப்படிந்து விடாதீர்! அவன்
தனது (சகட்ட) விருப்பத்றதகய
பின்பற்ைினான். கமலும், அவனுறடய ‫هان ا ْهم ُره ف ُُر ًطا‬
‫هوك ه‬
காரியம் எல்றல மீ ைியதாக
(நாசமறடந்ததாக) ஆகிவிட்டது.

‫هو ُق ِل ال هْح َُق ِم ْن َهر ِب َك ُْم‬


29. இன்னும், (நபிகய!) உங்கள்
இறைவனிடமிருந்து உண்றம(யான இந்த
கவதம்) வந்துவிட்டது. விரும்பியவர்கள் ‫ٓاء فهل ُْي ْؤ ِم ْن هو هم ْن‬
‫ف ههم ْن هش ه‬
(இறத) நம்பிக்றக சகாள்ளலாம்.
விரும்பியவர்கள் (இறத) நிராகரித்து ‫ٓاء فهل هْي ْكف ُْر ۬ اِ نَها ا ه ْع هت ْدنها‬
‫هش ه‬
விடலாம். நிச்சயமாக நாம், (இறத
நிராகரிக்கின்ை) தீயவர்களுக்கு நரக
‫ارا ۬ ا ههح هاط ِب ِه ْم‬
ً ‫ي نه‬ ََٰ ‫ل‬
‫ِلظلِ ِم ْ ه‬
சநருப்றப தயார்படுத்தியுள்களாம். அதன் ‫ُس هرا ِدق هُها ۬ هواِ ْن یَه ْس هتغِیْثُ ْوا‬
சுவர் அவர்கறள சூழ்ந்துள்ளது. கமலும்,
அவர்கள் இரட்சிப்றப கதடினால் ‫یُ هغا ث ُْوا ِب همٓاء ك ها ل ُْم ْه ِل‬
முகங்கறள சபாசுக்கக்கூடிய முற்ைிலும்
சூகடைி உருகிப்கபான உகலாக
‫یه ْشوِی ال ُْو ُج ْوهه ۬ ِب ْئ هس‬
திரவத்றதப் கபான்ை நீறரக் சகாண்கட ‫ٓاء ْت ُم ْر هت هفقًا‬ ‫َه‬
ُ ‫الش هر‬
‫اب ۬ هو هس ه‬
இரட்சிக்கப்படுவார்கள். அது மகா சகட்ட
பானமாகும். இன்னும், அது ஒரு தீய
ஓய்விடம் ஆகும்.

‫اِ َهن الَه ِذیْ هن َٰا هم ُن ْوا هو هع ِملُوا‬


30. நிச்சயமாக எவர்கள் நம்பிக்றக
சகாண்டு, நன்றமகறள சசய்தார்ககளா, -
(இவ்வாறு) மிக அழகிய சசயறல ‫ت اِ نَها هَل نُ ِض ْي ُع‬
ِ ‫الصلِ َٰح‬
ََٰ
சசய்தவர்களின் கூலிறய நிச்சயமாக
நாம் வணாக்க
ீ மாட்கடாம். ‫ا ْهج هر هم ْن ا ه ْح هس هن هع هم ًل‬
ஸூரா அன் பியாஃ 665 ‫الأنبياء‬

31. அவர்கள், - ‘அத்ன்’ சசார்க்கங்கள்


‫َٰت عه ْدن‬
ُ ‫ك ل ُهه ْم هج َن‬
‫ا ُول َٰ ِٓى ه‬
அவர்களுக்கு உண்டு. அவர்களின்
(இல்லங்களுக்கு) கீ ழ் நதிகள் ஓடும்.
ُ ِ ِ ‫ی ِم ْن هت ْح‬
‫هَت‬ ْ ‫هت ْج ِر‬
அவற்ைில் தங்க வறளயல்களினால்
அவர்கள் அலங்காரம் சசய்யப்படுவார்கள். ‫ْاَلهن ْ َٰه ُر یُ هحل َه ْو هن فِ ْي هها ِم ْن‬
‫ا ههسا ِو هر ِم ْن ذه ههب‬
இன்னும், சமன்றமயான, தடிப்பமான
பட்டு துணிகளிலிருந்து (விரும்பிய)
பச்றச நிை ஆறடகறள அவர்கள் ‫َهو یهل هْب ُس ْو هن ث هِيابًا ُخ ْض ًرا‬
அணிவார்கள். அவற்ைில், கட்டில்கள்
மீ து(ள்ள தறலயறணகளில்) ‫َِم ْن ُس ْن ُدس هواِ ْس هت ْ ه‬
‫َبق‬
சாய்ந்தவர்களாக (ஒருவர் மற்ைவரிடம்
கபசுவார்கள்). இதுகவ சிைந்த கூலியாகும்.
‫ي فِ ْي هها ع ههل‬
‫َُم َهت ِك ِـ ْ ه‬
ُ ‫ٓاىكِ ۬ ن ِْع هم الثَه هو‬
۬ ‫اب‬ ِ ‫ْاَل ههر‬
இன்னும், இதுகவ அழகிய
ஓய்விடமாகும்.
‫ت ُم ْر هت هف ًقان‬
ْ ‫هو هح ُس هن‬

‫اض ِر ْب ل ُهه ْم َهمثه ًل‬


32. கமலும், ஓர் உதாரணத்றத
அவர்களுக்கு விவரிப்பீராக! இரு
ْ ‫هو‬
ஆடவர்கள், அவ்விருவரில் ஒருவருக்கு ‫هي هج هعلْ هنا َِل ههح ِد ِه هما‬
ِ ْ ‫َهر ُجل‬
திராட்றசகளினால் நிரம்பிய இரு
கதாட்டங்கறள ஆக்கிகனாம். இன்னும், ِ ْ ‫هجنَه هت‬
‫ي ِم ْن ا ه ْع هناب‬
அவ்விரண்றட சுற்ைியும் (அதிகமான)
‫َهو هح هف ْف َٰن ُه هما ِب هنخْل َهو هج هعلْ هنا‬
கபரிட்ச மரங்கறள ஏற்படுத்திகனாம்.
கமலும், அவ்விரண்டுக்கும் இறடயில் ‫بهیْ هن ُه هما هز ْرعًا‬
(தானிய) விவசாயத்றதயும் ஆக்கிகனாம்.

‫ت اُكُل ههها‬ ِ ْ ‫كِلْ هتا ال هْجنَه هت‬


33. அவ்விரு கதாட்டங்களும் தத்தமது
கனிகறள (நிறைவாக)த் தந்தன.
ْ ‫ي َٰا هت‬
அவற்ைில் எறதயும் அறவ ۬ ‫هو ل ْهم هت ْظلِ ْم َِم ْن ُه هش ْيـًا‬
குறைக்கவில்றல. இன்னும்,
அவ்விரண்டுக்கும் இறடயில் ஓர் ‫هوف َههج ْرنها خِ لَٰل ُهه هما ن ه هه ًرا‬
ஆற்றை பிளந்கதாடச் சசய்கதாம்.
ஸூரா அன் பியாஃ 666 ‫الأنبياء‬

‫هان لهه ث ههمر ۬ فهقها هل‬


34. கமலும், அவனுக்கு
(இவ்விரண்டிலிருந்தும்) கனிகள் (பலவும்
‫هوك ه‬
இறவ தவிர கவறு பல சசல்வங்களும்) ‫ل هِصاحِ ِبه هو ُه هو یُ هحا ِو ُره ا هنها‬
இருந்தன. ஆக, அவகனா தன் நண்பறன
கநாக்கி, - அவரிடம் கபசியவனாக – ‫اَل هوا ه هع َُز‬ ‫ا ه ْكث ُهر ِم ْن ه‬
ً ‫ك هم‬
(அல்லாஹ்றவ மறுக்கின்ை) நான்
‫نهف ًهرا‬
உன்றன விட சசல்வத்தால் மிக
அதிகமானவன், குடும்பத்தால் மிக
கண்ணியமுள்ளவன் என்று கூைினான்.

‫هل هجنَه هته هو ُه هو هظا لِم‬


‫هو هدخ ه‬
35. அவகனா (இறைவனுக்கு நன்ைி
சசலுத்தாமல்) தனக்குத் தாகன
தீங்கிறழத்தவனாக தனது கதாட்டத்தில் ‫لَِ هنف ِْسه ۬ قها هل هما ا ه ُظ َُن ا ْهن‬
(சபருறமகயாடு) நுறழந்தான். இது
அழியும் என்று ஒருகபாதும் நான் ‫هت ِب ْي هد َٰه ِذه ا هب ه ًدا‬
எண்ணவில்றல என்று கூைினான்.

‫هو هما ا ه ُظ َُن َه‬


ِ ‫السا هع هة ق‬
۬ ‫هٓاى هم ًة‬
36. இன்னும், “மறுறம நிகழும் என்றும்
நான் எண்ணவில்றல. நான் என்

ْ ‫هو ل ِهى ْن َُر ِد ْد َُت اِ َٰل هر ِ َب‬


இறைவனிடம் திரும்பக்
சகாண்டுவரப்பட்டாலும் இறதவிட சிைந்த
(இடத்)றத (எனக்கு) மீ ளுமிடமாக நிச்சயம் ‫ْیا َِم ْن هها‬
ً ْ ‫هَل ِهج هد َهن هخ‬
நான் சபறுகவன்.”
‫ُم ْن هقل ًهبا‬

37. அவரது கதாழர், - அவகரா அவனிடம்


‫قها هل لهه هصاحِ ُبه‬
கபசியவராக - அவனுக்கு கூைினார்:
“உன்றன (உன் மூல தந்றத ஆதறம) ‫هو ُه هو یُ هحا ِو ُره ا ه هكف ْهر هت‬
மண்ணிலிருந்தும், பிைகு (உன்றன)
இந்திரியத்திலிருந்தும் பறடத்து; பிைகு, ‫هك ِم ْن ُت هراب‬ ْ ‫ِبا لَه ِذ‬
‫ی هخلهق ه‬
‫ث َهُم ِم ْن ن َُ ْطفهة ث َهُم هس ََٰو ه‬
உன்றன ஓர் ஆடவராக சீரறமத்தாகன
‫ىك‬
அப்படிப்பட்ட (இறை)வறன நீ
நிராகரிக்கிைாயா? ‫هر ُج ًل‬

ُ ََٰ ‫ل َٰ ِك َهنا ۡ ُه هو‬


‫اّلل هر ِ َب ْ هو هَل ا ُ ْش ِر ُك‬
38. எனினும், நான் அவ்வாறு
சசய்யமாட்கடன். அல்லாஹ்வாகிய
அவன்தான் என் இறைவன். என் ‫ِب هر ِ َب ْ ا ههح ًدا‬
இறைவனுக்கு ஒருவறரயும் நான்
இறணயாக்க மாட்கடன்.”
ஸூரா அன் பியாஃ 667 ‫الأنبياء‬

‫هو ل ْهو هَل اِذْ هد هخل هْت هجنَه هت ه‬


39. கமலும், உன் கதாட்டத்தில் நீ
‫ك‬
நுறழந்தகபாது, “இது அல்லாஹ் நாடி
(எனக்கு) கிறடத்தது, அல்லாஹ்றவக் ‫اّلل ۬ هَل ق َهُوةه‬
ُ ََٰ ‫ٓاء‬
‫قُل هْت هما هش ه‬
சகாண்கட தவிர (நமக்கு) அைகவ
ஆற்ைல் இல்றல” என்று நீ கூைியிருக்க ‫ل‬ ِ ََٰ ‫اِ َهَل ِب‬
‫اّلل ۬ اِ ْن هت هر ِن ا هنها اهقه َه‬
கவண்டாமா? நான் உன்றனவிட
‫اَل هو هول ًهدا‬
ً ‫ك هم‬
‫ِم ْن ه‬
சசல்வத்திலும் சந்ததியிலும்
குறைந்தவனாக இருப்பதாக என்றன நீ
பார்த்தால்,

ِ ‫ف ههع َٰس هر ِ َب ْ ا ْهن یَُ ْؤت ه‬


40. ஆக, உன் கதாட்டத்றத விட
‫ْیا‬
ً ْ ‫ِي هخ‬
சிைந்தறத என் இறைவன் எனக்குத்
தரக்கூடும். இன்னும் அ(ந்)த (உன் ‫ل‬ ‫َِم ْن هجنَه ِت ه‬
‫ك هو یُ ْر ِس ه‬
கதாட்டத்தி)ன் மீ து வானத்திலிருந்து
அழிறவ (இரவில்) அவன் ‫عهل ْهي هها ُح ْس هبا نًا َِم هن‬
‫الس همٓا ِء فه ُت ْصبِحه هصع ِْي ًدا‬
அனுப்பக்கூடும். (அப்கபாது அத்கதாட்டம்)
வழுவழுப்பான சவறும் தறரயாக
‫َه‬
காறலயில் ஆகிவிடும். ‫هزلهقًا‬

ْ ‫ا ْهو یُ ْصبِحه همٓا ُؤ هها غ ْهو ًرا فه ه‬


41. “அல்லது, அதன் தண்ண ீர் (பூமியின்)
‫ل‬
ஆழத்தில் சசன்று விடக் கூடும். ஆககவ,
அறதத் கதடி (கமகல) சகாண்டு ‫هت ْس هت ِط ْي هع لهه هطل ًهبا‬
வருவதற்கு அைகவ நீ இயலமாட்டாய்.”

‫هوا ُحِ ْي هط ِبثه هم ِره فها ْهص هبحه‬


42. இன்னும், அவனுறடய கனிகள் (இதர
சசல்வங்கள்) எல்லாம் அழிந்தன. ஆக,
தான் அதில் சசலவழித்ததின் மீ து ‫ب هك َهف ْي ِه ع َٰهل هما ا هن ْ هف هق‬
ُ َِ‫یُ هقل‬
(வருத்தப்பட்டு) தன் இரு றககறளயும்
அவன் புரட்ட ஆரம்பித்தான். இன்னும், ‫ِف ْي هها هو ِِهه هخا ِو یهة ع َٰهل‬
அதன் சசடி சகாடிகறள விட்டு அ(வனது
கதாட்டமான)து சவறுறமயாகி விட்டது. ْ ِ ‫ُع ُر ْوشِ هها هو یهق ُْو ُل َٰیلهیْ هت‬
‫ن‬
கமலும், அவன் (மறுறமயில்) கூறுவான்: ‫ل ْهم ا ُ ْش ِر ْك ِب هر ِ َب ْ ا ههح ًدا‬
“என் இறைவனுக்கு ஒருவறரயும் நான்
இறணயாக்காமல் இருந்திருக்க
கவண்டுகம!”
ஸூரா அன் பியாஃ 668 ‫الأنبياء‬

‫هو ل ْهم هت ُك ْن لَهه فِ هئة‬


43. கமலும், அல்லாஹ்றவ அன்ைி
அவனுக்கு உதவுகிை கூட்டம் எதுவும்
அவனுக்கு இருக்கவில்றல. இன்னும், ِ ََٰ ‫یَه ْن ُص ُر ْونهه ِم ْن ُد ْو ِن‬
‫اّلل‬
அவன் தன்றனத் தாகன
பாதுகாப்பவனாகவும் இருக்கவில்றல. ‫هان ُمنْ هت ِص ًرا‬
‫هو هما ك ه‬

۬ ‫ّلل ال هْح َِق‬


ِ ََٰ ِ ‫ِك ال هْو هَلیه ُة‬
44. அந்கநரத்தில் உதவி (நட்பு, அதிகாரம்
அறனத்தும்) உண்றமயான
‫ُه هنا ل ه‬
அல்லாஹ்விற்கக உரியது. அவன் ‫ُه هو هخ ْْی ث ههوابًا َهو هخ ْْی‬
நன்றமயாலும் சிைந்தவன், முடிவாலும்
சிைந்தவன் ஆவான். ‫ُعق ًْبان‬

‫اض ِر ْب ل ُهه ْم َهمث ههل‬


45. கமலும், (நபிகய!) அவர்களுக்கு உலக
வாழ்க்றகயின் தன்றம மறழ நீறரப்
ْ ‫هو‬
கபான்ைது என்று விவரிப்பீராக! (அதாவது,) ‫الدنْ هيا هك همٓاء‬
َُ ‫ال هْح َٰيو ِة‬
அறத வானத்திலிருந்து நாம்
இைக்கிகனாம். பூமியின் தாவரம் ‫ا هن ْ هزلْ َٰن ُه ِم هن َه‬
‫الس همٓا ِء‬
அதனுடன் கலந்(து வளர்ந்)தது. (பிைகு
‫ات ْاَل ْهر ِض‬
ُ ‫فها ْخ هتل ههط ِبه ن ه هب‬
சில காலத்தில்) காற்றுகள் அறத அடித்து
வசும்படியான
ீ காய்ந்த சருகாக அது மாைி ُ‫فها ْهص هبحه هه ِش ْي ًما هتذ ُْر ْوه‬
விட்டது. (இது கபான்றுதான் இந்த உலக
வாழ்க்றகயும் ஒன்றுமில்லாமல் َ ِ ُ ‫اّلل ع َٰهل ك‬
‫ل‬ ‫الر یَٰحُ ۬ هوك ه‬
ُ ََٰ ‫هان‬ َِ
ஆகிவிடும்.) கமலும், அல்லாஹ்
எல்லாவற்ைின் மீ தும் ْ ‫ه‬
‫َشء َُم ْق هت ِد ًرا‬
கபராற்ைலுறடயவனாக இருக்கிைான்.

‫ا هل هْما ُل هوال هْب ُن ْو هن ِزیْ هن ُة‬


46. சசல்வமும் ஆண்பிள்றளகளும் உலக
வாழ்க்றகயின் அலங்காரமாகும். ஆனால்,
என்சைன்றும் நிறலயாக இருக்கக்கூடிய ‫ت‬ َُ ‫ال هْح َٰيو ِة‬
ُ ‫الدنْ هيا ۬ هوال َْٰب ِق َٰي‬
நற்சசயல்கள்தான் உம் இறைவனிடம்
(உங்களுக்கு) நன்றமயாலும் சிைந்தறவ; ‫ك‬
‫ت هخ ْْی ِع ْن هد هر ِبَ ه‬
ُ ‫الصلِ َٰح‬
ََٰ
இன்னும், ஆறசயாலும் சிைந்தறவயாகும்.
‫ث ههوابًا َهو هخ ْْی ا ههم ًل‬
ஸூரா அன் பியாஃ 669 ‫الأنبياء‬

47. இன்னும், மறலகறள (அவற்ைின்


‫ْی ال ِْج هبا هل‬
ُ َ ِ ‫هو یه ْو هم ن ُ هس‬
இடங்களிலிருந்து) நாம்
சபயர்த்துவிடுகின்ை நாறள நிறனவு ۬ ً‫ار هزة‬ ‫هو هت هری ْاَل ْهر ه‬
ِ ‫ض به‬
கூர்வராக!
ீ இன்னும், பூமிறய - (அதுகவா
அதில் உள்ள அறனத்றதயும் விட்டு ‫هو هح هش ْر َٰن ُه ْم فهل ْهم نُ هغا ِد ْر‬
நீங்கி, சசடி சகாடிகள், கமடு பள்ளம்)
எதுவுமின்ைி சதளிவாக சமதளமாக
‫ِٰن ا ههح ًدا‬ُْْ‫م‬
பார்ப்பீர். இன்னும், (அந்த மறுறம நாளில்)
அவர்கறள ஒன்று திரட்டுகவாம். ஆக,
அவர்களில் ஒருவறரயும் (எழுப்பாமல்)
விடமாட்கடாம்.

‫هو ُع ِر ُض ْوا ع َٰهل هر ِبَ ه‬


۬ ‫ك هص ًَفا‬
48. இன்னும், உம் இறைவன் முன்,
வரிறசயாக (எல்கலாரும்)
சமர்ப்பிக்கப்படுவார்கள். (அப்கபாது அவன் ‫لهق ْهد ِج ْئ ُت ُم ْونها هك هما‬
கூறுவான்:) “நாம் உங்கறள (தாயின்
வயிற்ைிலிருந்து) முதல் முறைப் ‫هخل ه ْق َٰنك ُْم ا َههو هل هم َهرة ؗ به ْل‬

‫هز هع ْم ُت ْم ا هلَه ْن ن َه ْج هع ه‬
பறடத்தது கபான்கை (இப்கபாது)
‫ل لهك ُْم‬
எங்களிடம் வந்துவிட்டீர்கள். மாைாக,
(உங்கறள உயிர்ப்பிப்பதற்கு) ‫َم ْهوع ًِدا‬
வாக்களிக்கப்பட்ட ஒரு கநரத்றத
உங்களுக்கு நாம் ஏற்படுத்தகவ
மாட்கடாம் என்று நீங்கள் (உலகில்
வாழும்கபாது) பிதற்ைின ீர்கள்.”
ஸூரா அன் பியாஃ 670 ‫الأنبياء‬

ُ ‫هو ُو ِض هع الْ ِك َٰت‬


49. இன்னும், (சசயல்கள் பதியப்பட்ட)
‫هَتی‬
‫بف ه ه‬
புத்தகம் (மக்கள் முன்) றவக்கப்படும்.
ஆக, குற்ைவாளிககளா அ(ந்த புத்தகத்)தில் ‫ي م َهِما‬ ‫ال ُْم ْج ِرم ْ ه‬
‫ِي ُم ْش ِف ِق ْ ه‬
உள்ளவற்ைினால் பயந்தவர்களாக
இருப்பறதப் பார்ப்பீர். இன்னும், எங்கள் ‫فِ ْي ِه هو یهق ُْول ُْو هن َٰی هو یْله هت هنا‬
நாசகம! இந்த புத்தகத்திற்கு என்ன?
‫ب هَل یُ هغا ِد ُر‬ ِ ‫ال َٰهذها الْ ِك َٰت‬
ِ ‫هم‬
(குற்ைங்களில்) சிைியறதயும்
சபரியறதயும் அவற்றைக் கணக்கிட்கட ‫ْیةً اِ َهَل‬
‫ِْیةً َهو هَل هك ِب ْ ه‬
‫هصغ ْ ه‬
தவிர (-அவற்றைப் பதிவு சசய்து
றவக்காமல்) அது விடவில்றலகய! எனக் ‫ىها ۬ هو هو هج ُد ْوا هما‬
‫ا ْهح َٰص ه‬
கூறுவார்கள். அவர்கள் சசய்தறத
(எல்லாம் அவர்கள் தங்கள் கண்களுக்கு)
‫اض ًرا ۬ هو هَل یه ْظلِ ُم‬
ِ ‫هع ِمل ُْوا هح‬
முன்னால் காண்பார்கள். இன்னும், உம் ‫ُك ا ههح ًدان‬
‫هربَ ه‬
இறைவன் (யார்) ஒருவருக்கும் (அவரின்
நன்றமறய குறைத்கதா, பாவத்றத
கூட்டிகயா) தீங்கிறழக்க மாட்டான்.

ْ ‫هواِذْ قُلْ هنا لِل هْمل َٰ ٓ ِى هك ِة‬


50. இன்னும், (நபிகய!) ஆதமுக்கு சிரம்
‫اس ُج ُد ْوا‬
பணியுங்கள் என்று வானவர்களுக்கு நாம்
கூைிய சமயத்றத நிறனவு கூர்வராக! ீ ‫َل هد هم ف ههس هج ُد ْوا اِ َهَل‬
َٰ ِ
ஆக, அவர்கள் (எல்கலாரும்) சிரம்
பணிந்தனர், இப்லீறஸத் தவிர. அவன் ‫اِبْلِی ْ هس ۬ ك ه‬
‫هان ِم هن ال ِْج َِن‬
۬ ‫فهف ههس هق هع ْن ا ْهم ِر هر ِب َه‬
ஜின்களில் ஒருவனாக இருந்தான். ஆக,
அவன் தன் இறைவனின் கட்டறளறய
மீ ைினான். ஆக, அவறனயும் அவனது ‫اهفه هت َهت ِخذ ُْونهه هوذُ َِریَه هته‬
சந்ததிறயயும் என்றனயன்ைி (உங்கள்)
நண்பர்களாக எடுத்துக் சகாள்கிைீர்களா? ‫ٓاء ِم ْن ُد ْو ِنْ هو ُه ْم‬‫ا ْهو ل هِي ه‬
அவர்ககளா உங்களுக்கு எதிரிகள்
ஆவார்கள். (அல்லாஹ்வின் நட்றப
‫ي‬ ََٰ ‫لهك ُْم عه ُد َو ۬ ِب ْئ هس ل‬
‫ِلظلِ ِم ْ ه‬
தவிர்த்து விட்டு றஷத்தாறன நண்பனாக ‫به هد ًَل‬
மாற்ைிய அந்த) தீயவர்களுக்கு அவன் மிக
சகட்ட மாற்ைமாக இருக்கிைான்.
ஸூரா அன் பியாஃ 671 ‫الأنبياء‬

‫هما ا ه ْش هه ْد َُت ُه ْم هخل ْ هق‬


51. வானங்கள்; இன்னும், பூமிறய
பறடத்ததிலும், (அது மட்டுமா,)
அவர்கறள பறடத்ததிலும் (என் ‫الس َٰم َٰو ِت هو ْاَل ْهر ِض هو هَل‬
‫َه‬
உதவிக்கு) நான் அவர்கறள
ஆஜராக்கவில்றல. கமலும், ُ ‫هخل ْ هق ا هنْف ُِس ِه ْم هو هما ُك ْن‬
‫ت‬
வழிசகடுப்பவர்கறள (எனக்கு)
உதவியாளர்களாக நான் எடுத்துக் ‫ُم َهت ِخ هذ ال ُْم ِضلَِ ْ ه‬
‫ي هع ُض ًدا‬
சகாள்பவனாகவும் இருக்கவில்றல.

52. இன்னும், நீங்கள்


‫هو یه ْو هم یهق ُْو ُل نها ُد ْوا‬
பிதற்ைிக்சகாண்டிருந்த என் இறணகறள
(உங்கள் உதவிக்கு) அறழயுங்கள் என ‫ِی الَه ِذیْ هن هز هع ْم ُت ْم‬
‫ُش هركهٓاء ه‬
(இறணறவத்து வணங்கியவர்கறள
கநாக்கி) அவன் கூறுகின்ை நாறள ‫ف ههد هع ْو ُه ْم فهل ْهم‬
(நபிகய! அவர்களுக்கு நிறனவு கூர்வராக).

‫یه ْس هت ِجیْ ُب ْوا ل ُهه ْم هو هج هعلْ هنا‬
ஆக, அவர்கள் (-இறணறவத்தவர்கள்)
அவர்கறள (-இறணறவக்கப்பட்ட
ْ ُ ‫به ْي ه‬
‫ٰن َم ْهو ِبقًا‬
சபாய்யான சதய்வங்கறள)
அறழப்பார்கள். (ஆனால்) அவர்கள்
அவர்களுக்கு பதிலளிக்க மாட்டார்கள்.
இன்னும், அவர்களுக்கு மத்தியில் ஓர்
அழிவிடத்றத (-நரகத்றத) ஆக்குகவாம்.
(அதில் அவர்கள் எல்கலாரும் விழுந்து
எரிவார்கள்.)

‫هو هرا ه ال ُْم ْج ِر ُم ْو هن ال َهن ه‬


53. இன்னும், குற்ைவாளிகள் நரகத்றத
‫ار‬
பார்த்து, நிச்சயமாக தாங்கள் அதில்
விழக்கூடியவர்கள்தான் என்று உறுதி ‫ف ههظ َُن ْوا ا هن هَ ُه ْم َم هُواق ُِع ْو هها‬
சகாள்வார்கள். கமலும், அ(ந்த நரகத்)றத
விட்டு விலகி சசல்லுமிடத்றத அவர்கள் ‫هو ل ْهم یه ِج ُد ْوا هع ْن هها‬
(தங்களுக்கு) காண மாட்டார்கள்.
‫هم ْص ِرفًان‬

‫هو لهق ْهد هص َهرفْ هنا ِف ْ َٰهذها‬


54. இன்னும், இந்த குர்ஆனில்
மக்களுக்காக எல்லா உதாரணங்கறளயும்
திட்டவட்டமாக விவரித்து விட்கடாம். َ ِ ُ ‫اس ِم ْن ك‬
‫ل‬ ِ ‫الْق ُْر َٰا ِن لِل َهن‬
ஆனால், (நிராகரிக்கின்ை) மனிதன் (ஒகர
ஓர் இறைவறன மட்டும் வணங்குவறத ‫ان‬ ‫همثهل ۬ هوك ه‬
ُ ‫هان ْاَلِن ْ هس‬
எதிர்த்து) மிக அதிகம் வாதிடுபவனாக
இருக்கிைான். ْ ‫ا ه ْكث ههر ه‬
‫َشء هج هد ًَل‬
ஸூரா அன் பியாஃ 672 ‫الأنبياء‬

‫هو هما هم هن هع ال َهن ه‬


55. இன்னும், மக்களுக்கு கநர்வழி
‫اس ا ْهن‬
வந்தகபாது (அறத ஏற்று) அவர்கள்
நம்பிக்றக சகாண்டு, அவர்களுறடய ‫ٓاء ُه ُم ال ُْه َٰدی‬
‫یَُ ْؤ ِم ُن ْوا اِذْ هج ه‬
இறைவனிடம் பாவமன்னிப்புக்
ககாருவறத விட்டும் அவர்கறளத் ‫هو یه ْس هت ْغف ُِر ْوا هرب َ ُهه ْم اِ َهَل ا ْهن‬

ْ ُ ‫هتاْت ه‬
தடுக்கவில்றல, முன்கனாரின்
நறடமுறை அவர்களுக்கு வருவறத; ‫ِهْی ُس َهن ُة ْاَل َههو ل ْ ه‬
‫ِي ا ْهو‬
அல்லது, கண்முன் (சவளிப்பறடயாக, ‫هاب ق ُُب ًل‬ُ ‫ِهْی ال هْعذ‬ ُ ُ ‫یهاْت ه‬
திடீசரன) தண்டறன அவர்களுக்கு
வருவறத (அவர்கள் எதிர்பார்ப்பகத)
தவிர.

‫ي اِ َهَل‬
‫هو هما نُ ْر ِس ُل ال ُْم ْر هسلِ ْ ه‬
56. இன்னும், நற்சசய்தி
கூறுபவர்களாகவும்
எச்சரிப்பவர்களாகவுகம தவிர தூதர்கறள ۬ ‫ُم هب ِ َش ِر یْ هن هو ُم ْن ِذ ِریْ هن‬
நாம் அனுப்பமாட்கடாம். மாைாக,
அசத்தியத்றதக் சகாண்டு சத்தியத்றத ‫هو یُ هجا ِد ُل الَه ِذیْ هن هكف ُهر ْوا‬
அழிப்பதற்காக நிராகரித்தவர்கள் அ(ந்த
‫ِبا ل هْبا ِط ِل ل ُِي ْدحِ ُض ْوا ِب ِه‬
அசத்தியத்)றதக் சகாண்டு

ْ ِ َٰ‫ال هْح َهق هوا تَه هخذ ُْوا َٰا ی‬


‫ت هو هما‬
வாதிடுகிைார்கள். இன்னும், என்
வசனங்கறளயும் அவர்கள் எறதக்
சகாண்டு எச்சரிக்கப்பட்டார்ககளா ‫ا ُن ْ ِذ ُر ْوا ُه ُز ًوا‬
அறதயும் அவர்கள் ககலியாக எடுத்துக்
சகாண்டனர்.

‫هو هم ْن ا ْهظل ُهم م َِم ْهن ذُ َك هِر‬


57. இன்னும், எவர் தன் இறைவனின்
வசனங்கறளக் சகாண்டு அைிவுறர
கூைப்பட்டாகரா, இன்னும், அவற்றைப் ‫ض هع ْن هها‬ ‫ت هر ِب َه فها ه ْع هر ه‬ ِ َٰ‫ِباَٰی‬
புைக்கணித்து, தன் இரு கரங்களும்
முற்படுத்திய (தீய)வற்றை மைந்தாகனா ‫ت یه َٰد ُه ۬ اِ ن هَا‬
ْ ‫هس هما ق َههد هم‬ ‫هون ِ ه‬
‫هج هعلْ هنا ع َٰهل قُل ُْو ِب ِه ْم ا ه ِك َهن ًة‬
அவறன விட மகா தீயவன் யார்? அ(ந்த
சத்தியத்)றத அவர்கள் புரிந்து
சகாள்வறத தடுக்கின்ை மூடிகறள ‫ا ْهن یَه ْفق ُهه ْو ُه هو ِف ْ َٰا هذا ن ِِه ْم‬
அவர்களின் உள்ளங்கள் மீ தும்,
அவர்களுறடய காதுகள் மீ து ‫هوق ًْرا ۬ هواِ ْن هت ْد ُع ُه ْم اِ هل‬
கனத்றதயும் (-சசவிட்டுத் தனத்றதயும்)
நாம் நிச்சயமாக ஆக்கிகனாம். கமலும், ْ ‫ال ُْه َٰدی فه ه‬
‫ل یَه ْه هت ُد ْوا اِذًا‬
(நபிகய!) நீர் அவர்கறள கநர்வழிக்கு ‫ا هب ه ًدا‬
அறழத்தால், அப்கபாதும் அவர்கள்
அைகவ கநர்வழி சபை மாட்டார்கள்.
ஸூரா அன் பியாஃ 673 ‫الأنبياء‬

58. இன்னும், உம் இறைவன் மகா


۬ ‫الر ْح هم ِة‬
‫ُك الْ هغف ُْو ُر ذُو َه‬
‫هو هربَ ه‬
மன்னிப்பாளன், (நிறைவான)
கருறணயுறடயவன் ஆவான். அவர்கள் ‫ل ْهو یُ هؤاخِ ُذ ُه ْم ِب هما هك هس ُب ْوا‬
சசய்தவற்றுக்காக அவன் அவர்கறள
தண்டித்தால் தண்டறனறய அவர்களுக்கு ‫هاب ۬ به ْل‬
‫ل ل ُهه ُم ال هْعذ ه‬ ‫ل ههع َهج ه‬
‫لَه ُه ْم َم ْهوعِد لَه ْن یَه ِج ُد ْوا ِم ْن‬
தீவிரப்படுத்தியிருப்பான். மாைாக,
அவர்களுக்கு வாக்களிக்கப்பட்ட ஒரு
கநரம் இருக்கிைது. அதிலிருந்து (தப்பிக்க) ‫ُد ْون ِه هم ْو ِى ًل‬
ஒதுங்குமிடத்றத (அவர்கள்) அைகவ சபை
மாட்டார்கள்.

ْ ُ َٰ ‫ْك الْق َُٰری ا ه ْهله ْك‬


59. அந்த ஊர்(வாசி)கள், அவர்கள்
‫ٰن‬ ‫هو ِتل ه‬
தீங்கிறழத்தகபாது அவர்கறள
அழித்கதாம். இன்னும், அவர்களின் ‫ل َههما هظل ُهم ْوا هو هج هعلْ هنا‬
அழிவிற்காக வாக்களிக்கப்பட்ட ஒரு
கநரத்றத நாம் ஆக்கிகனாம். ‫ل هِم ْهلِ ِك ِه ْم َم ْهوع ًِدان‬

60. இன்னும், மூஸா தன்(னுடன் இருந்த)


‫هواِ ْذ قها هل ُم ْو َٰس لِ هف َٰتى ُه هَل‬
வாலிபறர கநாக்கி “இரு கடல்களும்
இறணகின்ை இடத்றத நான் அறடயும் ‫ا هب ْ هر ُح هح ََٰت ا هبْلُ هغ هم ْج هم هع‬
வறர சசன்று சகாண்கட இருப்கபன்.
அல்லது, நீண்டசதாரு காலம் நடந்து ‫ال هْب ْح هر یْ ِن ا ْهو ا ه ْم ِ ه‬
‫ض ُحق ًُبا‬
சசன்று சகாண்கட இருப்கபன்” என்று
கூைிய சமயத்றத நிறனவு கூர்வராக!

‫فهل َههما بهله هغا هم ْج هم هع بهیْ ِن ِه هما‬


61. ஆக, அவ்விருவரும் அந்த இரண்டு
(கடல்களு)ம் இறணயும் இடத்றத
அறடந்தகபாது இருவரும் தங்கள் மீ றன ‫ن ه ِس هيا ُح ْو هت ُه هما فهاتَه هخ هذ‬
மைந்தனர். ஆக, அது கடலில் தன்
வழிறயச் சுரங்கம் கபால் ஆக்கிக் ‫هس ِب ْيلهه ِف ال هْب ْح ِر هس هربًا‬
சகாண்டது.

62. ஆக, (தாங்கள் கதடிச் சசன்ை


இடத்றத அைியாமல் அறத) ‫فهل َههما هج ه‬
‫او هزا قها هل لِ هف َٰتى ُه‬
அவ்விருவரும் கடந்து சசன்ைகபாது ‫ٓاءنها ؗ لهق ْهد له ِقیْ هنا‬
‫َٰا تِ هنا غ ههد ه‬
(மூஸா) தன் வாலிபறர கநாக்கி, “நம்
உணறவ நம்மிடம் சகாண்டுவா. ‫ِم ْن هس هف ِرنها َٰهذها ن ه هص ًبا‬
திட்டவட்டமாக இந்த நம் பயணத்தில்
(அதிக) கறளப்றபச் சந்தித்கதாம்” என்று
கூைினார்.
ஸூரா அன் பியாஃ 674 ‫الأنبياء‬

‫ت اِذْ ا ههو یْ هنا اِ هل‬


63. (அந்த வாலிபர் மூஸாறவ கநாக்கி)
அந்த கற்பாறை அருகில் நாம்
‫قها هل ا ههر هءیْ ه‬
(ஓய்வுக்காக) ஒதுங்கி (அங்கு தங்கி)ய ُ ‫الص ْخ هر ِة فها ِ ِ َنْ ن ه ِس ْي‬
‫ت‬ ‫َه‬
கபாது (நடந்த அதிசயத்றத) நீர் பார்த்தீரா?
ஆக, நிச்சயமாக நான் (அப்கபாது அந்த) ‫ال ُْح ْو هت ؗ هو هما ا هن ْ َٰسى ِن ْي ُه اِ َهَل‬
மீ றன(ப் பற்ைிக் கூை) மைந்கதன். கமலும், ‫ا َه‬
۬ ‫لش ْي َٰط ُن ا ْهن اهذْ ُك هره‬
அறதப் பற்ைி நான் கூறுவறத எனக்கு
மைக்கடிக்கவில்றல, றஷத்தாறனத் ۬ ‫هوا تَه هخ هذ هس ِب ْيلهه ِف ال هْب ْح ِر‬
தவிர. இன்னும், (அவ்விடத்தில்) கடலில்
(சசல்ல) ஆச்சரியமான விதத்தில் அது ‫هع هج ًبا‬
தன் வழிறய ஆக்கிக் சகாண்டது” என்று
கூைினார்.

۬ ‫ِك هما ُك َهنا ن ه ْب ِغ‬


64. (மூஸா) கூைினார்: “நாம்
கதடிக்சகாண்டிருந்த (இடமான)து
‫قها هل َٰذ ل ه‬
அதுதான்.” ஆக, அவ்விருவரும் ‫هار هت َهدا ع َٰهل َٰا ث ِهار ِه هما‬
ْ ‫ف‬
(அவ்விடத்றதத்) கதடியவர்களாக தங்கள்
(காலடி) சுவடுகள் மீ கத (அவற்றை ‫ق ههص ًصا‬
பின்பற்ைி வந்த வழிகய) திரும்பினார்கள்.

‫ف ههو هج هدا هع ْب ًدا َِم ْن ع هِبا ِدنها‬


65. ஆக, அவ்விருவரும் (அங்கு
வந்தகபாது) நம் அடியார்களில் ஓர்
அடியாறரக் கண்டார்கள். நம்மிடமிருந்து ‫َٰا هتیْ َٰن ُه هر ْح هم ًة َِم ْن ِع ْن ِدنها‬
அவருக்கு (சிைப்பான) கருறணறய நாம்
சகாடுத்திருந்கதாம். இன்னும், நம் ‫هوعهلَه ْم َٰن ُه ِم ْن لَه ُدنَها عِل ًْما‬
புைத்திலிருந்து அவருக்கு கல்வி
ஞானத்றதயும் நாம் கற்பித்திருந்கதாம்.

‫قها هل لهه ُم ْو َٰس هه ْل ا ه تَه ِب ُع ه‬


66. மூஸா, அவறர கநாக்கி “நீர்
‫ك‬
கற்பிக்கப்பட்டதிலிருந்து (சில)
நல்லைிறவ எனக்கு நீர் கற்பிப்பதற்காக ‫ع َٰهل ا ْهن ُت هعلَِ هم ِن م َهِما عُلَِ ْم ه‬
‫ت‬
நான் உம்றமப் பின்சதாடர்ந்து வரலாமா?”
என்று கூைினார். ‫ُر ْش ًدا‬

‫ك له ْن هت ْس هت ِط ْي هع‬
‫قها هل اِ ن َه ه‬
67. அவர் கூைினார்: “என்னுடன்
சபாறுறமயாக இருக்க நிச்சயமாக நீர்
அைகவ இயல மாட்டீர்.” ‫َبا‬ ‫هم ِ ه‬
ً ْ ‫ع هص‬
ஸூரா அன் பியாஃ 675 ‫الأنبياء‬

‫َب ع َٰهل هما ل ْهم‬


ُ ِ ‫هو هك ْي هف هت ْص‬
68. “எறத நீர் ஆழமாக
சூழ்ந்தைியவில்றலகயா (அறத நான்
சசய்யும்கபாது) அதன் மீ து எப்படி நீர் ‫َبا‬
ً ْ ‫ُتحِ ْط ِبه ُخ‬
சபாறுறமயாக இருப்பீர்.”

69. (மூஸா) கூைினார்: “அல்லாஹ்


‫اّلل‬
ُ ََٰ ‫ٓاء‬
‫قها هل هس هت ِج ُد ِنْ اِ ْن هش ه‬
நாடினால் சபாறுறமயாளனாக என்றனக்
காண்பீர். இன்னும், எந்த ஒரு ‫هك‬ ْ ِ ‫هص ِاب ًرا َهو هَل ا ه ْع‬
‫صل ه‬
காரியத்திலும் உமக்கு நான் மாறுசசய்ய
மாட்கடன்.” ‫ا ْهم ًرا‬

ْ ِ ‫قها هل فها ِ ِن ا َهت هب ْع هت‬


70. அவர் கூைினார்: “நீர் என்றனப்
‫ن ف ههل‬
பின்சதாடர்ந்தால் (நான் சசய்யும்) எந்த
ஒரு விஷயத்றதப் பற்ைியும் என்னிடம் ‫َشء هح ََٰت‬
ْ ‫ن هع ْن ه‬
ْ ِ ْ‫هت ْسـهل‬
ககள்வி ககட்காதீர், (அது குைித்த)
விளக்கத்றத நான் கூை ஆரம்பிக்கும் ‫هك ِم ْن ُه ِذ ْك ًران‬
‫ا ُْح ِد هث ل ه‬
வறர.”

‫فها ن ْ هطلهقها هح ََٰت اِذها هرك هِبا ِف‬


71. ஆக, இருவரும் சசன்ைனர்.
இறுதியாக, கப்பலில் இருவரும்
பயணித்த கபாது, அவர் அதில் ‫الس ِفیْ هن ِة هخ هرق ههها ۬ قها هل‬
‫َه‬
ஓட்றடயிட்டார். (உடகன) (மூஸா)
கூைினார்: “இதில் உள்ளவர்கறள நீர் ۬ ‫ا ه هخ هرقْ هت هها لِ ُت ْغ ِر هق ا ه ْهل ههها‬
மூழ்கடிப்பதற்காக அதில்
‫ت هش ْيـًا اِ ْم ًرا‬
‫لهق ْهد ِج ْئ ه‬
ஓட்றடயிட்டீரா? திட்டவட்டமாக மிக
(அபாயகரமான) சகட்ட காரியத்றத நீர்
சசய்தீர்.”

‫قها هل ا هل ْهم اهقُ ْل اِ ن َه ه‬


‫ك له ْن‬
72. அவர் கூைினார்: “என்னுடன்
சபாறுறமயாக இருப்பதற்கு நிச்சயமாக
நீர் இயலகவ மாட்டீர் என்று நான் ‫َبا‬ ‫هت ْس هت ِط ْي هع هم ِ ه‬
ً ْ ‫ع هص‬
கூைவில்றலயா?”

73. (மூஸா) கூைினார்: “நான் மைந்துவிட்ட


‫قها هل هَل ُت هؤاخِ ذ ِْنْ ِب هما‬
காரணத்தால் என்றன நீர் குற்ைம்
பிடிக்காதீர். இன்னும், (உம்கமாடு உள்ள) ‫ْن ِم ْن‬
ْ ِ ‫ت هو هَل ُت ْر ِهق‬
ُ ‫ن ه ِس ْي‬
என் காரியத்தில் சிரமத்திற்கு என்றன
கட்டாயப்படுத்தாதீர்” ‫ی ُع ْس ًرا‬
ْ ‫ا ْهم ِر‬
ஸூரா அன் பியாஃ 676 ‫الأنبياء‬

‫فها ن ْ هطلهقها هح ََٰت اِذها له ِق هيا‬


74. ஆக. இருவரும் சசன்ைனர்.
இறுதியாக, இருவரும் (வழியில்) ஒரு
சிறுவறனச் சந்தித்தகபாது, ஆக, (அவர்) ‫غُل َٰ ًما فه هق هتلهه ۬ قها هل اهقه هتل هْت‬
அவறனக் சகான்று விட்டார். (உடகன,
மூஸா) கூைினார்: “ஓர் உயிறரக் சகான்ை ۬ ‫ْی ن ه ْفس‬ ِ ْ ‫نهف ًْسا هز ِك َهي ًةٌۢ ِب هغ‬
‫ت هش ْيـًا ن َُك ًْرا‬
குற்ைம் (அதனிடம்) இல்லாமல் ஒரு
பரிசுத்தமான உயிறரக் சகான்று ‫لهق ْهد ِج ْئ ه‬
விட்டீரா? திட்டவட்டமாக நீர் ஒரு மகா
சகாடிய சசயறல சசய்து விட்டீர்.”

‫قها هل ا هل ْهم اهقُ ْل لَه ه‬


‫ك اِ ن َه ه‬
‫ك له ْن‬
75. அவர் கூைினார்: “என்னுடன்
சபாறுறமயாக இருப்பதற்கு நிச்சயமாக
நீர் இயலகவ மாட்டீர்” என்று நான் ‫َبا‬ً ْ ‫ع هص‬ ‫هت ْس هت ِط ْي هع هم ِ ه‬
உமக்கு கூைவில்றலயா?”

ْ ‫ك هع ْن ه‬
‫قها هل اِ ْن هسا هلْ ُت ه‬
76. (மூஸா) கூைினார்: “இதன் பின்னர்
‫َشء‬
நான் (ஏதாவது) ஒரு விஷயத்றதப் பற்ைி
உம்மிடம் ககட்டால் என்றன (உம்முடன்)
ْ ِ ‫به ْع هد هها ف ههل ُت َٰصحِ ْب‬
‫ن ۬ ق ْهد‬
கசர்க்காதீர். (என்றன விடுவதற்குரிய)
ஒரு காரணத்றத என்னிடம் திட்டமாக ‫ت ِم ْن لَه ُد ِ َنْ عُذ ًْرا‬
‫بهله ْغ ه‬
அறடந்தீர்.”

‫فها ن ْ هطلهقها هح ََٰت اِذها ا ه هت هيا‬


77. ஆக, இருவரும் (சதாடர்ந்து)
சசன்ைனர். இறுதியாக, அவ்விருவரும்
ஓர் ஊராரிடம் வரகவ அவ்வூராரிடம் ‫ا ه ْه ه‬
‫ل ق ْهر یه ِة ْس هت ْط هع هما ا ه ْهل ههها‬
அவ்விருவரும் உணவு ககட்டார்கள். ஆக,
அவர்கள் அவ்விருவருக்கும் விருந்தளிக்க ‫فهاهب ه ْوا ا ْهن یَ هُض ِ َيف ُْو ُه هما‬
மறுத்தனர். பிைகு, அங்கு இடிந்து
‫ارا یَ ُِر یْ ُد‬
ً ‫ف ههو هج هدا فِ ْي هها ِج هد‬
விழுவதற்கு சநருக்கமாக இருந்த ஒரு
சுவற்றை அவ்விருவரும் கண்டனர். ஆக,
‫ض فهاهق ه‬
‫هامه ۬ قها هل ل ْهو‬ ‫ا ْهن یَه ْن هق َه‬
அவர் அறத (சசப்பனிட்டு விழாது)
நிறுத்தினார். (அதற்கு மூஸா) கூைினார்: ‫ت له َهت هخذ ه‬
‫ْت عهل ْهي ِه ا ْهج ًرا‬ ‫شِ ْئ ه‬
“நீர் நாடியிருந்தால் இதற்காக (இந்த
ஊராரிடம்) ஒரு கூலிறய
எடுத்திருக்கலாகம!”
ஸூரா அன் பியாஃ 677 ‫الأنبياء‬

ْ ِ ‫اق به ْي‬
ُ ‫قها هل َٰهذها ف هِر‬
78. அவர் கூைினார்: எனக்கிறடயிலும்
‫ن‬
உமக்கிறடயிலும் இதுகவ பிரிவு(க்குரிய
கநரம்) ஆகும். நீர் சபாறுறமயாக இருக்க ‫ك ِب هتا ْ ِو یْ ِل‬
‫ك ۬ هساُن ه َِب ُئ ه‬
‫هوبهیْ ِن ه‬
இயலாதவற்ைின் விளக்கத்றத உமக்கு
விறரவில் அைிவிப்கபன். ً ْ ‫هما ل ْهم هت ْس هت ِط ْع عَهل ْهي ِه هص‬
‫َبا‬

ْ ‫الس ِفیْ هن ُة فهكهان ه‬


‫ا ه َمها َه‬
79. ஆக, அக்கப்பல், கடலில் (கூலி)
‫ت‬
கவறல சசய்கிை ஏறழகளுக்கு உரியதாக
இருக்கிைது. அறத நான் குறைபடுத்த ‫ي یه ْع همل ُْو هن ِف‬
‫ل هِم َٰس ِك ْ ه‬
நாடிகனன். (ஏசனன்ைால், அக்கப்பல்
சசல்லும் வழியில்) அவர்களுக்கு முன் ‫ال هْب ْح ِر فها ه هر ْد َُت ا ْهن اهعِیْ هب هها‬
‫ٓاء ُه ْم َهملِك یَها ْ ُخ ُذ‬
(தான் காணுகின்ை) எல்லா
கப்பல்கறளயும் அபகரித்து எடுத்துக் ‫هان هو هر ه‬ ‫هوك ه‬
சகாள்கிை ஓர் (அநியாயக்கார) அரசன் ‫ك ُ َه‬
‫ل هس ِفیْ هنة غ ْهص ًبا‬
இருக்கிைான். (அவனிடமிருந்து
காப்பாற்ைகவ அறத குறைபடுத்திகனன்.)

‫هوا ه َمها الْ ُغل َٰ ُم فهكه ه‬


80. ஆக, (சகாறல சசய்யப்பட்ட) அந்தச்
சிறுவன் - அவனுறடய தந்றதயும் தாயும்
ُ‫ان ا هب ه َٰوه‬
(நல்ல) நம்பிக்றகயாளர்களாக ‫ي فه هخ ِشیْ هنا ا ْهن‬
ِ ْ ‫ُم ْؤ ِم هن‬
இருந்தார்கள். அவன் (வாலிபத்றத
அறடந்து) அவ்விருவறரயும் அட்டூழியம் ‫یَ ُْر ِهق ُهه هما ُط ْغ هيا نًا‬
சசய்வதற்கும், நிராகரிப்பதற்கும்
‫َهو ُكف ًْرا‬
கட்டாயப்படுத்தி விடுவான் என்று நாம்
பயந்(து அப்படி சசய்)கதாம்.

‫فها ه هر ْدنها ا ْهن یَ ُْب ِدل ُهه هما هرب َ ُُه هما‬
81. (சகால்லப்பட்ட) அ(ந்த சிறு)வறன
விட சிைந்த தூய்றமயான நல்லவறர,
இன்னும் (தாய் தந்றத மீ து) அதிக ‫ْیا َِم ْن ُه هز َٰكوةً َهواهق هْر هب‬
ً ْ ‫هخ‬
சநருக்கமான கருறணயுறடயவறர
அவ்விருவரின் இறைவன் ‫ُر ْح ًما‬
அவ்விருவருக்கும் பகரமாக சகாடுப்பறத
நாடிகனாம்.
ஸூரா அன் பியாஃ 678 ‫الأنبياء‬

‫ار فهكه ه‬
ُ ‫هوا ه َمها ال ِْج هد‬
82. ஆக, (அந்தச்) சுவகரா (அந்த)
‫ان‬
நகரத்திலுள்ள இரு அனாறதக்
குழந்றதகளுக்குரியதாக இருந்தது. ‫ي ِف‬
ِ ْ ‫ي یه ِت ْي هم‬
ِ ْ ‫لِ ُغل َٰ هم‬
இன்னும், அதற்குக் கீ ழ்
அவ்விருவருக்குரிய புறதயல் ஒன்று ‫هان هت ْح هته هك َْن‬
‫ال هْم ِدیْ هن ِة هوك ه‬
‫لَه ُه هما هوك ه‬
இருக்கிைது. அவ்விருவரின் தந்றத (மிக)
۬ ‫هان ا هب ُ ْو ُه هما هصا لِ ًحا‬
நல்லவராக இருந்தார். ஆககவ,
அவ்விருவரும் தங்கள் வாலிபத்றத ‫فها ه هرا هد هربَ ه‬
‫ُك ا ْهن یَه ْبلُ هغا‬
அறடந்து, தங்கள் புறதயறல சவளிகய
எடுக்க கவண்டும் என்பறத உம் ‫ا ه ُش َهد ُه هما هو یه ْس هت ْخ ِر هجا‬
இறைவன் நாடினான். (எனகவ, நான்
அந்தச் சுவறரச் சசப்பனிட்கடன். இது,) ‫َن ُه هما ۬ هر ْح هم ًة َِم ْن َهر ِبَ ه‬
۬‫ك‬ ‫هك ْ ه‬

ْ ‫هو هما ف ههعلْ ُته هع ْن ا ْهم ِر‬


۬‫ی‬
உம் இறைவனின் அருளினால்
(சசய்யப்பட்டது). (கமற்படி நிகழ்ந்த)
இவற்றை நான் என் இஷ்டப்படி ‫ِك هتا ْ ِو یْ ُل هما ل ْهم هت ْس ِط ْع‬
‫َٰذ ل ه‬
‫َب ۬نا‬
சசய்யவில்றல. நீர் சபாறுறமயாக
இருப்பதற்கு இயலாதவற்ைின் விளக்கம் ً ْ ‫عهَل ْهي ِه هص‬
இதுதான்.

‫ك هع ْن ِذی‬
83. (நபிகய!) கமலும், துல்கர்றனன் பற்ைி
(அவர்கள்) உம்மிடம் ககட்கிைார்கள்.
‫هو یه ْسـهل ُْون ه ه‬
“அவறரப் பற்ைிய நல்லுபகதசத்றத ‫ي ۬ قُ ْل هسا ه ْتل ُْوا‬
ِ ْ ‫الْق ْهرن ه‬
உங்களுக்கு நான் ஓதுகவன்” என்று
கூறுவராக.
ீ ‫عهل ْهيك ُْم َِم ْن ُه ِذ ْك ًرا‬

‫اِ نَها هم َهك َهنا لهه ِف ْاَل ْهر ِض‬


84. நிச்சயமாக நாம் அவருக்குப் பூமியில்
ஆதிக்கத்றதக் சகாடுத்கதாம். இன்னும்,
ஒவ்சவாரு சபாருறளப் பற்ைி (-அறத ‫َشء‬ َ ِ ُ ‫هو َٰا هتیْ َٰن ُه ِم ْن ك‬
ْ ‫ل ه‬
எப்படி பயன்படுத்த கவண்டும் என்ை)
அைிறவ அவருக்குக் சகாடுத்கதாம். ‫هس هب ًبا‬

‫فها ه ْت هب هع هس هب ًبا‬
85. ஆக, அவர் (பூமியில்) ஒரு வழிறயப்
பின்சதாடர்ந்(து அதில் ஓர் எல்றலறய
அறடந்)தார்.
ஸூரா அன் பியாஃ 679 ‫الأنبياء‬

‫هح ََٰت اِذها بهله هغ هم ْغ ِر هب‬


86. இறுதியாக, சூரியன் மறையும்
இடத்றத (கமற்குத் திறசறய) அவர்
‫ا َه‬
அறடந்தகபாது (கரு நிை) கசறுகள்
ْ ‫لش ْم ِس هو هج هد هها هت ْغ ُر ُب ِف‬
நிறைந்த கடலில் மறைவதாக அறதக்
கண்டார். இன்னும், அதனிடத்தில் ‫هع ْي هح ِم هئة َهو هو هج هد ِع ْن هد هها‬
(ஒருவறகயான) சில மக்கறளக் கண்டார்.
“துல்கர்றனகன! ஒன்று, (இவர்கறளத்) ِ ْ ‫ق ْهو ًما ۬ قُلْ هنا َٰیذها الْق ْهرن ه‬
‫ي‬
தண்டிப்பீர், அல்லது, அவர்களில் ஓர் ‫اِ َمها ا ْهن ُت هع َِذ هب هواِ َمها ا ْهن‬
அழகிய (நடத்)றத(றய) கறடப்பிடி(த்து
அவர்கறள மன்னி)ப்பீர். (இரண்டும் ْ ِ ْ ‫هت َهت ِخ هذ ف‬
‫ِهْی ُح ْس ًنا‬
உமக்கு அனுமதிக்கப்பட்டகத!)” என்று
கூைிகனாம்.

‫قها هل ا ه َمها هم ْن هظل ههم ف ههس ْو ه‬


87. (துல் கர்றனன்) கூைினார்: ஆக, எவன்
‫ف‬
(இறணறவத்து வணங்கியும் என்
கட்டறளறய மீ ைியும்) அநியாயம் ‫نُ هع َِذبُه ث َهُم یُ هر َُد اِ َٰل هر ِب َه‬
சசய்தாகனா அவறன தண்டிப்கபாம்.
பிைகு, அவன் தன் இறைவனிடம் ‫ف ُهي هع َِذبُه عهذهابًا نَُك ًْرا‬
மீ ண்டும் சகாண்டு வரப்படுவான். அவன்
சகாடிய தண்டறனயால் அவறன
தண்டிப்பான்.

‫هوا ه َمها هم ْن َٰا هم هن هو هعم ه‬


88. “ஆக, எவர் நம்பிக்றக சகாண்டு,
‫ِل‬
நற்சசயறல சசய்தாகரா அவருக்கு
(இறைவனிடத்தில்) அழகிய சசார்க்கம்
‫هصا لِ ًحا فهلهه هج هز ه‬
‫ٓاء‬
கூலியாக இருக்கிைது. இன்னும், நாம் நம்
காரியத்தில் இலகுவானறத அவருக்கு ‫ل ُْح ْس َٰن ۬ هو هس هنق ُْو ُل لهه ِم ْن‬
விறரவில் கூறுகவாம்.”
‫ا ْهم ِرنها یُ ْس ًرا‬

‫ث َهُم ا ه ْت هب هع هس هب ًبا‬
89. பிைகு, அவர் (மற்ை) ஒரு வழிறயப்
பின்சதாடர்ந்(து அதில் ஓர் எல்றலறய
அறடந்)தார்.
ஸூரா அன் பியாஃ 680 ‫الأنبياء‬

‫هح ََٰت اِذها بهله هغ هم ْطلِ هع‬


90. இறுதியாக, அவர் சூரியன்
உதிக்குமிடத்றத (கிழக்குத் திறசறய)
அறடந்தகபாது, ஒரு சமுதாயத்தின் மீ து ‫ا َه‬
‫لش ْم ِس هو هج هد هها هت ْطلُ ُع‬
அது உதிப்பதாக அறதக் கண்டார். அதற்கு
முன்னாலிருந்து (அதன் சவப்பத்திலிருந்து ‫ع َٰهل ق ْهوم لَه ْم ن ه ْج هع ْل لَه ُه ْم‬

ً ْ ‫َِم ْن ُد ْون هِها ِس‬


அவர்கறள காப்பாற்றும் நிழல் தரும்
‫َتا‬
மறல, மரம், வடுீ கபான்ை) ஒரு தடுப்றப
அவர்களுக்கு நாம் ஆக்கி
இருக்கவில்றல.

‫هكذَٰ ل ه‬
91. (அவர்களுறடய நிறலறம)
‫ِك ۬ هوق ْهد ا ههح ْط هنا ِب هما‬
அப்படித்தான் (இருந்தது). கமலும்,
திட்டமாக அதனிடத்தில் இருந்தவற்றை ‫َبا‬
ً ْ ‫ل ههدیْ ِه ُخ‬
நாம் ஆழமாக சூழ்ந்தைிந்கதாம்.

‫ث َهُم ا ه ْت هب هع هس هب ًبا‬
92. பிைகு, அவர் (மற்ை) ஒரு வழிறயப்
பின்சதாடர்ந்(து அதில் ஓர் எல்றலறய
அறடந்)தார்.

‫هح ََٰت اِذها بهله هغ به ْ ه‬


93. இறுதியாக, (அங்கிருந்த) இரு
‫ي‬
மறலகளுக்கு இறடயில் (உள்ள ஓர்
இடத்றத) அவர் அறடந்தகபாது ‫الس َهدیْ ِن هو هج هد ِم ْن‬
‫َه‬
அவ்விரண்டிற்கும் முன்னால்
(பிைருறடய) எந்த கபச்றசயும் எளிதில் ‫ُد ْون ِِه هما ق ْهو ًما ۬ َهَل یهكها ُد ْو هن‬
விளங்கமுடியாத ஒரு சமுதாயத்றதக்
‫یه ْفق ُهه ْو هن ق ْهو ًَل‬
கண்டார்.

ِ ْ ‫قها ل ُْوا َٰیذها الْق ْهرن ه‬


94. அவர்கள் (றசறகயால்) கூைினார்கள்:
‫ي اِ َهن‬
“துல்கர்றனகன! நிச்சயமாக யஃஜூஜ்,
மஃஜூஜ் (என்பவர்கள் எங்கள்) பூமியில் ‫یها ْ ُج ْو هج هو هما ْ ُج ْو هج‬
(நுறழந்து) விஷமம் சசய்கிைார்கள்.
ஆககவ, எங்களுக்கிறடயிலும் ‫ُمف ِْس ُد ْو هن ِف ْاَل ْهر ِض‬
அவர்களுக்கிறடயிலும் ஒரு தறடறய
நீர் ஏற்படுத்துவதற்காக ஒரு சதாறகறய
‫ف ههه ْل ن ه ْج هع ُل ل ه‬
‫هك هخ ْر ًجا‬
நாங்கள் உமக்கு ஏற்படுத்தி ‫ع َٰهل ا ْهن هت ْج هع ه‬
‫ل به ْينه هنا‬
சகாடுக்கட்டுமா?”
ْ ُ ‫هوب ه ْي ه‬
‫ٰن هس ًَدا‬
ஸூரா அன் பியாஃ 681 ‫الأنبياء‬

‫ه‬
ْ َِ ‫قها هل هما هم َك‬
95. அவர் கூைினார்: “என் இறைவன் எதில்
‫ن فِ ْي ِه هر ِ َب ْ هخ ْْی‬
எனக்கு ஆற்ைல் அளித்துள்ளாகனா
அதுகவ (எனக்கு கபாதுமானதும்) மிக்க ‫فهاهعِیْ ُن ْو ِنْ ِبق َهُوة ا ه ْج هع ْل‬
கமலானது(ம்) ஆகும். ஆககவ, (உங்கள்
உறழப்பு எனும்) வலிறமறயக்சகாண்டு ْ ُ ‫بهیْ هنك ُْم هوب ه ْي ه‬
‫ٰن هر ْد ًما‬
எனக்கு உதவுங்கள். உங்களுக்கிறடயிலும்
அவர்களுக்கிறடயிலும் பலமான ஒரு
தடுப்றப நான் ஏற்படுத்துகவன்.”

‫َٰا ُت ْو ِنْ ُزبه هر ال هْح ِدیْ ِد ۬ هح ََٰت‬


96. “(கதறவயான) இரும்பு பாலங்கறள
என்னிடம் சகாண்டு வாருங்கள்.
இறுதியாக, இரு மறலகளின் ‫هي‬
ِ ْ ‫الص هدف‬
‫ي َه‬‫اوی به ْ ه‬
َٰ ‫اِذها هس‬
உச்சிகளுக்கு அறவ சமமாகினால், (அதில்
சநருப்றப மூட்ட) ஊதுங்கள்” என்று ‫قها هل ا ن ْ ُف ُخ ْوا ۬ هح ََٰت اِذها‬
கூைினார். இறுதியாக, (நீங்கள் ஊதுவது)
அவற்றை (பழுத்த) சநருப்பாக ْ‫ارا ۬ قها هل َٰا ُت ْو ِن‬
ً ‫هج هعلهه ن ه‬
ஆக்கிவிட்டால் “என்னிடம் (சசம்றபக்) ‫اُفْ ِرغْ عهل ْهي ِه ق ِْط ًرا‬
சகாண்டு வாருங்கள். (அந்த) சசம்றப
(உருக்கி) அதன் மீ து நான் ஊற்றுகவன்”
என்று கூைினார்.

ُ‫اس هطا ُع ْوا ا ْهن یَه ْظ هه ُر ْوه‬


97. “ஆக, அதன் மீ து ஏறுவதற்கு
அவர்களால் இயலவில்றல. இன்னும், ْ ‫ف ههما‬
அறதத் துறளயிடவும் அவர்களால் ‫اس هت هطا ُع ْوا لهه نهق ًْبا‬
ْ ‫هو هما‬
இயலவில்றல.”

۬ ْ ‫قها هل َٰهذها هر ْح همة َِم ْن َهر ِ َب‬


98. அவர் கூைினார்: “இது என்
இறைவனிடமிருந்து கிறடத்த அருளாகும்.
ஆக, என் இறைவனின் (யுக முடிவு
‫فهاِذها هج ه‬
‫ٓاء هو ْع ُد هر ِ َب ْ هج هعلهه‬
எனும்) வாக்கு வரும்கபாது அவன்
இறதத் தூள் தூளாக்கிவிடுவான். ْ ‫هان هوعْ ُد هر ِ َب‬ ‫هدك َه ه‬
‫ٓاء ۬ هوك ه‬
‫هح ًَقا‬
இன்னும், என் இறைவனின் வாக்கு
(முற்ைிலும் நிகழக்கூடிய) உண்றமயாக
இருக்கிைது!”
ஸூரா அன் பியாஃ 682 ‫الأنبياء‬

‫هو هت هر ْك هنا به ْع هض ُه ْم یه ْو هم ِىذ‬


99. இன்னும், அந்நாளில் சிலர் சிலருடன்
(-ஜின்கள் மனிதர்களுடன்)
கலந்துவிடும்படி விட்டுவிடுகவாம். ‫یَه ُم ْو ُج ِف ْ به ْعض هون ُ ِف هخ ِف‬
(இரண்டாவது முறையாக) சூரில்
(எக்காளத்தில்) ஊதப்படும். ஆககவ, ْ ُ َٰ ‫الص ْو ِر ف ههج هم ْع‬
‫ٰن هج ْم ًعا‬ َُ
(விசாரறணக்காக உயிர் சகாடுத்து)
அவர்கறள நிச்சயமாக ஒன்று
கசர்ப்கபாம்.

‫هو هع هر ْض هنا هج هه َهن هم یه ْو هم ِىذ‬


100. இன்னும், நிச்சயமாக அந்நாளில்
நிராகரிப்பாளர்களுக்கு நரகத்றத
சவளிப்படுத்துகவாம். ‫لَِلْ َٰك ِف ِر یْ هن هع ْر هضا‬

ْ ‫لَه ِذیْ هن ك هان ه‬


ْ ُ ُ ‫ت ا ه ْع ُي‬
101. அவர்களுறடய கண்கள் என்
நல்லுபகதசங்கறள (பார்ப்பறத) விட்டு ْ ‫ٰن ِف‬
திறரக்குள் இருந்தன. இன்னும், அவர்கள் ‫ی هوك هان ُ ْوا‬ْ ‫غ هِطٓاء هع ْن ِذ ْك ِر‬
(நல்லுபகதசங்கறளச்) சசவியுை
இயலாதவர்களாக இருந்தனர். ‫هَل یه ْس هت ِط ْي ُع ْو هن هس ْم ًعان‬

‫ب الَه ِذیْ هن هكف ُهر ْوا‬


‫اهف ههح ِس ه‬
102. நிராகரிப்பவர்கள் என்றன அன்ைி என்
அடியார்கறள(த் தங்களுக்கு)
பாதுகாவலர்களாக எடுத்துக்சகாள்ள ‫ی ِم ْن‬
ْ ‫ا ْهن یَه َهت ِخذ ُْوا ع هِبا ِد‬
எண்ணுகிைார்களா? நிச்சயமாக நாம்,
நிராகரிப்பவர்களுக்கு தங்குமிடங்களாக ‫ٓاء ۬ اِ نَها ا ه ْع هت ْدنها‬
‫ُد ْو ِنْ ا ْهو ل هِي ه‬
‫هج هه َهن هم لِلْ َٰك ِف ِر یْ هن ن ُ ُز ًَل‬
நரகத்றத தயார்படுத்திகனாம்.

‫قُ ْل هه ْل ن ُ هن َِب ُئك ُْم‬


103. (நபிகய) கூறுவராக!
ீ “சசயல்களால்
மிகப் சபரிய நஷ்டவாளிகறள நாம்
உங்களுக்கு அைிவிக்கவா?” ً ‫اَل ه ْخ هس ِر یْ هن ا ه ْع هم‬
‫اَل‬ ْ ‫ِب‬

104. உலக வாழ்க்றகயில் அவர்களின்


‫هْی ِف‬ ‫ا هلَه ِذیْ هن هض َه‬
ْ ُ ُ ‫ل هس ْع‬
முயற்சிகள் (எல்லாம்) வழிசகட்டு
விட்டன. அவர்ககளா நிச்சயமாக ‫الدنْ هيا هو ُه ْم‬ َُ ‫ال هْح َٰيو ِة‬
அவர்கள் நல்ல சசயறல சசய்கிைார்கள்
என்று எண்ணுகிைார்கள். ‫یه ْح هس ُب ْو هن ا هن َه ُه ْم‬
‫یُ ْح ِس ُن ْو هن ُص ْن ًعا‬
ஸூரா அன் பியாஃ 683 ‫الأنبياء‬

‫ك الَه ِذیْ هن هكف ُهر ْوا‬


105. இவர்கள் எத்தறககயார் என்ைால்
தங்கள் இறைவனின் வசனங்கறளயும்
‫ا ُول َٰ ِٓى ه‬
அவனுறடய சந்திப்றபயும் ‫هٓاىه‬ ِ ‫ِباَٰ َٰی‬
ِ ‫ت هر ِب َ ِه ْم هو لِق‬
நிராகரித்தார்கள். ஆககவ, அவர்களுறடய
(நல்ல) சசயல்கள் (அறனத்தும்) அழிந்து ‫ت ا ه ْع هما ل ُُه ْم ف ههل‬
ْ ‫ف ههح ِب هط‬
விட்டன. ஆககவ, அவர்களுக்காக
‫ن ُ ِق ْي ُم ل ُهه ْم یه ْو هم الْ ِق َٰي هم ِة‬
மறுறம நாளில் எவ்வித எறடறயயும்
நிறுத்த மாட்கடாம். (அவர்களுக்கு எவ்வித ‫هو ْزنًا‬
மதிப்பும் மறுறமயில் இருக்காது.)

‫ِك هج هزٓا ُؤ ُه ْم هج هه َهن ُم ِب هما‬


106. அவர்கள் நிராகரித்ததாலும்; என்
வசனங்கறளயும் என் தூதர்கறளயும்
‫َٰذ ل ه‬
ககலியாக எடுத்துக் சகாண்டதாலும்
ْ ِ ‫هكف ُهر ْوا هوا َهت هخذ ُْوا َٰا َٰی‬
‫ت‬
அவர்களுக்கு தயார் சசய்யப்பட்ட அந்த
கூலியானது நரகமாகும். ْ ِ ‫هو ُر ُس‬
‫ل ُه ُز ًوا‬

‫اِ َهن الَه ِذیْ هن َٰا هم ُن ْوا هو هع ِملُوا‬


107. நிச்சயமாக எவர்கள் நம்பிக்றக
சகாண்டு, நன்றமகறள சசய்தார்ககளா
அவர்களுக்கு ‘ஃபிர்தவ்ஸ்’ என்னும் ‫ت ل ُهه ْم‬
ْ ‫ت ك هان ه‬
ِ ‫الصلِ َٰح‬
ََٰ
சசார்க்கங்கள் தங்குமிடங்களாக
இருக்கும். ‫َٰت الْف ِْر هد ْو ِس ن ُ ُز ًَل‬
ُ ‫هج َن‬

‫َٰخلِ ِدیْ هن فِ ْي هها هَل یه ْب ُغ ْو هن‬


108. அவற்ைில் அவர்கள்
நிரந்தரமானவர்களாக இருப்பார்கள்.
அதிலிருந்து (கவறு இடத்திற்கு) ‫هع ْن هها حِ هو ًَل‬
மாறுவறத அவர்கள் விரும்ப
மாட்டார்கள்.

‫ُق ْل لَه ْو ك ه‬
‫هان ال هْب ْح ُر م هِدا ًدا‬
109. (நபிகய!) கூறுவராக:
ீ என்
இறைவனின் (ஞானத்றதயும் அைிறவயும்
விவரிக்கும்) வாக்கியங்களுக்கு கடல் (நீர்) ِ ‫لَِكهلِ َٰم‬
‫ت هر ِ َب ْ له هن ِف هد ال هْب ْح ُر‬
றமயாக மாைினால், என் இறைவனின்
வாக்கியங்கள் தீர்ந்துவிடுவதற்கு ْ ‫ت هر ِ َب‬
ُ ‫ل ا ْهن هت ْنف ههد كهلِ َٰم‬ ‫ق ْهب ه‬
முன்னதாககவ கடல் (நீர்) தீர்ந்துவிடும்.
‫هو ل ْهو ِج ْئ هنا ِب ِمثْلِه هم هد ًدا‬
அது (-அந்த கடல் நீர்) கபான்று அதிகம்
அதிகமாக நாம் (றமகறள) சகாண்டு
வந்தாலும் சரிகய!
ஸூரா அன் பியாஃ 684 ‫الأنبياء‬

‫قُ ْل اِ ن َه هما ا هنها به هشر َِمثْلُك ُْم‬


110. (நபிகய) கூறுவராக:
ீ “நிச்சயமாக
நாசனல்லாம் உங்கறளப் கபான்ை ஒரு
மனிதன்தான், (-நீங்கள் வணங்குவதற்கு ‫یُ ْو َٰح اِ هلَه ا هن هَ هما اِل َٰ ُهك ُْم اِلَٰه‬
தகுதியான) உங்கள் கடவுள் எல்லாம்
ஒகர ஒரு கடவுள்தான் என்று எனக்கு ‫َهواحِ د ۬ ف ههم ْن ك ه‬
‫هان یه ْر ُج ْوا‬
வஹ்யி அைிவிக்கப்படுகிைது. ஆககவ,
‫هٓاء هر ِب َه فهل هْي ْع هم ْل هع هم ًل‬
‫لِق ه‬
எவர் தன் இறைவனின் சந்திப்றப
பயப்படுவாகரா அவர் நல்ல சசயறலச் ‫هصا لِ ًحا هو هَل یُ ْش ِر ْك ِبع هِبا هد ِة‬
சசய்யட்டும்! இன்னும், தன் இறைவறன
வணங்குவதில் ஒருவறரயும் (அவனுக்கு) ‫هر ِب َه ا ههح ًدان‬
இறணயாக்க கவண்டாம்!”

ஸூரா மர்யம் ‫مريم‬

‫ٱلرِنَٰمۡح ه‬ ‫ه‬
‫ٱَّللِ ه‬
‫ٱلرحِي ِم‬ ‫ِمۡسِب‬

۬‫ٓك َٰه َٰي ٓع ٓص‬


1. காஃப் ஹா யா ஐன் ஸாத்.

ِ ‫ِذ ْك ُر هر ْح هم‬
2. (இது,) உமது இறைவன் தன் அடியார்
‫ك هع ْب هده‬
‫ت هر ِبَ ه‬
ஸகரிய்யாவுக்கு அருள் புரிந்தறத
நிறனவு கூர்வதாகும். ۬‫هز هك ِر یَها‬

3. அவர் தன் இறைவறன மறைவாக


‫ٓاء هخ ِف ًَيا‬
ً ‫اِ ْذ نها َٰدی هرب َهه ن هِد‬
அறழத்தகபாது,

‫قها هل هر َِب اِ ِ َنْ هو هه هن ال هْع ْظ ُم‬


4. அவர் கூைினார்: “என் இறைவா!
நிச்சயமாக நான், எனக்குள் எலும்புகள்
பலவனமறடந்து
ீ விட்டன. இன்னும், (என்) ‫الرا ُْس‬‫ل َه‬ ‫ِن هوا ْش هت هع ه‬ ْ َِ ‫م‬
தறல நறரயால் சவளுத்து விட்டது. (என்
இறைவா! உன்னிடம் (நான்) ‫ك‬
‫ٓاى ه‬ ْ ٌۢ ‫هشیْ ًبا َهو ل ْهم ا ه ُك‬
ِ ‫ن ِب ُدعه‬
பிரார்த்தித்ததில் துர்பாக்கியவனாக
‫هر َِب هش ِق ًَيا‬
(பிரார்த்தறன நிராகரிக்கப்பட்டவனாக,
நிராறச அறடந்தவனாக) நான்
(ஒருகபாதும்) ஆகமாட்கடன்.
ஸூரா அன் பியாஃ 685 ‫الأنبياء‬

ُ ‫هواِ ِ َنْ خِ ف‬
‫ْت ال هْم هو ِاله ِم ْن‬
5. இன்னும், நிச்சயமாக நான் எனக்குப்
பின்னால் (எனது உைவினர்கள் மார்க்கப்
பணிறய சரியாக சசய்ய மாட்டார்கள்
ْ ‫ام هرا ِهٰت‬
ْ ‫ت‬ ِ ‫ِی هوك هان ه‬
ْ ‫َهو هرٓاء‬
என்று என்) உைவினர்கறளப் பற்ைி
பயப்படுகிகைன். என் மறனவிகயா ‫ب ِلْ ِم ْن لَه ُدنْ ه‬
‫ك‬ ْ ‫عهاق ًِرا ف ههه‬
மலடியாக இருக்கிைாள். ஆககவ, எனக்கு
‫هو لِ ًَيا‬
உன் புைத்திலிருந்து (எனக்கு) உதவியாக
இருக்கும் ஒரு வாரிறசத் தா!

ْ ِ ُ ‫یَه ِرث‬
‫ن هو یه ِر ُث ِم ْن َٰا ِل‬
6. அவர் என(து நபித்துவத்து)க்கும்
வாரிசாக இருப்பார். இன்னும், யஅகூபின்
கிறளயினரு(றடய நபித்துவத்து)க்கும் ‫اج هعلْ ُه هر َِب‬
ْ ‫یه ْعق ُْو هب۬ هو‬
வாரிசாக இருப்பார். இன்னும், என்
இறைவா! அவறர (உன்) ‫هر ِض ًَيا‬
சபாருத்தத்திற்குரியவராக ஆக்கு!

‫َٰی هز هك ِر یَها ا ِنَها ن ُ هب ِ َش ُر هك ِب ُغل َٰ ِم‬


7. ஸகரிய்யாகவ! நிச்சயமாக நாம்
உமக்கு ஓர் ஆண் குழந்றதறயக்
சகாண்டு நற்சசய்தி தருகிகைாம். அதன் ‫ْس ُمه یه ْح َٰی ل ْهم ن ه ْج هع ْل لَهه‬
சபயர் யஹ்யா ஆகும். இதற்கு முன்
அதற்கு ஒப்பானவறர நாம் ‫ِم ْن ق ْهب ُل هس ِم ًَيا‬
பறடக்கவில்றல. (கவறு யாருக்கும் அந்த
சபயறர நாம் சூட்டியதில்றல.)

‫قها هل هر َِب ا ََٰهن یهك ُْو ُن ِلْ غُلَٰم‬


8. அவர் கூைினார்: “என் இறைவா! எனக்கு
எப்படி குழந்றத கிறடக்கும்? என்
மறனவிகயா மலடியாக இருக்கிைாள். ‫ام هرا ِهٰت ْ عهاق ًِرا َهوق ْهد‬
ْ ‫ت‬ِ ‫هوك هان ه‬
நாகனா முதுறமயின் எல்றலறய
அறடந்து (முற்ைிலும் பலவனனாக
ீ ِ ‫ت ِم هن الْ ِك ه‬
‫َب عِ ِت ًَيا‬ ُ ‫بهله ْغ‬
ஆகி)விட்கடன்.”

‫قها هل هكذَٰ ل ه‬
9. (அல்லாஹ்) கூைினான்: “(அது)
‫ُك‬
‫ِك قها هل هربَ ه‬
அப்படித்தான். அது எனக்கு மிக எளிது.
திட்டமாக இதற்கு முன்னர் நீர் ஒரு ‫ُه هوع ههلَه هه َِي هوق ْهد هخله ْق ُت ه‬
‫ك‬
சபாருளாககவ இல்லாதகபாது நான்
உன்றனப் பறடத்திருக்கிகைன் என்று உம் ُ ‫ِم ْن ق ْهب ُل هو ل ْهم هت‬
‫ك هش ْيـًا‬
இறைவன் கூைினான்.”
ஸூரா அன் பியாஃ 686 ‫الأنبياء‬

‫قها هل هر َِب ا ْج هع ْل ِ َلْ َٰا یه ًة‬


10. அவர் கூைினார்: “என் இறைவா!
எனக்கு ஓர் அத்தாட்சிறய ஏற்படுத்து!”
அவன் கூைினான்: “நீர் (எவ்வித ‫ك ا َههَل ُتكهلَِ هم‬ ‫قها هل َٰا یه ُت ه‬
கநாயுமின்ைி) சுகமாக இருக்க, மூன்று
இரவுகள் மக்களிடம் நீர் கபசாமல் ‫ث ل ههيال هسوِ یًَا‬ ‫ال َهن ه‬
‫اس ث هل َٰ ه‬
இருப்பதுதான் உமக்கு அத்தாட்சியாகும்.”

‫فه هخ هر هج ع َٰهل ق ْهومِه ِم هن‬


11. ஆக, அவர் தனது மக்களுக்கு முன்
சதாழுமிடத்திலிருந்து சவளிகயைி
வந்தார். அவர்கறள கநாக்கி
ْ ِ ْ ‫اب فها ه ْو َٰح اِله‬
‫هْی‬ ِ ‫الْ ِم ْح هر‬
“காறலயிலும் மாறலயிலும்
(அல்லாஹ்றவ) துதியுங்கள்” என்று ‫ا ْهن هس ِ َب ُح ْوا بُك هْرةً َهو هع ِش ًَيا‬
றசறக காண்பித்தார்.

‫َٰی هي ْح َٰی ُخ ِذ الْ ِك َٰت ه‬


12. (ஆக, அவருக்கு யஹ்யா என்ை மகன்
‫ب ِبق َهُوة‬
பிைந்தார். அவர் கபசுகின்ை வயறத
அறடந்த கபாது நாம் அவறர கநாக்கி ‫هو َٰا هتیْ َٰن ُه ال ُْحك هْم هص ِب ًَيا‬
கூைிகனாம்:) “யஹ்யாகவ! (தவ்ராத்)
கவதத்றத பலமாகப் பற்ைிப் பிடிப்பீராக!”
இன்னும், (கவதத்றதப் புரிவதற்கு)
ஞானத்றத (அவர்) சிறு குழந்றதயாக
இருக்கும்கபாகத அவருக்குக்
சகாடுத்கதாம்.

13. இன்னும், நம்மிடமிருந்து


ً‫هو هح هنا نًا َِم ْن لَه ُدنَها هو هز َٰكوة‬
இரக்கத்றதயும் தூய்றமறயயும்
(அவருக்குக் சகாடுத்கதாம்). இன்னும், ‫هان هت ِق ًَيا‬
‫هوك ه‬
அவர் இறையச்சமுள்ளவராக இருந்தார்.

‫هوب ه ًَرٌۢا ِب هوال هِدیْ ِه هو ل ْهم یه ُك ْن‬


14. இன்னும், அவர் தன் சபற்கைாருக்கு
நன்றம புரிபவராக இருந்தார். அவர்
முரடராக (சபருறமபிடித்தவராக), ‫ارا هع ِص ًَيا‬
ً ‫هج َهب‬
மாறுசசய்பவராக இருக்கவில்றல.

15. இன்னும், அவர் பிைந்த நாளிலும்


‫هو هسلَٰم عهل ْهي ِه یه ْو هم ُو ل هِد‬
அவர் மரணிக்கின்ை நாளிலும் அவர்
உயிர்சபற்ைவராக (மீ ண்டும்) ‫ث‬
ُ ‫هو یه ْو هم یه ُم ْو ُت هو یه ْو هم یُ ْب هع‬
எழுப்பப்படுகின்ை நாளிலும் அவருக்கு
ஸலாம் - ஈகடற்ைம் உண்டாகுக! ‫هح ًَيان‬
ஸூரா அன் பியாஃ 687 ‫الأنبياء‬

ِ ‫هواذْ ُك ْر ِف الْ ِك َٰت‬


‫ب هم ْر یه هم‬
16. இன்னும், இவ்கவதத்தில் மர்யறம
நிறனவு கூர்வராக!
ீ அவள் கிழக்கக
இருக்கின்ை இடத்தில் தன் ‫هت ِم ْن ا ه ْهلِ هها‬
ْ ‫اِ ِذ ا ن ْ هت هبذ‬
குடும்பத்தினறர விட்டு ஒதுங்கியகபாது,
‫همكهانًا هش ْرقِ ًَيا‬

‫هت ِم ْن ُد ْون ِِه ْم‬ ْ ‫فهاتَه هخذ‬


17. அவர்களுக்கு முன்புைத்திலிருந்து ஒரு
திறரறய அவள் ஏற்படுத்திக் சகாண்டாள்.
ஆக, அவளிடம் நமது தூதறர ‫حِ هجابًا فها ه ْر هسلْ هنا اِل ْهي هها‬
அனுப்பிகனாம். அவர், அவளுக்கு (முன்)
ஒரு முழுறமயான மனிதராகத் ‫ل ل ههها به هش ًرا‬ ‫ُر ْو هح هنا فه هت همثَه ه‬
கதான்ைினார்.
‫هسوِ یًَا‬

‫قها ل ْهت اِ ِ َنْ ا ه ُع ْوذُ ِب َه‬


‫الر ْح َٰم ِن‬
18. அவள் கூைினாள்: “நிச்சயமாக நான்
உம்றமவிட்டும் ரஹ்மானிடம் பாதுகாவல்
கதடுகிகைன். நீர் இறையச்சமுறடயவராக ‫ك اِ ْن ُك ْن ه‬
‫ت هت ِق ًَيا‬ ‫ِم ْن ه‬
இருந்தால் (என்னிடமிருந்து விலகி
சசன்றுவிடுவராக!)”

۬ ِ‫قها هل اِ ن َه هما ا هنها هر ُس ْو ُل هر ِبَك‬


19. அவர் கூைினார்: “நாசனல்லாம் உமது
இறைவனின் தூதர்தான் (தீங்றக
நாடக்கூடிய மனிதன் அல்ல), ‫ب لهكِ غُل َٰ ًما هزك ًَِيا‬
‫َِل ه هه ه‬
பரிசுத்தமான ஒரு குழந்றதறய உமக்கு
நான் வழங்குவதற்காக (உம்மிடம்
வந்திருக்கிகைன்).”

‫قها ل ْهت ا ََٰهن یهك ُْو ُن ِلْ غُلَٰم‬


20. அவள் கூைினாள்: “எனக்கு எப்படி
குழந்றத உண்டாகும்? என்றன ஆடவர்
எவரும் சதாடவில்றலகய! நான் ஒரு
ْ ِ ‫هو ل ْهم یه ْم هس ْس‬
‫ن به هشر َهو ل ْهم‬
விபச்சாரியாக இல்றலகய!”
‫ا ُهك به ِغ ًَيا‬
ஸூரா அன் பியாஃ 688 ‫الأنبياء‬

ِ‫قها هل هكذَٰ لِكِ قها هل هربَُك‬


21. அவர் கூைினார்: (அது) அப்படித்தான்
நடக்கும். உமது இறைவன் கூறுகிைான்,
“அது எனக்கு மிக எளிதா(ன ‫ُه هوع ههلَه هه َِي هو لِ هن ْج هعلهه‬
காரியமா)கும். அவறர மனிதர்களுக்கு ஓர்
அத்தாட்சியாகவும் நம் புைத்திலிருந்து ஓர் ‫اس هو هر ْح هم ًة َِم َهنا‬
ِ ‫َٰا یه ًة لَِل َهن‬
அருளாகவும் நாம் ஆக்குவதற்காக
‫هان ا ْهم ًرا َهمق ِْض ًَيا‬
‫هوك ه‬
(இவ்வாறு நறடசபறும்). இன்னும், இது
முடிவுசசய்யப்பட்ட ஒரு காரியமாக
இருக்கிைது.”

22. ஆக, அவள் அறத (-அக்குழந்றதறய)


கர்ப்பத்தில் சுமந்தாள். கமலும், அதனுடன்
ْ ‫ف ههح همله ْت ُه فها ن ْ هت هبذ‬
‫هت ِبه‬
(-அந்த கர்ப்பத்துடன்) தூரமான இடத்திற்கு ‫همكهانًا ق ِهص ًَيا‬
விலகிச் சசன்ைாள்.

‫فها ه هج ه‬
23. ஆக, (அவளுக்கு) பிரசவ வலி
‫اض اِ َٰل‬
ُ ‫ٓاء هها ال هْم هخ‬
(ஏற்பட்டு அது) அவறள கபரீச்ச மரத்தின்
பக்கம் சகாண்டு சசன்ைது. அவள் ‫ِجذ ِْع ال َهن ْخله ِة قها ل ْهت‬
கூைினாள்: “இதற்கு முன்னர் நான்
மரணித்திருக்க கவண்டுகம! இன்னும், ‫ِت ق ْهب ه‬
‫ل َٰهذها‬ ْ ِ ‫َٰیلهیْ هت‬
َُ ‫ن م‬
முற்ைிலும் (மக்களின் சிந்தறனயிலிருந்து)
மைக்கப்பட்டவளாக நான் (ஆகி) இருக்க ُ ‫هو ُك ْن‬
‫ت ن ه ْس ًيا َهمنْ ِس ًَيا‬
கவண்டுகம!”

‫ىها ِم ْن هت ْح ِت هها ا َههَل‬


24. ஆக, அதனுறடய அடிப்புைத்திலிருந்து
அவர் (-ஜிப்ரீல்) அவறள அறழத்தார்: ‫فه هنا َٰد ه‬
“(மர்யகம!) கவறலப்படாதீர்! உமது ‫هت ْح هز ِنْ ق ْهد هج هع ه‬
ِ‫ل هربَُك‬
இறைவன் உமக்குக் கீ ழ் ஓர் நீகராறடறய
ஏற்படுத்தி இருக்கிைான்.” ‫هت ْح هتكِ هس ِر یًَا‬

ْ ‫هو ُه َِز‬
25. “இன்னும், கபரீச்ச மரத்தின்
‫ی اِل ْهيكِ ِب ِجذ ِْع‬
நடுத்தண்றட உம் பக்கம் அறசப்பீராக!
அது உம்மீ து பழுத்த பழங்கறளக் ِ‫ال َهن ْخله ِة ُت َٰس ِق ْط عهل ْهيك‬
சகாட்டும்.”
‫ر هط ًبا هج ِن ًَياؗ‬
ُ
ஸூரா அன் பியாஃ 689 ‫الأنبياء‬

ُ ‫فه‬
ِْ‫ك‬
ْ ‫ل هوا ْش هر ِب ْ هوق َِهر‬
26. “ஆக, நீர் (அந்த மரத்திலிருந்து விழும்
‫ی عهیْ ًنا‬
பழங்கறள) புசிப்பீராக! இன்னும், (அந்த
நீகராறடயிலிருந்து) பருகுவராக!ீ கண் ‫فها ِ َمها هت هر یِ َهن ِم هن ال هْب هش ِر‬
குளிர்வராக!
ீ ஆக, மனிதர்களில் யாறரயும்
நீர் பார்த்தால், “நிச்சயமாக நான் ‫ا ههح ًدا فهق ُْو ِلْ اِ ِ َنْ نهذ ْهر ُت‬

ْ ‫ِلر ْح َٰم ِن هص ْو ًما فه ه‬


ரஹ்மானுக்கு கநான்றப (-கபசாமல்
‫ل اُكهلَِ هم‬ ‫ل َه‬
இருப்பறத) கநர்ச்றச சசய்துள்களன்.
ஆககவ, இன்று நான் எந்த மனிதனிடமும் ‫ال هْي ْو هم اِ ن ْ ِس ًَيا‬
அைகவ கபசமாட்கடன்” என்று கூறுவராக!” ீ

ْ ‫فها ه هت‬
27. ஆக, அதனுடன் அவள் தனது
‫ت ِبه ق ْهو هم هها هت ْح ِملُه‬
மக்களிடம் அறதச் சுமந்தவளாக வந்தாள்.
அவர்கள் கூைினார்கள்: “மர்யகம! நீ ஒரு ِ ‫قها ل ُْوا َٰی هم ْر یه ُم لهق ْهد ِج ْئ‬
‫ت‬
சபரிய (தவைான) காரியத்றதச் சசய்து
விட்டாய்!” ‫هش ْيـًا فه ِر یًَا‬

‫َٰیا ُ ْخ ه‬
‫ت َٰه ُر ْو هن هما ك ه‬
28. “ஹாரூனுறடய சககாதரிகய! உமது
‫هان‬
தந்றத சகட்டவராக இருக்கவில்றல.
இன்னும், உமது தாயும் நடத்றத ْ ‫ام هرا ه هس ْوء هو هما ك هان ه‬
‫ت‬ ْ ‫ا هب ُ ْو ِك‬
சகட்டவளாக இருக்கவில்றல.”
۬‫ا ُ َمُكِ به ِغ ًَيا‬

29. ஆக, அவள் அ(ந்)த (குழந்றதயிடம் ‫ه‬


ககட்கும்படி அத)ன் பக்கம் றசறக ‫فها هش ه‬
‫ار ْت اِل ْهي ِه قها ل ُْوا‬
காண்பித்தாள். அவர்கள் கூைினார்கள்: ‫هك ْي هف نُكهلَِ ُم هم ْن ك ه‬
‫هان ِف‬
“மடியில் குழந்றதயாக இருக்கின்ைவரிடம்
நாங்கள் எப்படி கபசுகவாம்!” ‫ال هْم ْه ِد هص ِب ًَيا‬

30. அவர் (-ஈஸா) கூைினார்: “நிச்சயமாக


‫ن‬ ِ ََٰ ‫قها هل اِ ِ َنْ هع ْب ُد‬
‫اّلل۬ َٰا َٰتى ِ ه‬
நான் அல்லாஹ்வின் அடிறமயாகவன்.
அவன் எனக்கு கவதத்றதக் சகாடுப்பான்;
ْ ِ ‫ب هو هج هعله‬
‫ن ن ه ِب ًَيا‬ ‫الْ ِك َٰت ه‬
இன்னும், என்றன நபியாக ஆக்குவான்.”
ஸூரா அன் பியாஃ 690 ‫الأنبياء‬

‫َبك ًا ا هیْ هن هما‬ ْ ِ ‫هو هج هعله‬


31. இன்னும் நான் எங்கிருந்தாலும்
என்றன பாக்கியமிக்கவனாக (மக்களுக்கு ‫ن ُم َٰ ه‬
நன்றமறய ஏவி, தீறமறய தடுப்பவனாக, ‫الصلَٰو ِة‬ ْ ِ ‫ت هوا ْهو َٰص‬
‫ن ِب َه‬ ُ ‫ُك ْن‬
நல்லவற்றை கற்பிப்பவனாக, மக்களுக்கு
நன்றம சசய்பவனாக) ஆக்குவான். ُ ‫الز َٰكو ِة هما ُد ْم‬
‫ت هح ًَيا‬ ‫هو َه‬
இன்னும், நான் உயிருள்ளவனாக
இருக்கின்ைவறர சதாழுறகறயயும்
தர்மத்றதயும் (பாவங்கறள விட்டு விலகி
தூய்றமயாக இருப்பறதயும்) அவன்
எனக்கு கட்டறளயிட்டுள்ளான்.

‫هوب ه ًَرٌۢا ِب هوال هِد ِ ٰؗت ْ هو ل ْهم‬


32. இன்னும், என் தாய்க்கு நன்றம
சசய்பவனாகவும் (என்றன ஆக்கினான்).
இன்னும், அவன் என்றன ‫ارا هش ِق ًَيا‬ً ‫ن هج َهب‬ ْ ِ ْ‫یه ْج هعل‬
சபருறமயடிப்பவனாக (-இறைவனுக்கு
கீ ழ்ப்படியாதவனாக) தீயவனாக
ஆக்கவில்றல.

‫السل َٰ ُم ع ههلَه یه ْو هم ُو ل ِْد َُت‬


33. நான் பிைந்த நாளிலும் எனக்கு
‫هو َه‬
ஸலாம் - ஈகடற்ைம் கிறடத்தது.
(அவ்வாகை,) நான் மரணிக்கின்ை நாளிலும் ‫ث‬
ُ ‫هو یه ْو هم ا ُهم ْو ُت هو یه ْو هم ا ُب ْ هع‬
நான் உயிருள்ளவனாக எழுப்பப்படுகின்ை
நாளிலும் என் மீ து ஸலாம் உண்டாகுக! ‫هح ًَيا‬

‫ِك ع ِْي هس ا ب ْ ُن هم ْر یه هم‬


34. இவர்தான் மர்யமுறடய மகன் ஈஸா
ஆவார். (இந்த) உண்றமயான கூற்றைகய
‫َٰذ ل ه‬
கூறுங்கள். இவர் விஷயத்தில்தான்
ْ ‫ق ْهو هل ال هْح َِق الَه ِذ‬
‫ی فِ ْي ِه‬
அவர்கள் தர்க்கிக்கிைார்கள். (யூதர்கள்
கூறுவதுகபான்று அவர் மந்திரவாதியும் ‫َت ْو هن‬
ُ ‫یه ْم ه‬
அல்ல. கிைித்தவர்கள் கூறுவதுகபான்று
அவர் அல்லாஹ்வின் மககனா,
அல்லாஹ்கவா, கடவுள் மூவரில்
ஒருவகரா அல்ல. மாைாக அவர்
அல்லாஹ்வின் தூதர் ஆவார்.)
ஸூரா அன் பியாஃ 691 ‫الأنبياء‬

‫ّلل ا ْهن یَه َهت ِخ هذ ِم ْن‬


35. (தனக்கு) ஒரு குழந்றதறய எடுத்துக்
ِ ََٰ ِ ‫هان‬
‫هما ك ه‬
சகாள்வது அல்லாஹ்விற்கு தகுந்ததல்ல.
அவன் மகா பரிசுத்தமானவன். அவன் ‫َهو لهد ُس ْب َٰح هنه اِذها قه َٰض‬
ஒரு காரியத்றத முடிவு சசய்தால் அவன்
அதற்கு கூறுவசதல்லாம், “ஆகு” ‫ا ْهم ًرا فها ِن َه هما یهق ُْو ُل لهه ُك ْن‬
என்றுதான். உடகன அது ஆகிவிடும்.
‫ف ههيك ُْو ُن‬

36. இன்னும், நிச்சயமாக அல்லாஹ்தான்


‫اّلل هر ِ َب ْ هو هربَُك ُْم‬
‫هواِ َهن ََٰ ه‬
என் இறைவனும் உங்கள் இறைவனும்
ஆவான். ஆககவ, அவறன வணங்குங்கள். ‫فها ْع ُب ُد ْو ُه َٰهذها ِص هراط‬
இது கநரான பாறதயாகும்.
‫َم ُْس هت ِق ْيم‬

ْ ٌۢ ‫اب ِم‬
ُ ‫فها ْخ هتل ههف ْاَل ْهح هز‬
37. ஆக, பல பிரிவினர் தங்களுக்கு
‫ن‬
மத்தியில் (ஈஸா பற்ைி) தர்க்கித்தனர்.
ஆககவ, (அவர் விஷயத்தில் ‫ٰن ف ههو یْل لَِل َه ِذیْ هن‬
ْ ِ ِ ‫به ْي‬
அல்லாஹ்வின் கவத அைிவிப்றப)
நிராகரிப்பாளர்களுக்குக் ககடுதான் ‫هكف ُهر ْوا ِم ْن َم ْهش هه ِد یه ْوم‬
உண்டாகும், மகத்தான நாறள (அவர்கள்)
‫هع ِظ ْيم‬
காணும்கபாது.

‫ا ه ْس ِم ْع ِب ِه ْم هوا هب ْ ِص ْر یه ْو هم‬
38. அவர்கள் நம்மிடம் வருகின்ை நாளில்
நன்ைாக சசவிசாய்ப்பார்கள்; இன்னும்,
நன்ைாக பார்ப்பார்கள். (ஆனால், அவர்கள் ََٰ ‫ِن‬
‫الظلِ ُم ْو هن‬ ِ ‫یها ْ ُت ْون ه هنا لَٰك‬
சசவியுறுவதும் பார்ப்பதும் அன்று
அவர்களுக்கு பயனளிக்காது.) எனினும், ‫ال هْي ْو هم ِف ْ هضلَٰل َم ُِب ْي‬
இன்றைய தினம் அநியாயக்காரர்கள்
சதளிவான வழிககட்டில்தான்
இருக்கிைார்கள்.

‫هوا هن ْ ِذ ْر ُه ْم یه ْو هم ال هْح ْس هر ِة‬


39. இன்னும், (நபிகய! இறுதி) தீர்ப்பு
முடிவு சசய்யப்படும்கபாது (அந்த)
துயரமான நாறளப் பற்ைி அவர்கறள
‫اِذْ قُ ِ ه‬
ْ ‫ض ْاَل ْهم ُر هو ُه ْم ِف‬
எச்சரிப்பீராக! அவர்கள் அைியாறமயில்
(மைதியில்) இருக்கிைார்கள். அவர்கள் ‫هغ ْفلهة َهو ُه ْم هَل یُ ْؤ ِم ُن ْو هن‬
நம்பிக்றக சகாள்ள மாட்டார்கள்.
ஸூரா அன் பியாஃ 692 ‫الأنبياء‬

‫اِ نَها ن ه ْح ُن ن ه ِر ُث ْاَل ْهر ه‬


40. நிச்சயமாக நாம்தான் பூமிக்கும் அதில்
‫ض‬
இருப்பவர்களுக்கும் உரிறமயாளர்களாக
ஆகுகவாம். நம்மிடகம அவர்கள் திரும்பக் ‫هو هم ْن عهل ْهي هها هواِلهیْ هنا‬
சகாண்டு வரப்படுவார்கள்.
‫یُ ْر هج ُع ْو هنن‬

۬‫ب اِبْ َٰر ِه ْي هم‬ ِ ‫هواذْ ُك ْر ِف الْ ِك َٰت‬


41. (நபிகய!) இவ்கவதத்தில் இப்ராஹீறம
நிறனவு கூர்வராக!
ீ நிச்சயமாக அவர்
உண்றமயாளராக நபியாக இருக்கிைார். ‫هان ِص َ ِدیْقًا ن هَ ِب ًَيا‬
‫اِ ن هَه ك ه‬

ِ ‫اِ ْذ قها هل َِل ِهب ْي ِه َٰیاهب ه‬


42. அவர் தனது தந்றதக்கு கூைிய
‫ت ل هِم‬
சமயத்றத நிறனவு கூர்வராக!
ீ “என்
தந்றதகய எது சசவியுைாகதா, ‫هت ْع ُب ُد هما هَل یه ْس هم ُع هو هَل‬
பார்க்காகதா, உம்றம விட்டு (தீறமகளில்)
எறதயும் தடுக்காகதா அறத நீர் ஏன் ‫ك‬ ْ ِ ‫یُ ْب ِص ُر هو هَل یُغ‬
‫ْن هع ْن ه‬
வணங்குகிைீர்?”
‫هش ْيـًا‬

ِ ‫َٰیاهب ه‬
‫ت اِ ِ َنْ ق ْهد هج ه‬
‫ٓاء ِنْ ِم هن‬
43. “என் தந்றதகய! நிச்சயமாக நான்
(கூறுவதாவது: அல்லாஹ்வின்
புைத்திலிருந்து) உமக்கு வராத கல்வி ‫الْ ِعل ِْم هما ل ْهم یهاْت ه‬
‫ِك‬
ஞானம் எனக்கு வந்திருக்கிைது. ஆககவ,
என்றனப் பின்பற்றுவராக.ீ நான் உமக்கு ْ ِ ‫فها َهت ِب ْع‬
‫ن ا ه ْه ِد هك ِص هر ًاطا‬
சமமான கநரான பாறதறய
‫هس ِو یًَا‬
வழிகாட்டுகவன்.”

44. “என் தந்றதகய! றஷத்தாறன ‫ت هَل هت ْع ُب ِد ا َه‬


‫لش ْي َٰط هن‬ ِ ‫َٰیاهب ه‬
வணங்காதீர்! நிச்சயமாக
றஷத்தானாகிைவன் ரஹ்மானுக்கு ‫هان‬ ‫اِ َهن ا َه‬
‫لش ْي َٰط هن ك ه‬
மாறுசசய்தவனாக இருக்கிைான்.”
‫ِلر ْح َٰم ِن هع ِص ًَيا‬
‫ل َه‬

ِ ‫َٰیاهب ه‬
ُ ‫ت اِ ِ َنْ ا ه هخ‬
45. என் தந்றதகய! “ரஹ்மானிடமிருந்து
‫اف ا ْهن‬
தண்டறன உம்றம வந்தறடந்தால்
(அறத உம்றம விட்டு றஷத்தானால் ‫ك عهذهاب َِم هن‬
‫یَه هم َهس ه‬
தடுக்க முடியாது. அப்கபாது) நீர் (அந்த)
றஷத்தானுக்கு (நரகத்தில்) கதாழனாக ‫الر ْح َٰم ِن فه هتك ُْو هن‬
‫َه‬
َ‫ل ه‬
‫ِلش ْي َٰط ِن هو ل ًَِيا‬
ஆகிவிடுவர்”ீ என்று நிச்சயமாக நான்
பயப்படுகிகைன்.
ஸூரா அன் பியாஃ 693 ‫الأنبياء‬

‫ت هع ْن‬
‫قها هل ا ههراغِب ا هن ْ ه‬
46. (இப்ராஹீமின் தந்றத) கூைினார்:
இப்ராஹீகம! என் சதய்வங்கறள நீ
சவறுக்கிைாயா? நீ (இவற்றை குறை ‫ت َٰیاِبْ َٰر ِه ْي ُم ل ِهى ْن لَه ْم‬
ْ ِ ‫َٰا ل هِه‬
கூறுவதிலிருந்து) விலகவில்றலசயனில்
நிச்சயமாக நான் உன்றன மிக ‫هتنْ هت ِه هَل ْهر ُج هم َهن ه‬
ْ‫ك هوا ْه ُج ْر ِن‬
அசிங்கமாக ஏசுகவன். (நான் உன்றன
‫هملِ ًَيا‬
ஏசுவதற்கு முன்னர் உன் கண்ணியம்)
பாதுகாக்கப்பட்டவராக என்றன விட்டு
விலகி சசன்றுவிடு!

47. (இப்ராஹீம்) கூைினார்: “ஸலாமுன்


‫ك‬
‫قها هل هسلَٰم عهل ْهي ه‬
அறலக்க" (என் புைத்திலிருந்து உமக்கு
பாதுகாப்பு உண்டாகுக! இனி நீர் ‫هك هر ِ َب ْ اِ نَهه‬
‫هسا ْهس هت ْغف ُِر ل ه‬
சவறுப்பறதக் கூைமாட்கடன்). உமக்காக
என் இறைவனிடம் பாவமன்னிப்புக் ‫هان ِب ْ هح ِف ًَيا‬
‫ك ه‬
ககாருகவன். நிச்சயமாக அவன் என் மீ து
கருறணயும் அன்பும் உறடயவனாக
இருக்கிைான்.”

‫هوا ه ْع هت ِزلُك ُْم هو هما هت ْد ُع ْو هن‬


48. இன்னும், உங்கறளயும்
அல்லாஹ்றவ அன்ைி நீங்கள்
வணங்குகின்ைவற்றையும் விட்டு நான் ِ ََٰ ‫ِم ْن ُد ْو ِن‬
ْ ‫اّلل هوا ه ْد ُع ْوا هر ِ َؗب‬
விலகி விடுகிகைன். இன்னும், என்
இறைவறன நான் (கலப்பற்ை முறையில்) ‫هع َٰس ا َههَل ا ه ُك ْو هن ِب ُدعهٓا ِء‬
பிரார்த்திப்கபன். என் இறைவனிடம் (நான்)
‫هر ِ َب ْ هش ِق ًَيا‬
பிரார்த்திப்பதில் நான் துர்பாக்கியவானாக
(-நம்பிக்றக அற்ைவனாக, பிரார்த்தறன
நிராகரிக்கப்பட்டவனாக) ஆகாமல்
இருப்கபன்.

‫فهل َههما ا ْع هت هزل ُهه ْم هو هما‬


49. ஆக, அவர் - அவர்கறளயும்
அல்லாஹ்றவ அன்ைி அவர்கள்
வணங்கியறதயும் விட்டு விலகியகபாது ِ ََٰ ‫یه ْع ُب ُد ْو هن ِم ْن ُد ْو ِن‬
‫اّلل‬
அவருக்கு (மகனாக) இஸ்ஹாக்றகயும்
(கபரனாக) யஅகூறபயும் வழங்கிகனாம். ‫هو هه ْب هنا لهه اِ ْس َٰح هق هو یه ْعق ُْو هب‬
‫هوك ًَُل هج هعلْ هنا ن ه ِب ًَيا‬
இன்னும், (அவர்களில்)
ஒவ்சவாருவறரயும் நபியாக
ஆக்கிகனாம்.
ஸூரா அன் பியாஃ 694 ‫الأنبياء‬

‫هو هو هه ْب هنا ل ُهه ْم َِم ْن َهر ْح هم ِت هنا‬


50. இன்னும், அவர்களுக்கு நமது
அருளிலிருந்து வழங்கிகனாம். உயர்வான
உண்றமயான நிறலயான புகறழயும் ‫ان‬
‫هو هج هعلْ هنا ل ُهه ْم ل هِس ه‬
நாம் அவர்களுக்கு ஏற்படுத்திகனாம்.
‫ِص ْدق عهلِ ًَيان‬

51. இன்னும், இவ்கவதத்தில் மூஸாறவ


‫ب ُم ْو َٰ ؗ‬
‫س‬ ِ ‫هواذْ ُك ْر ِف الْ ِك َٰت‬
நிறனவு கூர்வராக!
ீ நிச்சயமாக அவர்
கதர்ந்சதடுக்கப்பட்டவராக இருக்கிைார். ‫هان‬ ‫اِ نَهه ك ه‬
‫هان ُم ْخل ًهصا هوك ه‬
இன்னும், தூதராக நபியாக இருக்கிைார்.
‫هر ُس ْو ًَل ن َه ِب ًَيا‬

َُ ‫هونها هدیْ َٰن ُه ِم ْن هجا ن ِِب‬


52. இன்னும், மறலயில் (மூஸாவுறடய)
‫الط ْو ِر‬
வலது பக்கத்திலிருந்து நாம் அவறர
அறழத்கதாம். நாம் அவறர (நம்முடன்) ‫ْاَلهیْ هم ِن هوق َههرب ْ َٰن ُه ن ه ِج ًَيا‬
கபசுகிைவராக சநருக்கமாக்கிகனாம்.

‫هو هو هه ْب هنا لهه ِم ْن َهر ْح هم ِت هنا‬


53. இன்னும், நமது அருளால் அவருறடய
சககாதரர் ஹாரூறன அவருக்கு நபியாக
வழங்கிகனாம். ‫ا ه هخا ُه َٰه ُر ْو هن ن ه ِب ًَيا‬

ِ ‫هواذْ ُك ْر ِف الْ ِك َٰت‬


54. இன்னும், இவ்கவதத்தில்
‫ب‬
இஸ்மாயீறல நிறனவு கூர்வராக!ீ
நிச்சயமாக அவர், வாக்கில் ‫هان هصا ِد هق‬ ‫اِ ْس َٰمع ِْي ؗ ه‬
‫ل اِ نَهه ك ه‬
உண்றமயாளராக இருந்தார். இன்னும்
தூதராக நபியாக இருந்தார். ‫هان هر ُس ْو ًَل‬
‫ال هْوعْ ِد هوك ه‬
‫ن َه ِب ًَيا‬

‫هان یها ْ ُم ُر ا ه ْهلهه ِب َه‬


55. இன்னும், அவர் தனது
‫الصلَٰو ِة‬ ‫هوك ه‬
குடும்பத்தினருக்கு சதாழுறகறயயும்
ஸகாத்றதயும் ஏவுகின்ைவராக இருந்தார். ‫الز َٰكو ِة هوك ه‬
‫هان ِع ْن هد هر ِب َه‬ ‫هو َه‬
கமலும், அவர் தன் இறைவனிடம்
திருப்திக்குரியவராக இருந்தார். ‫هم ْر ِض ًَيا‬

56. இன்னும், இவ்கவதத்தில் இத்ரீறஸ


‫ب اِ ْد ِریْ ه ؗ‬
‫س‬ ِ ‫هواذْ ُك ْر ِف الْ ِك َٰت‬
நிறனவு கூர்வராக!
ீ நிச்சயமாக அவர்
உண்றமயாளராக நபியாக இருந்தார். ۬‫هان ِص َ ِدیْقًا ن َه ِب ًَيا‬
‫اِ نَهه ك ه‬
ஸூரா அன் பியாஃ 695 ‫الأنبياء‬

‫هو هرف ْهع َٰن ُه همكهانًا عهلِ ًَيا‬


57. இன்னும், அவறர உயர்வான
இடத்திற்கு கமகல உயர்த்திகனாம்.

ُ ََٰ ‫ك الَه ِذیْ هن ا هن ْ هع هم‬


58. அல்லாஹ் அருள் புரிந்த இந்த
‫اّلل‬ ‫ا ُول َٰ ِٓى ه‬
நபிமார்கள் ஆதமுறடய
சந்ததியிலிருந்தும்; நூஹுடன் நாம்
‫هْی َِم هن النَه ِب َ ه‬
‫ي ِم ْن‬ ْ ِ ْ ‫عهله‬
(கப்பலில்) ஏற்ைியவர்களிலிருந்தும்;
இப்ராஹீமுறடய சந்ததியிலிருந்தும், ‫ذُ َِریَه ِة َٰا هد هم هوم َِم ْهن هح هملْ هنا‬
‫هم هع ن ُ ْو ؗح هو ِم ْن ذُ َِریَه ِة‬
இஸ்ராயீலுறடய சந்ததியிலிருந்தும்;
இன்னும், நாம் எவர்கறள கநர்வழியில்
சசலுத்திகனாகமா, கதர்ந்சதடுத்கதாகமா ‫ل‬‫اِبْ َٰر ِه ْي هم هواِ ْس هرٓا ِءیْ ؗ ه‬
அவர்களிலிருந்தும் உள்ளவர்கள்
ஆவார்கள். அவர்களுக்கு முன் ْ ‫هوم َِم ْهن هه هدیْ هنا هو‬
‫اج هت هبیْ هنا‬
ரஹ்மானுறடய வசனங்கள் ஓதப்பட்டால்
சிரம்பணிந்தவர்களாக அழுதவர்களாக
‫ت‬ ْ ِ ْ ‫اِذها ُتت َْٰل عهله‬
ُ ‫هْی َٰا َٰی‬
(ஸுஜூதில்) விழுந்து விடுவார்கள். ‫الر ْح َٰم ِن هخ َُر ْوا ُس َهج ًدا‬
‫َه‬
۩‫َهوب ُ ِك ًَيا‬

ْ ٌۢ ‫فه هخل ههف ِم‬


59. ஆக, அவர்களுக்குப் பின்னர் ஒரு
‫ن به ْع ِد ِه ْم هخل ْف‬
கூட்டம் கதான்ைினார்கள். அவர்கள்
சதாழுறகறய பாழாக்கினர். இன்னும், ‫الصلَٰوةه هوا تَه هب ُعوا‬
‫ا ههضا ُعوا َه‬
காம இச்றசகளுக்கு பின்னால் சசன்ைனர்.
ஆககவ, அவர்கள் (நரக சநருப்பில் மிகப் ‫ف یهلْق ْهو هن‬ ‫َه‬
‫الش هه َٰو ِت ف ههس ْو ه‬
சபரிய) தீறமறய சந்திப்பார்கள். (இந்த
‫هغ ًَيا‬
தீறம என்பது நரகத்தில் மிக கமாசமான
தண்டறனகள் நிறைந்த ஒரு
கிணற்றைகயா அல்லது ஒரு
பள்ளத்தாக்றககயா குைிக்கிைது என
விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.)

‫اِ َهَل هم ْن هت ه‬
‫اب هو َٰا هم هن هو هعم ه‬
60. (எனினும்,) எவர்கள் (சதாழுறகறய
‫ِل‬
விடுகின்ை குற்ைத்திலிருந்து)
திருந்தினார்ககளா; இன்னும், நம்பிக்றக ‫هصا لِ ًحا فهاُول َٰ ِٓى ه‬
‫ك یه ْد ُخل ُْو هن‬
சகாண்டார்ககளா; இன்னும், நன்றமறய
சசய்தார்ககளா அவர்கறளத் தவிர. ‫ال هْج َهن هة هو هَل یُ ْظل ُهم ْو هن‬
அ(த்தறகய)வர்கள் சசார்க்கத்தில்
‫هش ْيـًا‬
பிரகவசிப்பார்கள். இன்னும், அவர்கள்
அைகவ அநீதி சசய்யப்பட மாட்டார்கள்.
ஸூரா அன் பியாஃ 696 ‫الأنبياء‬

‫ه‬
ْ ِ َ‫َٰت عه ْد ِن ل‬
61. (அவர்கள்) ‘அத்ன்’ சசார்க்கங்களில்
‫ت هوعه هد‬ ِ ‫هج َن‬
(நுறழவார்கள்). ரஹ்மான் தன்
அடியார்களுக்கு மறைவில் (அவற்றை)
ِ ‫الر ْح َٰم ُن ع هِبا هده ِبا لْ هغ ْي‬
‫ب‬ ‫َه‬
வாக்களித்துள்ளான். நிச்சயமாக
அவனுறடய வாக்கு ‫هان هوعْ ُده هماْتِ ًَيا‬
‫اِ نَهه ك ه‬
நிறைகவைக்கூடியதாக இருக்கிைது.

‫هَل یه ْس هم ُع ْو هن فِ ْي هها له ْغ ًوا اِ َهَل‬


62. அவற்ைில் (அழகிய முகமனாகிய)
ஸலாறமத் தவிர வணான ீ கபச்சுகறள
சசவியுை மாட்டார்கள். இன்னும், ‫هسل َٰ ًما هو ل ُهه ْم ِر ْزق ُُه ْم ِف ْي هها‬
அவர்களுக்கு அவற்ைில் அவர்களுறடய
(விருப்ப) உணவு காறலயிலும் ‫بُك هْرةً َهو هع ِش ًَيا‬
மாறலயிலும் கிறடக்கும்.

‫ه‬
ْ ِ َ‫ْك ال هْج َهن ُة ال‬
63. இந்த சசார்க்கத்றத நம் அடியார்களில்
‫ت ن ُ ْو ِر ُث‬ ‫ِتل ه‬
யார் இறையச்சமுள்ளவராக
இருக்கிைாகரா அவருக்கு சசாந்தமாக்கி ‫ِم ْن ع هِبا ِدنها هم ْن ك ه‬
‫هان هت ِق ًَيا‬
றவப்கபாம்.

‫َن ُل اِ َهَل ِبا ه ْم ِر هر ِبَ ه‬


‫هو هما ن ه هت ه َه‬
64. இன்னும், (ஜிப்ரீகல! நபி
‫ك‬
முஹம்மதுக்கு கூறுவராக!)ீ உமது
இறைவனின் உத்தரவின்படிகய தவிர ‫ي ا هیْ ِدیْ هنا هو هما‬
‫لهه هما به ْ ه‬
நாம் இைங்க மாட்கடாம். எங்களுக்கு
முன் இருப்பறவயும் (-மறுறம ‫ِك هو هما‬
‫ي َٰذل ه‬
‫هخل ْ هف هنا هو هما به ْ ه‬
காரியங்களும்) எங்களுக்கு பின்
‫ُك ن ه ِس ًَيا‬
‫هان هربَ ه‬
‫ك ه‬
இருப்பறவயும் (-உலக காரியங்களும்)
அவற்றுக்கு மத்தியில் இருக்கின்ை
காரியங்களும் அவனுக்கக
உரிறமயானறவ ஆகும். இன்னும், உமது
இறைவன் மைதியாளனாக இல்றல.

65. (அவகன) வானங்கள், பூமி இன்னும்


‫الس َٰم َٰو ِت هو ْاَل ْهر ِض‬
‫هر َُب َه‬
அறவ இரண்டிற்கும் இறடயில்
உள்ளவற்ைின் இறைவன் ஆவான். ‫هو هما بهیْ هن ُه هما فها ْع ُب ْد ُه‬
ஆககவ, அவறன வணங்குவராக! ீ
இன்னும், அவறன வணங்குவதில் ‫َب لِع هِبا هدتِه هه ْل‬
ْ ِ ‫اص هط‬
ْ ‫هو‬
உறுதியாக (நிரந்தரமாக) இருப்பீராக!
‫هت ْعل ُهم لهه هس ِم ًَيان‬
அவனுக்கு ஒப்பான ஒருவறர நீர்
அைிவரா!

ஸூரா அன் பியாஃ 697 ‫الأنبياء‬

66. இன்னும், மனிதன் கூறுகிைான்: “நான்


‫ان هءاِذها هما‬
ُ ‫هو یهق ُْو ُل ْاَلِن ْ هس‬
மரணித்து விட்டால் உயிருள்ளவனாக
(மீ ண்டும்) எழுப்பப்படுகவனா!” ‫ف ا ُ ْخ هر ُج هح ًَيا‬ َُ ‫م‬
‫ِت ل ههس ْو ه‬

‫ان ا هنَها‬
ُ ‫ا ههو هَل یه ْذ ُك ُر ْاَلِن ْ هس‬
67. “இதற்கு முன்னர் நிச்சயமாக நாம்
அவறனப் பறடத்தறதயும் (நாம்
அவறனப் பறடப்பதற்கு முன்பு) அவன் ُ ‫هخل ه ْق َٰن ُه ِم ْن ق ْهب ُل هو ل ْهم یه‬
‫ك‬
எந்த ஒரு சபாருளாகவும்
இருக்கவில்றல” என்பறதயும் அந்த ‫هش ْيـًا‬
மனிதன் சிந்திக்க கவண்டாமா!

‫ك له هن ْح ُش هرن َه ُه ْم‬
68. ஆக, உமது இறைவன் மீ து
சத்தியமாக! நிச்சயமாக நாம்
‫ف ههو هر ِبَ ه‬
அவர்கறளயும் றஷத்தான்கறளயும் ‫ي ث َهُم‬ َ‫هو ه‬
‫الش َٰي ِط ْ ه‬
ஒன்று திரட்டுகவாம். பிைகு, அவர்கள்
முழங்காலிட்டவர்களாக இருக்கும் ‫له ُن ْح ِض هرن َه ُه ْم هح ْو هل هج هه َهن هم‬
நிறலயில் நரகத்திற்கு அருகில்
‫ِج ِث ًَيا‬
அவர்கறளக் சகாண்டுவருகவாம்.

َ ِ ُ ‫َن هع َهن ِم ْن ك‬
69. பிைகு, ஒவ்சவாரு பிரிவினரிலிருந்தும்
அவர்களில் யார் பாவம் சசய்வதில்
‫ل‬ ِ ْ ‫ث َهُم له هن‬
ரஹ்மானுக்கு கடுறமயானவகரா அவறர ‫شِ ْي هعة ا هی َ ُُه ْم ا ه هش َُد ع ههل‬
நாம் கழட்டி (தனியாக) எடுப்கபாம்.
‫الر ْح َٰم ِن عِ ِت ًَيا‬
‫َه‬

‫ث َهُم له هن ْح ُن اهعْل ُهم ِبا لَه ِذیْ هن‬


70. பிைகு, அதில் கடுறமயாக
தண்டறனறய அனுபவிப்பதற்கு மிகவும்
தகுதியானவர்கறள நாம் மிக ‫ُه ْم ا ْهو َٰل ِب هها ِصلِ ًَيا‬
அைிந்தவர்கள் ஆகவாம்.

ِ ‫هواِ ْن َِم ْنك ُْم اِ َهَل هو‬


71. உங்களில் எல்கலாரும் அதன் மீ து
‫ار ُد هها‬
கடந்து சசன்கை ஆக கவண்டும். அது
உமது இறைவனிடம் முடிவு சசய்யப்பட்ட ‫هان ع َٰهل هر ِبَ ه‬
‫ك هح ْت ًما‬ ‫ك ه‬
உறுதியான காரியமாக இருக்கிைது.
‫َهمق ِْض ًَيا‬
ஸூரா அன் பியாஃ 698 ‫الأنبياء‬

‫ث َهُم ن ُ هن ِ َج الَه ِذیْ هن ا تَهق ْهوا‬


72. பிைகு, எவர்கள் அல்லாஹ்றவ அஞ்சி
நடந்தார்ககளா அவர்கறள நாம்
(நரகத்தில் விழுந்துவிடாமல்) ‫ي فِ ْي هها ِج ِث ًَيا‬ ََٰ ‫هونهذ ُهر‬
‫الظلِ ِم ْ ه‬
பாதுகாப்கபாம். இன்னும்,
அநியாயக்காரர்கறள
முழங்காலிட்டவர்களாக அதில் (தள்ளி)
விட்டுவிடுகவாம்.

ْ ِ ْ ‫هواِذها ُتت َْٰل عهله‬


73. அவர்களுக்கு முன் நமது சதளிவான
‫هْی َٰا َٰی ُت هنا‬
வசனங்கள் ஓதப்பட்டால்
நிராகரித்தவர்கள் நம்பிக்றகயாளர்கறள ‫به ِی َ َٰنت قها هل الَه ِذیْ هن هكف ُهر ْوا‬
கநாக்கி, “(நம்) இரு பிரிவுகளில்
தங்குமிடத்தால் யார் சிைந்தவர், இன்னும், ‫لِل َه ِذیْ هن َٰا هم ُن ْوا ا َُهی‬
சறபயால் யார் மிக அழகானவர்?” என்று
(ககலியாக) கூறுகிைார்கள்:
‫هاما‬
ً ‫هي هخ ْْی َهمق‬ ِ ْ ‫الْ هف ِر یْق‬
‫َهوا ه ْح هس ُن ن ه ِدیًَا‬

‫هو هك ْم ا ه ْهله ْك هنا ق ْهبل ُهه ْم َِم ْن‬


74. இன்னும், இவர்களுக்கு முன்னர்
எத்தறனகயா தறலமுறையினறர நாம்
அழித்திருக்கிகைாம். அவர்கள் (இவர்கறள ‫ق ْهرن ُه ْم ا ه ْح هس ُن ا ه ث ها ث ًا‬
விட வட்டு
ீ பயன்பாட்டுப்)
சபாருட்களாலும் (சசல்வத்தாலும் உடல்) ‫هو ِر ْءیًا‬
கதாற்ைத்தாலும் மிக அழகானவர்கள்.

‫قُ ْل هم ْن ك ه‬
‫هان ِف َه‬
75. (நபிகய!) கூறுவராக:
ீ (நம் இரு
‫الضلَٰله ِة‬
பிரிவினரில்) யார் வழிககட்டில்
இருக்கிைாகரா அவருக்கு ரஹ்மான் ۬‫الر ْح َٰم ُن هم ًَدا‬
‫فهل هْي ْم ُد ْد له ُه َه‬
(அறத) நீட்டிவிடட்டும். இறுதியாக,
அவர்களுக்கு வாக்களிக்கப்பட்டறத - ‫هح ََٰت اِ هذا هرا ْهوا هما یُ ْوعه ُد ْو هن‬
ஒன்று தண்டறனறய; அல்லது, மறுறம
‫السا هع هة‬
‫هاب هواِ َمها َه‬
‫اِ َمها ال هْعذ ه‬
நாறள- அவர்கள் (கண்கூடாக) பார்த்தால்
யார் தங்குமிடத்தால் மிகக் சகட்டவர், ‫ف ههس هي ْعل ُهم ْو هن هم ْن ُه هو هش َر‬
பறடயால் மிகப் பலவனமானவர்

என்பறத அைிவார்கள். ‫َهمكهانًا َهوا ْهض هع ُف ُج ْن ًدا‬
ஸூரா அன் பியாஃ 699 ‫الأنبياء‬

‫اّلل الَه ِذیْ هن‬


ُ ََٰ ‫هو یه ِزیْ ُد‬
76. இன்னும், கநர்வழி நடப்கபாருக்கு
கநர்வழிறய அல்லாஹ்
அதிகப்படுத்துவான். நிரந்தரமான ‫ت‬
ُ ‫ا ْه هت هد ْوا ُه ًدی هوال َْٰب ِق َٰي‬
நன்றமகள்தான் உமது இறைவனிடம்
நற்கூலியால் மிகச் சிைந்ததும் முடிவால் ‫ك‬
‫ت هخ ْْی ِع ْن هد هر ِبَ ه‬
ُ ‫الصلِ َٰح‬
ََٰ
மிகச் சிைந்ததும் ஆகும்.
‫ث ههوابًا َهو هخ ْْی َم ههر َدًا‬

‫ی هكف ههر‬ ْ ‫ت الَه ِذ‬


‫اهف ههر هءیْ ه‬
77. எவன் நமது வசனங்கறள
நிராகரித்தாகனா; இன்னும், “நிச்சயமாக
நான் சசல்வமும் சந்ததியும் ‫اَل‬ ‫ِباَٰ َٰی ِت هنا هوقها هل هَل ُْو هت ه َه‬
ً ‫ي هم‬
சகாடுக்கப்படுகவன்” என்று கூைினாகனா
அவறனப் பற்ைி நீர் அைிவிப்பீராக! ‫هو هول ًهدا‬

‫ا ه َهطله هع الْ هغ ْي ه‬
‫ب ا ِهم ا تَه هخ هذ‬
78. (இப்படி அவன் கூறுவதற்கு) அவன்
மறைவானறத அைிந்திருக்கிைானா?;
அல்லது, ரஹ்மானிடம் ஓர் ‫الر ْح َٰم ِن هع ْه ًدا‬
‫ِع ْن هد َه‬
உடன்படிக்றகறய ஏற்படுத்தி
இருக்கிைானா?

ُ ‫ك َههل هس هن ْك ُت‬
79. அவ்வாைல்ல! அவன் கூறுவறத நாம்
‫ب هما یهق ُْو ُل‬
பதிவு சசய்கவாம். இன்னும்,
(மறுறமயில்) அவனுக்கு தண்டறனறய ِ ‫هون ه ُم َُد لهه ِم هن ال هْعذ‬
‫هاب‬
அதிகப்படுத்துகவாம்.
‫هم ًَدا‬

‫هون ه ِرث ُه هما یهق ُْو ُل هو یهاْتِیْ هنا‬


80. இன்னும், அவன் கூைிய (அவனது
சசல்வம், சந்ததி ஆகியவற்றை விட்டு
அவறன பிரித்துவிட்டு அ)வற்றுக்கு நாம் ‫ف ْهر ًدا‬
வாரிசாகி விடுகவாம். இன்னும், அவன்
நம்மிடம் (மறுறமயில் தன்னந்) தனியாக
வருவான்.

81. அவர்கள் அல்லாஹ்றவ அன்ைி பல


ِ ََٰ ‫هوا تَه هخذ ُْوا ِم ْن ُد ْو ِن‬
‫اّلل‬
சதய்வங்கறள ஏற்படுத்திக் சகாண்டனர்,
அறவ (அல்லாஹ்வின் தண்டறனறய ‫َٰا ل هِه ًة لَ هِيك ُْون ُ ْوا ل ُهه ْم ع ًَِزا‬
விட்டு தங்கறள பாதுகாக்கக்கூடிய)
வலிறமயாக தங்களுக்கு இருக்க
கவண்டும் என்பதற்காக.
ஸூரா அன் பியாஃ 700 ‫الأنبياء‬

‫ك َههل هس هي ْكف ُُر ْو هن‬


82. அவ்வாைல்ல! அறவ அவர்கள் தம்றம
வணங்கியறத நிராகரித்து விடும்.
இன்னும் அறவ அவர்களுக்கு ‫ِبع هِبا هدت ِِه ْم هو یهك ُْون ُ ْو هن‬
எதிரானறவயாக மாைிவிடும்.
‫هْی ِض ًَدان‬
ْ ِ ْ ‫عهله‬

‫ا هل ْهم هت هر ا هنَها ا ْهر هسلْ هنا‬


83. (நபிகய!) நீர் பார்க்கவில்றலயா?
நிச்சயமாக நாம் றஷத்தான்கறள
நிராகரிப்பவர்கள் மீ து ஏவி விட்டுள்களாம். ‫ي ع ههل الْ َٰك ِف ِر یْ هن‬ ‫َه‬
‫الش َٰي ِط ْ ه‬
அறவ அவர்கறள (பாவத்தின் பக்கம்)
தூண்டுகின்ைன. ‫هت ُؤ َُز ُه ْم ا ه َزًا‬

‫هْی اِ ن َه هما‬
ْ ِ ْ ‫ف ههل هت ْع هج ْل عهله‬
84. ஆககவ, அவர்கள் மீ து (தண்டறன
உடகன இைங்க கவண்டுசமன்று)
அவசரப்படாதீர். நிச்சயமாக நாம் ‫ن ه ُع َُد ل ُهه ْم عه ًَدا‬
அவர்களுக்காக (அவர்களுறடய
நாட்கறளயும் அவர்களுறடய
சசயல்கறளயும்) எண்ணுகிகைாம்.

‫یه ْو هم ن ه ْح ُش ُر ال ُْم َهت ِق ْ ه‬


‫ي اِ هل‬
85. இறையச்சமுள்ளவர்கறள ரஹ்மானின்
பக்கம் குழுவாக நாம் ஒன்று திரட்டுகின்ை
நாளில், ‫الر ْح َٰم ِن هوف ًْدا‬
‫َه‬

‫هون ه ُس ْو ُق ال ُْم ْج ِرم ْ ه‬


86. இன்னும் குற்ைவாளிகறள நரகத்தின்
‫ِي اِ َٰل‬
பக்கம் அவர்ககளா தாகித்தவர்களாக
இருக்கும் நிறலயில் நாம் ஓட்டிக் ‫هج هه َهن هم ِو ْر ًدا‬
சகாண்டு வருகின்ை நாளில்,

‫الشفها هع هة اِ َهَل‬
‫هَل یه ْملِك ُْو هن َه‬
87. அவர்கள் (யாருக்கும்) சிபாரிசு
சசய்ய(கவா யாரிடமிருந்து சிபாரிசு
சபைகவா) உரிறம சபைமாட்டார்கள். ‫الر ْح َٰم ِن‬
‫هم ِن ا تَه هخ هذ ِع ْن هد َه‬
(எனினும்) ரஹ்மானிடம் ஓர்
உடன்படிக்றகறய ஏற்படுத்திய ‫هع ْه ًدا‬
(நம்பிக்றகயாளர்களான நல்ல)வர்கறளத்
தவிர.

‫الر ْح َٰم ُن‬


‫هوقها لُوا ا تَه هخ هذ َه‬
88. இன்னும், “ரஹ்மான் (தனக்சகாரு)
குழந்றதறய எடுத்துக் சகாண்டான்”
என்று அவர்கள் கூறுகிைார்கள். ‫هو ل ًهدا‬
ஸூரா அன் பியாஃ 701 ‫الأنبياء‬

89. (இவ்வாறு சசால்வதின் மூலம்)


‫لهق ْهد ِج ْئ ُت ْم هش ْيـًا ا ِ َدًا‬
திட்டமாக (மகா கமாசமான) சபரிய
(பாவமான) ஒரு காரியத்றத சசய்து
விட்டீர்கள்.

‫هتكها ُد َه‬
‫الس َٰم َٰو ُت یه هتف َههط ْر هن‬
90. இ(ந்)த (சசால்லி)னால் வானங்கள்
துண்டு துண்டாகி விடுவதற்கும்; பூமி
பிளந்து விடுவதற்கும்; மறலகள் (ஒன்ைன் ُ ‫ِم ْن ُه هو هت ْن هش َُق ْاَل ْهر‬
‫ض‬
மீ து ஒன்று) சரிந்து விழுந்து (சநாறுங்கி)
விடுவதற்கும் சநருங்கி விட்டன, ‫هو هتخ َُِر ال ِْج هبا ُل هه ًَدا‬

‫ِلر ْح َٰم ِن هو ل ًهدا‬


‫ا ْهن هد هع ْوا ل َه‬
91. அவர்கள் ரஹ்மானுக்கு குழந்றத
இருக்கிைது என்று அறழத்ததால்.

ْ
‫ِلر ْح َٰم ِن ا ْهن‬ ْ ِ ‫هو هما یه ٌۢن هب‬
‫غ ل َه‬
92. ஆனால், (தனக்சகாரு) குழந்றதறய
ஏற்படுத்திக் சகாள்வது ரஹ்மானுக்கு
தகுதியானது அல்ல. ‫یَه َهت ِخ هذ هو ل ًهدا‬

‫ل هم ْن ِف َه‬
َُ ُ ‫اِ ْن ك‬
93. வானங்கள்; இன்னும், பூமியில் உள்ள
‫الس َٰم َٰو ِت‬
ஒவ்சவாருவரும் ரஹ்மானிடம் (பணிந்த)
அடிறமயாக வருவாகர தவிர ‫هو ْاَل ْهر ِض اِ َهَل َٰا ِٰت َه‬
‫الر ْح َٰم ِن‬
(குழந்றதயாககவா அவனுக்கு
நிகரானவராககவா) இல்றல. ‫هع ْب ًدا‬

ْ ُ ‫لهق ْهد ا ْهح َٰص‬


‫هى هوعه َهد ُه ْم‬
94. திட்டவட்டமாக அவன் அவர்கறள
(தீர்க்கமாக) கணக்கிட்டு விட்டான்;
இன்னும், அவர்கறள (துல்லியமாக) ‫عه ًَدا‬
எண்ணி றவத்திருக்கிைான்.

‫هوكُل َُ ُه ْم َٰا ت ِْي ِه یه ْو هم الْ ِق َٰي هم ِة‬


95. இன்னும், அவர்கள் ஒவ்சவாருவரும்
மறுறம நாளில் அவனிடம் தனியாககவ
வருவார். ‫ف ْهر ًدا‬

‫اِ َهن الَه ِذیْ هن َٰا هم ُن ْوا هو هع ِملُوا‬


96. நிச்சயமாக எவர்கள் நம்பிக்றக
சகாண்டு, நன்றமகறள சசய்தார்ககளா
அவர்களுக்கு ரஹ்மான் (மக்களின் ‫ت هس هي ْج هع ُل ل ُهه ُم‬ ِ ‫الصلِ َٰح‬
ََٰ
உள்ளங்களில்) அன்றப ஏற்படுத்துவான்.
‫الر ْح َٰم ُن ُودًَا‬
‫َه‬
ஸூரா அன் பியாஃ 702 ‫الأنبياء‬

‫فها ِن َه هما یه َهس ْر َٰن ُه ِبلِ هسان ه‬


97. ஆக, இ(ந்த கவதத்)றத உமது நாவில்
‫ِك‬
நாம் இலகுவாக்கியசதல்லாம்
இறையச்சமுள்ளவர்களுக்கு நீர் இதன்
‫لِ ُت هب ِ َش هر ِب ِه ال ُْم َهت ِق ْ ه‬
‫ي‬
மூலம் நற்சசய்தி கூறுவதற்காகவும்;
விதண்டாவாதம் சசய்கின்ை மக்கறள ‫هو ُت ْن ِذ هر ِبه ق ْهو ًما لَُ ًَدا‬
இதன் மூலம் நீர்
எச்சரிப்பதற்காகவும்தான்.

‫هو هك ْم ا ه ْهله ْك هنا ق ْهبل ُهه ْم َِم ْن‬


98. இன்னும், இவர்களுக்கு முன்
எத்தறனகயா தறலமுறையினறர நாம்
அழித்கதாம். அவர்களில் யாறரயும் நீர்
ْ ُ ْ ‫ق ْهرن هه ْل ُتحِ َُس م‬
‫ِٰن‬
(இப்கபாது) பார்க்கிைீரா? அல்லது,
அவர்களுறடய சிைிய சப்தத்றத நீர் ‫َِم ْن ا ههحد ا ْهو هت ْس هم ُع ل ُهه ْم‬
ககட்கிைீரா?
‫ِر ْك ًزان‬

ஸூரா தாஹா ‫طه‬

‫ٱلرِنَٰمۡح ه‬ ‫ه‬
‫ٱَّللِ ه‬
‫ٱلرحِي ِم‬ ‫ِمۡسِب‬

1. தா ஹா.
‫َٰط َٰه‬

‫ك الْق ُْر َٰا هن‬


‫هما ا هن ْ هزلْ هنا عهل ْهي ه‬
2. (நபிகய!) நாம் இந்த குர்ஆறன நீர்
சிரமப்படுவதற்காக உம்மீ து
இைக்கவில்றல, ‫لِ هت ْش َٰق‬

‫اِ َهَل هت ْذك هِرةً لَ هِم ْن یَهخ ََْٰش‬


3. எனினும், (அல்லாஹ்றவ)
அஞ்சுகிைவர்களுக்கு ஒரு
நிறனவூட்டலாக (இறத நாம்
இைக்கிகனாம்).

‫َنیْ ًل َم َِم ْهن هخل ه هق ْاَل ْهر ه‬


4. இது பூமிறயயும் உயர்ந்த
‫ض‬ ِ ْ ‫هت‬
வானங்கறளயும் பறடத்தவனிடமிருந்து
இைக்கப்பட்டதாகும். ‫الس َٰم َٰو ِت ال ُْع َٰل‬
‫هو َه‬
ஸூரா அன் பியாஃ 703 ‫الأنبياء‬

‫هلر ْح َٰم ُن ع ههل ال هْع ْر ِش‬


5. ரஹ்மான், அர்ஷுக்கு கமல் உயர்ந்து
விட்டான்.
‫ا َه‬
‫اس هت َٰوی‬
ْ
6. வானங்களில் உள்ளறவயும் பூமியில்
‫الس َٰم َٰو ِت هو هما ِف‬
‫لهه هما ِف َه‬
உள்ளறவயும் அறவ
இரண்டிற்குமிறடயில் உள்ளறவயும் ‫ْاَل ْهر ِض هو هما بهیْ هن ُه هما هو هما‬
ஈரமான மண்ணுக்குக் கீ ழ் உள்ளறவயும்
அவனுக்கக உரியன. ‫ت الثَه َٰری‬
‫هت ْح ه‬

‫هواِ ْن هت ْج هه ْر ِبا لْق ْهو ِل فها ِنَهه‬


7. நீர் கபச்றச பகிரங்கப்படுத்தினாலும்
(அல்லது மறைத்தாலும்) நிச்சயமாக
அவன் இரகசியத்றதயும் (அறதவிட) மிக ‫الس َهر هوا ه ْخ َٰف‬
َِ ‫یه ْعل ُهم‬
மறைந்தறதயும் நன்கைிவான்.

‫هّلل هَل اِل َٰ هه اِ َهَل ُه هو له ُه‬


8. அல்லாஹ் - அவறனத் தவிர
(உண்றமயில் வணங்கத்தகுதியான)
ُ ََٰ ‫ا‬
இறைவன் அைகவ இல்றல. அவனுக்கு ‫ٓاء ال ُْح ْس َٰن‬ ُ ‫ْاَل ْهس هم‬
மிக அழகிய சபயர்கள் உள்ளன.

‫هو هه ْل ا ه َٰت ه‬
9. (நபிகய!) மூஸாவுறடய சசய்தி உமக்கு
‫ث‬
ُ ْ‫ىك هح ِدی‬
வந்ததா?
‫ُم ْو َٰس‬

10. அவர் ஒரு சநருப்றபப் பார்த்தகபாது


‫ارا فهقها هل َِل ه ْهلِ ِه‬
ً ‫اِذْ هر َٰا ن ه‬
(நிகழ்ந்த சம்பவத்தின் சசய்தி உமக்கு
வந்ததா?). ஆக, அவர் தனது ‫ارا‬ ُ ‫ام ُك ُث ْوا اِ ِ َنْ َٰا ن ه ْس‬
ً ‫ت نه‬ ْ
குடும்பத்தினருக்குக் கூைினார்: “(இங்கக)
‫ه‬
தங்கி இருங்கள்! நிச்சயமாக நான் ஒரு ْ َِ ‫لَ هع‬
‫ل َٰا ت ِْيك ُْم َِم ْن هها ِبق ههبس‬

ِ ‫ا ْهو ا ِهج ُد ع ههل ال َهن‬


சநருப்றபக் கண்கடன். (நான் அங்கு
‫ار ُه ًدی‬
சசன்று) அதிலிருந்து ஒரு சிைிய சநருப்பு
சகாள்ளிறய உங்களிடம் நான் சகாண்டு
வரலாம். அல்லது, சநருப்பின் அருகில்
ஒரு வழிகாட்டிறய நான் சபைலாம்.

‫فهل َههما ا ه َٰت ه‬


11. ஆக, அவர் அதனிடம் வந்தகபாது
‫ی‬
‫ىها نُ ْو ِد ه‬
(இறைவனின் புைத்திலிருந்து)
அறழக்கப்பட்டார், மூஸாகவ! ‫َٰی ُم ْو َٰس‬
ஸூரா அன் பியாஃ 704 ‫الأنبياء‬

‫ُك فها ْخل ه ْع‬


‫اِ ِ َنْ ا هنها هربَ ه‬
12. நிச்சயமாக நான்தான் உமது
இறைவன். ஆக, உமது சசருப்புகறள
கழட்டுவராக!
ீ நிச்சயமாக நீர் துவா ‫ك اِ ن َه ه‬
‫ك ِبا ل هْوا ِد‬ ‫ن ه ْعل ْهي ه‬
என்னும் பரிசுத்தமான பள்ளத்தாக்கில்
இருக்கிைீர். ‫ال ُْمق َههد ِس ُط ًوی‬

‫ك فها ْس هت ِم ْع ل هِما‬ ْ ‫هوا هنها ا ْخ ه‬


13. இன்னும், நான் உம்றமத்
கதர்ந்சதடுத்திருக்கிகைன். ஆககவ,
‫َت ُت ه‬
(உமக்கு) வஹ்யி அைிவிக்கப்படுபவற்றை ‫یُ ْو َٰح‬
சசவிமடுப்பீராக!

‫اّلل هَل اِل َٰ هه اِ َهَل ا هنها‬ ْ ِ ‫اِ ن َه‬


ُ ََٰ ‫ن ا هنها‬
14. நிச்சயமாக நான்தான் அல்லாஹ்.
என்றனத் தவிர (உண்றமயில்
வணங்கத்தகுதியான) இறைவன் அைகவ ‫الصلَٰوةه‬
‫فها ْع ُب ْد ِنْ هواهق ِِم َه‬
இல்றல. ஆககவ, என்றன
வணங்குவராக!ீ இன்னும், என் ‫ی‬ْ ‫لِ ِذ ْك ِر‬
நிறனவிற்காக சதாழுறகறய
நிறலநிறுத்துவராக!

‫السا هع هة َٰا ت هِية اهك ها ُد‬


15. நிச்சயமாக மறுறம (உண்றமதான்.
‫اِ َهن َه‬
அது ஒரு நாள்) வரக்கூடியதாகும், - அறத
(யாரும் அைியாதவாறு) நான் மறைத்து َُ ُ ‫ا ُ ْخ ِف ْي هها لِ ُت ْج َٰزی ك‬
‫ل‬
றவத்திருப்கபன், - ஒவ்சவாரு
ஆன்மாவும் அது சசய்ததற்கு (அங்கு) ‫ن ه ْفس ِب هما هت ْس َٰع‬
கூலி சகாடுக்கப்படுவதற்காக.

‫ك هع ْن هها هم ْن َهَل‬
‫ف ههل یه ُص َهدن َه ه‬
16. ஆக, அறத நம்பிக்றக சகாள்ளாமல்,
தனது மன இச்றசறய பின்பற்ைியவன்
அறத விட்டு உம்றம (தவைான ‫یُ ْؤ ِم ُن ِب هها هوا تَه هب هع هه َٰوى ُه‬
பாறதயின் பக்கம்) திருப்பிவிட
கவண்டாம், நீர் அழிந்து விடுவர்.
ீ ‫هَت َٰدی‬
ْ‫ف ه‬
17. மூஸாகவ! உமது வலக்றகயில் உள்ள
‫ك َٰی ُم ْو َٰس‬
‫ْك ِب هي ِمیْ ِن ه‬
‫هو هما ِتل ه‬
அது என்ன?”
ஸூரா அன் பியாஃ 705 ‫الأنبياء‬

‫ای ا ه هت هو َهك ُؤا‬


18. அவர் கூைினார்: அது எனது றகத்தடி.
அதன்மீ து நான் சாய்ந்து சகாள்கவன். ‫قها هل ِِهه هع هص ه‬
இன்னும், அதன் மூலம் என் ஆடுகளுக்கு ‫ُش ِب هها ع َٰهل‬َُ ‫عهل ْهي هها هواهه‬
இறலகறள பைிப்கபன். இன்னும், எனக்கு
அதில் மற்ை பல கதறவகளும் உள்ளன. ‫م هو ِله فِ ْي هها هماَٰ ِر ُب‬
ْ ِ ‫هغ هن‬
‫ا ُ ْخ َٰری‬

‫قها هل ا هلْ ِق هها َٰی ُم ْو َٰس‬


19. அவன் கூைினான்: மூஸாகவ! அறத
நீர் எைிவராக!

‫فها هلْق ه‬
20. ஆக, அறத அவர் எைிந்தார். ஆக, அது
‫َٰىها فهاِ هذا ِِهه هح َيهة‬
விறரந்து ஓடுகின்ை ஒரு பாம்பாக
ஆகிவிட்டது. ‫هت ْس َٰع‬

21. அவன் கூைினான்: அறதப் பிடிப்பீராக!


‫قها هل ُخ ْذ هها هو هَل هت هخ ْف‬
பயப்படாதீர். நாம் அறத அதன் முந்திய
தன்றமக்கக திருப்புகவாம். ‫ْی هت هها ْاَل ُْو َٰل‬
‫هس ُنع ِْي ُد هها ِس ْ ه‬

22. இன்னும், உமது கரத்றத புஜத்தின் கீ ழ்


‫ك‬
‫اض ُم ْم یه هد هك اِ َٰل هج هناحِ ه‬
ْ ‫هو‬
கசர்த்து றவப்பீராக! (பிைகு நீர் அறத
எடுக்கும்கபாது) அது (எவ்வித) ِ ْ ‫ٓاء ِم ْن غ‬
‫هْی‬ ‫هت ْخ ُر ْج به ْي هض ه‬
கநாயுமின்ைி (பனிக்கட்டிறயப் கபான்று)
சவண்றமயாக சவளிகய வரும். இது ‫ُس ْٓوء َٰا یه ًة ا ُ ْخ َٰری‬
மற்றுகமார் அத்தாட்சியாகும்.

‫ك ِم ْن َٰا َٰی ِت هنا‬


‫لِ ُن ِر یه ه‬
23. (மூஸாகவ!) நமது சபரிய
அத்தாட்சிகளில் இருந்து உமக்கு நாம்
காண்பிப்பதற்காக (இவற்றைக் ‫َُبی‬
َٰ ْ ‫الْك‬
சகாடுத்கதாம்).

‫ب اِ َٰل ف ِْر هع ْو هن اِ نَهه‬


24. ஃபிர்அவ்னிடம் நீர் சசல்வராக!

நிச்சயமாக அவன் வரம்புமீ ைி விட்டான். ْ ‫اِذْ هه‬
‫هط َٰغن‬

ْ‫قها هل هر َِب ا ْش هر ْح ِل‬


25. அவர் கூைினார்: என் இறைவா!
எனக்கு என் சநஞ்றச விரிவாக்கு!
‫ی‬
ْ ‫هص ْد ِر‬
ஸூரா அன் பியாஃ 706 ‫الأنبياء‬

ْ ‫هو یه َِس ْر ِلْ ا ْهم ِر‬


26. இன்னும், என் காரியத்றத எனக்கு
‫ی‬
இலகுவாக்கு!

‫هوا ْحل ُ ْل ُعق هْدةً َِم ْن‬


27. இன்னும், சகான்னறல என்
நாவிலிருந்து அவிழ்த்துவிடு!*
இயலாறமறய கபாக்கிவிடு!)I ِ ‫لَ هِس‬
ْ‫ان‬
28. அவர்கள் என் கபச்றச (சதளிவாக)
புரிந்து சகாள்வார்கள். ْ‫یه ْفق ُهه ْوا ق ْهو ِل‬

‫هوا ْج هع ْل ِ َلْ هو ِزیْ ًرا َِم ْن‬


29. இன்னும், என் குடும்பத்திலிருந்து
எனக்கு ஓர் உதவியாளறர ஏற்படுத்து!

ْ ِ ‫اهه‬
‫ْل‬

‫َٰه ُر ْو هن ا ِهخ‬
30. என் சககாதரர் ஹாரூறன (எனக்கு
உதவியாளராக ஆக்கி றவ)!

ْ ‫ا ْش ُد ْد ِبه ا ه ْز ِر‬
31. அவர் மூலம் எனது முதுறகப்
‫ی‬
பலப்படுத்து!

ْ ‫هوا ه ْش ِر ْك ُه ِف ْ ا ْهم ِر‬


32. இன்னும், எனது (நபித்துவப்) பணியில்
‫ی‬
அவறர (என்னுடன்) இறணத்துவிடு!

ً ْ ‫ك هك ِث‬
‫هكْ ن ُ هس ِ َب هح ه‬
33. நாங்கள் உன்றன அதிகம்
‫ْیا‬
துதிப்பதற்காக,

ً ْ ‫هون ه ْذ ُك هر هك هك ِث‬
34. இன்னும், நாங்கள் உன்றன அதிகம்
‫ْیا‬
நிறனவு கூர்வதற்காக (என்
பிரார்த்தறனகறள ஏற்றுக்சகாள்!).

‫اِ ن َه ه‬
‫ك ُك ْن ه‬
35. நிச்சயமாக நீ எங்கறள உற்று
‫ْیا‬
ً ْ ‫ت ِب هنا به ِص‬
கநாக்கியவனாக இருக்கின்ைாய்.

36. அவன் கூைினான்: “மூஸாகவ! உமது


‫هك‬
‫ت ُس ْؤل ه‬
‫قها هل ق ْهد ا ُْوت ِْي ه‬
ககாரிக்றகறய நீர் சகாடுக்கப்பட்டீர்.”
‫َٰی ُم ْو َٰس‬

*(நான் சதளிைாகவும் சதாடர்ச்சியாகவும் டபசமுடியாமல்


I

இருக்கும்
ஸூரா அன் பியாஃ 707 ‫الأنبياء‬

‫هو لهق ْهد همنه َهنا عهل ْهي ه‬


ً‫ك هم َهرة‬
37. இன்னும், உம்மீ து (இது அல்லாத)
கவறு ஒரு முறையும் திட்டமாக நான்
அருள் புரிந்திருந்கதன், ‫ا ُ ْخ َٰری‬

‫اِذْ ا ْهو هحیْ هنا ا ِ َٰل ا ُ َم ه‬


38. அைிவிக்கப்பட கவண்டியவற்றை நாம்
‫ِك هما‬
உமது தாய்க்கு அைிவித்தகபாது.
‫یُ ْو َٰح‬

‫ا ِهن اقْ ِذفِ ْي ِه ِف ال َهتاب ُ ْو ِت‬


39. அதாவது: அவறர (நீர் சசய்து
றவத்திருந்த) கபறழயில் கபாடுவராக! ீ
பிைகு, அறத (றநல்) நதியில் கபாடுவராக!ீ ‫فهاقْ ِذ ِف ْي ِه ِف ال هْي َِم فهل ُْيلْ ِق ِه‬
நதி அறத கறரயில் எைியும். எனது எதிரி,
இன்னும் அவரது எதிரி அறத எடுப்பான் ُ‫الساحِ ِل یها ْ ُخ ْذه‬
‫ال هْي َُم ِب َه‬
‫عه ُد َو ِ َلْ هوعه ُد َو لَهه‬
(என்று உமது தாய்க்கு அைிவித்கதாம்).
இன்னும், உம்மீ து அன்றப என்
புைத்திலிருந்து ஏற்படுத்திகனன். இன்னும், ‫ك هم هح َهب ًة‬ ُ ‫هوا هلْق ْهي‬
‫ت عهل ْهي ه‬
என் கண் பார்றவயில் (எனது நாட்டப்படி)
நீ (வளர்க்கப்படுவதற்காகவும்) ‫ِن۬ هو لِ ُت ْص هن هع ع َٰهل‬
ْ َِ ‫َم‬
பராமரிக்கப்படுவதற்காக(வும் உம்மீ து
பிைருக்கு அன்றப ஏற்படுத்திகனன்). ْ ِ ‫هع ْي‬
‫ن‬

ْ ِ ‫اِذْ هت ْم‬
‫َش ا ُ ْخ ُت ه‬
40. உமது சககாதரி (அந்த கபறழயுடன்)
‫ك فه هتق ُْو ُل‬
நடந்துசசன்ைகபாது, “அவருக்கு
சபாறுப்கபற்பவறர நான் உங்களுக்கு ‫هه ْل ا ه ُد لَُك ُْم ع َٰهل هم ْن‬
அைிவிக்கவா?” என்று (அந்த கபறழறய
எடுத்தவர்களிடம்) அவள் கூைினாள். ஆக, ‫یَه ْك ُفلُه ف ههر هج ْع َٰن ه‬
‫ك اِ َٰل‬
(உமது தாய்) கண் குளிர்வதற்காகவும்
‫ِك هكْ هتق َههر عهیْ ُن هها هو هَل‬
‫ا ُ َم ه‬
அவள் கவறலப்படாமல்
இருப்பதற்காகவும் உம்றம உமது ‫هت ْح هز هن۬ هوقه هتل هْت نهف ًْسا‬
தாயிடம் நாம் திரும்பக் சகாண்டு
வந்கதாம். இன்னும் நீர் ஓர் உயிறர ‫ك ِم هن الْ هغ َِم‬
‫فه هن َهجیْ َٰن ه‬
சகான்று இருந்தீர். ஆக, அந்த
துக்கத்திலிருந்து உம்றம நாம் ‫َٰك فُ ُت ْونًا فهله ِبثْ ه‬
‫ت‬ ‫هوفه هت َن ه‬
பாதுகாத்கதாம். இன்னும் நாம் உம்றம ‫ي ِف ْ ا ه ْه ِل هم ْدیه هن۬ ث َهُم‬‫ِس ِن ْ ه‬
நன்கு கசாதித்கதாம். ஆக,
மத்யன்வாசிகளிடம் பல ஆண்டுகள் நீர் ‫ت ع َٰهل ق ههدر َٰیَ ُم ْو َٰس‬ ‫ِج ْئ ه‬
தங்கின ீர். பிைகு (உம்றம தூதராக
அனுப்புவதற்கு) நிர்ணயிக்கப்பட்ட
காலத்றத மூஸாகவ! நீர் அறடந்தீர்.
ஸூரா அன் பியாஃ 708 ‫الأنبياء‬

ْ ِ ‫ك لِ هنف‬
41. இன்னும், நான் எனக்காக உம்றமத்
‫ْس‬ ‫اص هط هن ْع ُت ه‬
ْ ‫هو‬
கதர்வு சசய்திருக்கிகைன்.

ْ ِ ‫ت هوا ه ُخ ْو هك ِباَٰ َٰی‬


‫ب ا هن ْ ه‬
42. நீரும் உமது சககாதரரும் என்
‫ت‬ ْ ‫اِ ْذ هه‬
அத்தாட்சிகளுடன் (ஃபிர்அவ்னிடம்)
சசல்வர்களாக!
ீ இன்னும், என்றன
ْ ‫هو هَل هت ِن هيا ِف ْ ِذ ْك ِر‬
‫ی‬
நிறனவு கூர்வதில் நீங்கள் இருவரும்
பலவனப்பட்டு
ீ (பின்தங்கி) விடாதீர்கள்.

‫اِذْ هه هبا ا ِ َٰل ف ِْر هع ْو هن اِ نَهه‬


43. நீங்கள் இருவரும் ஃபிர்அவ்னிடம்
சசல்வர்களாக!
ீ நிச்சயமாக அவன்
(நிராகரிப்பில்) எல்றல மீ ைிவிட்டான். ۬‫هط َٰغ‬

‫فهق ُْو هَل لهه ق ْهو ًَل لَه ِی َ ًنا لَه هعلَهه‬
44. ஆக, அவனுக்கு (நீர் உபகதசம்
சசய்யும்கபாது) சமன்றமயான சசால்றல
நீங்கள் இருவரும் சசால்லுங்கள்! அவன் ‫یه هت هذ َهك ُر ا ْهو یهخ ََْٰش‬
(உங்கள் உபகதசத்தால்) நல்லைிவு
சபைலாம், அல்லது (அல்லாஹ்றவ)
பயப்படலாம்.

ُ ‫هاَل هربَه هنا ا ِن َه هنا ن ه هخ‬


45. (அவ்விருவரும்) கூைினார்கள்: எங்கள்
‫اف ا ْهن‬ ‫ق ه‬
இறைவா! நிச்சயமாக நாங்கள் அவன்
எங்கள் விஷயத்தில் அவசரப்பட்டு ‫یَهف ُْر هط عهلهیْ هنا ا ْهو ا ْهن‬
எங்கறள தண்டித்துவிடுவறத; அல்லது,
அவன் (எங்கள் மீ து) எல்றல மீ றுவறத ‫یَه ْط َٰغ‬
(எங்கறள சகான்றுவிடுவறத)
பயப்படுகிகைாம்.

ْ ِ ‫قها هل هَل هت هخا فها ا ِن َه‬


46. (அல்லாஹ்) கூைினான்: நீங்கள்
‫ن هم هعك هُما‬
இருவரும் பயப்படாதீர்கள். நிச்சயமாக
நான் உங்கள் இருவருடன் இருக்கிகைன். ‫ا ه ْس هم ُع هوا َٰهری‬
நான் சசவியுறுகிகைன்; இன்னும்,
பார்க்கிகைன்.
ஸூரா அன் பியாஃ 709 ‫الأنبياء‬

‫فهاْت َِٰي ُه فهق ُْو هَل ا ِنَها هر ُس ْو هَل‬


47. ஆக, அவனிடம் நீங்கள் இருவரும்
வாருங்கள்! பிைகு, (அவனிடம்) கூறுங்கள்:
நிச்சயமாக நாங்கள் உனது இறைவனின்
ْ ِ ‫ك فها ه ْر ِس ْل هم هع هنا به‬
‫ن‬ ‫هر ِبَ ه‬
தூதர்கள் ஆகவாம். ஆககவ, எங்களுடன்
இஸ்ரகவலர்கறள அனுப்பி விடு! ‫ل۬ هو هَل ُت هع َِذبْ ُه ْم‬ ‫اِ ْس هرٓا ِءیْ ه‬
‫ك ِباَٰیهة َِم ْن َهر ِبَ ه‬
அவர்கறளத் தண்டிக்காகத!
‫ك‬ ‫ق ْهد ِج ْئ َٰن ه‬
(துன்புறுத்தாகத!) திட்டமாக உனது
இறைவனிடமிருந்து ஓர் அத்தாட்சிறய ‫السل َٰ ُم ع َٰهل هم ِن ا َهت هب هع‬‫هو َه‬
உன்னிடம் நாங்கள் சகாண்டு
வந்துள்களாம். கநர்வழிறய ‫ال ُْه َٰدی‬
பின்பற்ைியவருக்கு ஈகடற்ைம் உண்டாகுக!

‫اِ نَها ق ْهد ا ُْو ِ ه‬


48. நிச்சயமாக நாங்கள், எங்களுக்கு
‫ح اِلهیْ هنا ا َههن‬
திட்டமாக வஹ்யி அைிவிக்கப்பட்டுள்ளது:
“எவர் சபாய்ப்பிப்பாகரா, புைக்கணித்து, ‫هاب ع َٰهل هم ْن هك َهذ هب‬ ‫ال هْعذ ه‬
திரும்புவாகரா அவர் மீ து நிச்சயமாக
தண்டறன நிகழும்” ‫هو هت هو ََٰل‬

‫قها هل ف ههم ْن َهربَُك هُما َٰی ُم ْو َٰس‬


49. அவன் கூைினான்: “மூஸாகவ! உங்கள்
இருவரின் இறைவன் யார்?”

ْ ‫قها هل هربَُ هنا الَه ِذ‬


‫ی اهع َْٰٰط ك ُ َه‬
50. (மூஸா) கூைினார்: எவன் ஒவ்சவாரு
‫ل‬
சபாருளுக்கும் அதற்குரிய பறடப்றப
(அதுகபான்ை ஒரு கஜாடிறய -
ْ ‫ه‬
‫َشء هخلْقهه ث َهُم هه َٰدی‬
துறணறயக்) சகாடுத்து, பிைகு (அதற்கு)
வழிகாட்டினாகனா அவன்தான் (நாங்கள்
வணங்கும்) எங்கள் இறைவன்.

‫قها هل ف ههما بها ُل الْق ُُر ْو ِن‬


51. அவன் கூைினான்: “ஆக, முந்திய
தறலமுறையினர்களின் நிறல
என்னவாகும்.” ‫ْاَل ُْو َٰل‬

52. (மூஸா) கூைினார்: அவர்கறளப்


பற்ைிய ஞானம் என் இறைவனிடம் ஒரு ْ ‫قها هل عِل ُْم هها ِع ْن هد هر ِ َب ْ ِف‬
பதிவுப்புத்தகத்தில் (பாதுகாப்பாக) ‫ل هر ِ َب ْ هو هَل‬َُ ‫ِك َٰتب هَل یه ِض‬
இருக்கிைது. என் இறைவன் தவைிறழக்க
மாட்டான். இன்னும், மைக்கமாட்டான். ‫یه ْن هسؗ‬
ஸூரா அன் பியாஃ 710 ‫الأنبياء‬

ْ ‫الَه ِذ‬
‫ی هج هع ه‬
53. அவன் எத்தறகயவன் என்ைால்
‫ض‬
‫ل لهك ُُم ْاَل ْهر ه‬
உங்களுக்கு பூமிறய (சதாட்டிலாகவும்)
விரிப்பாக(வும்) ஆக்கி உங்களுக்கு அதில் ‫هك لهك ُْم فِ ْي هها‬
‫هم ْه ًدا َهو هسل ه‬
(பல) பாறதகறள (அவற்ைில் நீங்கள்
சசன்றுவருவதற்காக) ஏற்படுத்தினான். ‫ُس ُب ًل هوا هن ْ هز هل ِم هن َه‬
‫الس همٓا ِء‬

ً ‫ٓاء فها ه ْخ هر ْج هنا ِبه ا ه ْز هو‬


இன்னும், வானத்திலிருந்து மறழறய
‫اجا‬ ً ‫هم‬
இைக்கினான். ஆக, அதன் மூலம்
பலதரப்பட்ட தாவரங்களிலிருந்து பல ‫َِم ْن ن َه هبات هش ََٰت‬
வறக(உணவு வறக)கறள நாம் உற்பத்தி
சசய்கிகைாம்.

‫ار هع ْوا ا هن ْ هع ه‬
54. (அந்த உணவுகளிலிருந்து நீங்களும்)
‫امك ُْم‬ ْ ‫كُل ُْوا هو‬
சாப்பிடுங்கள்! உங்கள் கால்நறடகறளயும்
கமய்த்துக் சகாள்ளுங்கள். ‫ُول‬
ِ ‫َل َٰیت َ َِل‬
َٰ ‫ِك ه‬
‫اِ َهن ِف ْ َٰذ ل ه‬
அைிவுறடயவர்களுக்கு நிச்சயமாக இதில்
பல அத்தாட்சிகள் உள்ளன. ‫ال َُن َٰهن‬

55. அதிலிருந்துதான் உங்கறளப்


‫ِم ْن هها هخل ه ْق َٰنك ُْم هوفِ ْي هها‬
பறடத்கதாம். இன்னும், அதில்தான்
உங்கறள திரும்பக் சகாண்டுவருகவாம். ‫نُع ِْي ُد ُك ْم هو ِم ْن هها‬
இன்னும், அதிலிருந்துதான் மற்சைாரு
முறை உங்கறள சவளிகயற்றுகவாம். ‫ارةً ا ُ ْخ َٰری‬
‫ن ُ ْخ ِر ُجك ُْم هت ه‬

‫هو لهق ْهد ا ههریْ َٰن ُه َٰا یَٰ ِت هنا كُل َه هها‬
56. அவனுக்கு (நாம் காட்டகவண்டிய)
நமது அத்தாட்சிகள் அறனத்றதயும்
காண்பித்கதாம். எனினும், அவன் ‫فه هك َهذ هب هوا َٰهب‬
(அவற்றை) சபாய்ப்பித்தான். இன்னும்,
(அவற்றை) ஏற்க மறுத்தான்.

‫قها هل ا ِهج ْئ هت هنا لِ ُت ْخ ِر هج هنا‬


57. அவன் கூைினான்: “மூஸாகவ! உமது
சூனியத்தால் எங்கள் பூமியிலிருந்து
எங்கறள நீர் சவளிகயற்றுவதற்காக ‫ِم ْن ا ْهر ِض هنا ِب ِس ْح ِر هك‬
எங்களிடம் வந்தீரா?”அவன் கூைினான்:
“மூஸாகவ! உமது சூனியத்தால் எங்கள் ‫َٰی ُم ْو َٰس‬
பூமியிலிருந்து எங்கறள நீர்
சவளிகயற்றுவதற்காக எங்களிடம்
வந்தீரா?”
ஸூரா அன் பியாஃ 711 ‫الأنبياء‬

‫فهله هناْتِی ه َهن ه‬


‫ك ِب ِس ْحر َِمثْلِه‬
58. ஆக, நிச்சயமாக நாமும் அதுகபான்ை
ஒரு சூனியத்றத உம்மிடம் சகாண்டு
வருகவாம். ஆககவ, எங்களுக்கு ‫فها ْج هع ْل به ْينه هنا هوبهیْ هن ه‬
‫ك‬
மத்தியிலும் உங்களுக்கு மத்தியிலும் ஒரு
சமமான இடத்தில் (நாம் ஒன்று கசர) ‫هم ْوع ًِدا َهَل ن ُ ْخلِفُه ن ه ْح ُن‬
‫ت همكهانًا ُس ًوی‬
குைிப்பிட்ட ஒரு கநரத்றத முடிவு
சசய்வராக!
ீ நாமும் அறத மீ ை ‫هو هَل ا هن ْ ه‬
மாட்கடாம். நீயும் அறத மீ ைக் கூடாது.

‫قها هل هم ْوع ُِد ُك ْم یه ْو ُم‬


59. அவர் கூைினார்: உங்களுக்கு
குைிக்கப்பட்ட கநரம் “யவ்முஸ் ஸீனா”
(என்ை உங்கள் சபருநாள்) ஆகும். ‫الزیْ هن ِة هوا ْهن یَُ ْح هش هر‬
َِ
இன்னும், (அந்த நாளில்) மக்கள்
முற்பகலில் ஒன்று திரட்டப்பட கவண்டும்! ‫اس ُض ًح‬ ُ ‫ال هَن‬

‫فه هت هو ََٰل ف ِْر هع ْو ُن ف ههج هم هع‬


60. ஆக, ஃபிர்அவ்ன் திரும்பிச் சசன்ைான்.
இன்னும், (மூஸாறவ கதாற்கடிக்க) தனது
தந்திர யுக்திகறள ஒன்ைிறணத்தான். ‫هك ْي هده ث َهُم ا َٰهٰت‬
பிைகு (குைிக்கப்பட்ட கநரத்தில் அந்த
இடத்திற்கு சூனியக்காரர்களுடன்)
வந்தான்.

61. அவர்களுக்கு மூஸா கூைினார்:


‫قها هل ل ُهه ْم َم ُْو َٰس هو یْلهك ُْم هَل‬
“உங்களுக்கு ககடுதான்! அல்லாஹ்வின்
மீ து சபாய்றய இட்டுக் கட்டாதீர்கள்! ِ ََٰ ‫َْت ْوا ع ههل‬
‫اّلل هك ِذبًا‬ ُ ‫هتف ه‬
அவன் உங்கறள (கடுறமயான)
தண்டறனயால் அழித்து விடுவான். ‫فهیُ ْسحِ هتك ُْم ِب هعذهاب هوق ْهد‬

َٰ ‫اب هم ِن اف ه‬
(அல்லாஹ்வின் மீ து சபாய்றய)
‫َْتی‬ ‫هخ ه‬
இட்டுக்கட்டியவன் திட்டமாக
நஷ்டமறடந்து விட்டான்.”

ْ ُ ‫فه هت هنا هز ُع ْوا ا ْهم هر ُه ْم به ْي ه‬


62. ஆக, (மூஸாறவ எதிர்த்து சூனியம்
‫ٰن‬
சசய்வதற்காக அறழத்து வரப்பட்ட)
அவர்கள் தங்களுக்கு மத்தியில் தங்கள் ‫هوا ههس َُروا ال َن ْهج َٰوی‬
காரியத்தில் விவாதித்தனர். இன்னும்,
அவர்கள் இரகசியமாக கபசினர்.
ஸூரா அன் பியாஃ 712 ‫الأنبياء‬

‫قها ل ُْوا اِ ْن َٰهذَٰ ى ِن ل َٰهسحِ َٰر ِن‬


63. அவர்கள் கூைினார்கள்: “நிச்சயமாக
இந்த இருவரும் சூனியக்காரர்கள்தான்.
அவ்விருவரும் தங்கள் சூனியத்தினால் ‫یُ ِر یْ َٰد ِن ا ْهن یَُ ْخ ِر َٰجك ُْم‬
உங்கள் பூமியிலிருந்து உங்கறள
சவளிகயற்றுவதற்கும்; உங்கள் சிைந்த ‫َِم ْن ا ْهر ِضك ُْم ِب ِس ْح ِر ِه هما‬
தறலவர்கறள அவ்விருவரும் மிறகத்து
‫هو یه ْذ هه هبا ِب هط ِر یْ هق ِتك ُُم‬
விடுவதற்கும் நாடுகிைார்கள்.”
‫ال ُْم ْث َٰل‬

‫فها ه ْج ِم ُع ْوا هك ْي هد ُك ْم ث َهُم‬


64. “ஆககவ, உங்கள் தந்திர யுக்திகறள
உறுதிப்படுத்தி, பிைகு ஓர் அணியாக
(அவறர எதிர்க்க) வாருங்கள். இன்றைய ‫ا ْئ ُت ْوا هص ًَفا هوق ْهد اهفْلهحه‬
தினம் யார் (மற்ைவறர) மிறகப்பாகரா
அவர் திட்டமாக சவற்ைி அறடந்து ‫ال هْي ْو هم هم ِن ا ْس هت ْع َٰل‬
விட்டார்.”

‫قها ل ُْوا َٰی ُم ْو َٰس اِ َمها ا ْهن ُتلْ ِ ه‬


65. (சூனியக்காரர்கள்) கூைினார்கள்:
‫ق‬
“மூஸாகவ! ஒன்று, நீர் (முதலில்)
எைிவராக!
ீ அல்லது, எைிபவர்களில் ‫هواِ َمها ا ْهن نَهك ُْو هن ا َههو هل هم ْن‬
முதலாமவர்களாக நாங்கள்
இருக்கிகைாம்.” ‫ا هلْ َٰق‬

‫قها هل به ْل ا هلْق ُْوا فهاِذها‬


66. (மூஸா) கூைினார்: “மாைாக,
(முதலாவதாக) நீங்கள் எைியுங்கள்.” ஆக,
அ(வர்கள் எைிந்த அ)ப்கபாது
ْ ُ َُ ‫حِ هبا ل ُُه ْم هوع ِِص‬
‫هْی‬
அவர்களுறடய கயிறுகளும்
அவர்களுறடய தடிகளும் அவர்களுறடய ‫یُ هخ َهي ُل اِل ْهي ِه ِم ْن ِس ْح ِر ِه ْم‬
‫ا هن َه هها هت ْس َٰع‬
சூனியத்தால் நிச்சயமாக அறவ
ஓடுவதாக அவருக்கு
கதாற்ைமளிக்கப்பட்டது.

‫فها ه ْو هج هس ِف ْ نهف ِْسه خِ ْي هف ًة‬


67. ஆக, மூஸா தனது உள்ளத்தில்
பயத்றத உணர்ந்தார்.
‫َم ُْو َٰس‬

‫قُلْ هنا هَل هت هخ ْف اِ ن َه ه‬


‫ك ا هن ْ ه‬
68. நாம் கூைிகனாம்: “பயப்படாதீர்!
‫ت‬
நிச்சயமாக நீர்தான் மிறகத்தவர்
(சவற்ைிசபறுபவர்) ஆவர்.ீ ‫ْاَلهع َْٰل‬
ஸூரா அன் பியாஃ 713 ‫الأنبياء‬

‫هوا هلْ ِق هما ِف ْ یه ِمیْ ِن ه‬


69. இன்னும், உமது றகயில் உள்ளறத
‫ك هتلْق ْهف‬
நீர் எைிவராக!
ீ அது அவர்கள் சசய்தறத
(எல்லாம்) விழுங்கி விடும். அவர்கள் ‫هما هص هن ُع ْوا ا ِن َه هما هص هن ُع ْوا‬
சசய்தசதல்லாம் ஒரு சூனியக்காரனின்
சூழ்ச்சிதான். இன்னும், சூனியக்காரன் ُ‫هك ْي ُد َٰسحِ ر هو هَل یُ ْفلِح‬
எங்கிருந்து வந்தாலும் (அவன் என்னதான்
‫ث ا َٰهٰت‬
ُ ‫الساحِ ُر هح ْي‬ ‫َه‬
தந்திரம் சசய்தாலும்) சவற்ைிசபை
மாட்டான்.

‫الس هح هرةُ ُس َهج ًدا‬ ‫فها ُلْ ِ ه‬


70. ஆக, (இறத கண்ணுற்ை)
சூனியக்காரர்கள் சிரம்பணிந்தவர்களாக
‫ق َه‬
(பூமியில்) விழுந்தனர். ஹாரூன் இன்னும், ‫قها ل ُْوا َٰا هم َهنا ِب هر َِب َٰه ُر ْو هن‬
மூஸாவுறடய இறைவறன நாங்கள்
நம்பிக்றக சகாண்கடாம் என்று ‫هو ُم ْو َٰس‬
கூைினார்கள்.

‫قها هل َٰا همنْ ُت ْم لهه ق ْهب ه‬


71. (ஃபிர்அவ்ன்) கூைினான்: நான்
‫ل ا ْهن‬
உங்களுக்கு அனுமதி அளிப்பதற்கு
முன்னர் அவறர நீங்கள் நம்பிக்றக
ُ ْ ‫َٰاذه هن لهك ُْم اِ نَهه لهك ِهب‬
‫ْی ُك ُم‬
சகாண்டீர்களா? நிச்சயமாக அவர்
உங்களுக்கு சூனியத்றதக் கற்றுக்சகாடுத்த ‫الس ْح هر‬ َِ ‫ی عهل َه همك ُُم‬ ْ ‫الَه ِذ‬
‫ف ههلُق َ ِهط هع َهن ا هیْ ِدیهك ُْم‬
உங்கள் சபரிய(தறல)வர் ஆவார். ஆககவ,
நிச்சயமாக நான் உங்கறள மாறுறக
மாறுகால் சவட்டுகவன். இன்னும், கபரீச்ச ‫هوا ْهر ُجلهك ُْم َِم ْن خِ هلف‬
மரத்தின் பலறககளில் உங்கறள
நிச்சயமாக கழுமரத்தில் ஏற்றுகவன். ‫هو هَل هُصلَِ هب َهنك ُْم ِف ْ ُجذ ُْو ِع‬
இன்னும், தண்டிப்பதில் எங்களில் யார்
கடினமானவர், நிரந்தரமானவர் என்பறத ِ‫ال َهنخ ؗ‬
‫ْل هو له هت ْعل ُهم َهن ا هیَُ هنا‬
நிச்சயமாக நீங்கள் (எல்கலாரும்) ‫ا ه هش َُد عهذهابًا َهوا هب ْ َٰق‬
அைிவர்கள்.

ஸூரா அன் பியாஃ 714 ‫الأنبياء‬

‫قها ل ُْوا له ْن ن َُ ْؤث هِر هك ع َٰهل هما‬


72. (சூனியக்காரர்கள்) கூைினார்கள்:
“சதளிவான அத்தாட்சிகளில் இருந்து
எங்களிடம் எது வந்தகதா அறத விடவும்; ِ ‫ٓاءنها ِم هن ال هْب ِی َ َٰن‬
‫ت‬ ‫هج ه‬
இன்னும், எங்கறளப் பறடத்த
(இறை)வறன விடவும் உன்றன ْ ‫هوالَه ِذ‬
‫ی ف ههط هرنها فهاقْ ِض هما‬

ْ ِ ‫ت قهاض اِ ن َه هما هت ْق‬


(பின்பற்றுவறத) நாம் கதர்ந்சதடுக்க
மாட்கடாம். ஆககவ, நீ எறத (முடிவு)
‫ض‬ ‫ا هن ْ ه‬
சசய்பவனாக இருக்கிைாகயா அறத நீ َُ ‫َٰه ِذهِ ال هْح َٰيوةه‬
‫الدنْ هيا‬
(முடிவு) சசய்! நீ சசய்வசதல்லாம் இந்த
உலக வாழ்க்றகயில்தான். (எங்களது
மறுறமறய நீ ஒன்றும் சசய்துவிட
முடியாது.)”

‫اِ نَها َٰا هم َهنا ِب هر ِب َ هنا ل هِي ْغف هِر له هنا‬


73. “நிச்சயமாக நாங்கள் எங்கள்
இறைவறன நம்பிக்றக சகாண்கடாம்,
அவன் எங்களுக்கு எங்கள் ‫هخ َٰطیَٰ هنا هو هما ا ه ْك هر ْه هت هنا‬
பாவங்கறளயும் சூனியம் சசய்வதற்கு நீ
எங்கறள நிர்ப்பந்தித்தறதயும் அவன் ‫اّلل‬ َِ ‫عهل ْهي ِه ِم هن‬
ُ ََٰ ‫الس ْح ِر هو‬
‫هخ ْْی َهوا هب ْ َٰق‬
மன்னிக்க கவண்டும் என்பதற்காக.
அல்லாஹ், (நற்கூலி சகாடுப்பதில்) மிகச்
சிைந்தவன், (தண்டிப்பதில்) மிக
நிரந்தரமானவன்.”

‫اِ نَهه هم ْن یَها ْ ِت هرب َهه ُم ْج ِر ًما‬


74. நிச்சயமாக விஷயமாவது, எவன் தன்
இறைவனிடம் பாவியாக வருகிைாகனா
நிச்சயமாக அவனுக்கு நரகம்தான். அதில் ‫فها ِ َهن لهه هج هه هَن هم هَل یه ُم ْو ُت‬
அவன் மரணிக்கவும் மாட்டான்;
(நிம்மதியாக) வாழவும் மாட்டான். ‫ِف ْي هها هو هَل یه ْح َٰی‬

‫هو هم ْن یَهاْتِه ُم ْؤ ِم ًنا ق ْهد هعم ه‬


75. இன்னும், யார் அவனிடம்
‫ِل‬
நன்றமகறள சசய்த நம்பிக்றகயாளராக
வருவாகரா அவர்களுக்குத்தான் ‫ت فهاُول َٰ ِٓى ه‬
‫ك ل ُهه ُم‬ ِ ‫الصلِ َٰح‬ ََٰ
(சசார்க்கத்தின்) மிக உயர்வான தகுதிகள்
உண்டு. ‫ت ال ُْع َٰل‬ ‫َه‬
ُ ‫الد هر َٰج‬
ஸூரா அன் பியாஃ 715 ‫الأنبياء‬

‫ی ِم ْن‬
ْ ‫َٰت عه ْدن هت ْج ِر‬
76. ‘அத்ன்’ எனும் சசார்க்கங்கள்
(அவர்களுக்கு உண்டு). அவற்ைின் கீ கழ
ُ ‫هج َن‬
நதிகள் ஓடும். அவற்ைில் அவர்கள் ‫هت ْح ِت هها ْاَلهن ْ َٰه ُر َٰخلِ ِدیْ هن‬
நிரந்தரமானவர்களாக இருப்பார்கள்.
இன்னும், யார் (இறணறவத்தறல ‫ِك هج َٰ ٓز ُؤا هم ْن‬
‫فِ ْي هها هو َٰذ ل ه‬
விட்டும் பாவங்கறள விட்டும் நீங்கி)
‫هت هز ََٰكن‬
பரிசுத்தவானாக இருந்தாகரா
அவருக்குரிய நற் கூலியாகும் இது.

77. மூஸாவிற்கு திட்டவட்டமாக நாம்


۬‫هو لهق ْهد ا ْهو هحیْ هنا ا ِ َٰل ُم ْو َٰس‬
வஹ்யி அைிவித்கதாம்: அதாவது, “என்
அடியார்(களான இஸ்ரகவலர்)கறள ‫هاض ِر ْب‬
ْ ‫یف‬ْ ‫ا ْهن ا ْهس ِر ِبع هِبا ِد‬
இரவில் அறழத்துச் சசல்வராக! ீ ஆக,
அவர்களுக்காக கடலில் (ஈரமற்ை) காய்ந்த ‫ل ُهه ْم هط ِر یْقًا ِف ال هْب ْح ِر‬
‫یه هب ًسا َهَل هت َٰخ ُف هد هرك ًا هو هَل‬
பாறதறய ஏற்படுத்துவராக! ீ
(ஃபிர்அவ்னால் நீங்கள்)
பிடிக்கப்படுவறத(யும்) நீர் பயப்பட ‫هتخ ََْٰش‬
மாட்டீர்; (கடலில் நீங்கள்
மூழ்கிவிடுவறதயும்) அஞ்சமாட்டீர்.”

‫فها ه ْت هب هع ُه ْم ف ِْر هع ْو ُن‬


78. ஃபிர்அவ்ன் தனது பறடகளுடன்
அவர்கறள பின்சதாடர்ந்தான். ஆக,
அவர்கறள கடலில் இருந்து எது சூழ ‫هْی َِم هن‬
ْ ُ ‫ِب ُج ُن ْو ِده فه هغ ِش ه‬
இருந்தகதா அது அவர்கறள சூழ்ந்து
சகாண்(டு அழித்து விட்)டது. ْ ُ ‫ال هْي َِم هما غ ِهش ه‬
‫هْی‬

79. ஃபிர்அவ்ன் தன் சமுதாயத்தினறர


‫هوا ه هض َه‬
‫ل ف ِْر هع ْو ُن ق ْهو همه هو هما‬
வழிசகடுத்தான். இன்னும், (அவர்களுக்கு)
அவன் கநர்வழி காட்டவில்றல. ‫هه َٰدی‬

‫ن اِ ْس هرٓا ِءیْ ه‬
ْ ِ ‫َٰی هب‬
80. இஸ்ரகவலர்ககள! திட்டமாக உங்கள்
‫ل ق ْهد‬
எதிரிகளிடமிருந்து உங்கறள நாம்
பாதுகாத்கதாம். இன்னும், தூர் மறலயின் ‫ا هن ْ هجیْ َٰنك ُْم َِم ْن عه ُد َِو ُك ْم‬
வலது பகுதிறய (நீங்கள்
வந்தறடயும்கபாது அங்கு தவ்ராத் ‫الط ْو ِر‬
َُ ‫هو َٰوعه ْد َٰنك ُْم هجا ن هِب‬
‫ْاَلهیْ هم هن هون ه َهزلْ هنا عهل ْهيك ُُم‬
சகாடுக்கப்படும் என்று) உங்களுக்கு
வாக்களித்கதாம். இன்னும், உங்கள் மீ து
“மன்னு” “ஸல்வா” றவ இைக்கிகனாம். ‫ال هْم َهن هو َه‬
‫السل َْٰوی‬
ஸூரா அன் பியாஃ 716 ‫الأنبياء‬

ِ ‫كُل ُْوا ِم ْن هط ِی َ َٰب‬


81. நாம் உங்களுக்கு வழங்கிய
‫ت هما‬
நல்லவற்ைிலிருந்து புசியுங்கள். அதில்
எல்றல மீ ைாதீர்கள். (வாழ்வாதாரத்றத ‫هر هزقْ َٰنك ُْم هو هَل هت ْط هغ ْوا فِ ْي ِه‬
கதடுவதிலும் அறத சசலவழிப்பதிலும்
என் கட்டறளறய மீ ைாதீர்கள்! அப்படி ْ ِ ‫هض‬
‫ب‬ ‫ل عهل ْهيك ُْم غ ه‬
‫ف ههيحِ َه‬

‫هو هم ْن یَه ْحل ِْل عهل ْهي ِه غ ه‬


மீ ைினால்) உங்கள் மீ து என் ககாபம்
இைங்கிவிடும். இன்னும், எவன் மீ து என் ْ ِ ‫هض‬
‫ب‬
ககாபம் இைங்கிவிடுகமா திட்டமாக ‫فهق ْهد هه َٰوی‬
அவன் (துர்ப்பாக்கியமறடந்து நரகத்தில்)
வழ்ந்து
ீ விடுவான்.

‫هواِ ِ َنْ له هغ َهفار لَ هِم ْن هت ه‬


82. இன்னும், (பாவங்களிலிருந்து) யார்
‫اب‬
திருந்தி, நம்பிக்றக சகாண்டு, நன்றம
சசய்து பிைகு, கநர்வழி சபற்ைாகரா ‫هو َٰا هم هن هو هعم ه‬
‫ِل هصا لِ ًحا ث َهُم‬
அவறர நிச்சயமாக நான் மிகவும்
மன்னிக்கக் கூடியவன் ஆகவன். ‫ا ْه هت َٰدی‬

‫هك هع ْن ق ْهوم ه‬
‫هو هما ا ه ْع هجل ه‬
83. மூஸாகவ! உமது சமுதாயத்றத
‫ِك‬
விட்டும் உம்றம எது விறரவுபடுத்தியது?
‫َٰی ُم ْو َٰس‬

ْ ‫ُواَل ِء ع َٰهل ا ه ث ه ِر‬


84. அவர் கூைினார்: அவர்கள் என்
‫ی‬ ‫قها هل ُه ْم ا ه‬
அடிச்சுவட்டின் மீ து (அறதப் பின்பற்ைி
எனக்குப் பின்னால் வந்த வண்ணமாக) ‫ك هر َِب‬
‫هو هع ِجل ُْت اِل ْهي ه‬
இருக்கிைார்கள். இன்னும், “நீ (என் மீ து)
திருப்திபடுவதற்காக (அவர்களுக்கு ‫َِت َٰض‬
ْ‫ل ه‬
முன்னால்) உன் பக்கம் நான் விறரந்(து
வந்)கதன்.”

‫قها هل فها ِنَها ق ْهد فه هت َهنا ق ْهو هم ه‬


85. (அல்லாஹ்) கூைினான்: நிச்சயமாக
‫ك‬
நாம் உமக்குப் பின்னர் உமது
சமுதாயத்றத திட்டமாக கசாதித்கதாம். ‫ن به ْع ِد هك هوا ههضل َه ُه ُم‬
ْ ٌۢ ‫ِم‬
இன்னும், அவர்கறள ஸாமிரி
வழிசகடுத்தான். َُ ‫السام ِِر‬
‫ی‬ ‫َه‬
ஸூரா அன் பியாஃ 717 ‫الأنبياء‬

‫ف ههر هج هع ُم ْو َٰس اِ َٰل ق ْهومِه‬


86. ஆக, மூஸா ககாபமுற்ைவராக,
கவறலயறடந்தவராக தனது
சமுதாயத்திடம் திரும்பினார். அவர் ‫ان ا ِهسفًا۬ قها هل َٰیق ْهو ِم‬
‫هض هب ه‬
ْ ‫غ‬
கூைினார்: “என் சமுதாயகம! உங்கள்
இறைவன் உங்களுக்கு அழகிய வாக்றக ‫ا هل ْهم یهع ِْد ُك ْم هربَُك ُْم هوعْ ًدا‬
வாக்களிக்கவில்றலயா? (என்றன விட்டுப்
‫هح هس ًنا۬ اهف ههطا هل عهل ْهيك ُُم‬
பிரிந்த) காலம் உங்களுக்கு
தூரமாகிவிட்டதா? அல்லது, உங்கள் மீ து ‫ال هْع ْه ُد ا ْهم ا ههر ْد َُت ْم ا ْهن یَهحِ َه‬
‫ل‬
உங்கள் இறைவன் புைத்திலிருந்து ககாபம்
இைங்குவறத நீங்கள் நாடுகிைீர்களா? ‫هضب َِم ْن َهر ِب َك ُْم‬ ‫عهل ْهيك ُْم غ ه‬
அதனால் என் (இறைவன் நமக்கு)
குைிப்பிட்ட கநரத்திற்கு (வராமல்) மாறு
‫ی‬ْ ‫فها ه ْخل ه ْف ُت ْم َم ْهوعِ ِد‬
சசய்தீர்களா?”

‫قها ل ُْوا هما ا ه ْخل ه ْف هنا هم ْوع هِد هك‬


87. அவர்கள் கூைினார்கள்: “உமது
குைிப்பிட்ட கநரத்திற்கு (வராமல்) நாங்கள்
எங்கள் விருப்பப்படி மாறுசசய்யவில்றல. ‫ِب هملْ ِك هنا هو ل َٰ ِك َهنا ُح َِملْ هنا‬
என்ைாலும் நாங்கள் (ஃபிர்அவ்னுறடய)
மக்களின் ஆபரணங்களில் இருந்து பல ‫ارا َِم ْن ِزیْ هن ِة الْق ْهو ِم‬
ً ‫ا ْهو هز‬
‫ِك ا هلْ هق‬
சுறமகறள நாங்கள் சுமக்கும்படி
ஏவப்பட்கடாம். பிைகு, அவற்றை நாங்கள்
‫فه هق هذفْ َٰن هها فهكهذَٰ ل ه‬
(சநருப்பில்) எைிந்கதாம். ஆக, அவ்வாகை َُ ‫السام ِِر‬
‫ی‬ ‫َه‬
சாமிரியும் (தன்னிடமுள்ளறத) எைிந்தான்.”

‫فها ه ْخ هر هج ل ُهه ْم ِع ْج ًل‬


88. ஆக, அவன் அவர்களுக்கு ஒரு
காறளக் கன்றை, அதாவது (காறளக்
கன்ைின் உருவத்தில் சசய்யப்பட்ட ‫هج هس ًدا لَهه ُخ هوار فهقها ل ُْوا‬
உயிரற்ை) ஓர் உடறல உருவாக்கினான்.
அதற்கு மாட்டின் சத்தம் இருந்தது. ஆக, ‫َٰهذها اِل َٰ ُهك ُْم هواِل َٰ ُه ُم ْو َٰس‬
(இறதப் பார்த்தவர்களில் சிலர்)
கூைினார்கள்: “இதுதான் உங்கள் ‫فه هن ِ ه‬
‫س‬
சதய்வமும் மூஸாவுறடய சதய்வமும்
ஆகும். ஆனால், அவர் (அறத)
மைந்து(விட்டு எங்ககா சசன்று) விட்டார்.”
ஸூரா அன் பியாஃ 718 ‫الأنبياء‬

‫اهف ههل یه هر ْو هن ا َههَل یه ْر ِج ُع‬


89. (அவர்களின்) எந்த கபச்சுக்கும் அது
பதில் கபசாமல் இருப்பறதயும்
அவர்களுக்கு அது தீறம சசய்வதற்கும் ‫ك‬ ْ ِ ْ ‫اِله‬
ُ ِ‫هْی ق ْهو ًَل۬ هو هَل یه ْمل‬
நன்றம சசய்வதற்கும் அது ஆற்ைல்
சபைாமல் இருப்பறதயும் அவர்கள் ‫ل ُهه ْم هض ًرا َهو هَل نهف ًْعان‬
கவனிக்ககவண்டாமா?

‫هو لهق ْهد قها هل ل ُهه ْم َٰه ُر ْو ُن‬


90. இன்னும், இதற்கு முன்னர்
திட்டவட்டமாக ஹாரூன் அவர்களுக்கு
கூைினார்: “என் சமுதாயகம! நிச்சயமாக ‫ِم ْن ق ْهب ُل َٰیق ْهو ِم اِ ن َه هما‬
இதன்மூலம் நீங்கள்
கசாதிக்கப்பட்டுள்ள ீர்கள். நிச்சயமாக ‫فُ ِتنْ ُت ْم ِبه هواِ َهن هربَهك ُُم‬

ْ‫الر ْح َٰم ُن فهاتَه ِب ُع ْو ِن‬


உங்கள் இறைவன் ரஹ்மான்தான்.
ஆககவ, என்றனப் பின்பற்றுங்கள். ‫َه‬
ْ ‫هوا هط ِْي ُع ْوا ا ْهم ِر‬
‫ی‬
இன்னும், என் கட்டறளக்கு
கீ ழ்ப்படியுங்கள்.”

‫قها ل ُْوا له ْن ن َه ْ ه‬
91. அவர்கள் கூைினார்கள்: மூஸா
‫َب هح عهل ْهي ِه‬
எங்களிடம் திரும்புகின்ை வறர நாங்கள்
இறத வணங்கியவர்களாககவ ‫ي هح ََٰت یه ْر ِج هع اِلهیْ هنا‬
‫َٰع ِك ِف ْ ه‬
நீடித்திருப்கபாம்.
‫ُم ْو َٰس‬

‫قها هل َٰی َٰه ُر ْو ُن هما هم هن هع ه‬


92. (மூஸா) கூைினார்: ஹாரூகன!
ْ‫ك اِذ‬
அவர்கள் வழிதவைி விட்டார்கள் என்று
நீர் அவர்கறளப் பார்த்தகபாது உம்றம ‫هَت هضل َُ ْوا‬
ْ ُ ‫هرا هیْ ه‬
எது தடுத்தது,

‫ا َههَل هتتَه ِب هع ِن اهف ههع هص ْي ه‬


93. நீர் என்றனப் பின்பற்ைாமல் இருக்க?
‫ت‬
ஆக, எனது கட்டறளக்கு நீர் மாறு
சசய்துவிட்டீரா?
ْ ‫ا ْهم ِر‬
‫ی‬
ஸூரா அன் பியாஃ 719 ‫الأنبياء‬

‫قها هل یه ْب هن ُؤ َهم هَل هتا ْ ُخ ْذ‬


94. (ஹாரூன்) கூைினார்: “என் தாயின்
மககன! எனது தாடிறயயும் என் தறல
(முடி)றயயும் பிடி(த்திழு)க்காகத! “என்
ْ‫ْس اِ ِ َن‬ ْ ِ ‫ِبلِ ْح هي‬
ْ ِ ‫ت هو هَل ِب هرا‬
கூற்றை நீர் கவனிக்காமல்
இஸ்ரகவலர்களுக்கு மத்தியில் பிரிவிறன ‫ت ا ْهن هتق ُْو هل ف َههرق ه‬
‫ْت‬ ُ ‫هخ ِش ْي‬
சசய்து விட்டாய்!” என்று நீர்
கூைிவிடுவறத நிச்சயமாக நான்
‫ن اِ ْس هرٓا ِءیْ ه‬
‫ل هو ل ْهم‬ ْ ِ ‫ي به‬
‫به ْ ه‬
ْ ‫هت ْرق‬
ْ‫ُب ق ْهو ِل‬
பயந்கதன்.

َُ ‫ك َٰی هسا ِم ِر‬


95. (மூஸா) கூைினார்: ஆக, ஸாமிரிகய!
‫ی‬ ‫قها هل ف ههما هخ ْط ُب ه‬
உன் விஷயம்தான் என்ன?

‫قها هل به ُص ْر ُت ِب هما ل ْهم‬


96. அவன் கூைினான்: “எறத (மக்கள்)
பார்க்கவில்றலகயா அறத நான்
பார்த்கதன். ஆககவ, (மூஸாறவ பார்க்க ُ ‫یه ْب ُص ُر ْوا ِبه فهق ههب ْض‬
‫ت‬
வந்த வானத்) தூதருறடய (குதிறரயின்)
காலடி சுவட்டிலிருந்து ஒரு பிடி ‫ق ْهب هض ًة َِم ْن ا ه ث ه ِر َه‬
‫الر ُس ْو ِل‬
(மண்றண) எடுத்து, (காறளக் கன்ைின்
சிறலயில்) எைிந்கதன். இப்படித்தான்
‫فهنه هب ْذ ُت هها هو هكذَٰ ل ه‬
‫ِك هس َهول ْهت‬

ْ ِ ‫ِلْ نهف‬
‫ْس‬
எனக்கு என் மனம் (இந்த தீய சசயறல
நான் சசய்ய கவண்டும் என்று)
அலங்கரித்தது.

97. (மூஸா) கூைினார்: ஆக, நீ சசன்று


விடு. இவ்வாழ்க்றகயில் “லா மிஸாஸ்”
‫ب فها ِ َهن ل ه‬
‫هك ِف‬ ْ ‫قها هل فها ْذ هه‬
(என்றனத்) சதாடாதீர் என்று நீ (சதா) ‫ال هْح َٰيو ِة ا ْهن هتق ُْو هل هَل‬
சசால்லியவனாக இருப்பதுதான்
நிச்சயமாக உனக்கு நிகழும். இன்னும், ‫هك هم ْوع ًِدا‬
‫اس هواِ َهن ل ه‬
‫م هِس ه‬
‫لَه ْن ُت ْخلهفهه هوا ن ْ ُظ ْر اِ َٰل‬
உமக்கு ஒரு குைிப்பிட்ட கநரம் உண்டு.
அறத நீ தவைவிடமாட்டாய். நீ எறத

ْ ‫ك الَه ِذ‬
‫ی هظل هْت عهل ْهي ِه‬ ‫اِل َٰ ِه ه‬
வணங்கியவனாக இருந்தாகயா அந்த
உனது சதய்வத்றதப் பார். நிச்சயமாக
நாம் அறத எரித்து விடுகவாம். பிைகு, ‫عها ِكفًا له ُن هح َِرقه َهنه ث َهُم‬
நிச்சயமாக அறத (-அதன் சாம்பறல)
கடலில் பரப்பிவிடுகவாம்.
‫له هننْ ِس هف َهنه ِف ال هْي َِم ن ه ْسفًا‬
ஸூரா அன் பியாஃ 720 ‫الأنبياء‬

ْ ‫اّلل الَه ِذ‬


ُ ََٰ ‫اِ ن َه هما اِل َٰ ُهك ُُم‬
98. உங்கள் வணக்கத்திற்குரிய இறைவன்
‫ی هَل‬
எல்லாம் அல்லாஹ்தான். அவறனத்
தவிர (உண்றமயில் வணங்கத்தகுதியான) ‫َشء‬ ‫اِل َٰ هه اِ َهَل ُه هو هو ِس هع ك ُ َه‬
ْ ‫ل ه‬
இறைவன் அைகவ இல்றல. அவன்
எல்லாவற்றையும் விசாலமாகி ‫عِل ًْما‬
அைிகிைான்.

‫ِك ن ه ُق َُص عهل ْهي ه‬


‫ك ِم ْن‬ ‫هكذَٰ ل ه‬
99. இவ்வாறு, முன்
சசன்றுவிட்டவர்களின் சசய்திகறள
உமக்கு விவரிக்கிகைாம். இன்னும், ‫ا هنٌۢ ْ هبٓا ِء هما ق ْهد هس هب هق هوق ْهد‬
திட்டமாக உமக்கு நம் புைத்திலிருந்து
நல்லுபகதசத்றத சகாடுத்கதாம். ۬‫ك ِم ْن لَه ُدنَها ِذ ْك ًرا‬
‫َٰا هتیْ َٰن ه‬

‫ض هع ْن ُه فها ِنَهه‬
‫هم ْن ا ه ْع هر ه‬
100. யார் அறத புைக்கணித்தாகரா
நிச்சயமாக அவர் மறுறம நாளில்
பாவத்றத சுமப்பார். ُ ‫یه ْحم‬
‫ِل یه ْو هم الْ ِق َٰي هم ِة‬
‫ِو ْز ًرا‬

‫َٰخلِ ِدیْ هن فِ ْي ِه هو هس ه‬
101. அதில் அவர்கள் நிரந்தரமாக
‫ٓاء ل ُهه ْم‬
இருப்பார்கள். (அவர்கள் சுமக்கின்ை)
பாவம் மறுறம நாளில் மிகக் சகட்ட ‫یه ْو هم الْ ِق َٰي هم ِة حِ ْم ًل‬
சுறமயாக இருக்கும்.

َُ ‫یَه ْو هم یُ ْن هف ُخ ِف‬
102. எக்காளத்தில் ஊதப்படும் நாளில்
‫الص ْو ِر‬
(அவர்கள் தங்கள் பாவ சுறமறய
சுமப்பார்கள்). இன்னும், அந்நாளில்
‫هون ه ْح ُش ُر ال ُْم ْج ِرم ْ ه‬
‫ِي‬
பாவிகறள, - (அவர்களின்) கண்கள் நீல
நீைமானவர்களாக இருக்கின்ை நிறலயில் ۬‫یه ْو هم ِىذ ُز ْرقًا‬
- நாம் எழுப்புகவாம்.

ْ ُ ‫یَه هت هخا فه ُت ْو هن به ْي ه‬
103. அவர்கள் தங்களுக்கு மத்தியில்,
‫ٰن اِ ْن‬
“நீங்கள் பத்து நாட்ககள தவிர
தங்கவில்றல” என்று சமதுவாகப் ‫لَه ِب ْث ُت ْم اِ َهَل هع ْش ًرا‬
கபசுவார்கள்.
ஸூரா அன் பியாஃ 721 ‫الأنبياء‬

ْ‫ن ه ْح ُن ا ه ْعل ُهم ِب هما یهق ُْول ُْو هن اِذ‬


104. அவர்களில் அைிவால்
முழுறமயானவர், “நீங்கள் (உலகத்தில்)
ஒரு நாகள தவிர தங்கவில்றல” என்று ‫یهق ُْو ُل ا ْهمثهل ُُه ْم هط ِر یْ هق ًة اِ ْن‬
கூறும்கபாது அவர்கள் கபசுவறத நாம்
நன்கைிந்தவர்கள் ஆகவாம். ‫لَه ِب ْث ُت ْم اِ َهَل یه ْو ًمان‬

ِ ‫ك هع ِن ال ِْج هب‬
105. அவர்கள் மறலகறளப் பற்ைி
‫ال‬ ‫هو یه ْسـهل ُْون ه ه‬
உம்மிடம் ககட்கிைார்கள். நீர் கூறுவராக!

“என் இறைவன் அவற்றை தூள் தூளாக ْ ‫فهق‬
ْ ‫ُل یهنْ ِسف هُها هر ِ َب‬
ஆக்கி விடுவான்.”
‫ن ه ْسفًا‬

106. ஆக, அவற்றை சமமான பூமியாக


‫ف ههيذ ُهر هها قها ًعا هصف هْصفًا‬
(ஆக்கி) விட்டுவிடுவான்.

‫َهَل هت َٰری فِ ْي هها ع هِو ًجا َهو هَل‬


107. அவற்ைில் ககாணறலயும்
வறளறவயும் (கமடு பள்ளத்றதயும்) நீர்
காணமாட்டீர். ‫ا ْهم ًتا‬

108. அந்நாளில் அவர்கள் அறழப்பாளறர


‫اع ه هَل‬ ‫یه ْو هم ِىذ یَهتَه ِب ُع ْو هن َه‬
ِ ‫الد‬
பின் சதாடர்வார்கள். அவறர விட்டு
(அவர்கள் எங்கும்) திரும்ப முடியாது. ‫ت‬ ِ ‫ع هِو هج لهه هو هخ هش هع‬
இன்னும், சத்தங்கள் எல்லாம்
ரஹ்மானுக்கு முன் அறமதியாகிவிடும். ‫ِلر ْح َٰم ِن ف ههل‬
‫ات ل َه‬
ُ ‫ْاَل ْهص هو‬
‫هت ْس هم ُع اِ َهَل هه ْم ًسا‬
(அங்கு பாதங்களின்) சமன்றமயான
(நறட) சத்தத்றத தவிர நீர் சசவிமடுக்க
மாட்டீர்.

109. அந்நாளில் ரஹ்மான் எவருக்கு


‫یه ْو هم ِىذ َهَل هت ْن هف ُع َه‬
‫الشفها هع ُة‬
அனுமதித்து அவருறடய கபச்றச அவன்
விரும்பினாகனா அவறரத் தவிர ‫اِ َهَل هم ْن ا ه ِذ هن له ُه َه‬
‫الر ْح َٰم ُن‬
(பிைருறடய) பரிந்துறர (எவருக்கும்)
பலனளிக்காது. ‫ض لهه ق ْهو ًَل‬
‫هو هر ِ ه‬
ஸூரா அன் பியாஃ 722 ‫الأنبياء‬

110. அவர்களுக்கு முன் உள்ளறதயும்


‫ي ا هیْ ِدیْ ِه ْم هو هما‬
‫یه ْعل ُهم هما به ْ ه‬
(மறுறமயில் நடக்கப் கபாவறதயும்)
அவர்களுக்குப் பின்னுள்ளறதயும் ‫هخلْف ُهه ْم هو هَل یُحِ ْي ُط ْو هن ِبه‬
(உலகில் அவர்கள் சசய்த
சசயல்கறளயும்) அவன் நன்கைிவான். ‫عِل ًْما‬
அவர்கள் அவறன முழுறமயாக
சூழ்ந்தைிய மாட்டார்கள்.

َ ِ ‫ت ال ُْو ُج ْوهُ لِلْ ه‬


111. இன்னும், என்றும் உயிருள்ளவன்
‫ح‬ ِ ‫هو هع هن‬
என்றும் நிறலயானவனுக்கு முகங்கள்
அடிபணிந்து விட்டன. அநியாயத்றத (- ‫اب هم ْن‬
‫الْ هق َي ُْو ِم هوق ْهد هخ ه‬
இறணறவப்பறத) சுமந்தவன் திட்டமாக
நஷ்டமறடந்தான். ‫هح هم ه‬
‫ل ُظل ًْما‬

ََٰ ‫هو هم ْن یَه ْع هم ْل ِم هن‬


112. இன்னும், யார், அவகரா
‫ت‬
ِ ‫الصلِ َٰح‬
நம்பிக்றகயாளராக இருக்கும் நிறலயில்
நன்றமகறள சசய்வாகரா அவர் ‫هو ُه هو ُم ْؤ ِمن ف ههل یه َٰخ ُف ُظل ًْما‬
அநியாயத்றதயும் (-பிைர் குற்ைங்கள்
தன்மீ து சுமத்தப்படுவறதயும்) (தனது ‫َهو هَل هه ْض ًما‬
நன்றமகள்) குறைக்கப்படுவறதயும்
பயப்பட மாட்டார்.

‫هو هكذَٰ ل ه‬
‫ِك ا هن ْ هزلْ َٰن ُه ق ُْر َٰا نًا‬
113. இவ்வாகை, இ(ந்த கவதத்)றத அரபி
சமாழியிலான குர்ஆனாக இைக்கிகனாம்.
இன்னும், அதில் எச்சரிக்றகறய ‫هع هر ِب ًيا َهو هص َهرفْ هنا فِ ْي ِه ِم هن‬
பலவாைாக விவரித்து (கூைி)
இருக்கிகைாம், அவர்கள் ‫ال هْوع ِْي ِد ل ههعل َه ُه ْم یه َهتق ُْو هن ا ْهو‬
இறையச்சமுள்ளவர்களாக ஆகுவதற்காக;
‫یُ ْح ِد ُث ل ُهه ْم ِذ ْك ًرا‬
அல்லது அது, அவர்களுக்கு ஒரு நல்ல
புத்திறய ஏற்படுத்துவதற்காக.
ஸூரா அன் பியாஃ 723 ‫الأنبياء‬

‫ك ال هْح َُق‬ ُ ََٰ ‫فه هت َٰع هل‬


114. ஆக, உண்றமயாளனும்
அரசனுமாகிய அல்லாஹ் மிக
ُ ِ‫اّلل ال هْمل‬
உயர்ந்தவன். (நபிகய!) குர்ஆனில் (ஒரு ‫هو هَل هت ْع هج ْل ِبا لْق ُْر َٰا ِن ِم ْن‬
வசனம் இைக்கப்பட்ட பின்னர்)
அதனுறடய (முழு விளக்கம் சதாடர்பான) ‫ق ْهب ِل ا ْهن یَُ ْق َٰض اِل ْهي ه‬
‫ك‬

ْ‫هو ْح ُي ؗه هوقُ ْل َهر َِب ِز ْد ِن‬


வஹ்யி உமக்கு அைிவிக்கப்படுவதற்கு
முன்னர் அவசரப்ப(ட்டு பிைருக்கு ஓதி
காண்பித்து வி)டாதீர்! இன்னும், ‫عِل ًْما‬
கூறுவராக:
ீ “என் இறைவா எனக்கு
ஞானத்றத அதிகப்படுத்து!”

‫هو لهق ْهد هع ِه ْدنها ا ِ َٰل َٰا هد هم ِم ْن‬


115. திட்டவட்டமாக இதற்கு முன்னர்
ஆதமுக்கு நாம் கட்டறளயிட்கடாம்.
ஆனால், அவர் (அறத) மைந்து விட்டார்.
‫ق ْهب ُل فه هن ِ ه‬
‫س هو ل ْهم ن ه ِج ْد لهه‬
அவரிடம் நாம் (நமது கட்டறளறய
நிறைகவற்றுவதில்) உறுதிறயக் ‫هع ْز ًمان‬
காணவில்றல.

‫هواِذْ قُلْ هنا لِل هْمل َٰ ٓ ِى هك ِة‬


116. இன்னும், “ஆதமுக்கு நீங்கள் சிரம்
பணியுங்கள்” என்று வானவர்களுக்கு நாம்
கூைிய சமயத்றத நிறனவு கூர்வராக! ீ ‫َل هد هم ف ههس هج ُد ْوا‬
َٰ ِ ‫اس ُج ُد ْوا‬
ْ
ஆக, இப்லீறஸத் தவிர அவர்கள் சிரம்
பணிந்தனர். அவன் மறுத்து விட்டான். ‫اِ َهَل اِب ْ ِلی ْ هس ا َٰهب‬

‫فه ُقلْ هنا َٰیاَٰ هد ُم اِ َهن َٰهذها عه ُد َو‬


117. ஆக, நாம் கூைிகனாம்: “ஆதகம!
நிச்சயமாக இவன் உமக்கும் உமது
மறனவிக்கும் எதிரி ஆவான். ஆககவ, ‫ك ف ههل‬ ‫ك هو ل هِز ْو ِج ه‬‫ل َه ه‬
அவன் உங்கள் இருவறரயும்
சசார்க்கத்திலிருந்து ‫یُ ْخ ِر هج َهنك هُما ِم هن ال هْج َهن ِة‬
‫فه هت ْش َٰق‬
சவளிகயற்ைிவிடாமல் இருக்கட்டும்.
(அப்படி நீர் சவளிகயைிவிட்டால்) மிகுந்த
சிரமப்படுவர்.”

‫هك ا َههَل هت ُج ْوعه فِ ْي هها هو هَل‬


118. இ(ந்த சசார்க்கத்)தில் நீர்
பசித்திருக்காத, நீர் ஆறடயற்ைிருக்காத
‫اِ َهن ل ه‬
பாக்கியம் நிச்சயமாக உமக்கு உண்டு. ‫هت ْع َٰری‬
ஸூரா அன் பியாஃ 724 ‫الأنبياء‬

‫هوا هن َه ه‬
119. இன்னும், நிச்சயமாக நீர் அதில்
‫ك هَل هت ْظ هم ُؤا فِ ْي هها هو هَل‬
தாகிக்க மாட்டீர். இன்னும், சவப்பத்றத
உணரமாட்டீர். ‫هت ْض َٰح‬

120. ஆக, றஷத்தான் அவருக்கு ‫فهو ْسو هس اِل ْهي ِه ا َه‬


‫لش ْي َٰط ُن‬
ஊசலாட்டத்றத ஏற்படுத்தினான். ஆதகம! ‫ه ه‬
(சசார்க்கத்தில்) நிரந்தரத்றத தரும் ‫قها هل َٰیاَٰ هد ُم هه ْل ا ه ُد لَُ ه‬
‫ك ع َٰهل‬
மரத்றதயும் (உமக்கு) அழியாத ஆட்சி
கிறடப்பறதயும் நான் உமக்கு ‫هش هج هر ِة الْ ُخلْ ِد هو ُملْك َهَل‬
‫یه ْب َٰل‬
அைிவிக்கவா? என்று கூைினான்.

‫فهاهك ههل ِم ْن هها ف ههب هد ْت ل ُهه هما‬


121. ஆக, அவ்விருவரும் அ(ந்த
மரத்)திலிருந்து சாப்பிட்டனர். ஆககவ,
அவ்விருவருக்கும் அவ்விருவரின் ‫هس ْو َٰا ُت ُه هما هو هط ِفقها یه ْخ ِص َٰف ِن‬
மறைவிடங்கள் சதரிய வந்தன. இன்னும்,
சசார்க்கத்தின் இறலகறள அவ்விருவரும் ‫عهل ْهي ِه هما ِم ْن َهو هر ِق ال هْج َهن ؗ ِة‬
‫هو هع َٰص َٰا هد ُم هرب َهه فه هغ َٰوی‬
தங்கள் மீ து கட்டி (தங்கள் மறைவிடத்றத
மறைத்து)க் சகாள்வதற்கு முற்பட்டனர்.
ஆதம், தன் இறைவனுக்கு மாறுசசய்தார்.
ஆககவ, அவர் வழி தவைிவிட்டார்.

122. (அவர் தன் தவறை உணர்ந்து வருந்தி


பாவமன்னிப்பு ககாரிய) பிைகு ‫اج هت َٰب ُه هرب َُه فه هت ه‬
‫اب‬ ْ ‫ث َهُم‬
அவருறடய இறைவன் அவறர ‫عهل ْهي ِه هو هه َٰدی‬
கதர்ந்சதடுத்தான். ஆக, அவன் அவறர
மன்னித்தான். இன்னும், (அவருக்கு
பாவமன்னிப்புத் கதடுவதற்கும்
கட்டறளக்கு கீ ழ்ப்படிந்து நடப்பதற்கும்)
கநர்வழி காட்டினான்.

123. (அல்லாஹ்) கூைினான்: “நீங்கள்


‫قها هل ا ْه ِب هطا ِم ْن هها هج ِم ْي ًعٌۢا‬
இருவரும் (இப்லீஸ் உட்பட) அறனவரும்
இதிலிருந்து இைங்குங்கள். உங்களில் ‫به ْع ُضك ُْم ل هِب ْعض عه ُد َو‬
சிலர், சிலருக்கு எதிரி ஆவர். ஆக,
என்னிடமிருந்து உங்களுக்கு கநர்வழி ‫ی‬
۬ ‫ِن ُه ًد‬ْ َِ ‫فها ِ َمها یهاْتِی ه َهنك ُْم َم‬
‫ه‬
‫ف ههم ِن ا تَ هب هع ُه هد ه‬
வந்தால் எவர் எனது கநர்வழிறய
‫ای ف ههل‬
பின்பற்றுவாகரா அவர் வழிதவை
மாட்டார். இன்னும், அவர் (மறுறமயில்) ‫ل هو هَل یه ْش َٰق‬
َُ ‫یه ِض‬
சிரமப்பட மாட்டார்.
ஸூரா அன் பியாஃ 725 ‫الأنبياء‬

ْ ‫ض هع ْن ِذ ْك ِر‬
‫هو هم ْن ا ه ْع هر ه‬
124. இன்னும், எவன் என் அைிவுறரறய
‫ی‬
புைக்கணிப்பாகனா நிச்சயமாக அவனுக்கு
(மண்ணறையில்) மிக சநருக்கடியான ‫فها ِ َهن لهه همع ِْي هش ًة هض ْنكًا‬
வாழ்க்றகதான் உண்டு. இன்னும்,
மறுறமயில் அவறன குருடனாக நாம் ‫هون ه ْح ُش ُره یه ْو هم الْ ِق َٰي هم ِة‬
எழுப்புகவாம்.
‫ا ه ْع َٰم‬

ْ ِ ‫قها هل هر َِب ل هِم هح هش ْرت‬


125. அவன் கூறுவான்: “என் இறைவா!
‫هن‬
என்றன குருடனாக ஏன் எழுப்பினாய்,
நான் பார்றவ உள்ளவனாக இருந்கதகன?” ‫ْیا‬ ُ ‫ا ه ْع َٰم هوق ْهد ُك ْن‬
ً ْ ‫ت به ِص‬

‫قها هل هكذَٰ ل ه‬
‫ِك ا ه هت ْت ه‬
126. (அல்லாஹ்) கூறுவான்: “(உனது
‫ك َٰا َٰی ُت هنا‬
நிறல) அவ்வாறுதான். (ஏசனனில்,) எனது
வசனங்கள் உன்னிடம் வந்தன. ஆக, நீ ‫فهنه ِسیْ هت هها هو هكذَٰ ل ه‬
‫ِك ال هْي ْو هم‬
அவற்றை (பின்பற்ைாது) விட்டுவிட்டாய்.
அவ்வாகை இன்று நீ (நரகத்தில் கடும் ‫ُت ْن َٰس‬
தண்டறனறய அனுபவிப்பவனாக)
விட்டுவிடப்படுவாய்.”

‫ی هم ْن‬ ‫هو هكذَٰ ل ه‬


ْ ‫ِك ن ه ْج ِز‬
127. இன்னும், யார் வரம்பு மீ றுவாகரா;
தன் இறைவனின் வசனங்கறள
நம்பிக்றக சகாள்ளமாட்டாகரா அவறர ِ ‫ن ِباَٰ َٰی‬
‫ت‬ ْ ٌۢ ‫ف هو ل ْهم یُ ْؤ ِم‬
‫ا ْهس هر ه‬
இவ்வாறுதான் தண்டிப்கபாம். இன்னும்,
(அவனுக்கு) மறுறமயின் தண்டறன ‫اَلخِ هر ِة‬
َٰ ْ ‫هاب‬
ُ ‫هر ِب َه هو ل ههعذ‬
‫ا ه هش َُد هوا هب ْ َٰق‬
மிகக் கடுறமயானதும் நிரந்தரமானதும்
ஆகும்.

‫اهفهل ْهم یه ْه ِد ل ُهه ْم هك ْم‬


128. ஆக, இவர்களுக்கு முன்னர்
எத்தறனகயா தறலமுறையினர்கறள
நாம் அழித்தது அவர்களுக்கு (தங்கள் ‫ا ه ْهله ْك هنا ق ْهبل ُهه ْم َِم هن‬
தவறை) சதளிவுபடுத்தவில்றலயா?
இவர்கள் (தங்கள் பயணத்தில் ْ ‫الْق ُُر ْو ِن یه ْم ُش ْو هن ِف‬
அழிவுக்குள்ளான) அவர்களின்
இருப்பிடங்களில் சசல்கிைார்கள்.
‫ِك‬ ْ ِ ِ ‫هم َٰسك‬
‫ِٰن اِ َهن ِف ْ َٰذ ل ه‬
அைிவுறடயவர்களுக்கு நிச்சயமாக இதில் ‫ُول ال َُن َٰهن‬
ِ ‫َل َٰیت َ َِل‬
َٰ ‫ه‬
பல அத்தாட்சிகள் உள்ளன.
ஸூரா அன் பியாஃ 726 ‫الأنبياء‬

‫هت ِم ْن‬
129. (ஆதாரத்றத நிறல நிறுத்தாமல்
அல்லாஹ் யாறரயும் தண்டிக்கமாட்டான்
ْ ‫هو ل ْهو هَل كهلِ همة هس هبق‬
என்ை) வாக்கும் (தண்டறன ‫اما َهوا ه هجل‬ ‫ك ل هك ه ه‬
ً ‫ان ل هِز‬ ‫َهر ِبَ ه‬
இைங்குவதற்கு என்று) ஒரு குைிப்பிட்ட
தவறணயும் உமது இறைவனிடம் ‫َم هُس ًَم‬
முன்னகர முடிவாகி
இருக்கவில்றலசயனில் கண்டிப்பாக
(எல்றல மீ ைியவர்களுக்கு) அழிவு உடகன
ஏற்பட்டிருக்கும்.

‫َب ع َٰهل هما یهق ُْول ُْو هن‬


130. ஆக, (நபிகய!) அவர்கள் கூறுவறத
நீர் (சபாறுறமயுடன்) சகி(த்திரு)ப்பீராக! ْ ِ ‫هاص‬ْ ‫ف‬
இன்னும், சூரியன் உதிப்பதற்கு ‫ك ق ْهب ه‬
‫ل‬ ‫هو هس َبِحْ ِب هح ْم ِد هر ِبَ ه‬
முன்னரும் அது மறைவதற்கு முன்னரும்
‫ل‬‫لش ْم ِس هوق ْهب ه‬ ‫ُطلُوع ا َه‬
இரவின் கநரங்களிலும் பகலின் ِْ
ِ ‫غ ُُر ْو ِب هها هو ِم ْن َٰا ن ه‬
ஓரங்களிலும் உமது இறைவறன புகழ்ந்து
‫ٓائ‬
சதாழுவராக!ீ (இதன் மூலம் இறைவனின்
அருள் உமக்கு கிறடக்கப் சபற்று) நீர் ‫الَه ْي ِل ف ههس َبِحْ هوا ْهط هر ه‬
‫اف‬
திருப்தி சபறுவர்!

‫ك هت ْر َٰض‬ ‫ار ل ههعلَه ه‬
ِ ‫ال هَن هه‬

‫هو هَل هت ُم َهد َهن عه ْينه ْي ه‬


131. இன்னும், இ(றணறவப்ப)வர்களில்
‫ك اِ َٰل هما‬
(இவர்கறளப்) கபான்ை பலருக்கு உலக
வாழ்க்றகயின் அலங்காரமாக நாம் ‫ِٰن‬ ً ‫هم َهت ْع هنا ِبه ا ه ْز هو‬
ْ ُ ْ ‫اجا َم‬
சகாடுத்த (இவ்வுலக) இன்பத்தின் பக்கம்
உமது கண்கறள நீர் திருப்பாதீர். நாம் َُ ‫هز ْه هرةه ال هْح َٰيو ِة‬
۬‫الدنْ هيا‬
அவர்கறள அதில் கசாதிப்பதற்காக
(சகாடுத்கதாம்). உமது இறைவனின்
‫ِٰن فِ ْي ِه هو ِر ْز ُق‬ ْ ُ ‫لِ هن ْفت ه‬
அருட்சகாறட (உமக்கு) சிைந்ததும் ‫ك هخ ْْی َهوا هب ْ َٰق‬‫هر ِبَ ه‬
நிறலயானதும் ஆகும்.

‫هوا ُْم ْر ا ه ْهل ه‬


132. இன்னும், உமது குடும்பத்திற்கு
‫الصلَٰو ِة‬
‫هك ِب َه‬
சதாழுறகறய ஏவுவராக! ீ இன்னும்,
அதன்மீ து நீர் உறுதியாக இருப்பீராக! நாம் ‫َب عهل ْهي هها هَل‬
ْ ِ ‫اص هط‬
ْ ‫هو‬
(உமக்ககா மற்ைவர்களுக்ககா நீர்)
உணவளிக்கும்படி உம்மிடம் ‫ُك ِر ْزقًا ن ه ْح ُن‬
‫ن ه ْسـهل ه‬
ககட்கவில்றல. நாகம உமக்கு
‫ُك هوال هْعاق هِب ُة‬
‫ن ه ْر ُزق ه‬
உணவளிக்கிகைாம். நல்ல முடிவு
இறையச்சத்திற்குத்தான். ‫لِل َهتق َْٰوی‬
ஸூரா அன் பியாஃ 727 ‫الأنبياء‬

‫هوقها ل ُْوا ل ْهو هَل یهاْتِیْ هنا ِباَٰیهة‬


133. “இவர் தன் இறைவனிடமிருந்து ஓர்
அத்தாட்சிறய நம்மிடம் சகாண்டு
வரமாட்டாரா?” என்று ‫َِم ْن َهر ِب َه ا ههو ل ْهم هتاْت ِِه ْم‬
(இறணறவப்பவர்கள்) கூறுகிைார்கள்.
முந்திய கவதங்களில் உள்ளறத ‫ف‬ َُ ‫به ِی َ هن ُة هما ِف‬
ِ ‫الص ُح‬
சதளிவுப்படுத்தும் (-குர்ஆன் என்னும்)
‫ْاَل ُْو َٰل‬
உறுதியான சான்று அவர்களிடம்
வரவில்றலயா?

ْ ُ َٰ ‫هو ل ْهو ا هنَها ا ه ْهله ْك‬


134. இன்னும், இதற்கு முன்னகர ஒரு
‫ٰن ِب هعذهاب‬
தண்டறனறயக் சகாண்டு இவர்கறள
நாம் அழித்திருந்தால், “எங்கள் இறைவா! ‫َِم ْن ق ْهبلِه لهقها ل ُْوا هربَه هنا ل ْهو هَل‬
எங்களுக்கு ஒரு தூதறர நீ அனுப்பி
இருக்கக்கூடாதா? நாங்கள் ‫ا ْهر هسل هْت اِلهیْ هنا هر ُس ْو ًَل‬

‫فه هنتَه ِب هع َٰا َٰی ِت ه‬


‫ك ِم ْن ق ْهب ِل ا ْهن‬
இழிவறடவதற்கும் ககவலப்படுவதற்கும்
முன்னர் உனது வசனங்கறள பின்பற்ைி
இருப்கபாகம!” என்று கூைி இருப்பார்கள். ‫ن َه ِذ َهل هون ه ْخ َٰزی‬

‫َُت ِب َص ف ه ه‬ َ ُ ‫قُ ْل ك‬
135. (நபிகய!) கூறுவராக!
ீ (நீங்கள்)
‫هَتب َ ُهص ْوا‬ ‫ل َم ه ه‬
ஒவ்சவாருவரும் (உங்கள் முடிறவ)
எதிர்பார்ப்பவர்ககள! ஆககவ, (இப்கபாதும்
ُ ‫ف ههس هت ْعل ُهم ْو هن هم ْن ا ه ْص َٰح‬
‫ب‬
உங்கள் முடிறவ) எதிர்பாருங்கள்.
சமமான (கநரான) பாறத உறடயவர்கள் ‫ی هو هم ِن‬ ‫الص هراطِ َه‬
َِ ‫الس ِو‬ َِ
யார்? இன்னும், கநர்வழி சபற்ைவர்கள்
‫ا ْه هت َٰدین‬
யார் என்பறத (உங்கள் மரணத்தின்கபாது)
நீங்கள் விறரவில் அைிவர்கள்.

ஸூரா அன்பியாஃ ‫الأنبياء‬

‫ٱلرِنَٰمۡح ه‬ ‫ه‬
‫ٱَّللِ ه‬
‫ٱلرحِي ِم‬ ‫ِمۡسِب‬

ِ ‫َْت هب لِل َهن‬


1. மக்களுக்கு அவர்களின் விசாரறண
‫اس حِ هساب ُ ُه ْم‬ ‫اِق ه ه‬
(நாள்) சநருங்கி வருகிைது. அவர்ககளா
மைதியில் இருக்கிைார்கள், (நமது ‫هو ُه ْم ِف ْ هغ ْفلهة‬
எச்சரிக்றகறய) புைக்கணிக்கிைார்கள்.
‫َم ُْع ِر ُض ْو هن‬
ஸூரா அன் பியாஃ 728 ‫الأنبياء‬

ْ ِ ْ ‫هما یهاْت‬
‫ِهْی َِم ْن ِذ ْكر َِم ْن‬
2. அவர்களுறடய இறைவனிடமிருந்து
புதிய அைிவுறர ஏதும் அவர்களுக்கு
வந்தால் அவர்ககளா ‫َهر ِب َ ِه ْم َم ُْح هدث اِ َهَل‬
விறளயாடியவர்களாக இருக்கும்
நிறலயில் அறத சசவியுறுகிைார்கள். ‫اس هت هم ُع ْوهُ هو ُه ْم یهل هْع ُب ْو هن‬
ْ

‫هَل ِه هي ًة قُل ُْوب ُ ُه ْم هوا ههس َُروا‬


3. அவர்களது உள்ளங்கள் மைதியில்
இருக்கின்ைன. (இறணறவக்கின்ை)
அநியாயக்காரர்கள் (நமது நபிறய குைித்து ۬‫ال َن ْهج هوی۬ الَه ِذیْ هن هظل ُهم ْوا‬
அவர்கள் என்ன சசால்ல கவண்டுசமன்று
தங்களுக்கு மத்தியில் ஒருமித்து முடிவு ‫هه ْل َٰهذها اِ َهَل به هشر َِمثْلُك ُْم‬

َِ ‫اهفه هتا ْ ُت ْو هن‬


சசய்த) கபச்றச (சவளியில்)
‫الس ْح هر هوا هن ْ ُت ْم‬
பகிரங்கப்படுத்தி கபசினார்கள். (அதாவது,
நபியவர்கறள சுட்டிக்காண்பித்து) “இவர் ‫ُت ْب ِص ُر ْو هن‬
உங்கறளப் கபான்ை மனிதகர தவிர
கவைில்றல. (மக்ககள!) நீங்கள் (இறத)
அைிந்துசகாண்கட (அவர் ஓதுகிை)
சூனியத்றத ஏற்றுக் சகாள்கிைீர்களா?”
(என்று சவளிப்பறடயாக ககட்டனர்.)

‫َٰق ه‬
4. (நபி) கூைினார்: என் இறைவன்
‫ل هر ِ َب ْ یه ْعل ُهم الْق ْهو هل ِف‬
வானத்திலும் பூமியிலும் உள்ள
கபச்சுகறள அைிகிைான். அவன்தான் ‫الس همٓا ِء هو ْاَل هر ِ ؗ‬
‫ض‬ ‫َه‬
ْ
நன்கு சசவியுறுபவன், நன்கு அைிபவன்.
‫لس ِم ْي ُع ال هْعلِ ْي ُم‬
‫هو ُه هوا َه‬

ُ ‫به ْل قها ل ُْوا ا ْهض هغ‬


5. மாைாக, (அவர்களில் சிலர்)
‫اث ا ْهح هلم‬
கூைினார்கள்: “(இது) பயமுறுத்துகின்ை
கனவுகள்.” (மற்றும் சிலர் கூைினார்கள்:) ۬‫َْتى ُه به ْل ُه هو هشاعِر‬
َٰ ‫به ِل اف ه‬
“மாைாக, (முஹம்மத் இறைவன் மீ து)
இறத சபாய்யாக இட்டுக்கட்டுகிைார்.” ‫فهل هْياْتِ هنا ِباَٰیهة هك هما ا ُْر ِس ه‬
‫ل‬
(கவறு சிலர் கூைினார்கள்): “மாைாக, இவர்
‫ْاَل َههو ل ُْو هن‬
ஒரு கவிஞர்.” “ஆககவ, முதலாமவர்கள்
(முந்திய தூதர்கள்) அனுப்பப்பட்டது
கபான்று அவரும் எங்களிடம் ஓர்
அத்தாட்சிறயக் சகாண்டு வரட்டும்.”
(என்று அவர்கள் கூறுகிைார்கள்).
ஸூரா அன் பியாஃ 729 ‫الأنبياء‬

‫ت ق ْهبل ُهه ْم َِم ْن‬


6. இவர்களுக்கு முன்னர், (அத்தாட்சிறயக்
ககட்ட) எந்த சமுதாயமும் (அந்த
ْ ‫هما َٰا هم هن‬
அத்தாட்சி வந்த பின்னர்) நம்பிக்றக ‫ق ْهر یهة ا ه ْهله ْك َٰن هها اهف ُهه ْم‬
சகாள்ளவில்றல. ஆககவ, அவர்கறள
(எல்லாம்) நாம் அழித்கதாம். எனகவ, ‫یُ ْؤ ِم ُن ْو هن‬
(மக்காவாசிகளாகிய) இவர்கள் (மட்டும்)
(நமது அத்தாட்சிகள் அவர்களிடம்
வந்தால் அவற்றை அவர்கள்) நம்பிக்றக
சகாள்வார்களா?

‫هك اِ َهَل‬
7. உமக்கு முன்னர் நாம் (மனிதர்களான)
ஆடவர்கறளத் தவிர (வானவர்கறள)
‫هو هما ا ْهر هسلْ هنا ق ْهبل ه‬
தூதர்களாக அனுப்பவில்றல. அ(ந்த ‫هْی ف ْهسـهل ُْوا‬ ْ ِ ‫اَل ن َُ ْو‬
ْ ِ ْ ‫ح اِله‬ ً ‫ِر هج‬
ஆட)வர்களுக்கு நாம் வஹ்யி
அைிவித்கதாம். ஆககவ, (மக்காவாசிககள) ‫ل ال َِذ ْك ِر اِ ْن ُكنْ ُت ْم هَل‬
‫ا ه ْه ه‬
நீங்கள் அைியாதவர்களாக இருந்தால்
‫هت ْعل ُهم ْو هن‬
(முந்திய) கவதக்காரர்களிடம் நீங்கள்
விசாரியுங்கள்,

‫ٰن هج هس ًدا َهَل‬


ْ ُ َٰ ْ‫هو هما هج هعل‬
8. நாம் அ(ந்த தூது)வர்கறள உணவு
சாப்பிடாத உடல்களாக (-வானவர்களாக)
ஆக்கவில்றல. இன்னும், அவர்கள் ‫ام هو هما ك هان ُ ْوا‬ ‫یهاْكُل ُْو هن َه‬
‫الط هع ه‬
(மரணமில்லாத) நிரந்தரமானவர்களாகவும்
இருக்கவில்றல. ‫َٰخلِ ِدیْ هن‬

ُ ُ َٰ ‫ث َهُم هص هدق‬
9. பிைகு, நாம் அ(ந்த தூது)வர்களுக்கு
‫ْٰن ال هْو ْع هد‬
(நமது) வாக்றக உண்றமப்படுத்திகனாம்.
ஆக, நாம் அ(ந்த தூது)வர்கறளயும் நாம் ‫ٓاء‬ ْ ُ َٰ ‫فها هن ْ هج ْي‬
ُ ‫ٰن هو هم ْن ن َه هش‬
நாடியவர்கறளயும் பாதுகாத்கதாம்.
இன்னும், (நிராகரிப்பில்) எல்றல ‫هوا ه ْهله ْك هنا ال ُْم ْس ِرفِ ْ ه‬
‫ي‬
மீ ைியவர்கறள நாம் அழித்கதாம்.

‫لهق ْهد ا هن ْ هزلْ هنا اِل ْهيك ُْم ِك َٰت ًبا‬


10. திட்டமாக நாம் உங்களுக்கு ஒரு
கவதத்றத இைக்கி இருக்கிகைாம். அ(றதப்
பின்பற்றுவ)தில் உங்கள் கண்ணியம் ‫ِف ْي ِه ِذ ْك ُر ُك ْم اهف ههل‬
இருக்கிைது. நீங்கள் சிந்தித்துப் புரிய
கவண்டாமா? ‫هت ْع ِقل ُْو هنن‬
ஸூரா அன் பியாஃ 730 ‫الأنبياء‬

‫هو هك ْم ق ههص ْم هنا ِم ْن ق ْهر یهة‬


11. தீயவர்களாக இருந்த எத்தறனகயா
பல ஊர்(வாசி)கறள நாம் அழித்கதாம்.
அவர்களுக்குப் பின்னர் கவறு மக்கறள ‫ت هظا ل هِم ًة َهوا هن ْ هشاْنها‬
ْ ‫ك هان ه‬
நாம் உருவாக்கிகனாம்.
‫به ْع هد هها ق ْهو ًما َٰا هخ ِر یْ هن‬

‫فهل َههما ا ههح َُس ْوا بها ْ هس هنا اِذها ُه ْم‬


12. ஆக, அவர்கள் நமது தண்டறனறய
உணர்ந்தகபாது அப்கபாது அவர்கள்
அதிலிருந்து (தப்பிப்பதற்காக) விறரந்து ‫َِم ْن هها یه ْر ُك ُض ْو هن‬
ஓடினர்.

ْ ‫هَل هت ْر ُك ُض ْوا هو‬


13. விறரந்து ஓடாதீர்கள். நீங்கள் எதில்
‫ار ِج ُع ْوا ا ِ َٰل هما‬
சபரும் இன்பம் அனுபவித்து வந்தீர்ககளா
அதன் பக்கமும் உங்கள் (ஆடம்பரமான) ‫ا ُ ْت ِرفْ ُت ْم فِ ْي ِه هو هم َٰس ِك ِنك ُْم‬
இல்லங்களின் பக்கமும் திரும்புங்கள்!
“நீங்கள் (உங்கள் உலக சசல்வத்திலிருந்து ‫ل ههعلَهك ُْم ُت ْسـهل ُْو هن‬
சிைிது) ககட்கப்படுவர்கள்”
ீ (அறத
சகாடுத்து நீங்கள் தப்பித்து விடலாம்
என்று ககலியாக கூைப்படும்.)

‫قها ل ُْوا َٰی هو یْله هنا ا ِنَها ُك َهنا‬


14. (தண்டறன இைக்கப்பட்ட) அவர்கள்
கூைினார்கள்: எங்கள் நாசகம! நிச்சயமாக
நாங்கள் அநியாயக்காரர்களாக ‫ي‬
‫َٰظلِ ِم ْ ه‬
இருந்கதாம்.

15. ஆக, அதுகவ அவர்களது கூப்பாடாக


‫ىه ْم‬ُ ‫ْك هد ْع َٰو‬
‫ف ههما هزال ْهت َِتل ه‬
நீடித்திருந்தது. இறுதியாக, அவர்கறள
(வாளால்) அறுக்கப்பட்டவர்களாக, அழிந்து ‫ٰن هح ِص ْي ًدا‬ ْ ُ َٰ ْ‫هح ََٰت هج هعل‬
நாசமறடந்தவர்களாக நாம்
ஆக்கிவிட்கடாம். ‫َٰخ ِم ِدیْ هن‬

16. இன்னும், வானத்றதயும் பூமிறயயும்


‫ٓاء‬ ‫هو هما هخل ه ْق هنا َه‬
‫الس هم ه‬
அவ்விரண்டுக்கும் இறடயில்
உள்ளவற்றையும் நாம் (வண்ீ ‫ض هو هما بهیْ هن ُه هما‬
‫هو ْاَل ْهر ه‬
விறளயாட்டு) விறளயாடுபவர்களாக
பறடக்கவில்றல. ‫ي‬
‫لَٰع ِِب ْ ه‬
ஸூரா அன் பியாஃ 731 ‫الأنبياء‬

‫ل ْهو ا ههر ْدنها ا ْهن ن َه َهت ِخ هذ ل ْهه ًوا‬


17. நாம் கவடிக்றகறய (-மறனவிறய)
ஏற்படுத்த நாடி இருந்தால் அறத
நம்மிடமிருந்கத ஏற்படுத்திக் ‫َهَل َهت هخ ْذ َٰن ُه ِم ْن لَه ُدنَها۬ اِ ْن‬
சகாண்டிருப்கபாம். (ஆனால், அது நமக்கு
தகுதியானதல்ல என்பதால்) நாம் (அப்படி) ‫ُك َهنا َٰف ِعلِ ْ ه‬
‫ي‬
சசய்பவர்களாக இல்றல.

‫ف ِبا ل هْح َِق ع ههل‬


ُ ‫به ْل ن ه ْق ِذ‬
18. மாைாக, நாம் சத்தியத்றத
அசத்தியத்தின் மீ து எைிகிகைாம். அறத
உறடத்து விடுகிைது அது. அப்கபாது ‫ال هْبا ِط ِل ف ههي ْد هم ُغه فهاِ هذا‬
அ(ந்த அசத்தியமான)து அழிந்து
விடுகிைது. நீங்கள் (உங்கள் இறைவறன ‫ُه هو هزاهِق هو لهك ُُم ال هْو یْ ُل‬
தவைாக) வர்ணிக்கின்ை காரணத்தால்
‫م َهِما هت ِصف ُْو هن‬
உங்களுக்கு அழிவுதான்.

‫هو لهه هم ْن ِف َه‬


19. வானங்களிலும் பூமியிலும்
‫الس َٰم َٰو ِت‬
உள்ளவர்கள் அவனுக்கக
உரிறமயானவர்கள். இன்னும், அவனிடம் ‫هو ْاَل ْهر ِض هو هم ْن ِع ْن هده هَل‬
இருக்கின்ை (வான)வர்கள் அவறன
வணங்குவதற்கு வம்புபிடிக்க
ீ மாட்டார்கள். ‫َْب ْو هن هع ْن ع هِبا هدتِه‬
ُ ِ ‫یه ْس هتك‬
இன்னும் (அதில்) கசார்வறடய
‫هو هَل یه ْس هت ْح ِس ُر ْو هن‬
மாட்டார்கள்.

‫یُ هس ِ َب ُح ْو هن الَه ْي ه‬
‫ل هوال َهن هه ه‬
20. அவர்கள் இரவு பகலாக
‫ار‬
(சறடவில்லாமல் அல்லாஹ்றவ)
துதிக்கிைார்கள். அவர்கள் பலவனமறடய
ீ ‫َْت ْو هن‬
ُ ُ ‫هَل یهف‬
மாட்டார்கள்.

‫ا ِهم ا َهت هخذ ُْوا َٰا ل هِه ًة َِم هن‬


21. அ(ல்லாஹ்விற்கு இறணறவக்கின்ை
அ)வர்கள், (மரணித்தவர்கறள)
உயிர்ப்பி(ப்பதற்கு சக்தி இரு)க்கின்ை ‫ْاَل ْهر ِض ُه ْم یُ ْن ِش ُر ْو هن‬
கடவுள்கறளயா பூமியில் (வணக்க
வழிபாட்டுக்கு) எடுத்துக் சகாண்டார்கள்?
(அல்லாஹ்றவ அன்ைி இைந்தவர்கறள
உயிர்ப்பிப்பவர் யார் இருக்கிைார்?)
ஸூரா அன் பியாஃ 732 ‫الأنبياء‬

ُ ََٰ ‫هان فِ ْي ِه هما َٰا ل هِهة اِ َهَل‬


22. (வானம், பூமி) அறவ இரண்டிலும்
‫اّلل‬ ‫ل ْهو ك ه‬
அல்லாஹ்றவத் தவிர (கவறு) கடவுள்கள்
இருந்திருந்தால் அறவ இரண்டும் ِ ََٰ ‫لهف ههس هد هتا ف ُهس ْب َٰح هن‬
‫اّلل‬
சீரழிந்திருக்கும். ஆக, (இறணறவக்கும்)
அவர்கள் வர்ணிப்பறத விட்டும் ‫هر َِب ال هْع ْر ِش هع َهما یه ِصف ُْو هن‬
அர்ஷுறடய அதிபதியான அல்லாஹ்
மகாத்தூயவன்.

‫هَل یُ ْسـ ه ُل هع َهما یهف هْع ُل هو ُه ْم‬


23. அவன் சசய்வறதப் பற்ைி ககள்வி
ககட்கப்பட மாட்டான். அவர்கள்தான்
ககள்வி ககட்கப்படுவார்கள். ‫یُ ْسـهل ُْو هن‬

‫ا ِهم ا تَه هخذ ُْوا ِم ْن ُد ْون ِه َٰا ل هِه ًة‬


24. அவ(ன் ஒருவ)றன அன்ைி பல
கடவுள்கறள அவர்கள் எடுத்துக்
சகாண்டார்களா? (நபிகய!) கூறுவராக:
ீ ‫قُ ْل هها ُت ْوا بُ ْر هها نهك ُْم َٰهذها‬
“உங்கள் ஆதாரத்றதக் சகாண்டு
வாருங்கள். இது என்னுடன் ‫ِذ ْك ُر هم ْن َهم ِ ه‬
‫ع هو ِذ ْك ُر هم ْن‬

ْ ِ ‫ق ْهب‬
உள்ளவர்கறளப் பற்ைிய சசய்தியாகும்;
‫ل به ْل ا ه ْكث ُهر ُه ْم هَل‬
இன்னும், எனக்கு முன் உள்ளவர்கறளப்
பற்ைிய சசய்தியாகும். மாைாக, ‫یه ْعل ُهم ْو هن ال هْح َهق ف ُهه ْم‬
அவர்களில் அதிகமானவர்கள்
சத்தியத்றத அைியமாட்டார்கள். ஆககவ, ‫َم ُْع ِر ُض ْو هن‬
அவர்கள் (சத்தியத்றத)
புைக்கணிப்பவர்கள் ஆவார்கள்.”

‫ك ِم ْن‬ ‫هو هما ا ْهر هسلْ هنا ِم ْن ق ْهبلِ ه‬


25. “நிச்சயமாக விஷயமாவது, என்றனத்
தவிர (உண்றமயில் வணங்கத்தகுதியான)
இறைவன் அைகவ இல்றல. ஆககவ,
ْ ِ ‫َهر ُس ْول اِ َهَل ن ُ ْو‬
‫ح اِل ْهي ِه ا هنَهه‬
என்றனகய வணங்குங்கள்.” என்று நாம்
வஹ்யி அைிவித்கத தவிர உமக்கு ‫هَل اِل َٰ هه اِ َهَل ا هنها فها ْع ُب ُد ْو ِن‬
முன்னர் எந்த ஒரு தூதறரயும் நாம்
அனுப்பவில்றல.

‫الر ْح َٰم ُن‬


‫هوقها لُوا ا تَه هخ هذ َه‬
26. “ரஹ்மான் (தனக்கு) ஒரு குழந்றதறய
எடுத்துக் சகாண்டான்” என்று அவர்கள்
கூறுகிைார்கள். அவன் மகா தூயவன். ‫هو ل ًهدا ُس ْب َٰح هنه به ْل ع هِباد‬
(அந்த வானவர்கள் அவனுறடய மகள்கள்
அல்ல.) மாைாக, அவனுறடய ‫َُم ْك هر ُم ْو هن‬
கண்ணியமான அடியார்கள் ஆவார்கள்.
ஸூரா அன் பியாஃ 733 ‫الأنبياء‬

27. அவர்கள் கபச்சில் அவறன


‫هَل یه ْس ِبق ُْونهه ِبا لْق ْهو ِل هو ُه ْم‬
முந்தமாட்டார்கள். (எதிர்த்து கபச
மாட்டார்கள்.) இன்னும், அவர்கள் ‫ِبا ه ْم ِره یه ْع همل ُْو هن‬
அவனுறடய கட்டறளயின்படிகய
சசய்கிைார்கள்.

28. அ(ந்த வான)வர்களுக்கு முன்


‫ي ا هیْ ِدیْ ِه ْم هو هما‬
‫یه ْعل ُهم هما به ْ ه‬
உள்ளறதயும் அவர்களுக்குப் பின்
உள்ளறதயும் அவன் நன்கைிவான். அவன் ‫هخلْف ُهه ْم هو هَل یه ْشف ُهع ْو هن‬
விரும்பியவர்களுக்கக தவிர அவர்கள்
‫ارت َٰهض هو ُه ْم َِم ْن‬ ‫ه‬
சிபாரிசு சசய்யமாட்டார்கள். இன்னும், ْ ‫اِ ََل ل هِم ِن‬
அவர்கள் அவனுறடய அச்சத்தால்
‫هخ ْشی ه ِته ُم ْش ِفق ُْو هن‬
(அவனுக்கு மாறு சசய்யாமல்) மிகுந்த
எச்சரிக்றகயுடன் பயந்தவர்களாக
இருப்பார்கள்.

‫ِٰن اِ ِ َنْ اِلَٰه‬


ْ ُ ْ ‫ُل م‬ْ ‫هو هم ْن یَهق‬
29. இன்னும், அவர்களில் யார் “நிச்சயமாக
அவறன அன்ைி நான்தான் கடவுள் என்று
கூறுவாகரா அவருக்கு நரகத்றதகய ‫ِك ن ه ْج ِزیْ ِه‬ ‫َِم ْن ُد ْون ِه فهذَٰ ل ه‬
கூலியாக சகாடுப்கபாம். இவ்வாறுதான்,
அநியாயக்காரர்களுக்கு கூலி ‫هج هه َهن هم هكذَٰ ل ه‬
‫ِك ن ه ْج ِزی‬
சகாடுப்கபாம்.
‫ين‬ ََٰ
‫الظلِ ِم ْ ه‬

‫ا ههو ل ْهم یه هر الَه ِذیْ هن هكف ُهر ْوا ا َههن‬


30. அவர்கள் அைியகவண்டாமா?
“நிச்சயமாக வானங்களும் பூமியும்
கசர்ந்து இருந்தன. நாம்தான் அவற்றைப் ‫ض ك هان ه هتا‬
‫الس َٰم َٰو ِت هو ْاَل ْهر ه‬
‫َه‬
பிளந்(து பிரித்)கதாம். இன்னும் உயிருள்ள
எல்லா வஸ்துகறளயும் தண்ண ீரிலிருந்து ‫هر ْتقًا فه هف هت ْق َٰن ُه هما هو هج هعلْ هنا‬
‫ِم هن ال هْمٓا ِء ك ُ َه‬
உருவாக்கிகனாம். அவர்கள் (பறடத்த
இறைவறன) நம்பிக்றக
‫ح‬ ْ ‫ل ه‬
َ ‫َشء ه‬
சகாள்ளமாட்டார்களா?” ‫اهف ههل یُ ْؤ ِم ُن ْو هن‬
ஸூரா அன் பியாஃ 734 ‫الأنبياء‬

31. இன்னும், பூமியானது, அவர்களுடன்


‫اس‬
‫هو هج هعلْ هنا ِف ْاَل ْهر ِض هر هو ِ ه‬
சாய்ந்து விடாமல் இருப்பதற்காக
பூமியில் நாம் மறலகறள ‫ا ْهن هت ِم ْي هد ِب ِه ْم هو هج هعلْ هنا‬
ஏற்படுத்திகனாம். இன்னும், அவர்கள்
(தங்கள் வாழ்வாதாரத்றத கநாக்கி) ‫اجا ُس ُب ًل لَه هعل َه ُه ْم‬
ً ‫فِ ْي هها فِ هج‬
சரியாக சசல்வதற்காக அவர்களுக்கு
‫یه ْه هت ُد ْو هن‬
அதில் விசாலமான பாறதகறள
ஏற்படுத்திகனாம்.

32. இன்னும், வானத்றத பாதுகாக்கப்பட்ட


‫ٓاء هس ْقفًا‬
‫الس هم ه‬
‫هو هج هعلْ هنا َه‬
(உயர்த்தப்பட்ட) ஒரு முகடாக நாம்
ஆக்கிகனாம். அவர்ககளா அதில் உள்ள ‫َهم ْحف ُْو ًظا۬ هو ُه ْم هع ْن َٰا َٰی ِت هها‬
(சூரியன், சந்திரன், நட்ச்சத்திரம் கபான்ை)
அத்தாட்சிகறளப் (பார்த்தும் அவற்றை ‫ُم ْع ِر ُض ْو هن‬
பறடத்த அல்லாஹ்றவ நம்பிக்றக
சகாள்ளாமல்) புைக்கணிக்கின்ைார்கள்.

‫ی هخل ه هق الَه ْي ه‬
ْ ‫هو ُه هوالَه ِذ‬
33. இன்னும், அவன்தான் இரறவயும்
‫ل‬
பகறலயும் சூரியறனயும் சந்திரறனயும்
‫لش ْم هس هوالْق ههم هر‬ ‫وال َهن ههار وا َه‬
பறடத்தான். (அறவ) ஒவ்சவான்றும்
‫ه ه‬ ‫ه‬
(ஒரு) சுற்று வட்டத்தில் நீந்துகின்ைன.
َ ُ‫ك‬
‫ل ِف ْ فهلهك یَه ْس هب ُح ْو هن‬

‫هو هما هج هعلْ هنا ل هِب هشر َِم ْن‬


34. உமக்கு முன்னர் எந்த ஒரு
மனிதருக்கும் (இப்பூமியில்) நிரந்தரமான
வாழ்க்றகறய நாம் ஆக்கவில்றல. ‫ك الْ ُخل هْد اهفها ِۡى ْن َم َه‬
‫ِت‬ ‫ق ْهبلِ ه‬
ஆககவ, நீர் மரணித்து விட்டால் அவர்கள்
(இப்பூமியில்) நிரந்தரமாக வாழ்ந்து ‫ف ُهه ُم ال َْٰخلِ ُد ْو هن‬
விடுவார்களா?

ِ ‫ل ن ه ْفس ذه‬
‫ٓاى هق ُة ال هْم ْو ِت‬ َُ ُ ‫ك‬
35. ஒவ்கவார் ஆன்மாவும் மரணத்றத
சுறவக்கக் கூடியதாகும். துன்பத்தினாலும்
இன்பத்தினாலும் உங்கறள நாம் நன்கு ‫ْی‬ ‫هون ه ْبل ُْو ُك ْم ِب َه‬
ِ ْ ‫الش َِر هوالْ هخ‬
கசாதிப்கபாம். இன்னும், நம்மிடகம
நீங்கள் திரும்பக் சகாண்டு வரப்படுவர்கள்.
ீ ‫فِ ْت هن ًة هواِلهیْ هنا ُت ْر هج ُع ْو هن‬
ஸூரா அன் பியாஃ 735 ‫الأنبياء‬

‫هواِذها هر َٰا هك الَه ِذیْ هن هكف ُهر ْوا‬


36. (நபிகய!) நிராகரிப்பாளர்கள் உம்றமப்
பார்த்தால், உம்றம ககலியாக தவிர
எடுத்துக் சகாள்ளமாட்டார்கள். “இவரா ‫ك اِ َهَل ُه ُز ًوا‬
‫اِ ْن یَه َهت ِخذ ُْون ه ه‬
உங்கள் கடவுள்கறள விமர்ச்சிக்கிைார்”
(என்று தங்களுக்குள் கபசுகிைார்கள்.) ْ ‫ا ه َٰهذها الَه ِذ‬
‫ی یه ْذ ُك ُر َٰا ل هِه هتك ُْم‬
‫الر ْح َٰم ِن ُه ْم‬
அவர்ககளா (தங்கறள பறடத்து
பரிபாலிக்கின்ை) ரஹ்மாறன (நன்ைியுடன்) ‫هو ُه ْم ِب ِذ ْك ِر َه‬
நிறனவு கூர மறுக்கிைார்கள். ‫َٰكف ُِر ْو هن‬

‫ان ِم ْن هع هجل‬
ُ ‫ُخل هِق ْاَلِنْ هس‬
37. மனிதன் விறரவாக பறடக்கப்பட்டான்.
எனது (தண்டறனயின்) அத்தாட்சிகறள
உங்களுக்கு விறரவில் காண்பிப்கபாம்.
ْ ِ ‫ُوریْك ُْم َٰا َٰی‬
‫ت ف ههل‬ ِ ‫هسا‬
ஆககவ, என்னிடம் அவசரப்படாதீர்கள்.
‫هت ْس هت ْع ِجل ُْو ِن‬

‫هو یهق ُْول ُْو هن هم َٰت َٰهذها ال هْو ْع ُد‬


38. நீங்கள் உண்றமயாளர்களாக
இருந்தால் (தண்டறனயின்) இந்த வாக்கு
எப்கபாது நிகழும் என அவர்கள்
‫اِ ْن ُكنْ ُت ْم َٰص ِدق ْ ه‬
‫ِي‬
(உங்களிடம்) கூறுகிைார்கள்.

‫ل ْهو یه ْعل ُهم الَه ِذیْ هن هك هف ُر ْوا‬


39. நிராகரிப்பாளர்கள் தங்களது
முகங்கறள விட்டும் தங்களது
முதுகுகறள விட்டும் நரக சநருப்றப ‫ي هَل یه ُك َُف ْو هن هع ْن‬
‫حِ ْ ه‬
தடுக்கமாட்டார்ககள, இன்னும், அவர்கள்
உதவிசசய்யப்பட மாட்டார்ககள (அந்த) ‫ار هو هَل هع ْن‬
‫َُو ُج ْو ِه ِه ُم ال َهن ه‬
கநரத்றத அவர்கள் அைிந்து சகாண்டால்
‫ُظ ُه ْو ِر ِه ْم هو هَل ُه ْم‬
(அல்லாஹ்றவ நிராகரித்திருக்க
மாட்டார்கள்). ‫یُ ْن هص ُر ْو هن‬

ْ ِ ْ ‫به ْل هتاْت‬
‫ِهْی به ْغ هت ًة‬
40. மாைாக, அ(ந்த நரக சநருப்பான)து
அவர்களிடம் திடீசரன வரும். ஆக, அது
அவர்கறள திடுக்கிடச் சசய்யும். அவர்கள்
ْ ُ ُ ‫فه هت ْب هه‬
‫هَت ف ههل‬
(தங்கறள விட்டும்) அறத தடுப்பதற்கு
இயல மாட்டார்கள். இன்னும், அவர்கள் ‫یه ْس هت ِط ْي ُع ْو هن هردَه هها هو هَل ُه ْم‬
(மன்னிப்புத் கதட) கால அவகாசம்
‫یُ ْن هظ ُر ْو هن‬
சகாடுக்கப்பட மாட்டார்கள்.
ஸூரா அன் பியாஃ 736 ‫الأنبياء‬

‫اس ُت ْه ِزئه ِب ُر ُسل‬


41. உமக்கு முன்னர் பல தூதர்கள் ககலி
சசய்யப்பட்டுள்ளார்கள். ஆக, அவர்கறள ْ ‫هو له هق ِد‬
ககலி சசய்தவர்கறள அவர்கள் எறதப் ‫اق ِبا لَه ِذیْ هن‬ ‫َِم ْن ق ْهبلِ ه‬
‫ك ف ههح ه‬
பற்ைி ககலி சசய்தார்ககளா அதுகவ
சூழ்ந்து சகாண்டது. ْ ُ ْ ‫هسخ ُِر ْوا م‬
‫ِٰن َمها ك هان ُ ْوا ِبه‬
‫یه ْس هت ْه ِز ُء ْو هنن‬

‫قُ ْل هم ْن یَهكْله ُؤ ُك ْم ِبا لَه ْي ِل‬


42. (நபிகய!) கூறுவராக!
ீ “இரவிலும்
பகலிலும் உங்கறள ரஹ்மானிடமிருந்து
பாதுகாப்பவர் யார் இருக்கிைார்?” மாைாக, ‫الر ْح َٰم ِن به ْل‬‫ار ِم هن َه‬ ِ ‫هوال َهن هه‬
அவர்கள் தங்கள் இறைவனின்
அைிவுறரறய (-குர்ஆறன) ‫ُه ْم هع ْن ِذ ْك ِر هر ِب َ ِه ْم‬
புைக்கணிக்கிைார்கள்.
‫َم ُْع ِر ُض ْو هن‬

‫ا ْهم ل ُهه ْم َٰا ل هِهة هت ْم هن ُع ُه ْم َِم ْن‬


43. அல்லது, அவர்கறள (நமது
தண்டறனயிலிருந்து) பாதுகாக்கிை
கடவுள்கள் நம்றம அன்ைி அவர்களுக்கு ‫ُد ْون ِ هنا هَل یه ْس هت ِط ْي ُع ْو هن‬
உண்டா? (இவர்கள் கடவுள்கள் என்று
வணங்கும்) அவர்கள் தங்களுக்கு ‫ن ه ْص هر ا هنْف ُِس ِه ْم هو هَل ُه ْم‬
உதவுவதற்கக இயலமாட்டார்கள்.
‫َِم َهنا یُ ْص هح ُب ْو هن‬
இன்னும் இ(ந்த நிராகரிப்ப)வர்கள்
நம்மிடமிருந்து (யார் மூலமாகவும்)
பாதுகாக்கப்பட மாட்டார்கள்.

‫به ْل هم َهت ْع هنا َٰه ُؤ هاَل ِء‬


44. மாைாக, இவர்களுக்கும் இவர்களின்
மூதாறதகளுக்கும் (இவ்வுலக
வாழ்க்றகயில்) சுகமான ‫ٓاء ُه ْم هح ََٰت هطا هل‬
‫هو َٰا ب ه ه‬
வாழ்வளித்கதாம். இறுதியாக
இவர்களுக்கு வாழ்க்றக நீண்டு சசன்ைது. ُ ِ ْ ‫عهله‬
‫هْی ال ُْع ُم ُر اهف ههل یه هر ْو هن‬
‫ا هنَها نها ْ ِٰت ْاَل ْهر ه‬
(நீண்ட காலம் சுகமாக வாழ்கவாம் என்று
‫ض ن ه ْنق ُُص هها‬
நிறனத்தனர்.) நிச்சயமாக நாம் பூமிறய
அதன் சுற்றுப்புைங்களிலிருந்து அழித்து ‫ِم ْن ا ْهط هرافِ هها اهف ُهه ُم‬
வருகிகைாம் என்பறத அவர்கள்
பார்க்கவில்றலயா? ஆககவ, இவர்கள் ‫الْ َٰغلِ ُب ْو هن‬
(இந்த மக்காவாசிகள் மட்டும் நமது
தூதறர) மிறகத்து விடுவார்களா?
ஸூரா அன் பியாஃ 737 ‫الأنبياء‬

ِ ‫قُ ْل اِ ن َه هما ا ُن ْ ِذ ُر ُك ْم ِبا ل هْو ْ ؗ‬


45. (நபிகய!) கூறுவராக:
ீ நான் உங்கறள
‫ح‬
எச்சரிப்பசதல்லாம் வஹ்யின்
மூலமாகத்தான். இன்னும், சசவிடர்ககளா ‫ٓاء‬
‫الدعه ه‬ َُ ‫هو هَل یه ْس هم ُع‬
َُ ‫الص َُم‬
அவர்கள் எச்சரிக்கப்படும்கபாது
(கநர்வழியின்) அறழப்புக்கு சசவிசாய்க்க ‫اِذها هما یُ ْنذ ُهر ْو هن‬
மாட்டார்கள்.

‫هَت ن ه ْف هحة َِم ْن‬


ْ ُ ْ ‫هو ل ِهى ْن َم َههس‬
46. உமது இறைவனின்
தண்டறனயிலிருந்து ஒரு பகுதி
அவர்கறள அறடந்தால், “எங்கள் நாசகம! ‫ك ل ههيق ُْولُ َهن‬
‫هاب هر ِبَ ه‬
ِ ‫عهذ‬
நிச்சயமாக நாங்கள் அநியாயக்காரர்களாக
இருந்கதாம்” என்று திட்டமாக ‫َٰی هو یْله هنا ا ِنَها ُك َهنا َٰظلِ ِم ْ ه‬
‫ي‬
கூறுவார்கள்.

ِ ‫هون ه هض ُع ال هْم هو‬


‫ازیْ هن الْ ِق ْس هط‬
47. மறுறம நாளில் நீதமான தராசுகறள
நாம் றவப்கபாம். ஆககவ, எந்த ஓர்
ஆன்மாவுக்கும் அைகவ அநீதி ‫ل هِي ْو ِم الْ ِق َٰي هم ِة ف ههل ُت ْظل ُهم‬
இறழக்கப்படாது. (அது சசய்த சசயல்)
கடுகின் விறத அளவு இருந்தாலும் ‫ن ه ْفس هش ْيـًا هواِ ْن ك ه‬
‫هان‬
‫ِمثْقها هل هح َهبة َِم ْن هخ ْر هدل‬
அறத(யும் விசாரறணக்கு) நாம் சகாண்டு
வருகவாம். இன்னும், (அவர்கறள)
விசாரிப்பதற்கு நாகம கபாதுமானவர்கள். ‫ا ه هتیْ هنا ِب هها هو هك َٰف ِب هنا‬
‫ي‬
‫َٰح ِس ِب ْ ه‬
48. இறையச்சமுள்ளவர்கள் பயன்
‫هو لهق ْهد َٰا هتیْ هنا ُم ْو َٰس‬
சபறுவதற்காக பிரித்தைிவிக்கக்கூடிய
(சத்தியத்)றதயும் சவளிச்ச(மிக்க ‫ٓاء‬ ‫هو َٰه ُر ْو هن الْف ُْرق ه‬
ً ‫هان هو ِض هي‬
கவத)த்றதயும் அைிவுறரறயயும்
மூஸாவுக்கும் ஹாரூனுக்கும் ‫َهو ِذ ْك ًرا لَِل ُْم َهت ِق ْ ه‬
‫ي‬
திட்டவட்டமாக நாம் சகாடுத்கதாம்.

‫الَه ِذیْ هن یه ْخ هش ْو هن هرب َ ُهه ْم‬


49. அ(ந்த இறையச்சமுள்ள)வர்கள் தங்கள்
இறைவறன மறைவில் (-இவ்வுலக
வாழ்க்றகயில்) பயப்படுவார்கள். ‫ب هو ُه ْم َِم هن‬ِ ‫ِبا لْ هغ ْي‬
இன்னும், அவர்கள் மறுறமறய குைித்து
(எச்சரிக்றகயுடன்) அச்சப்படுவார்கள். ‫السا هع ِة ُم ْش ِفق ُْو هن‬
‫َه‬
ஸூரா அன் பியாஃ 738 ‫الأنبياء‬

‫هو َٰهذها ِذ ْكر َم َٰ ه‬


‫َُبك ا هن ْ هزلْ َٰن ُه‬
50. இது, பாக்கியமிகுந்த (அதிகமான
நற்பலன்கறள உறடய) ஓர்
அைிவுறரயாகும். நாம் இறத ‫اهفها هن ْ ُت ْم لهه ُم ْن ِك ُر ْو هنن‬
இைக்கிகனாம். ஆக, நீங்கள் இறத
மறுக்கிைீர்களா?

‫هو لهق ْهد َٰا هتیْ هنا ا ِبْ َٰر ِه ْي هم‬


51. (மூஸாவிற்கு) முன்னர்
இப்ராஹீமுக்கு அவருக்குரிய கநரிய
அைிறவ திட்டமாக நாம் சகாடுத்கதாம். ‫ُر ْش هده ِم ْن ق ْهب ُل هو ُك َهنا ِبه‬
இன்னும் நாம் அவறர
நன்கைிந்தவர்களாக இருந்கதாம். ‫ي‬
‫َٰعلِ ِم ْ ه‬
52. அவர், தனது தந்றத இன்னும் தனது
‫اِذْ قها هل َِل ِهب ْي ِه هوق ْهومِه هما‬
சமுதாயத்றத கநாக்கி, “நீங்கள் இவற்ைின்
‫ه‬
மீ து நிறலயாக (-பிடிவாதமாக)
ْ ِ َ‫َٰه ِذ ِه ال َهت هما ث ِْي ُل ال‬
‫ت ا هن ْ ُت ْم‬
இருக்கின்ை இந்த உருவ சிறலகள்
(உறடய உண்றம நிறலதான்) என்ன?” ‫ل ههها َٰع ِكف ُْو هن‬
என்று கூைிய சமயத்றத நிறனவு
கூர்வராக!

53. அவர்கள் கூைினார்கள்: “எங்கள்


‫ٓاءنها ل ههها‬
‫قها ل ُْوا هو هج ْدنها َٰا ب ه ه‬
மூதாறதகள் அவற்றை
வணங்குபவர்களாக இருப்பறத நாங்கள் ‫َٰع ِب ِدیْ هن‬
கண்கடாம்.”

‫قها هل لهق ْهد ُكنْ ُت ْم ا هن ْ ُت ْم‬


54. (இப்ராஹீம்) கூைினார்: “திட்டமாக
நீங்களும் உங்கள் மூதாறதகளும்
சதளிவான வழிககட்டில் இருக்கிைீர்கள்.” ‫هو َٰا بهٓا ُؤ ُك ْم ِف ْ هضلَٰل َم ُِب ْي‬

‫قها ل ُْوا ا ِهج ْئ هت هنا ِبا ل هْح َِق ا ْهم‬


55. அவர்கள் கூைினார்கள்: “நீர் எங்களிடம்
சத்தியத்றதக் சகாண்டு வந்தீரா? அல்லது,
நீர் (வண்
ீ விறளயாட்டு)
‫ت ِم هن اللََٰع ِِب ْ ه‬
‫ي‬ ‫ا هن ْ ه‬
விறளயாடுபவர்களில் உள்ளவரா?”
ஸூரா அன் பியாஃ 739 ‫الأنبياء‬

‫قها هل به ْل َهربَُك ُْم هر َُب‬


56. அவர் கூைினார்: “மாைாக, வானங்கள்,
இன்னும், பூமியின் இறைவன்தான்
உங்கள் இறைவன் ஆவான். (இந்த
ْ ‫الس َٰم َٰو ِت هو ْاَل ْهر ِض الَه ِذ‬
‫ی‬ ‫َه‬
சிறலகளில் எதுவும் அல்ல.) அவன்தான்
அவற்றைப் பறடத்தான். இன்னும், நான் ‫ف ههط هر ُه َؗهن هوا هنها ع َٰهل َٰذ لِك ُْم‬
‫الش ِه ِدیْ هن‬ََٰ ‫َِم هن‬
இதற்கு சாட்சி கூறுபவர்களில் ஒருவன்
ஆகவன்.

57. இன்னும், அல்லாஹ்வின் மீ து


ِ ََٰ ‫هو هت‬
‫اّلل هَل ه ك ِْي هد َهن‬
சத்தியமாக நீங்கள் (என்னிடமிருந்து)
திரும்பிச் சசன்ை பின்னர் உங்கள் ‫امك ُْم به ْع هد ا ْهن ُت هولَُ ْوا‬
‫ا ْهص هن ه‬
சிறலகளுக்கு நிச்சயமாக நான் சதி
திட்டம் சசய்(து அவற்றை ‫ُم ْد ِب ِر یْ هن‬
உறடத்துவிடு)கவன்.

ً ْ ‫ف ههج هعل ُهه ْم ُجذَٰ ذًا اِ َهَل هك ِب‬


58. ஆக, அவர் அவற்றை (உறடக்கப்பட்ட)
‫ْیا‬
சிறுசிறு துண்டுகளாக ஆக்கிவிட்டார்,
அவர்களுறடய சபரிய சிறலறயத் தவிர. ‫لَه ُه ْم ل ههعل َه ُه ْم اِل ْهي ِه‬
அவர்கள் அதனளவில் திரும்ப
வருவதற்காக (அறத மட்டும் ‫یه ْر ِج ُع ْو هن‬
உறடக்காமல் விட்டுவிட்டார்).

‫قها ل ُْوا هم ْن ف ههع ه‬


59. அவர்கள் கூைினார்கள்: எங்கள்
‫ل َٰهذها‬
கடவுள்களுடன் இப்படி யார்
நடந்துசகாண்டார்? நிச்சயமாக அவர் ‫ي‬ ََٰ ‫ِباَٰل هِه ِت هنا ا ِنَهه لهم هِن‬
‫الظلِ ِم ْ ه‬
அநியாயக்காரர்களில் உள்ளவர் ஆவார்.

‫قها ل ُْوا هس ِم ْع هنا فه ًت‬


60. அவர்கள் கூைினார்கள்: ஒரு வாலிபர்
அவற்றை விமர்சிப்பறத நாங்கள்
சசவியுற்கைாம். அவருக்கு இப்ராஹீம் ‫یَه ْذ ُك ُر ُه ْم یُقها ُل لهه‬
என்று (சபயர்) சசால்லப்படும்.
‫اِبْ َٰر ِه ْي ُم‬

ِ ُ ‫قها ل ُْوا فها ْ ُت ْوا ِبه ع َٰهل ا ه ْع‬


61. அவர்கள் கூைினார்கள்: ஆக, அவறர
‫ي‬
மக்களின் கண்களுக்கு முன் சகாண்டு
வாருங்கள், (அவருக்கு சகாடுக்கப்படும் ‫اس ل ههعل َه ُه ْم یه ْش هه ُد ْو هن‬ ِ ‫ال َهن‬
தண்டறனறய) அவர்கள் பார்ப்பதற்காக.
ஸூரா அன் பியாஃ 740 ‫الأنبياء‬

‫قها ل ُْوا هءا هن ْ ه‬


62. அவர்கள் கூைினார்கள்: இப்ராஹீகம!
‫ت ف ههعل هْت َٰهذها‬
எங்கள் கடவுள்கறள நீர் இப்படி
சசய்தீரா? ‫ِباَٰل هِه ِت هنا َٰیاِبْ َٰر ِه ْي ُم‬

ُ ْ ‫قها هل به ْل ف ههعل ۬هه هك ِب‬


63. அவர் கூைினார்: மாைாக, இறத
‫ْی ُه ْم‬
அவர்களில் உள்ள இந்த சபரிய
சிறலதான் சசய்தது. ஆககவ, ‫َٰهذها ف ْهسـهل ُْو ُه ْم اِ ْن ك هان ُ ْوا‬
(உறடக்கப்பட்ட கடவுள்களாகிய)
அவர்களிடகம நீங்கள் ககளுங்கள், ‫یه ْن ِطق ُْو هن‬
அவர்கள் கபசக்கூடியவர்களாக
இருந்தால்.

‫ف ههر هج ُع ْوا ا ِ َٰل ا هنْف ُِس ِه ْم‬


64. பிைகு, அவர்கள் தங்க(ளுக்கு)ள்
(ஒருவர் மற்ைவர்) பக்கம் திரும்பி
(ககள்வி ககட்டுக்சகாண்ட)னர். கமலும், ‫فهقها لُ ْوا ا ِنَهك ُْم ا هن ْ ُت ُم‬
“நிச்சயமாக (இத்தறகய சிறலகறள
வணங்குகிை) நீங்கள்தான் ََٰ
‫الظلِ ُم ْو هن‬
அநியாயக்காரர்கள்” என்று (ஒருவர்
மற்ைவறர பார்த்துக்) கூைினார்கள்.

‫ث َهُم ن ُ ِك ُس ْوا ع َٰهل ُر ُء ْو ِس ِه ْم‬


65. பிைகு, அவர்கள் தறலகீ ழாக மாைினர்.
(திறகத்தனர், பின்னர் இப்ராஹீமுறடய
ஆதாரத்றத றவத்கத அவரிடம்) ‫لهق ْهد عهلِ ْم ه‬
‫ت هما َٰه ُؤ هاَل ِء‬
“இவர்கள் கபச மாட்டார்கள் என்பறத நீர்
திட்டவட்டமாக அைிவர்தாகன”
ீ என்று ‫یه ْن ِطق ُْو هن‬
கூைினார்கள்.

‫قها هل اهفه هت ْع ُب ُد ْو هن ِم ْن ُد ْو ِن‬


66. அவர் கூைினார்: உங்களுக்கு எறதயும்
பலனளிக்காத, (எறதயும்)
தீங்கிறழக்காதறதயா அல்லாஹ்றவ ِ ََٰ
‫اّلل هما هَل یه ْنف ُهعك ُْم هش ْيـًا‬
அன்ைி நீங்கள் வணங்குகிைீர்கள்?
‫َهو هَل یه ُض َُر ُك ْم‬

‫ا َُف لَهك ُْم هو ل هِما هت ْع ُب ُد ْو هن‬


67. உங்களுக்கும் அல்லாஹ்றவ அன்ைி
நீங்கள் வணங்குபவர்களுக்கும்
இழிவுதான். ஆக, நீங்கள் சிந்தித்து ِ ََٰ ‫ِم ْن ُد ْو ِن‬
‫اّلل اهف ههل‬
புரியமாட்டீர்களா?
‫هت ْع ِقل ُْو هن‬
ஸூரா அன் பியாஃ 741 ‫الأنبياء‬

‫قها ل ُْوا هح َِرق ُْو ُه هوا ن ْ ُص ُر ْوا‬


68. அவர்கள் கூைினார்கள்: அவறர எரித்து
விடுங்கள். நீங்கள் (ஏதும் உதவி)
சசய்பவர்களாக இருந்தால் உங்கள்
‫َٰا ل هِه هتك ُْم اِ ْن ُكنْ ُت ْم َٰف ِعلِ ْ ه‬
‫ي‬
கடவுள்களுக்கு (இந்த) உதவி(றய)
சசய்யுங்கள்.

‫ار ُك ْو ِنْ به ْر ًدا َهو هسل َٰ ًما‬


69. (இப்ராஹீறம அவர்கள் சநருப்பில்
கபாட்டகபாது) நாம் கூைிகனாம்: ُ ‫قُلْ هنا َٰی هن‬
“சநருப்கப! இப்ராஹீமுக்கு ‫ع َٰهل اِبْ َٰر ِه ْي هم‬
குளிர்ச்சியாகவும், பாதுகாப்பாகவும்
ஆகிவிடு.”

‫هوا ههرا ُد ْوا ِبه هك ْي ًدا‬


70. அவர்கள் அவருக்கு ஒரு சூழ்ச்சிறய
நாடினர். ஆக, நாம் அவர்கறள சபரும்
நஷ்டவாளிகளாக ஆக்கிவிட்கடாம். ‫ٰن ْاَل ه ْخ هس ِر یْ هن‬
ُ ُ َٰ ْ‫ف ههج هعل‬

‫هون ه َهجیْ َٰن ُه هو ل ُْو ًطا ا ِ هل ْاَل ْهر ِض‬


71. இன்னும், அவறரயும் லூத்றதயும்
அகிலத்தார்களுக்கு நாம் அதில்
‫ه‬
அருள்வளம் புரிந்த பூமியின் பக்கம்
ْ ِ َ‫ال‬
‫ت َٰب هر ْك هنا فِ ْي هها‬
அறழத்து சசன்று பாதுகாத்கதாம்.
‫لِل َْٰعله ِم ْ ه‬
‫ي‬

‫هو هو هه ْب هنا لهه اِ ْس َٰح هق‬


72. இன்னும், நாம் அவருக்கு
இஸ்ஹாக்றக வழங்கிகனாம். இன்னும்,
(அவருக்கு இஸ்ஹாக்கின் மகனான) ‫هو یه ْعق ُْو هب نها فِله ًة هوك ًَُل‬
யஅகூறப (நம் புைத்திலிருந்து
அதிகப்படியான) அருட்சகாறடயாக ‫ي‬
‫هج هعلْ هنا َٰصلِحِ ْ ه‬
வழங்கிகனாம். இன்னும், (அவர்கள்)
அறனவறரயும் நல்லவர்களாக
ஆக்கிகனாம்.

ْ ُ َٰ ْ‫هو هج هعل‬
‫ٰن ا ِهى َهم ًة یَه ْه ُد ْو هن‬
73. இன்னும், நமது கட்டறளயின்படி
கநர்வழிகாட்டுகின்ை தறலவர்களாக நாம்
அவர்கறள ஆக்கிகனாம். இன்னும்,
ْ ِ ْ ‫ِبا ه ْم ِرنها هوا ْهو هحیْ هنا اِله‬
‫هْی‬
நன்றமகறள சசய்யும்படியும்,
சதாழுறகறய நிறல நிறுத்தும்படியும், ‫هام‬
‫ْی ِت هواِق ه‬ ‫فِ ْع ه‬
َٰ ْ ‫ل الْ هخ‬
ஸகாத்றத சகாடுக்கும்படியும் நாம்
‫الز َٰكو ِة‬
‫ٓاء َه‬
‫الصلَٰو ِة هواِیْ هت ه‬
‫َه‬
அவர்களுக்கு வஹ்யி அைிவித்கதாம்.
இன்னும், அவர்கள் நம்றம ۬‫هوك هان ُ ْوا له هنا َٰع ِب ِدیْ هن‬
வணங்குபவர்களாக இருந்தார்கள்.
ஸூரா அன் பியாஃ 742 ‫الأنبياء‬

74. இன்னும், லூத்றத நிறனவு கூர்வராக! ீ


‫هو ل ُْو ًطا َٰا هتیْ َٰن ُه ُحك ًْما َهوعِل ًْما‬
(மக்களுக்கு மத்தியில்) தீர்ப்பளிக்கின்ை
‫ه‬
சட்ட ஞானத்றதயும் (மார்க்க)
ْ ِ َ‫َهون ه َهجیْ َٰن ُه ِم هن الْق ْهر یه ِة ال‬
‫ت‬
கல்விறயயும் நாம் அவருக்கு
சகாடுத்கதாம். இன்னும், அசிங்கமான ‫ث‬ ‫ت َهت ْع هم ُل الْ هخ َٰب ِٓى ه‬
ْ ‫ك هان ه‬
‫اِ ن َه ُه ْم ك هان ُ ْوا ق ْهو هم هس ْوء‬
சசயல்கறள சசய்துசகாண்டிருந்த
ஊரிலிருந்து நாம் அவறர பாதுகாத்கதாம்.
நிச்சயமாக அவர்கள் சகட்ட மக்களாக, ‫ي‬
‫ف َِٰس ِق ْ ه‬
பாவிகளாக இருந்தார்கள்.

‫هوا ه ْد هخل ْ َٰن ُه ِف ْ هر ْح هم ِت هنا ا ِنَهه‬


75. இன்னும், அவறர நமது அருளில் நாம்
கசர்த்துக் சகாண்கடாம். நிச்சயமாக அவர்
நல்லவர்களில் உள்ளவர் ஆவார். ‫ين‬
‫الصلِحِ ْ ه‬ ََٰ ‫ِم هن‬

‫هونُ ْو ًحا ا ِ ْذ نها َٰدی ِم ْن ق ْهب ُل‬


76. இன்னும் நூறஹயும் நிறனவு
கூர்வராக!
ீ அவர் இதற்கு முன்னர்
(நம்றம) அறழத்தகபாது, நாம் அவருக்கு ‫هاس هت هج ْب هنا لهه فه هن َهجیْ َٰن ُه‬
ْ ‫ف‬
பதிலளித்து அவறரயும் அவருறடய
குடும்பத்தாறரயும் சபரிய ‫هوا ه ْهلهه ِم هن الْك ْهر ِب‬
தண்டறனயிலிருந்து பாதுகாத்கதாம்.
‫ال هْع ِظ ْي ِم‬

‫هون ه هص ْر َٰن ُه ِم هن الْق ْهو ِم‬


77. இன்னும், நமது அத்தாட்சிகறள
சபாய்ப்பித்த மக்களிடமிருந்து (அவறர)
நாம் காப்பாற்ைி அவருக்கு உதவி ‫الَه ِذیْ هن هك َهذبُ ْوا ِباَٰ َٰی ِت هنا‬
சசய்கதாம். நிச்சயமாக அவர்கள் சகட்ட
மக்களாக இருந்தனர். ஆககவ, அவர்கள் ‫اِ ن َه ُه ْم ك هان ُ ْوا ق ْهو هم هس ْوء‬

ْ ُ َٰ ‫فهاهغ هْرق‬
அறனவறரயும் நாம் மூழ்கடித்கதாம்.
‫ِي‬
‫ْٰن ا ْهج همع ْ ه‬
ஸூரா அன் பியாஃ 743 ‫الأنبياء‬

ْ‫هو هداو هد هو ُسل ْهي َٰم هن اِذ‬


78. இன்னும், தாவூறதயும்
சுறலமாறனயும் நிறனவு கூர்வராக! ீ
அவ்விருவரும் விவசாயத்தின் ْ‫یه ْحك َُٰم ِن ِف ال هْح ْر ِث اِذ‬
விறளச்சலில் தீர்ப்பளித்த சமயத்றத
நிறனவு கூர்வராக!
ீ அதில் (அந்த ‫ت فِ ْي ِه هغ هن ُم الْق ْهو ِم‬
ْ ‫نهف ههش‬
۬‫هو ُك َهنا لِ ُح ْك ِم ِه ْم شَٰ ِه ِدیْ هن‬
விறளச்சலில் கவறு) மக்களுறடய
ஆடுகள் (இரவில்) நுறழந்த கபாது
(அறவ விறளச்சறல கமய்ந்து
நாசப்படுத்தி விட்டன). (தாவூது,
சுறலமான் மற்றும் அந்தக் கூட்டத்தார்
ஆகிய) அவர்களின் தீர்ப்றப நாம்
அைிந்தவர்களாக இருந்கதாம்.

‫فهف َهه ْهم َٰن هها ُسل ْهي َٰم هن هوك ًَُل‬
79. ஆக, அ(ந்த பிரச்சிறனக்குரிய
சட்டத்)றத நாம் சுறலமானுக்கு புரிய
றவத்கதாம். இன்னும், (நமது தூதர்கள்) ‫َٰا هتیْ هنا ُحك ًْما َهوعِل ًْم ؗا‬
எல்கலாருக்கும் ஞானத்றதயும் (நீதி
சதாடர்பான சட்டக்) கல்விறயயும் நாம் ‫هو هس َهخ ْرنها هم هع هداو هد ال ِْج هبا هل‬
‫یُ هس ِ َب ْح هن هو َه‬
சகாடுத்கதாம். இன்னும், தாவூதுடன்
‫ْی هو ُك َهنا‬
‫الط ْ ه‬
மறலகறளயும் பைறவகறளயும் (அறவ
அவருடன் கசர்ந்து நம்றம)
‫َٰف ِعلِ ْ ه‬
‫ي‬
துதிக்கக்கூடியறவயாக அடிபணிய
றவத்கதாம். இன்னும், (இறத விதியில்
முன்கப) நாம் முடிவு சசய்தவர்களாக
இருந்கதாம்.

‫هوعهلَه ْم َٰن ُه هص ْن هع هة ل ُهب ْوس‬


80. உங்களுக்காக கவச ஆறடகள்
(இன்னும் ஆயுதங்கள்) சசய்வறத நாம்
அவருக்கு கற்றுக் சகாடுத்கதாம். ْ ٌۢ ‫لَهك ُْم لِ ُت ْح ِص هنك ُْم َِم‬
‫ن‬
ஏசனனில், உங்கள் கபாரில் (எதிரிகளின்
தாக்குதலில் இருந்து) அறவ உங்கறள ‫بها ْ ِسك ُْم ف ههه ْل ا هن ْ ُت ْم‬
பாதுகாக்கும். ஆக, நீங்கள்
‫شَٰ ك ُِر ْو هن‬
(அல்லாஹ்விற்கு) நன்ைி
சசலுத்துவர்களா?

ஸூரா அன் பியாஃ 744 ‫الأنبياء‬

ِ ‫الر یْحه عه‬


‫اص هف ًة‬ َِ ‫هو ل ُِسل ْهي َٰم هن‬
81. இன்னும், விறரவாக வசக்கூடிய

காற்றை சுறலமானுக்கு நாம்
வசப்படுத்திகனாம். அவருறடய ‫ی ِبا ه ْم ِره اِ هل ْاَل ْهر ِض‬
ْ ‫هت ْج ِر‬
கட்டறளயின்படி நாம் அருள்புரிந்த
‫ه‬
பூமிக்கு அது (சுறலமாறனயும் ْ ِ َ‫ال‬
‫ت َٰب هر ْك هنا فِ ْي هها هو ُك َهنا‬
َ ِ ُ ‫ِبك‬
அவருறடய பறடறயயும் சுமந்து)
சசல்லும். இன்னும், நாம்
‫ي‬ ْ ‫ل ه‬
‫َشء َٰعلِ ِم ْ ه‬
எல்லாவற்றையும் அைிந்தவர்களாக
இருந்கதாம்.

82. (கடலில்) அவருக்காக மூழ்கி (முத்து


‫ي هم ْن‬ ‫هو ِم هن َه‬
ِ ْ ‫الش َٰي ِط‬
பவளங்கறள எடுத்து) வருபவர்கறளயும்
அது அல்லாத கவறு சசயறல ‫یَه ُغ ْو ُص ْو هن لهه هو یه ْع همل ُْو هن‬
சசய்பவர்கறளயும் றஷத்தான்களில்
இருந்து நாம் அவருக்கு அடிபணிய ‫ِك هو ُك َهنا‬
‫هع هم ًل ُد ْو هن َٰذ ل ه‬
றவத்கதாம். இன்னும், அவர்கறள
‫ي‬
‫ل ُهه ْم َٰح ِف ِظ ْ ه‬
கண்காணிப்பவர்களாக நாம் இருந்கதாம்.

ْ‫هوا هی َ ُْو هب اِذْ نها َٰدی هرب َهه ا ِ َهن‬


83. இன்னும், அய்யூறப நிறனவு
கூர்வராக!
ீ அவர் தன் இறைவறன
அறழத்தகபாது, “நிச்சயமாக நான் (உனது ‫ت ا ْهر هح ُم‬ َُ ‫ن‬
‫الض َُر هوا هن ْ ه‬ ‫هم َهس ِ ه‬
அடிறம,) எனக்கு கநாய் ஏற்பட்டது. நீகயா
கருறணயாளர்களில் மகா ۬‫ي‬
‫الرحِ ِم ْ ه‬
ََٰ
கருறணயாளன்! (ஆககவ, எனக்கு
சுகமளிப்பாயாக!”)

84. ஆக, அவருக்கு நாம் பதிலளித்கதாம்.


‫هاس هت هج ْب هنا لهه فهك ههش ْف هنا هما‬
ْ ‫ف‬
ஆக, அவருக்கு இருந்த கநாறய (அவறர
விட்டு) அகற்ைிகனாம். இன்னும், ‫ِبه ِم ْن ُضر َهو َٰا هتیْ َٰن ُه ا ه ْهلهه‬
அவருக்கு அவருறடய குடும்பத்றதயும்
அவர்களுடன் அவர்கள் கபான்ை ‫هو ِمثْل ُهه ْم َم ههع ُه ْم هر ْح هم ًة َِم ْن‬
(மற்ை)வர்கறளயும் அவருக்கு
‫ِع ْن ِدنها هو ِذ ْك َٰری‬
வழங்கிகனாம், நம் புைத்திலிருந்து (அவர்
மீ து) கருறணயாகவும் ‫لِل َْٰع ِب ِدیْ هن‬
வணக்கசாலிகளுக்கு நிறனவூட்டலாகவும்
இருப்பதற்காக.
ஸூரா அன் பியாஃ 745 ‫الأنبياء‬

‫ل هواِ ْد ِریْ هس هوذها‬


‫هواِ ْس َٰمع ِْي ه‬
85. இன்னும், இஸ்மாயீறலயும்
இத்ரீறஸயும் துல்கிஃப்றலயும் நிறனவு
கூர்வராக!
ீ (இவர்கள்) எல்கலாரும் ‫ل َِم هن‬
َ ُ ‫الْ ِكف ِْل ك‬
சபாறுறமயாளர்களில் உள்ளவர்கள்.
۬‫َب یْ هن‬
ِ ِ ‫الص‬
ََٰ

ْ ُ َٰ ْ ‫هوا ه ْد هخل‬
86. இவர்கறள நமது அருளில் நாம்
‫ٰن ِف ْ هر ْح هم ِت هنا‬
பிரகவசிக்க சசய்கதாம். நிச்சயமாக
இவர்கள் (வணக்க வழிபாடுகறள அதிகம் ‫ي‬ ََٰ ‫اِ ن َه ُه ْم َِم هن‬
‫الصلِحِ ْ ه‬
சசய்த) நல்லவர்களில் உள்ளவர்கள்
ஆவார்கள்.

‫هوذها ال َُن ْو ِن اِذْ ذَه هه ه‬


87. இன்னும், மீ னுறடயவறர நிறனவு
‫ب‬
கூர்வராக!
ீ அவர் ககாபித்தவராக
சசன்ைகபாது, நாம் அவருக்கு அைகவ ‫اض ًبا ف ههظ َهن ا ْهن لَه ْن‬ِ ‫ُم هغ‬
சநருக்கடிறய சகாடுக்க மாட்கடாம்
என்று எண்ணினார். ஆக, அவர் ‫ن َه ْق ِد هر عهل ْهي ِه فه هنا َٰدی ِف‬

‫ت ا ْهن َهَل اِل َٰ هه اِ َهَل ا هن ْ ه‬


இருள்களில் இருந்தவராக (என்றன)
‫ت‬ َُ
ِ ‫الظل َُٰم‬
அறழத்தார், “நிச்சயமாக உன்றனத் தவிர
(உண்றமயில் வணங்கத்தகுதியான)
ُ ‫ك۬ اِ ِ َنْ ُك ْن‬
‫ت ِم هن‬ ‫ُس ْب َٰح هن ه‬
இறைவன் அைகவ இல்றல. நீ மகா
பரிசுத்தமானவன். நிச்சயமாக நான் ۬‫ي‬ ََٰ
‫الظلِ ِم ْ ه‬
அநியாயக்காரர்களில் இருக்கிகைன்.”

88. ஆக, அவருக்கு நாம் பதிலளித்கதாம்.


‫هاس هت هج ْب هنا لهه هون ه َهجیْ َٰن ُه‬
ْ ‫ف‬
இன்னும், அவறர கடும் துக்கத்திலிருந்து
நாம் பாதுகாத்கதாம். இப்படித்தான் ‫ِك نُـْ ِج‬ ‫ِم هن الْ هغ َِم هو هكذَٰ ل ه‬
நம்பிக்றகயாளர்கறள நாம்
பாதுகாப்கபாம். ‫ي‬
‫ال ُْم ْؤ ِم ِن ْ ه‬

‫هو هز هك ِر یَها ا ِ ْذ نها َٰدی هرب َهه هر َِب‬


89. இன்னும், ஸகரிய்யாறவ நிறனவு
கூர்வராக!
ீ அவர் தன் இறைவறன
அறழத்தகபாது, என் இறைவா! என்றன ‫ْی‬ ‫هَل هتذ ْهر ِنْ ف ْهر ًدا َهوا هن ْ ه‬
ُ ْ ‫ت هخ‬
(சந்ததி இன்ைி) தனி ஒருத்தனாக
விட்டுவிடாகத! நீதான் வாரிசுகளில் மிகச் ۬‫ِي‬
‫ال َْٰو ِرث ْ ه‬
சிைந்தவன்.
ஸூரா அன் பியாஃ 746 ‫الأنبياء‬

‫هاس هت هج ْب هنا ل ؗهه هو هو هه ْب هنا لهه‬


90. ஆக, அவருக்கு நாம் பதிலளித்கதாம்.
இன்னும், அவருக்கு யஹ்யாறவ ْ ‫ف‬
(வாரிசாக) வழங்கிகனாம். இன்னும், ‫یه ْح َٰی هوا ه ْصل ْهح هنا لهه هز ْو هجه‬
(அதற்கு முன்னர்) அவருறடய
மறனவிறய அவருக்கு சீர்படுத்திகனாம். ‫اِ ن َه ُه ْم ك هان ُ ْوا یُ َٰس ِر ُع ْو هن ِف‬
நிச்சயமாக அவர்கள் (எல்கலாரும்)
‫ْی ِت هو یه ْد ُع ْون ه هنا هرغ ًهبا‬
َٰ ْ ‫الْ هخ‬
நன்றமகளில் விறரபவர்களாகவும்
ஆர்வத்துடனும் பயத்துடனும் நம்றம
‫َهو هر هه ًبا هوك هان ُ ْوا له هنا َٰخ ِشع ْ ه‬
‫ِي‬
அறழப்பவர்களாகவும் (-
வணங்குபவர்களாகவும்) இருந்தனர்.
இன்னும் அவர்கள் நமக்கு (பயந்து)
பணிந்தவர்களாக இருந்தனர்.

‫ه‬
‫ت ف ْهر هج هها‬ ْ ِ َ‫هوال‬
91. இன்னும், தனது மறைவிடத்றத
பாதுகாத்தவறள (-மர்யறம) நிறனவு
ْ ‫ت ا ْهح هص هن‬
கூர்வராக!
ீ (நாம் பறடத்த) நமது ‫فه هن هف ْخ هنا فِ ْي هها ِم ْن َُر ْوحِ هنا‬
உயிர்களிலிருந்து ஓர் உயிறர அவளில் (-
அவளுறடய கமலாறடயின் முன்பக்க ‫هو هج هعلْ َٰن هها هواب ْ هن هها َٰا یه ًة‬
வழியில்) நாம் ஊதிகனாம். இன்னும்,
அவறளயும் அவளுறடய மகறனயும் ‫لَِل َْٰعله ِم ْ ه‬
‫ي‬
அகிலத்தார்களுக்கு ஓர் அத்தாட்சியாக
நாம் ஆக்கிகனாம்.

‫اِ َهن َٰه ِذه ا ُ َهم ُتك ُْم ا ُ َهم ًة‬


92. நிச்சயமாக இதுதான் (நீங்கள் பின்பற்ை
கவண்டிய) உங்கள் ஒகர மார்க்கமாகும்.
நான்தான் உங்கள் இறைவன். ஆககவ, ‫َهواحِ هد ؗةً هوا هنها هربَُك ُْم‬
என்றன (மட்டும் கலப்பற்ை முறையில்)
வணங்குங்கள். ‫فها ْع ُب ُد ْو ِن‬

ْ ُ ‫هو هتق َههط ُع ْوا ا ْهم هر ُه ْم به ْي ه‬


93. இன்னும், அவர்கள் தங்களுக்கு
‫ٰن‬
மத்தியில் தங்கள் காரியத்தில் (பல
பிரிவுகளாக) பிரிந்து விட்டனர். (அவர்கள்) ‫ل اِلهیْ هنا َٰر ِج ُع ْو هنن‬
َ ُ‫ك‬
எல்கலாரும் நம்மிடகம திரும்புவார்கள்.
ஸூரா அன் பியாஃ 747 ‫الأنبياء‬

ََٰ ‫ف ههم ْن یَه ْع هم ْل ِم هن‬


94. ஆக, யார் - அவகரா
‫ت‬
ِ ‫الصلِ َٰح‬
நம்பிக்றகயாளராக இருந்து, -
நற்காரியங்கறள சசய்வாகரா ‫هو ُه هو ُم ْؤ ِمن ف ههل ُكف هْر ه‬
‫ان‬
அவருறடய (நல்ல) முயற்சிக்கு மறுப்பு
இல்றல. (அவருக்கு கண்டிப்பாக நற்கூலி ‫ل هِس ْع ِيه هواِ نَها لهه َٰك ِت ُب ْو هن‬
உண்டு.) இன்னும், நிச்சயமாக நாம் அறத
பதிவு சசய்(து பாதுகாத்து வரு)கிகைாம்.

‫هو هح َٰرم ع َٰهل ق ْهر یهة ا ه ْهله ْك َٰن هها‬


95. நாம் அழித்த (அந்த) ஊர் (மக்கள்) மீ து
உறுதியாகி விட்டது, “நிச்சயமாக
அவர்கள் (கநர்வழியின் பக்கம்) திரும்ப ‫ا هن َه ُه ْم هَل یه ْر ِج ُع ْو هن‬
மாட்டார்கள்.” (ஆககவதான் அவர்கள்
அழிக்கப்பட்டார்கள்.)

ْ ‫هح ََٰت اِذها فُ ِت هح‬


‫ت یها ْ ُج ْو ُج‬
96. இறுதியாக, யஃஜூஜ் இன்னும்
மஃஜூஜ் (உறடய அறடப்பு)
திைக்கப்பட்டால், (மறுறம சம்பவித்து َ ِ ُ ‫هو هما ْ ُج ْو ُج هو ُه ْم َِم ْن ك‬
‫ل‬
விடும்.) அவர்கள் உயரமான எல்லா
இடத்திலிருந்தும் விறரந்து வருவார்கள். ‫هح هدب یَهنْ ِسل ُْو هن‬

‫َْت هب ال هْوعْ ُد ال هْح َُق فهاِذها‬


97. இன்னும், (மறுறம நிகழும் என)
உண்றமயான வாக்கு சமீ பமாகிவிடும். ‫هواق ه ه‬
அப்கபாது, நிராகரித்தவர்களின் ‫ار الَه ِذیْ هن‬
ُ ‫ِِهه هشاخِ هصة ا هب ْ هص‬
பார்றவகள் கூர்றமயாக (உற்று கநாக்கிய
வண்ணமாக) இருக்கும். “எங்கள் நாசகம! ْ ‫هكف ُهر ْوا َٰی هو یْله هنا ق ْهد ُك َهنا ِف‬
‫هغ ْفلهة َِم ْن َٰهذها به ْل ُك َهنا‬
திட்டமாக நாங்கள் இறத (புைக்கணித்து)
விட்டு அலட்சியத்தில் இருந்கதாம். அது
மட்டுமல்ல, நாங்கள் ‫ي‬
‫َٰظلِ ِم ْ ه‬
அநியாயக்காரர்களாக இருந்கதாம்” (என்று
அந்த நிராகரிப்பாளர்கள் கூறுவார்கள்).

‫اِ نَهك ُْم هو هما هت ْع ُب ُد ْو هن ِم ْن‬


98. நிச்சயமாக நீங்களும் அல்லாஹ்றவ
அன்ைி நீங்கள் வணங்குபறவயும்
நரகத்தில் வசிீ எைியப்படும் ‫ب هج هه َهن هم‬ ِ ََٰ ‫ُد ْو ِن‬
ُ ‫اّلل هح هص‬
சபாருளாவர்கள்.
ீ (இறைவனுக்கு
மாறுசசய்த) நீங்கள் (எல்கலாரும்) அதில் ‫ا هن ْ ُت ْم ل ههها َٰو ِر ُد ْو هن‬
நுறழவர்கள்.

ஸூரா அன் பியாஃ 748 ‫الأنبياء‬

‫هان َٰه ُؤ هاَل ِء َٰا ل هِه ًة َمها‬


99. (நாங்கள் வணங்கிய) இறவ
கடவுள்களாக இருந்திருந்தால் இ(ந்த
‫ل ْهو ك ه‬
நரகத்)தில் நுறழந்திருக்க மாட்டார்கள். َ ُ ‫هو هر ُد ْو هها هوك‬
‫ل فِ ْي هها‬
“(அல்லாஹ்விற்கு இறண கற்பித்த
நீங்கள்) எல்கலாரும் அதில் நிரந்தரமாக ‫َٰخلِ ُد ْو هن‬
தங்கி விடுவர்கள்”
ீ (என்று அவர்கறள
கநாக்கி கூைப்படும்).

100. அவர்களுக்கு அதில் கடுறமயாக


‫ل ُهه ْم فِ ْي هها هزفِ ْْی َهو ُه ْم فِ ْي هها‬
மூச்சு இறைத்தல் உண்டு. இன்னும்,
அவர்கள் அதில் (பிைரின் சத்தத்றத) ‫هَل یه ْس هم ُع ْو هن‬
சசவியுை மாட்டார்கள்.

ْ ‫اِ َهن الَه ِذیْ هن هس هبق‬


101. நிச்சயமாக எவர்களுக்கு
‫هت ل ُهه ْم‬
நம்மிடமிருந்து மிக அழகிய வாக்கு
முந்திவிட்டகதா அவர்கள் அ(ந்த ‫َِم َهنا ال ُْح ْس َٰن ا ُول َٰ ِٓى ه‬
‫ك‬
நரகத்)திலிருந்து தூரமாக்கப்பட்டு
இருப்பார்கள். ‫هع ْن هها ُم ْب هع ُد ْو هن‬

102. அவர்கள் அதன் சத்தத்றத


‫هَل یه ْس هم ُع ْو هن هح ِسیْ هس هها‬
சசவியுைமாட்டார்கள். அவர்கள் தங்களது
ஆன்மாக்கள் விரும்பிய (இன்பத்)தில் ‫ت‬
ْ ‫هو ُه ْم ِف ْ هما ا ْش هت هه‬
நிரந்தரமாக இருப்பார்கள்.
‫ا هنْف ُُس ُه ْم َٰخلِ ُد ْو هن‬

ُ‫هَل یه ْح ُزن ُ ُه ُم الْف ههزع‬


103. மிகப்சபரிய திடுக்கம் அவர்கறள
கவறலக்குள்ளாக்காது. இன்னும், “நீங்கள்
(சசார்க்கம் சசல்வர்கள்
ீ என்று)
ُ ُ ‫َب هو هت هتله ََٰق‬
‫هى‬ ُ ‫ْاَل ه ْك ه‬
வாக்களிக்கப்பட்டு சகாண்டிருந்த உங்கள்
(மகிழ்ச்சியான) நாள் இதுதான்” (என்று ‫ال هْمل َٰ ٓ ِى هك ُة َٰهذها یه ْو ُمك ُُم‬

ْ ‫الَه ِذ‬
கூைி) வானவர்கள் அவர்கறள
‫ی ُكنْ ُت ْم ُت ْوعه ُد ْو هن‬
வரகவற்பார்கள்.
ஸூரா அன் பியாஃ 749 ‫الأنبياء‬

ِ ‫ٓاء هك ه‬
104. நூல்களுக்காக ஏடுகள்
மடிக்கப்படுவது கபான்று வானத்றத நாம் َ‫ٰط‬ ‫الس هم ه‬
‫یه ْو هم ن ه ْط ِوی َه‬
மடிக்கின்ை நாளில் (மறுறமயின் திடுக்கம் ‫ب هك هما‬ َ ِ ‫الس ِج‬
ِ ‫ل لِلْ ُك ُت‬ َِ
அவர்கறள கவறலக்குள்ளாக்காது).
பறடப்புகறள முதல் முறையாக நாம் ‫به هدا ْنها ا َههو هل هخلْق نَُع ِْي ُده‬
‫هو ْع ًدا عهلهیْ هنا ا ِنَها ُك َهنا‬
பறடத்தது கபான்கை அவர்கறள மீ ண்டும்
உருவாக்குகவாம். இது நம்மீ து
கடறமயான வாக்காகும். நிச்சயமாக நாம்
‫َٰف ِعلِ ْ ه‬
‫ي‬
(இறத) சசய்(து முடிப்)பவர்களாககவ
இருக்கிகைாம்.

ْ ٌۢ ‫الزهبُ ْو ِر ِم‬
َ ‫هو لهق ْهد هك هت ْب هنا ِف‬
105. “லவ்ஹுல் மஹ்ஃபூள்” (-விதியின்
‫ن‬
தாய் நூலில்) எழுதப்பட்டதற்குப் பின்னர்.
(இறைத்தூதர்கள் மீ து இைக்கப்பட்ட) ‫به ْع ِد ال َِذ ْك ِر ا َههن ْاَل ْهر ه‬
‫ض‬
கவதங்களில் திட்டவட்டமாக நாம்
எழுதிகனாம்: “நிச்சயமாக (சசார்க்க) ‫الصلِ ُح ْو هن‬ ‫یه ِرث هُها ع هِبا ِد ه‬
ََٰ ‫ی‬
பூமியானது, - அறத எனது
நல்லடியார்கள்தான்
சசாந்தமாக்குவார்கள்.”

‫اِ َهن ِف ْ َٰهذها ل ههبل َٰ ًغا لَِق ْهوم‬


106. நிச்சயமாக (அல்லாஹ்விற்கு
இறணறவக்காமல் அவறன மட்டும்)
வணங்குகின்ை மக்களுக்கு கபாதுமான ‫َٰع ِب ِدیْ هن‬
அைிவுறர இ(ந்த கவதத்)தில் இருக்கிைது.

‫ك اِ َهَل هر ْح هم ًة‬
107. (நபிகய!) உம்றம அகிலத்தார்களுக்கு
ஓர் அருளாககவ தவிர நாம்
‫هو هما ا ْهر هسلْ َٰن ه‬
அனுப்பவில்றல.
‫لَِل َْٰعله ِم ْ ه‬
‫ي‬

‫قُ ْل اِ ن َه هما یُ ْو َٰح اِ هلَه ا هن َه هما‬


108. (நபிகய!) நீர் கூறுவராக!
ீ எனக்கு
வஹ்யி அைிவிக்கப்படுவசதல்லாம்
நிச்சயமாக (வணங்கத் தகுதியான) ‫اِل َٰ ُهك ُْم اِلَٰه َهواحِ د ف ههه ْل‬
உங்கள் கடவுள் எல்லாம் ஒகர ஒரு
கடவுள்தான். நீங்கள் (அவனுக்கு) ‫ا هن ْ ُت ْم َم ُْسلِ ُم ْو هن‬
முற்ைிலும் கட்டுப்பட்டு கீ ழ்ப்படிந்து
நடப்பீர்களா?
ஸூரா அன் பியாஃ 750 ‫الأنبياء‬

ْ ‫فها ِ ْن هت هولَه ْوا فهق‬


109. அவர்கள் விலகிச் சசன்ைால்
‫ُل َٰاذهن ْ ُتك ُْم‬
(அவர்கறள கநாக்கி) நீர் கூைிவிடுவராக:

மிகத் சதளிவாக உங்களுக்கு நான்
ْ ‫ع َٰهل هس هوٓاء هواِ ْن ا ه ْد ِر‬
‫ی‬
(அைிவிக்க கவண்டிய அறனத்றதயும்)
அைிவித்து விட்கடன். (இதற்கு கமல்) ‫اهقه ِر یْب ا ْهم بهع ِْيد َمها‬
நீங்கள் எறத வாக்களிக்கப்பட்டீர்ககளா
‫ُت ْوعه ُد ْو هن‬
அது சமீ பமாக உள்ளதா அல்லது தூரமாக
உள்ளதா என்பறத நான் அைியமாட்கடன்.

‫اِ نَهه یه ْعل ُهم ال هْج ْه هر ِم هن‬


110. நிச்சயமாக அவன் கபச்சில்
சவளிப்பறடயானறதயும் நன்கைிவான்.
இன்னும், நீங்கள் (உங்கள் உள்ளங்களில்) ‫الْق ْهو ِل هو یه ْعل ُهم هما هت ْك ُت ُم ْو هن‬
எறத மறைக்கிைீர்ககளா அறதயும் அவன்
நன்கைிவான்.

‫ی ل ههعلَهه فِ ْت هنة‬
ْ ‫هواِ ْن ا ه ْد ِر‬
111. அ(ல்லாஹ்வின் தண்டறன அல்லது
மறுறம தாமதமாகுவ)து உங்களுக்கு
கசாதறனயாகவும் ஒரு (குைிப்பிட்ட) ‫لَهك ُْم هو هم هتاع اِ َٰل حِ ْي‬
கநரம் வறர (உங்களுக்கு) இன்பமாகவும்
இருக்கலாம், நான் (அறத)
அைியமாட்கடன்.

‫احك ُْم ِبا ل هْح َِق‬ ‫َٰق ه‬


112. (அல்லாஹ்வின் தூதர்) கூைினார்: என்
இறைவா! உண்றமயான தீர்ப்றப ْ ‫ل هر َِب‬
(எங்களுக்கு) நீ தீர்ப்பாக வழங்குவாயாக!
ُ ‫الر ْح َٰم ُن ال ُْم ْس هت هع‬
‫ان‬ ‫هو هربَُ هنا َه‬
இன்னும், (அவர் மக்கறள கநாக்கி
கூைினார்:) எங்கள் இறைவன் ரஹ்மான் - ‫ع َٰهل هما هت ِصف ُْو هنن‬
கபரருளாளன் ஆவான், நீங்கள் (அவறனப்
பற்ைி தவைாக) வர்ணிப்பதற்கு எதிராக
அவனிடம் உதவி கதடப்படுகிைது.
ஸூரா நம் லு 751 ‫النمل‬

ஸூரா ஹஜ் ‫الحج‬

‫ٱلرِنَٰمۡح ه‬ ‫ه‬
‫ٱَّللِ ه‬
‫ٱلرحِي ِم‬ ‫ِمۡسِب‬

ُ ‫َٰیاهی َ هُها ال َهن‬


‫اس ا تَهق ُْوا هربَهك ُْم‬
1. மக்ககள! உங்கள் இறைவறன
அஞ்சுங்கள். நிச்சயமாக மறுறம
(நிகழும்கபாது பூமி)யின் அதிர்வு
ْ ‫السا هع ِة ه‬
‫َشء‬ ‫اِ َهن هزل هْزله هة َه‬
மிகப்சபரிய ஒன்ைாக இருக்கும்.
‫هع ِظ ْيم‬

2. நீங்கள் அறத பார்க்கின்ை நாளில்,


َُ ُ ‫یه ْو هم هت هر ْون ه هها هت ْذ هه ُل ك‬
‫ل‬
பாலூட்டுகின்ை ஒவ்சவாரு சபண்ணும்
தான் பால் சகாடுத்தறத (-அந்த ْ ‫ُم ْر ِض هعة هع َهما ا ْهر هض هع‬
‫ت‬
குழந்றதறய) மைந்து விடுவாள்.
இன்னும், கர்ப்பம் தரித்த ஒவ்சவாரு ‫ات هح ْمل‬ َُ ُ ‫هو هت هض ُع ك‬
ِ ‫ل ذه‬
சபண்ணும் தமது கர்ப்பத்றத (குறை
மாதத்தில்) ஈன்று விடுவாள். இன்னும், ‫هح ْمل ههها هو هت هری ال َهن ه‬
‫اس‬
மக்கறள மயக்கமுற்ைவர்களாக நீர் ‫ُس َٰك َٰری هو هما ُه ْم ِب ُس َٰك َٰری‬
பார்ப்பீர். ஆனால், அவர்கள் (மதுவினால்)
மயக்கமுற்ைவர்கள் அல்லர். என்ைாலும், ِ ََٰ ‫هاب‬
‫اّلل هش ِدیْد‬ ‫هو لَٰك َه‬
‫ِن عهذ ه‬
அல்லாஹ்வுறடய தண்டறன மிகக்
கடினமானதாகும்.

‫اس هم ْن یَُ هجا ِد ُل‬


ِ ‫هو ِم هن ال َهن‬
3. அல்லாஹ்வின் (ஆற்ைல்) விஷயத்தில்
கல்வியைிவு இன்ைி தர்க்கிப்பவனும்
மக்களில் இருக்கிைான். (இது ‫ْی عِلْم َهو یهتَه ِب ُع‬ ِ ََٰ ‫ِف‬
ِ ْ ‫اّلل ِب هغ‬
விஷயத்தில்) திமிரு பிடித்த எல்லா
றஷத்தான்கறளயும் அவன் ‫ل هش ْي َٰطن َم ِهر یْد‬
‫ك ُ َه‬
பின்பற்றுகிைான்.

‫ب عهل ْهي ِه ا هنَهه هم ْن هت هو َهَل ُه‬


‫ُك ِت ه‬
4. அவன் (-றஷத்தான்) மீ து
விதிக்கப்பட்டதாவது, யார் அவறன
பின்பற்றுகிைாகரா அவறர நிச்சயமாக ‫فها هنَهه یُ ِضلَُه هو یه ْه ِدیْ ِه اِ َٰل‬
அவன் வழிசகடுப்பான். இன்னும்,
சகாழுந்துவிட்சடரியும் நரக ‫ِْی‬
ِ ْ ‫السع‬
‫هاب َه‬
ِ ‫عهذ‬
தண்டறனயின் பக்கம் அவருக்கு
வழிகாட்டுவான்.
ஸூரா நம் லு 752 ‫النمل‬

ْ ‫اس اِ ْن ُكنْ ُت ْم ِف‬ ُ ‫َٰیاهی َ هُها ال َهن‬


5. மக்ககள! நீங்கள் (மறுறமயில்)
எழுப்பப்படுவதில் சந்கதகத்தில்
இருந்தால், (நாம் கூறும் இறத சிந்தித்துப் ‫هریْب َِم هن ال هْب ْعثِ فها ِن هَا‬
பாருங்கள்!) நிச்சயமாக நாம் உங்கறள
மண்ணிலிருந்து பறடத்கதாம். பின்னர், ‫هخل ه ْق َٰنك ُْم َِم ْن ُت هراب ث َهُم‬
‫ِم ْن ن َُ ْطفهة ث َهُم ِم ْن عهلهقهة‬
இந்திரியத்திலிருந்தும் பின்னர், இரத்தக்
கட்டியிலிருந்தும் பின்னர், முழுறமயான
உருவம் சகாடுக்கப்பட்ட, முழுறமயான ‫ُض هغة َُم هخلَهقهة‬
ْ ‫ث َهُم ِم ْن َم‬
உருவம் சகாடுக்கப்படாத சறத
துண்டிலிருந்தும் (உங்கறள பறடத்து ‫هْی ُم هخلَهقهة لَِ ُن هب َِ ه‬
‫ي لهك ُْم‬ ِ ْ ‫َهوغ‬
உருவாக்கிகனாம்). (இறத நாம் கூறுவது)
ஏசனனில், (நமது ஆற்ைறல) உங்களுக்கு
‫ٓاء‬ ِ ‫هونُق َُِر ِف ْاَل ْهر هح‬
ُ ‫ام هما ن ه هش‬
விவரிப்பதற்காக ஆகும். (முழு ‫اِ َٰل ا ه هجل َم هُس ًَم ث َهُم‬
குழந்றதயாக பிைக்ககவண்டும் என்று)
நாம் நாடியறத கர்ப்பப் றபகளில் ‫ن ُ ْخ ِر ُجك ُْم ِطف ًْل ث َهُم‬
குைிப்பிட்ட (முழு) தவறண வறர தங்க
றவக்கிகைாம். பிைகு, உங்கறள
‫لِ هت ْبلُ ُغ ْوا ا ه ُش هَد ُك ْم هو ِم ْنك ُْم‬
குழந்றதகளாக சவளியாக்குகிகைாம். َُ‫َهم ْن یَُ هت هو ََٰف هو ِم ْنك ُْم َهم ْن یَ هُرد‬
பிைகு, நீங்கள் உங்களது (முழு
அைிறவயும்) வலிறமறய(யும்) ‫اِ َٰل ا ْهرذه ِل ال ُْع ُم ِر لِك ْهي هل‬
அறடவதற்காக (உங்கறள உயிர்
வாழறவக்கிகைாம்). இன்னும், ْ ٌۢ ‫یه ْعل ههم ِم‬
‫ن به ْع ِد عِلْم هش ْيـًا‬
(வாலிபத்றத அறடவதற்கு முன்னகர)
‫ض هها م هِدةً فهاِ هذا‬
‫هو هت هری ْاَل ْهر ه‬
உயிர் றகப்பற்ைப்படுகின்ைவரும்
உங்களில் உண்டு. இன்னும், தள்ளாத
‫ا هن ْ هزلْ هنا عهل ْهي هها ال هْم ه‬
‫ٓاء‬
வயது வறர (வாழ்வு அளிக்கப்பட்டு,
பின்னர் குழந்றதயாக இருந்தறதப் ْ ‫ت هوا هنٌۢ ْ هب هت‬
‫ت‬ ْ ‫ا ْه هت َز‬
ْ ‫هت هو هربه‬
‫ل هز ْوج به ِه ْيج‬ َ ِ ُ ‫ِم ْن ك‬
கபான்ை பலவனமான ீ நிறலக்கு)
திருப்பப்படுகின்ைவரும் உங்களில் உண்டு,
இறுதியாக, (வகயாதிகத்தில் மனிதன்,
தான் பலவற்றை) அைிந்திருந்ததற்குப்
பின்னர் எறதயும் அைியாதவனாக
ஆகிவிடுகிைான். இன்னும், பூமி அழிந்து
கபாய்விட்டதாக (-காய்ந்து கபானதாக)
பார்க்கிைீர். ஆக, அதன்மீ து நாம்
மறழநீறர இைக்கினால் அது (உயிர்ப்
சபற்று தாவரங்களால்) அறசகிைது.
இன்னும், (அதிக மறழயினால்
புற்பூண்டுகளும் விறளச்சல்களும்)
ஸூரா நம் லு 753 ‫النمل‬

உயர்ந்து வளர்கிைது. இன்னும், எல்லா


விதமான அழகிய தாவரங்கறள அது
முறளக்க றவக்கிைது.

‫ِك ِبا ه َهن ََٰ ه‬


‫اّلل ُه هوال هْح َُق‬
6. இ(வ்வாறு அல்லாஹ்வின் வல்லறம
விவரிக்கப்பட்ட)து ஏசனனில், நிச்சயமாக
‫َٰذ ل ه‬
அல்லாஹ்தான் உண்றமயானவன்; ‫ح ال هْم ْو َٰٰت هوا هنَهه ع َٰهل‬
ِ ْ ُ‫هوا هنَهه ی‬
நிச்சயமாக அவன் இைந்தவர்கறள
உயிர்ப்பிக்கிைான்; நிச்சயமாக அவன்தான் ‫َشء قه ِدیْر‬ َِ ُ‫ك‬
ْ ‫ل ه‬
எல்லா சபாருட்கள் மீ தும் கபராற்ைல்
உள்ளவனாவான்;

‫السا هع هة َٰا ت هِية َهَل هریْ ه‬


7. இன்னும், நிச்சயமாக மறுறம நிகழும்.
‫ب‬ ‫هوا َههن َه‬
அதில் அைகவ சந்கதகம் இல்றல;
கமலும், நிச்சயமாக அல்லாஹ், ‫ث هم ْن‬
ُ ‫اّلل یه ْب هع‬
‫فِ ْي هها هوا َههن ََٰ ه‬
புறதக்குழிகளில் உள்ளவர்கறள
எழுப்புவான் (என்பறத நீங்கள் சதளிவாக ‫ِف الْق ُُب ْو ِر‬
அைிவதற்காக ஆகும்).

‫اس هم ْن یَُ هجا ِد ُل‬


ِ ‫هو ِم هن ال َهن‬
8. எவ்வித கல்வி அைிவுமில்லாமலும்
கநர்வழி இல்லாமலும் (தனது வாதத்றத)
சவளிப்படுத்தக்கூடிய (இறை)கவதம் ‫ْی عِلْم َهو هَل‬ ِ ََٰ ‫ِف‬
ِ ْ ‫اّلل ِب هغ‬
(தன்னிடம்) இல்லாமலும் அல்லாஹ்வின்
விஷயத்தில் தர்க்கிப்பவர்கள் ‫ُه ًدی هو هَل ِك َٰتب َُم ِن ْْی‬
மனிதர்களில் இருக்கிைார்.

‫ل هع ْن‬
‫ث ِهانه ع ِْط ِفه ل ُِي ِض َه‬
9. (சபருறமயுடன்) தனது கழுத்றதத்
திருப்பிய(வனாக, இன்னும்
புைக்கணித்த)வனாக அல்லாஹ்வின் ‫الدن ْ هيا‬ ِ ََٰ ‫هس ِب ْي ِل‬
َُ ‫اّلل لهه ِف‬
மார்க்கத்திலிருந்து
(நம்பிக்றகயாளர்கறள) தடுப்பதற்காக ‫خِ ْزی هونُ ِذیْقُه یه ْو هم‬
(அல்லாஹ்வின் விஷயத்தில் அவன்
‫هاب ال هْح ِر یْ ِق‬
‫الْ ِق َٰي هم ِة عهذ ه‬
உங்களிடம் தர்க்கிக்கிைான்). அவனுக்கு
இவ்வுலகத்தில் ககவலம் (நிறைந்த
தண்டறன) உண்டு. இன்னும், மறுறம
நாளில் எரித்து சபாசுக்கக்கூடிய
தண்டறனறய நாம் அவனுக்கு சுறவக்க
சசய்கவாம்.
ஸூரா நம் லு 754 ‫النمل‬

ْ ‫ِك ِب هما ق َههد هم‬


10. அ(ந்த தண்டறனயான)து, உனது
‫ت یه َٰد هك هوا َههن‬ ‫َٰذ ل ه‬
கரங்கள் எறத முற்படுத்தியகதா அ(ந்)த
(பாவங்களி)ன் காரணத்தினாலும், நிச்சயம் ‫اّلل لهی ْ هس ِب هظ َهلم‬
‫ََٰ ه‬
அல்லாஹ் அடியார்களுக்கு அநியாயம்
சசய்பவன் இல்றல என்ை ‫لَِل هْع ِب ْي ِدن‬
காரணத்தினாலும் ஆகும்.

‫اس هم ْن یَه ْع ُب ُد‬


ِ ‫هو ِم هن ال َهن‬
11. இன்னும், சந்கதகத்துடன்
அல்லாஹ்றவ வணங்குபவரும்
மக்களில் இருக்கிைார். ஆக, அவருக்கு ‫اّلل ع َٰهل هح ْرف فها ِ ْن‬
‫ََٰ ه‬
சசல்வம் கிறடத்தால் அதனால் அவர்
திருப்தியறடகிைார். இன்னும், அவருக்கு ‫ْی ْط هما ه َهن ِبه‬
ُ ْ ‫ا ههصابهه هخ‬
கசாதறன ஏற்பட்டால் தனது
‫هواِ ْن ا ههصاب ه ْت ُه فِ ْت هن ُة ن ْ هقل ههب‬
(நிராகரிப்பின்) முகத்தின் மீ கத அவர்
திரும்பி விடுகிைார். அவர் இவ்வுலகிலும் َُ ‫ع َٰهل هو ْج ِهه۬ هخ ِس هر‬
‫الدن ْ هيا‬
மறு உலகிலும் நஷ்டமறடந்து விட்டார்.
இதுதான் சதளிவான (சபரிய) ‫ِك‬‫اَلخِ هرةه َٰذ ل ه‬ َٰ ْ ‫هو‬
நஷ்டமாகும்.
‫ي‬ ُ ‫ُه هوالْ ُخ ْس هر‬
ُ ْ ‫ان ال ُْم ِب‬
12. அவர் (இஸ்லாறம விட்டு சவளிகயைி
ِ ََٰ ‫یه ْد ُع ْوا ِم ْن ُد ْو ِن‬
‫اّلل هما هَل‬
விடுகிைார். இன்னும், அவகரா)
அல்லாஹ்றவ அறழக்காமல், தனக்கு ‫یه ُض َُره هو هما هَل یه ْنف ُهعه َٰذ ل ه‬
‫ِك‬
தீங்கிறழக்காதறத, தனக்கு நன்றம
‫ُهوا َه‬
‫لضل َٰ ُل ال هْبع ِْي ُد‬
சசய்யாதறத (-சிறலகறள) ‫ه‬
அறழக்கிைார். இதுதான் மிக தூரமான
வழிககடாகும்.

‫یه ْد ُع ْوا ل ههم ْن هض َُره اهق هْر ُب‬


13. யாருறடய நன்றமறயவிட
அவருறடய தீறமதான் மிக சமீ பமாக
இருக்கிைகதா அவறரத்தான் அவர் ‫ِم ْن ن هَ ْفعِه ل ِهب ْئ هس ال هْم ْو َٰل‬
அறழக்கிைார். (சிறலகறள
வணங்கக்கூடிய) அவர் ُ ْ ‫هو ل ِهب ْئ هس ال هْع ِش‬
‫ْی‬
(நம்பிக்றகயாளருக்கு சகாள்றகயால்)
நிச்சயமாக சகட்ட உைவினர் ஆவார்.
இன்னும், அவர் நிச்சயமாக சகட்ட
கதாழர் ஆவார்.
ஸூரா நம் லு 755 ‫النمل‬

‫اّلل یُ ْدخِ ُل الَه ِذیْ هن‬


14. நிச்சயமாக நம்பிக்றக சகாண்டு
நன்றமகள் சசய்தவர்கறள அல்லாஹ்
‫اِ َهن ََٰ ه‬
சசார்க்கங்களில் பிரகவசிக்க றவப்பான். ‫ت‬
ِ ‫الصلِ َٰح‬
ََٰ ‫َٰا هم ُن ْوا هو هع ِملُوا‬
அவற்ைின் கீ ழ் நதிகள் ஓடும். நிச்சயமாக
அல்லாஹ், தான் நாடுவறத சசய்கிைான். ‫ی ِم ْن هت ْح ِت هها‬
ْ ‫هج َنَٰت هت ْج ِر‬
‫اّلل یهف هْع ُل هما‬
‫ْاَلهن ْ َٰه ُر اِ َهن ََٰ ه‬
‫یُ ِر یْ ُد‬

‫هان یه ُظ َُن ا ْهن لَه ْن‬


‫هم ْن ك ه‬
15. அல்லாஹ், அவருக்கு (-நபிக்கு)
இவ்வுலகிலும் மறு உலகிலும் உதவகவ
மாட்டான் என்று யார் எண்ணி َُ ‫اّلل ِف‬
‫الدن ْ هيا‬ ُ ََٰ ُ‫یَه ْن ُص هره‬
இருக்கிைாகனா அவன் (வட்டின்)

முகட்டில் ஒரு கயிறை சதாங்கவிட்டு ‫اَلخِ هر ِة فهل هْي ْم ُد ْد ِب هس هبب‬
َٰ ْ ‫هو‬
‫الس همٓا ِء ث َهُم ل هْيق هْط ْع‬
பிைகு (அறத) துண்டித்து (-தூக்கிட்டு)க்
சகாள்ளவும். ஆக, (அவறன) எது
‫اِ هل َه‬
ககாபமூட்டுகிைகதா அறத அவனுறடய ‫فهلْی ه ْن ُظ ْر هه ْل یُ ْذ ِه ه َه‬
‫ب هك ْي ُده‬
(இந்த தூக்கிட்டுக் சகாள்ளும்) சூழ்ச்சி
நிச்சயமாக கபாக்கி விடுகிைதா என்று ‫هما یهغ ِْي ُظ‬
அவன் கவனிக்கட்டும்.

‫هو هكذَٰ ل ه‬
‫ِك ا هن ْ هزلْ َٰن ُه َٰا َٰیت‬
16. இன்னும், (-நமது வல்லறமறய
மறுத்தவருக்கு நமது அத்தாட்சிகறள
விவரித்த) இவ்வாகை இ(ந்த கவதத்)றத ‫ی‬
ْ ‫اّلل یه ْه ِد‬
‫به ِی َ َٰنت هوا َههن ََٰ ه‬
(நமது வல்லறமறய விவரிக்கிை)
சதளிவான அத்தாட்சிகளாக நாம் (நபி ‫هم ْن یَ ُِر یْ ُد‬
முஹம்மதுக்கு) இைக்கிகனாம். கமலும்,
நிச்சயமாக அல்லாஹ், தான்
நாடியவருக்கு கநர்வழி காட்டுகிைான்
(என்பதற்காகவும் அல்லாஹ் இந்த
குர்ஆறன இைக்கினான்).

‫اِ َهن الَه ِذیْ هن َٰا هم ُن ْوا هوالَه ِذیْ هن‬


17. நிச்சயமாக நம்பிக்றக சகாண்டவர்கள்,
கிைித்தவர்கள், ஸாபியீன்கள், யூதர்கள்,
மஜூஸிகள் இன்னும், ‫ي‬
‫الص ِب ِـ ْ ه‬
ََٰ ‫هها ُد ْوا هو‬
இறணறவத்தவர்கள் (ஆகிய)
இவர்களுக்கு மத்தியில் மறுறமநாளில் ‫هوال َهن َٰص َٰری هوال هْم ُج ْو هس‬

‫هوالَه ِذیْ هن ا ه ْش هر ُك ْوا۬ اِ َهن ََٰ ه‬


நிச்சயமாக அல்லாஹ் தீர்ப்பளிப்பான்.
‫اّلل‬
நிச்சயமாக அல்லாஹ் (இவர்களின்
ஸூரா நம் லு 756 ‫النمل‬

ْ ُ ‫یهف ِْص ُل به ْي ه‬
சசயல்கள்) எல்லாவற்ைின் மீ தும்
‫ٰن یه ْو هم الْ ِق َٰي هم ِة‬
சாட்சியாளன் ஆவான். (அவனுக்கு
எதுவும் மறைந்ததல்ல). ‫َشء‬ َ ِ ُ ‫اّلل ع َٰهل ك‬
ْ ‫ل ه‬ ‫اِ َهن ََٰ ه‬
‫هش ِه ْيد‬

‫ا هل ْهم هت هر ا َههن ََٰ ه‬


18. (நபிகய!) நீர் பார்க்கவில்றலயா,
‫اّلل یه ْس ُج ُد لهه‬
நிச்சயமாக அல்லாஹ், வானங்களில்
உள்ளவர்களும் பூமியில் உள்ளவர்களும் ‫الس َٰم َٰو ِت هو هم ْن ِف‬
‫هم ْن ِف َه‬
சூரியனும் சந்திரனும் நட்சத்திரங்களும்
‫ْاَل هر ِض وا َه‬
‫لش ْم ُس هوالْق ههم ُر‬
மறலகளும் மரங்களும் கால்நறடகளும் ‫ْ ه‬
மக்களில் அதிகமானவர்களும்
‫هوال َن ُُج ْو ُم هوال ِْج هبا ُل‬
அவனுக்குத்தான் சிரம் பணிகிைார்கள்.
இன்னும், பலர் (அல்லாஹ்விற்கு சிரம் ‫ٓاب هو هك ِث ْْی‬ ‫هو َه‬
‫الش هج ُر هو َه‬
َُ ‫الد هو‬
பணிவதில்றல. ஆககவ) அவர்களுக்கு
தண்டறன உறுதியாகி விட்டது. இன்னும், ِ ‫َِم هن ال َهن‬
‫اس هو هك ِث ْْی هح َهق‬
எவறர அல்லாஹ் இழிவுபடுத்தினாகனா
அவறர கண்ணியப்படுத்துபவர் எவரும்
‫هاب هو هم ْن یَ ُِه ِن‬
ُ ‫عهل ْهي ِه ال هْعذ‬
இல்றல. நிச்சயமாக அல்லாஹ், தான் ‫اّلل ف ههما لهه ِم ْن َُم ْك ِرم اِ َهن‬
ُ ََٰ
நாடுவறத சசய்வான்.
۩‫اّلل یفْعل ما ی هشٓاء‬
ُ ‫ََٰ ه ه ه ُ ه ه‬

ْ ‫َٰهذَٰ ِن هخ ْص َٰم ِن ا ْخ هت هص ُم ْوا ِف‬


19. (அல்லாஹ்றவ நம்பிக்றக
சகாண்டவர், இன்னும், அவறன
நிராகரித்தவர் ஆகிய) இவ்விருவரும் ‫هر ِب َ ِه ْؗم فها لَه ِذیْ هن هكف ُهر ْوا‬
தங்கள் இறைவனின் விஷயத்தில்
தர்க்கிக்கிைார்கள். ஆக, எவர்கள் ‫ت ل ُهه ْم ث هِياب َِم ْن نَهار‬
ْ ‫ق َ ُِط هع‬
‫ب ِم ْن ف ْهو ِق ُر ُء ْو ِس ِه ُم‬
நிராகரித்தார்ககளா அவர்களுக்கு நரக
சநருப்பில் (பழுக்க சூடுகாட்டப்பட்ட
َُ ‫یُ هص‬
சசம்பிலிருந்து) ஆறடகள் சசய்யப்படும். ‫ال هْح ِم ْي ُم‬
அவர்களின் தறலகளுக்கு கமலிருந்து
கடுறமயாக சகாதிக்கின்ை சுடு நீர்
ஊற்ைப்படும்.

‫یُ ْص هه ُر ِبه هما ِف ْ بُ ُط ْون ِِه ْم‬


20. அதன் மூலம் அவர்களுறடய
வயிறுகளில் உள்ளறவ (எல்லாம்)
உருக்கப்பட்டு விடும். இன்னும், ‫هوال ُْجل ُْو ُد‬
(அவர்களுறடய) கதால்களும் (உருகி
விடும்).
ஸூரா நம் லு 757 ‫النمل‬

‫هو ل ُهه ْم َهمقها ِم ُع ِم ْن هح ِدیْد‬


21. அவர்களுக்கு இரும்பு சம்மட்டிகள்
(உறடய அடிகள்) உண்டு.

‫كُلَه هما ا ههرا ُد ْوا ا ْهن یَه ْخ ُر ُج ْوا‬


22. (அவர்களுக்கு ஏற்பட்ட துன்பத்தின்)
துக்கத்தினால் அ(ந்த நரகத்)திலிருந்து
அவர்கள் சவளிகயறுவதற்கு
َ ‫ِم ْن هها ِم ْن غ‬
‫هم اُع ِْي ُد ْوا‬
நாடும்கபாசதல்லாம் அ(ந்த
நரகத்)திகலகய திரும்பக் சகாண்டு ‫هاب‬
‫فِ ْي هها هوذُ ْوق ُْوا عهذ ه‬
வரப்படுவார்கள். இன்னும், (அவர்கறள
‫ال هْح ِر یْ ِقن‬
கநாக்கி கூைப்படும்:) சபாசுக்கக்கூடிய
தண்டறனறய சுறவயுங்கள்.

‫اّلل یُ ْدخِ ُل الَه ِذیْ هن‬


23. நிச்சயமாக எவர்கள் நம்பிக்றக
சகாண்டு நன்றமகள் சசய்தார்ககளா
‫اِ َهن ََٰ ه‬
அவர்கறள அல்லாஹ் சசார்க்கங்களில் ‫ت‬
ِ ‫الصلِ َٰح‬
ََٰ ‫َٰا هم ُن ْوا هو هع ِملُوا‬
பிரகவசிக்கச் சசய்வான். அவற்ைின் கீ ழ்
நதிகள் ஓடும். அவற்ைில் ‫ی ِم ْن هت ْح ِت هها‬
ْ ‫هج َنَٰت هت ْج ِر‬
‫ْاَلهن ْ َٰه ُر یُ هحل َه ْو هن فِ ْي هها ِم ْن‬
தங்கத்தினாலான வறளயல்களும் முத்து
(ஆபரணமு)ம் அவர்கள்
அணிவிக்கப்படுவார்கள். இன்னும், ‫ا ههسا ِو هر ِم ْن ذه ههب َهو لُ ْؤلُ ًؤا‬
அவற்ைில் அவர்களது ஆறட பட்டாக
இருக்கும். ‫اس ُه ْم فِ ْي هها هح ِر یْر‬
ُ ‫هو ل هِب‬

‫ب ِم هن‬ ‫هو ُه ُد ْوا ا ِ هل َه‬


24. இன்னும், அவர்கள் (இவ்வுலகில்)
நல்ல கபச்சிற்கு வழிகாட்டப்பட்டார்கள்.
ِ ‫الط ِ َي‬
இன்னும், புகழுக்குரியவனின் ِ‫الْق ْهو ِل۬ هو ُه ُد ْوا ا ِ َٰل ِص هراط‬
பாறத(யாகிய இஸ்லாமு)க்கு
வழிகாட்டப்பட்டார்கள். ‫ال هْح ِم ْي ِد‬

‫اِ َهن الَه ِذیْ هن هكف ُهر ْوا‬


25. நிச்சயமாக எவர்கள்
நிராகரித்தார்ககளா; இன்னும்,
அல்லாஹ்வின் பாறதயிலிருந்தும் (- ِ ََٰ ‫هو یه ُص َُد ْو هن هع ْن هس ِب ْي ِل‬
‫اّلل‬
அவனது மார்க்கத்திலிருந்தும்)
அல்மஸ்ஜிதுல் ஹராம் புனித ْ ‫ام الَه ِذ‬
‫ی‬ ِ ‫هوال هْم ْس ِج ِد ال هْح هر‬
பள்ளிவாசலிலிருந்தும் (முஃமின்கறள)
தடுக்கிைார்ககளா (அவர்களுக்குக்
‫ٓاء‬ ِ ‫هج هعلْ َٰن ُه لِل َهن‬
‫اس هس هو ه‬
கடுறமயான தண்டறனறய சுறவக்க ‫ِف فِ ْي ِه هوال هْبا ِد هو هم ْن‬
ُ ‫ل هْعا ك‬
றவப்கபாம்). அது, (-அல்மஸ்ஜிதுல்
ஸூரா நம் லு 758 ‫النمل‬

‫یَُ ِر ْد فِ ْي ِه ِباِل هْحاد ِب ُظلْم‬


ஹராம்) அதில் தங்கி இருப்பவருக்கும்
சவளியிலிருந்து வருபவருக்கும்
சபாதுவான (மஸ்ஜி)தாகும். எவர் அ(ந்த ‫ن َُ ِذقْ ُه ِم ْن عهذهاب ا هل ِْيمن‬
மஸ்ஜி)தில் அநியாயமாக பாவம் சசய்ய
நாடுவாகரா, துன்புறுத்துகின்ை
தண்டறனறய நாம் அவருக்கு சுறவக்க
சசய்கவாம்.

‫هواِذْ به َهوا ْنها َِلِبْ َٰر ِه ْي هم همكه ه‬


26. இன்னும், (நபிகய!) இப்ராஹீமுக்கு
‫ان‬
(கஅபாவாகிய எனது) ஆலயத்தின்
‫ال هْب ْي ِ ه‬
ْ ‫ت ا ْهن ََل ُت ْش ِر ْك ِب‬
இடத்றத நாம் (காண்பித்து சகாடுத்து
அதில் ஆலயத்றத புதிதாக கட்டி எழுப்ப)
அறமத்து சகாடுத்த சமயத்றத நிறனவு ‫هش ْيـًا َهو هط َِه ْر به ْي ِ ه‬
‫ت‬
கூர்வராக!
ீ (இப்ராஹீகம!) நீர் எனக்கு
‫ي‬
‫هٓاى ِم ْ ه‬
ِ ‫ي هوالْق‬ ‫ٓاى ِف ْ ه‬
ِ ‫ِلط‬
‫ل َه‬
எறதயும் இறணறவத்து வணங்காதீர்!
‫و ه‬
கமலும், எனது வட்றடீ (அறத) தவாஃப் َُ ‫الر َك ِع‬
‫الس ُج ْو ِد‬ َُ ‫ه‬
சசய்பவர்களுக்காகவும் சதாழுறகயில்
நிற்பவர்களுக்காகவும்,
குனிபவர்களுக்காகவும், சிரம்
பணிபவர்களுக்காகவும் (சிறலகறள
விட்டும்) சுத்தமாக றவத்திருப்பீராக!

َ‫اس ِبا ل هْح ِج‬ ِ ‫هوا ه ِذَ ْن ِف ال َهن‬


27. இன்னும், ஹஜ்ஜுக்காக மக்களுக்கு
(மத்தியில்) அைிவிப்(புச் சசய்து
அவர்கறள அறழப்)பீராக! அவர்கள் َ ِ ُ ‫اَل هوع َٰهل ك‬
‫ل‬ ً ‫یها ْ ُت ْو هك ِر هج‬
நடந்தவர்களாக உம்மிடம் வருவார்கள்.
இன்னும் தூரமான பாறதகளிலிருந்து َ‫ل فهج‬ ‫هضا مِر یَهاْت ْ ه‬
َ ِ ُ ‫ِي ِم ْن ك‬
வருகின்ை சமலிந்த எல்லா (வறகயான)
‫هع ِم ْيق‬
வாகனத்தின் மீ து
(வாகனித்தவர்களாகவும் வருவார்கள்).

‫لَ هِي ْش هه ُد ْوا هم هنا فِ هع ل ُهه ْم‬


28. அவர்கள் தங்களுக்குரிய பலன்கறள
அறடவதற்காகவும், (அல்லாஹ்)
அவர்களுக்குக் சகாடுத்த கால்நறட ِ ََٰ ‫اس هم‬
ْ ‫اّلل ِف‬ ْ ‫هو یه ْذ ُك ُروا‬
பிராணிகள் மீ து குைிப்பிட்ட (அந்த
ஹஜ்ஜுறடய) நாட்களில் (அவற்றை ‫ا هیَهام َم ْهعل ُْو َٰمت ع َٰهل هما‬
ْ ٌۢ ‫هر هزق ُهه ْم َِم‬
அறுக்கும் கபாது) அல்லாஹ்வுறடய
‫ن به ِه ْي هم ِة‬
சபயறர நிறனவு கூர்வதற்காகவும்
(அவர்கறள ஹஜ்ஜுக்கு அறழப்பீராக!) ‫ام فهك ُل ُْوا ِم ْن هها‬
ِ ‫ْاَلهنْ هع‬
ஆக, (அல்லாஹ்விற்காக அறுக்கப்பட்ட)
ஸூரா நம் லு 759 ‫النمل‬

‫هوا ْهطع ُِموا ال هْبٓا ِى هس‬


அவற்ைிலிருந்து புசியுங்கள். இன்னும்,
வைியவருக்கும் ஏறழக்கும்
(அவற்ைிலிருந்து) உணவளியுங்கள். ‫ْیؗ‬
‫الْ هف ِق ْ ه‬

ْ ُ ‫ث َهُم ل هْيق ُْض ْوا هتف ه‬


29. பிைகு, அவர்கள் தங்களது
‫هُث‬
(உடல்களில் இருந்து) அழுக்குகறள
நீக்கிக் சகாள்ளட்டும். இன்னும், தங்களது ‫هو ل ُْي ْوف ُْوا نُذ ُْو هر ُه ْم‬
கநர்ச்றசகறள நிறைகவற்ைிக்
சகாள்ளட்டும். இன்னும், மிகப் ‫ت‬
ِ ‫هو ل هْي َهط َهوف ُْوا ِبا ل هْب ْي‬
பழறமயான இறையாலத்றத அவர்கள்
‫ال هْع ِت ْي ِق‬
தவாஃப் சசய்யட்டும்.

ِ ‫ِك هو هم ْن یَ هُع َِظ ْم ُح ُر َٰم‬


30. அறவ உங்கள் மீ து கடறமயாகும்.
‫ت‬ ‫َٰذ ل ه‬
எவர் அல்லாஹ்வுறடய புனிதங்கறள (-
மக்கா, ஹஜ், உம்ரா இன்னும், அவற்ைில் ‫اّلل ف ُهه هو هخ ْْی لَهه ِع ْن هد هر ِب َه‬
ِ ََٰ
கபணகவண்டிய சட்டங்கறள) மதிப்பாகரா
அது அவருக்கு அவருறடய ‫ام اِ َهَل‬ُ ‫ت لهك ُُم ْاَلهنْ هع‬ ْ ‫هوا ُحِ ل َه‬
ْ ‫هما یُت َْٰل عهل ْهيك ُْم ف‬
இறைவனிடம் மிகச் சிைந்ததாகும்.
‫هاج هت ِن ُبوا‬
இன்னும், உங்களுக்கு கால்நறடகள்
ஆகுமாக்கப்பட்டுள்ளன. உங்களுக்கு
ِ ‫الر ْج هس ِم هن ْاَل ْهوث‬
‫هان‬ َِ
(இந்தக் குர்ஆனில் ஐந்தாவது
அத்தியாயத்தில் மூன்ைாவது வசனத்தில் ‫الز ُْو ِر‬
َ ‫اج هت ِن ُب ْوا ق ْهو هل‬
ْ ‫هو‬
விளக்கமாக) ஓதிக்காட்டப்படுவறதத்
தவிர. (அறவ உங்களுக்கு
தடுக்கப்பட்டறவயாகும்.) சிறலகள் எனும்
அசுத்தத்றத விட்டு விலகி இருங்கள்.
இன்னும், சபாய்யான கபச்றச விட்டு
விலகி இருங்கள்.

‫هْی ُم ْش ِرك ْ ه‬
31. அல்லாஹ்விற்கு முற்ைிலும் பணிந்து
‫ِي‬ ِ ََٰ ِ ‫هٓاء‬
‫ّلل غ ْ ه‬ ‫ُح هنف ه‬
கட்டுப்பட்டவர்களாக, அவனுக்கு
(எறதயும்) இறணயாக்காதவர்களாக ِ ََٰ ‫ِبه هو هم ْن یَ ُْش ِر ْك ِب‬
‫اّلل‬
இருங்கள். இன்னும், எவர்
அல்லாஹ்விற்கு இறணறவப்பாகரா ‫فهكهاهن َه هما هخ َهر ِم هن َه‬
‫الس همٓا ِء‬
அவர் வானத்திலிருந்து கீ கழ விழுந்து,
‫ی‬
ْ ِ‫ْی ا ْهو هت ْهو‬
ُ ْ ‫الط‬
‫فه هت ْخ هط ُف ُه َه‬
(அவர் இைந்த) பிைகு பைறவகள் அவறர
சகாத்தி தின்ைறதப் கபான்று; அல்லது, ‫الر یْحُ ِف ْ همكهان هسحِ ْيق‬ َِ ‫ِب ِه‬
காற்று அவறர தூரமான இடத்தில் வசி ீ
எைிந்தறதப் கபான்று ஆவார்.
ஸூரா நம் லு 760 ‫النمل‬

ِ ‫ِك هو هم ْن یَ هُع َِظ ْم هش هع‬


‫ٓاى هر‬
32. இறவ அல்லாஹ்வின்
சட்டங்களாகும். இன்னும் எவர்
‫َٰذ ل ه‬
அல்லாஹ்வின் அறடயாளங்கறள ‫اّلل فها ِن هَ هها ِم ْن هتق هْوی‬
ِ ََٰ
கண்ணியப்படுத்துவாகரா நிச்சயமாக அது
உள்ளங்களின் இறையச்சத்திலிருந்து ‫الْ ُقل ُْو ِب‬
சவளிப்படக் கூடியதாகும்.

‫لهك ُْم فِ ْي هها هم هنا فِ ُع اِ َٰل ا ه هجل‬


33. (அல்லாஹ்வின் புனித
அறடயாளங்கள், குர்பானி பிராணிகள்
ஆகிய) இவற்ைில் குைிப்பிட்ட ஒரு ‫َم هُس ًَم ث َهُم همحِ ل َُ هها ا ِ هل‬
காலம்வறர உங்களுக்கு பலன்கள்
உள்ளன. பின்னர் அவற்றை ‫ت ال هْع ِت ْي ِقن‬
ِ ‫ال هْب ْي‬
அறுப்பதற்குரிய (ஹலாலான) இடம் அல்
றபத்துல் அதீக் (-புனித எல்றல) ஆகும்.

َ ِ ُ ‫هو لِك‬
‫ل ا ُ َمهة هج هعلْ هنا همنْ هسكًا‬
34. (உங்களுக்கு முன்சசன்ை நம்பிக்றக
சகாண்ட) ஒவ்சவாரு சமுதாயத்திற்கும்
பிராணிறய (அல்லாஹ்விற்காக அறுத்து) ‫اّلل ع َٰهل هما‬ ْ ‫لَ هِي ْذ ُك ُروا‬
ِ ََٰ ‫اس هم‬
பலியிடுவறத (வணக்கமாக) நாம் ஆக்கி
இருக்கிகைாம். அல்லாஹ், அவர்களுக்குக் ْ ٌۢ ‫هر هزق ُهه ْم َِم‬
‫ن به ِه ْي هم ِة‬
சகாடுத்த கால்நறடகள் மீ து (அவற்றை
‫ام فها ِل َٰ ُهك ُْم اِلَٰه‬
ِ ‫ْاَلهنْ هع‬
அறுக்கும்கபாது) அல்லாஹ்வின் சபயறர
அவர்கள் நிறனவு கூர்வதற்காக (கால் ‫َهواحِ د فهلهه ا ْهسلِ ُم ْوا هوبه ِ َش ِر‬
நறடகறள பலியிடுவறத
ஏற்படுத்திகனாம்). ஆக, நீங்கள் வணங்க ‫ي‬‫ال ُْم ْخ ِب ِت ْ ه‬
கவண்டிய கடவுள், ஒகர ஒரு
கடவுள்தான். ஆககவ, அவனுக்கக
பணிந்து விடுங்கள். இன்னும், (நபிகய!
அல்லாஹ்விற்கு) பயந்து பணிந்து
கீ ழ்ப்படிந்தவர்களுக்கு நற்சசய்தி
கூறுவராக!ீ

ُ ََٰ ‫الَه ِذیْ هن اِ هذا ُذ ك هِر‬


35. (அவர்களுக்கு முன்) அல்லாஹ்றவ
‫اّلل هو ِجل ْهت‬
நிறனவு கூைப்பட்டால் அவர்களது
உள்ளங்கள் பயத்தால் நடுங்கும். ‫َب یْ هن ع َٰهل‬
ِ ِ ‫الص‬
ََٰ ‫قُل ُْوب ُ ُه ْم هو‬
இன்னும், அவர்களுக்கு ஏற்பட்ட
கசாதறனகள் மீ து சபாறுறமயாக ‫هما ا ههصاب ه ُه ْم هوال ُْم ِق ْي ِم‬
இருப்பார்கள். இன்னும், அவர்கள்
சதாழுறகறய நிறலநிறுத்துவார்கள்.
இன்னும், நாம் அவர்களுக்கு
ஸூரா நம் லு 761 ‫النمل‬

ْ ُ َٰ ‫الصلَٰو ِة هوم َهِما هر هزق‬


சகாடுத்தவற்ைிலிருந்து தர்மம்
‫ْٰن‬ ‫َه‬
சசய்வார்கள்.
‫یُ ْن ِفق ُْو هن‬

‫هوال ُْب ْد هن هج هعلْ َٰن هها لهك ُْم َِم ْن‬


36. சகாழுத்த ஒட்டகங்கள், (மற்றும்
மாடுகள்,) அவற்றை உங்களுக்கு
அல்லாஹ்வின் (மார்க்க) அறடயாள ‫ْی‬ ِ ََٰ ‫ٓاى ِر‬
۬ ْ ‫اّلل لهك ُْم فِ ْي هها هخ‬ ِ ‫هش هع‬
சின்னங்களில் நாம் ஆக்கி இருக்கிகைாம்.
அவற்ைில் உங்களுக்கு நன்றமகள் ‫اّلل عهل ْهي هها‬ ْ ‫فهاذْ ُك ُروا‬
ِ ََٰ ‫اس هم‬
உண்டு. ஆககவ, அறவ (ஒரு கால்
ْ ‫ٓاف فهاِذها هو هج هب‬
‫ت‬ ‫هص هو َه‬
கட்டப்பட்டு, மூன்று கால்கள் மீ து)
நின்ைறவயாக இருக்க அவற்ைின் மீ து ‫ُج ُن ْوب ُ هها فهكُل ُْوا ِم ْن هها‬
அல்லாஹ்வின் சபயறரக் கூ(ைி
அ)றுங்கள். ஆக, (அறவ அறுக்கப்பட்ட ‫هوا ْهطع ُِموا الْقها ن ِ هع هوال ُْم ْع ه َه‬
‫َت‬
பின்) அவற்ைின் விலாக்கள் (பூமியில்)
சாய்ந்து விட்டால் அவற்ைிலிருந்து
‫ِك هس َهخ ْر َٰن هها لهك ُْم‬
‫هكذَٰ ل ه‬
சாப்பிடுங்கள்; இன்னும், யாசிப்பவருக்கும் ‫ل ههعلَهك ُْم هت ْش ُك ُر ْو هن‬
எதிர்பார்த்து வருபவருக்கும்
உணவளியுங்கள். நீங்கள் நன்ைி
சசலுத்துவதற்காக இவ்வாகை அவற்றை
(-கால்நறடகறள) உங்களுக்கு பணிய
றவத்கதாம்.

‫له ْن یَه هنا هل ََٰ ه‬


37. அவற்ைின் இறைச்சிகள், அவற்ைின்
‫اّلل ل ُُح ْو ُم هها هو هَل‬
இரத்தங்கள் அல்லாஹ்றவ அைகவ
அறடயாது. எனினும், இறையச்சம்தான்
ْ ‫ِد همٓا ُؤ هها هو لَٰك‬
‫ِن یَه هنا لُ ُه‬
உங்களிடமிருந்து அவறன அறடயும்.
இவ்வாறுதான், அவன் அவற்றை (அந்த ‫ال َهتق َْٰوی ِم ْنك ُْم هكذَٰ ل ه‬
‫ِك‬

ُ َِ ‫هس َهخ هر هها لهك ُْم لِ ُتك‬


குர்பானி பிராணிகறள) உங்களுக்கு
‫اّلل‬
‫هَبوا ََٰ ه‬
பணிய றவத்தான், அல்லாஹ்றவ -
அவன் உங்களுக்கு கநர்வழி ‫ع َٰهل هما هه َٰدىك ُْم هوبه ِ َش ِر‬
காட்டியதற்காக - நீங்கள்
சபருறமப்படுத்துவதற்காக. இன்னும், ‫ي‬
‫ال ُْم ْح ِس ِن ْ ه‬
(நபிகய!) அல்லாஹ்விற்கு அழகிய
முறையில் கீ ழ்ப்படிபவர்களுக்கு
(சசார்க்கத்தின்) நற்சசய்தி கூறுவராக!

ஸூரா நம் லு 762 ‫النمل‬

‫اّلل یُ َٰدفِ ُع هع ِن الَه ِذیْ هن‬


38. நிச்சயமாக அல்லாஹ், நம்பிக்றக
சகாண்டவர்கறள (பாதுகாத்து,
‫اِ َهن ََٰ ه‬
அவர்கறள) விட்டும் ‫ب ك ُ َه‬
‫ل‬ َُ ِ‫اّلل هَل یُح‬
‫َٰا هم ُن ْوا اِ َهن ََٰ ه‬
(நிராகரிப்பாளர்கறள) தடுத்து விடுவான்.
நிச்சயமாக அல்லாஹ் எல்லா ‫هخ َهوان هكف ُْورن‬
கமாசடிக்காரர்கறளயும் நன்ைி
சகட்டவர்கறளயும் கநசிக்க மாட்டான்.

‫ا ُ ِذ هن لِل َه ِذیْ هن یُ َٰق هتل ُْو هن‬


39. சண்றடயிடப்படுபவர்களுக்கு -
நிச்சயமாக அவர்கள்
அநீதியிறழக்கப்பட்டார்கள் என்பதற்காக - ‫ِبا هن َه ُه ْم ُظلِ ُم ْوا هواِ َهن ََٰ ه‬
‫اّلل‬
(தங்களிடம் சண்றட சசய்பவர்கறள
எதிர்த்து கபார் புரிய) அனுமதி ‫ع َٰهل ن ه ْص ِر ِه ْم له هق ِدیْ ُر‬
அளிக்கப்பட்டுள்ளது. இன்னும், நிச்சயமாக
அல்லாஹ் அவர்களுக்கு உதவி சசய்ய
கபராற்ைலுறடயவன் ஆவான்.

‫لَه ِذیْ هن ا ُ ْخ ِر ُج ْوا ِم ْن‬


40. அவர்கள் தங்கள் இல்லங்களிலிருந்து
எவ்வித நியாய(மான காரண)மின்ைி
சவளிகயற்ைப்பட்டார்கள், எங்கள் ‫ْی هح َق اِ َهَل ا ْهن‬
ِ ْ ‫ار ِه ْم ِب هغ‬
ِ ‫ِدیه‬
இறைவன் அல்லாஹ் என்று அவர்கள்
கூைியதற்காககவ தவிர (கவறு ‫اّلل هو ل ْهو هَل‬
ُ ََٰ ‫یَهق ُْول ُْوا هربَُ هنا‬
ِ ََٰ ‫هدفْ ُع‬
எதற்காகவும் அவர்கள்
சவளிகயற்ைப்படவில்றல). மக்கறள -
‫اس به ْع هض ُه ْم‬‫اّلل ال َهن ه‬
அவர்களில் சிலறர சிலறரக் சகாண்டு
ْ ‫ِب هب ْعض لَه ُه َ ِد هم‬
‫ت هص هوا ِم ُع‬
அல்லாஹ் பாதுகாப்பது இல்றல
என்ைால் துைவிகளின் தங்குமிடங்களும் ‫هو ِب هيع هو هصل َٰهوت َهو هم َٰس ِج ُد‬
கிைித்தவ ஆலயங்களும் யூத
ஆலயங்களும் அதிகமாக அல்லாஹ்வின்
‫اّلل‬ ْ ‫یُ ْذ هك ُر فِ ْي هها‬
ِ ََٰ ‫اس ُم‬

ً ْ ‫هك ِث‬
ُ ََٰ ‫ْیا هو لهی ه ْن ُص هر َهن‬
‫اّلل‬
சபயர் நிறனவு கூைப்படும்
மஸ்ஜிதுகளும் உறடக்கப்பட்டிருக்கும்.
இன்னும், நிச்சயமாக எவர் அவனுக்கு ‫ی‬ ‫هم ْن یَه ْن ُص ُره اِ َهن ََٰ ه‬
َ ‫اّلل له هق ِو‬
(அல்லாஹ்விற்கு) உதவுவாகரா
அவருக்கு அல்லாஹ் உதவுவான்.
‫هع ِزیْز‬
நிச்சயமாக அல்லாஹ் வலிறம
உள்ளவன், மிறகத்தவன் ஆவான்.
ஸூரா நம் லு 763 ‫النمل‬

‫ه‬
ْ ُ ََٰ ‫ا هلَه ِذیْ هن اِ ْن َهم َك‬
41. (அல்லாஹ்வின் பாறதயில்
‫ٰن ِف‬
கபார்புரிகின்ை) அவர்களுக்கு பூமியில்
நாம் இடமளித்தால் (-அதிகாரமளித்தால்) ‫الصلَٰوةه‬ ُ ‫ْاَل ْهر ِض اهق‬
‫هاموا َه‬
அவர்கள் சதாழுறகறய
நிறைகவற்றுவார்கள்; இன்னும், (தங்களது ‫الز َٰكوةه هوا ههم ُر ْوا‬
‫هو َٰا هت ُوا َه‬
‫ِبا ل هْم ْع ُر ْو ِف هون ه هه ْوا هع ِن‬
சசல்வங்களுக்கு உரிய) ஸகாத்றதக்
சகாடுப்பார்கள்; இன்னும், (மக்களுக்கு)
நன்றமறய (தவ்ஹீறத) ஏவுவார்கள்; ‫ّلل عهاق هِب ُة‬
ِ ََٰ ِ ‫ال ُْم ْن هك ِر هو‬
இன்னும், தீறமயிலிருந்து (-
ஷிர்க்கிலிருந்து மக்கறள) தடுப்பார்கள். ‫ْاَل ُُم ْو ِر‬
எல்லாக் காரியங்களின் முடிவும்
அல்லாஹ்வின் பக்ககம இருக்கிைது.

ْ ‫هواِ ْن یَُ هك َِذبُ ْو هك فهق ْهد هك َهذبه‬


42. (நபிகய!) உம்றம இவர்கள்
‫ت‬
சபாய்ப்பித்தால் (அதற்காக
கவறலப்படாதீர்.) இவர்களுக்கு முன்னர் ‫ق ْهبل ُهه ْم ق ْهو ُم ن ُ ْوح هوعهاد‬
நூஹுறடய மக்களும் ஆது, இன்னும்
ஸமூது சமுதாயத்தினரும் ‫هوث ُهم ْو ُد‬
சபாய்ப்பித்தார்கள்.

‫هوق ْهو ُم اِبْ َٰر ِه ْي هم هوق ْهو ُم‬


43. இன்னும், இப்ராஹீமுறடய மக்களும்
லூத்துறடய மக்களும் (சபாய்ப்பித்தனர்).
‫ل ُْوط‬

‫ب هم ْدیه هن هو ُك َِذ هب‬ ُ ‫هوا ه ْص َٰح‬


44. இன்னும், மத்யன் வாசிகளும்
(தங்களது தூதர்கறள சபாய்ப்பித்தனர்).
மூஸாவும் (ஃபிர்அவ்ன் மற்றும் ُ ‫ُم ْو َٰس فها ه ْمل ْهي‬
‫ت لِلْ َٰكف ِِر یْ هن‬
அவனுறடய சமுதாயத்தால்)
சபாய்ப்பிக்கப்பட்டார். ஆக, (இந்த) ‫ث َهُم ا ه هخ ْذ ُت ُه ْم فهك ْهي هف ك ه‬
‫هان‬
நிராகரிப்பாளர்களுக்கு நான் அவகாசம்
‫ْی‬
ِ ْ ‫ن ه ِك‬
அளித்கதன். (சிைிது காலத்திற்கு) பிைகு,
(தண்டறனறயக் சகாண்டு) நான்
அவர்கறளப் பிடித்கதன். ஆககவ, (நான்
அவர்களுக்கு சகாடுத்த) எனது மறுப்பு (-
தண்டறன) எப்படி இருந்தது!

‫فهكها هیَِ ْن َِم ْن ق ْهر یهة ا ه ْهله ْك َٰن هها‬


45. ஆக, எத்தறனகயா ஊர்கறள அறவ
அநியாயம் சசய்பறவயாக இருக்கும்
நிறலயில் அவற்றை நாம் அழித்கதாம்.
‫هو ِِهه هظا ل هِمة فه ِ ه‬
‫ه هخا ِو یهة‬
அறவ தமது முகடுகள் மீ து
ஸூரா நம் லு 764 ‫النمل‬

‫ع َٰهل ُع ُر ْوشِ هها هو ِب ْئر َم هُع َهطلهة‬


வழ்ந்துள்ளன.
ீ இன்னும், (பராமரிப்பு
இல்லாமல்) விடப்பட்ட எத்தறனகயா
கிணறுகறளயும், சுண்ணாம்புக் ‫َهوق ْهصر َم ِهش ْيد‬
கலறவகறளக் சகாண்டு கட்டப்பட்ட
(உயரமான, நீளமான) மாளிறககறளயும்
(அழித்கதாம்).

ُ ْ ‫اهفهل ْهم یه ِس‬


46. ஆக, அவர்கள் (அழிக்கப்பட்டவர்கள்)
‫ْی ْوا ِف ْاَل ْهر ِض‬
பூமியில் பயணம் சசய்து பார்க்க
மாட்டார்களா? (அப்படி அவர்கள் ‫فه هتك ُْو هن ل ُهه ْم قُل ُْوب‬
சசய்தால்) அவர்களுக்கு உள்ளங்கள்
இருந்தால் அவற்ைின் மூலம் சிந்தித்து ‫یَه ْع ِقل ُْو هن ِب هها ا ْهو َٰاذهان‬
‫یَه ْس هم ُع ْو هن ِب هها فها ِن َه هها هَل‬
புரிவார்கள். இன்னும், அவர்களுக்கு
(நல்லுபகதசத்றத சசவியுறும்) காதுகள்
இருந்தால் அவர்கள் அவற்ைின் மூலம் ‫ِن هت ْع هم‬ْ ‫ار هو لَٰك‬
ُ ‫هت ْع هم ْاَل هبْ هص‬
சசவியுறுவார்கள். ஆக, நிச்சயமாக
‫ه‬
(கண்களின்) பார்றவகள் ‫الص ُد ْو ِر‬
َُ ‫ت ِف‬ ْ ِ َ‫الْ ُقل ُْو ُب ال‬
குருடாகுவதில்றல. எனினும்,
சநஞ்சங்களில் உள்ள உள்ளங்கள்தான்
குருடாகி விடுகின்ைன.

47. (நபிகய! எச்சரிக்கப்பட்ட)


‫هاب‬
ِ ‫ك ِبا ل هْعذ‬
‫هو یه ْس هت ْع ِجل ُْون ه ه‬
தண்டறனறய அவசரமாக வர
கவண்டுசமன உம்மிடம் ககாருகிைார்கள்.
ُ ََٰ ‫هو له ْن یَُ ْخلِ هف‬
‫اّلل هو ْع هده‬
அல்லாஹ் தனது வாக்றக அைகவ
மாற்ை மாட்டான். நிச்சயமாக உமது ِ ‫ك كها هل‬
‫ْف‬ ‫هواِ َهن یه ْو ًما ِع ْن هد هر ِبَ ه‬
இறைவனிடம் ஒரு நாள் என்பது நீங்கள்
‫هس هنة َم َهِما هت ُع َُد ْو هن‬
எண்ணக் கூடியவற்ைிலிருந்து (உங்கள்
நாட்களின் கணக்குப்படி) ஆயிரம்
ஆண்டுகறளப் கபான்ைாகும்.

ُ ‫هوكها هیَِ ْن َِم ْن ق ْهر یهة ا ْهمل ْهي‬


48. எத்தறனகயா ஊர்கள் - அறவ
‫ت‬
அநியாயம் சசய்பறவயாக இருக்கும்
நிறலயில் - நான் அவற்றுக்கு அவகாசம் ‫ل ههها هو ِِهه هظا ل هِمة ث َهُم ا ه هخ ْذ ُت هها‬
அளித்கதன். பிைகு, அவற்றை
(தண்டறனயினால்) நான் பிடித்கதன். என் ‫ْین‬
ُ ْ ‫هواِ هلَه ال هْم ِص‬
பக்ககம (அறனவரின்) மீ ளுமிடம்
இருக்கிைது.
ஸூரா நம் லு 765 ‫النمل‬

ُ ‫قُ ْل َٰیاهی َ هُها ال َهن‬


‫اس اِ ن َه هما ا هنها‬
49. (நபிகய!) கூறுவராக:
ீ “மக்ககள!
நிச்சயமாக நான் எல்லாம் உங்களுக்கு
சதளிவான எச்சரிப்பாளர்தான்.” ‫لهك ُْم ن ه ِذیْر َم ُِب ْي‬

‫فها لَه ِذیْ هن َٰا هم ُن ْوا هو هع ِملُوا‬


50. ஆக, எவர்கள் நம்பிக்றக சகாண்டு,
நன்றமகறள சசய்தார்ககளா,
அவர்களுக்கு பாவமன்னிப்பும் ‫ت ل ُهه ْم َهم ْغف هِرة‬
ِ ‫الصلِ َٰح‬
ََٰ
(சசார்க்கத்தில்) கண்ணியமான உணவும்
உண்டு. ‫َهو ِر ْزق هك ِر یْم‬

‫هوالَه ِذیْ هن هس هع ْوا ِف ْ َٰا َٰی ِت هنا‬


51. இன்னும், எவர்கள் (நம்றம)
மிறகத்துவிட நாடியவர்களாக நமது
வசனங்களில் (அவற்றைப் சபாய்ப்பிக்க) ‫ب‬ ‫ُم َٰع ِج ِزیْ هن ا ُول َٰ ِٓى ه‬
ُ ‫ك ا ه ْص َٰح‬
முயற்சித்தார்ககளா அவர்கள்
நரகவாசிகள் ஆவார்கள். ‫ال هْجحِ ْي ِم‬

‫ك ِم ْن‬ ‫هو هما ا ْهر هسلْ هنا ِم ْن ق ْهبلِ ه‬


52. உமக்கு முன்னர் எந்த ஒரு
ரஸூறலயும் நபிறயயும் நாம்
அனுப்பினால், அவர் ஓதும்கபாது ‫هب اِ َهَل ا ِ هذا هت هم ََٰن‬
َ ِ ‫َهر ُس ْول َهو هَل ن‬
றஷத்தான் அவர் ஓதுவதில் (தனது
கூற்றை நுறழத்துக்) கூைாமல் ‫لش ْي َٰط ُن ِف ْ ا ُْم ِنی َه ِته‬ ‫ا هلْ هق ا َه‬

ُ ََٰ ‫ف ههينْ هس ُخ‬


‫اّلل هما یُلْ ِق‬
இருந்ததில்றல. பின்னர், றஷத்தான்
(நபியின் ஓதுதலுக்கு இறடயில்
நுறழத்துக்) கூைியறத அல்லாஹ் ‫اّلل‬ ‫ا َه‬
ُ ََٰ ‫لش ْي َٰط ُن ث َهُم یُ ْح ِك ُم‬
கபாக்கி விடுவான். பிைகு, அல்லாஹ்
தனது வசனங்கறள உறுதிப்படுத்துவான். ‫اّلل عهلِ ْيم‬
ُ ََٰ ‫َٰا َٰی ِته هو‬
(நபியின் ஓதுதலில் றஷத்தான்
நுறழத்தறத அல்லாஹ் நீக்கி கவதத்றத
‫هح ِك ْيم‬
சுத்தப்படுத்தி விடுவான்.) அல்லாஹ்
நன்கைிந்தவன், மகா ஞானவான் ஆவான்.

53. முடிவில், றஷத்தான் கூறுவறத ‫ل هما یُلْ ِق ا َه‬


‫لش ْي َٰط ُن‬ ‫لَ هِي ْج هع ه‬
உள்ளங்களில் கநாய் உள்ளவர்களுக்கும்
உள்ளங்கள் இறுகியவர்களுக்கும் ‫فِ ْت هن ًة لَِل َه ِذیْ هن ِف ْ قُل ُْو ِب ِه ْم‬
கசாதறனயாக ஆக்குவான். நிச்சயமாக
அநியாயக்காரர்கள் (உண்றமறய விட்டு) ِ ‫َم ههرض هوالْق‬
‫هاس هي ِة قُل ُْوب ُ ُه ْم‬

ْ ِ ‫ي له‬
மிக தூரமான முரண்பாட்டில்தான்
இருக்கிைார்கள்.
‫ف شِ قهاق‬ ََٰ ‫هواِ َهن‬
‫الظلِ ِم ْ ه‬
‫بهع ِْيد‬
ஸூரா நம் லு 766 ‫النمل‬

‫هو ل هِي ْعل ههم الَه ِذیْ هن ا ُْو ُتوا‬


54. இன்னும், முடிவில் (அல்லாஹ்வின்
மார்க்க) அைிவு சகாடுக்கப்பட்டவர்கள்
நிச்சயமாக இது உமது இறைவன் ‫الْ ِعل هْم ا هن َه ُه ال هْح َُق ِم ْن َهر ِبَ ه‬
‫ك‬
புைத்திலிருந்து நிகழ்ந்த உண்றமதான்
என்று அைிந்து அறத நம்பிக்றக ‫ت لهه‬
‫ف ُهي ْؤ ِم ُن ْوا ِبه فه ُت ْخ ِب ه‬
சகாண்டு அவர்களுறடய உள்ளங்கள்
‫اّلل ل ههها ِد‬
‫قُل ُْوب ُ ُه ْم هواِ َهن ََٰ ه‬
அதற்கு (-அந்த குர்ஆனுக்கு) பணிந்து
விடும். நிச்சயமாக அல்லாஹ் நம்பிக்றக ‫الَه ِذیْ هن َٰا هم ُن ْوا ا ِ َٰل ِص هراط‬
சகாண்டவர்கறள கநரான பாறதக்கு
வழிகாட்டக் கூடியவன் ஆவான். ‫َم ُْس هت ِق ْيم‬

‫ه‬
ْ ‫هو هَل یه هزا ُل الَ ِذیْ هن هكف ُهر ْوا ِف‬
55. நிராகரித்தவர்கள், மறுறம திடீசரன
அவர்களிடம் வரும் வறர; அல்லது, ஒரு
மலட்டு நாளின் (-பத்ர் கபாரினால்
ُ ُ ‫م ِْر یهة َِم ْن ُه هح ََٰت هتاْت ه‬
‫ِهْی‬
அவர்கள் அனுபவிக்கப் கபாகும்)
தண்டறன அவர்களிடம் வரும் வறர ْ ُ ‫السا هع ُة به ْغ هت ًة ا ْهو یهاْت ه‬
‫ِهْی‬ ‫َه‬
இ(ந்த கவதத்)தில் சந்கதகத்தில்தான்
‫هاب یه ْوم هع ِق ْيم‬
ُ ‫عهذ‬
சதாடர்ந்து இருக்கிைார்கள்.

ُ ‫ا هل ُْمل‬
56. அந்நாளில் ஆட்சி அல்லாஹ்விற்கக
‫ّلل یه ْحك ُُم‬ ِ ََٰ َِ ‫ْك یه ْو هم ِىذ‬
உரியது. அவர்களுக்கு மத்தியில் அவன்
தீர்ப்பளிப்பான். ஆக, நம்பிக்றக சகாண்டு ‫ٰن فها لَه ِذیْ هن َٰا هم ُن ْوا‬ ْ ُ ‫به ْي ه‬
நன்றமகறள சசய்தவர்கள் இன்பமிகு
சசார்க்கங்களில் இருப்பார்கள். ‫َٰت‬
ِ ‫ت ِف ْ هج َن‬
ِ ‫الصلِ َٰح‬
ََٰ ‫هو هع ِملُوا‬
‫ال َهنع ِْي ِم‬

‫هوالَه ِذیْ هن هكف ُهر ْوا هو هك َهذبُ ْوا‬


57. எவர்கள் நிராகரித்து நமது
வசனங்கறள சபாய்ப்பித்தனகரா,
அவர்களுக்கு - இழிவுதரக்கூடிய ‫ِباَٰ َٰی ِت هنا فهاُول َٰ ِٓى ه‬
‫ك ل ُهه ْم عهذهاب‬
தண்டறன உண்டு.
‫َم ُِه ْين‬

‫هوالَه ِذیْ هن هه ه‬
‫اج ُر ْوا ِف ْ هس ِب ْي ِل‬
58. இன்னும், எவர்கள் அல்லாஹ்வின்
பாறதயில் “ஹிஜ்ரத்” நாடு துைந்து
சசன்று, பிைகு (எதிரிகளால்) ِ ََٰ
‫اّلل ث َهُم قُ ِتل ُْوا ا ْهو هما ُت ْوا‬
சகால்லப்பட்டார்ககளா; அல்லது,
மரணித்து விட்டார்ககளா நிச்சயமாக ‫اّلل ِر ْزقًا‬ ُ ُ ‫هْی ُزق َه‬
ُ ََٰ ‫هٰن‬ ْ‫ل ه‬
அல்லாஹ் அவர்களுக்கு அழகிய
உணறவக் சகாடுப்பான். நிச்சயமாக
ஸூரா நம் லு 767 ‫النمل‬

அல்லாஹ் உணவளிப்பவர்களில் மிகச்


‫ْی‬
ُ ْ ‫اّلل ل ُهه هو هخ‬
‫هح هس ًنا هواِ َهن ََٰ ه‬
சிைந்தவன் ஆவான்.
‫ِي‬
‫الر ِزق ْ ه‬
ََٰ

ْ ُ ‫ل ُهي ْدخِ ل ه َه‬


59. நிச்சயமாக அல்லாஹ், அவர்கள்
‫ٰن َم ُْد هخ ًل‬
திருப்திபடுகின்ை இட(மான இன்பங்கள்
நிறைந்த சசார்க்க)த்தில் அவர்கறள ‫یَ ْهر هض ْونهه هواِ َهن ََٰ ه‬
‫اّلل ل ههعلِ ْيم‬
பிரகவசிக்க சசய்வான். நிச்சயமாக
அல்லாஹ் நன்கைிந்தவன், மகா ‫هحلِ ْيم‬
சகிப்பாளன் ஆவான்.

‫ِك هو هم ْن عهاق ه‬
‫هب ِب ِمث ِْل‬
60. அது, (நம்பிக்றகயாளர்கள் சசார்க்கம்
சசல்வது அல்லாஹ்வின்
‫َٰذ ل ه‬
சவகுமதியாகும்). இன்னும், எவர் தான்
‫ِب ِبه ث َهُم بُ ِ ه‬
‫غ عهل ْهي ِه‬ ‫هما ُع ْوق ه‬
தண்டிக்கப்பட்டறதப் கபான்று (தன்றனத்
தண்டித்தவறர) தண்டித்தாகரா, பிைகு, ‫اّلل‬ ُ ََٰ ‫لهی ه ْن ُص هرن َه ُه‬
‫اّلل اِ َهن ََٰ ه‬
அவர் மீ து (மீ ண்டும்) வன்முறை
‫ل ههعف َُو هغف ُْور‬
சசய்யப்பட்டகதா நிச்சயமாக அல்லாஹ்
அவருக்கு உதவுவான். நிச்சயமாக
அல்லாஹ் மகா மன்னிப்பாளன், சபரும்
பிறழ சபாறுப்பாளன் ஆவான்.

‫اّلل یُ ْولِجُ الَه ْي ه‬


‫ِك ِبا ه َهن ََٰ ه‬
61. அ(நீதி இறழக்கப்பட்டவருக்கு
‫ل‬ ‫َٰذ ل ه‬
உதவுவது எனக்கு மிக இலகுவான)து,
ِ‫ِف ال َهن هه ِ ل‬
‫ار هو یُ ْو جُ ال َهن هه ه‬
‫ار ِف‬
ஏசனனில், (நான் அதற்கு ஆற்ைல்
உள்ளவன் ஆகவன். இன்னும்) நிச்சயமாக
ٌۢ ‫اّلل هس ِم ْيع‬
அல்லாஹ்(வின் வல்லறமயாவது அவன்) ‫الَه ْي ِل هوا َههن ََٰ ه‬
இரறவ பகலில் நுறழக்கிைான். பகறல
‫به ِص ْْی‬
இரவில் நுறழக்கிைான். இன்னும்,
நிச்சயமாக அல்லாஹ் (அநீதி
இறழக்கப்பட்டவரின் பிரார்த்தறனறய)
நன்கு சசவியுறுபவன், (அவரின்
நிறலறய) உற்று கநாக்குபவன் ஆவான்.

‫ِك ِبا ه َهن ََٰ ه‬


‫اّلل ُه هوال هْح َُق‬
62. அது (-இரறவ பகலிலும் பகறல
இரவிலும் நுறழப்பது அல்லாஹ்விற்கு
‫َٰذ ل ه‬
மிக எளிதாகும்.) ஏசனனில், நிச்சயமாக ‫هوا َههن هما یه ْد ُع ْو هن ِم ْن ُد ْون ِه‬
அல்லாஹ்தான் உண்றமயானவன்.
(எறதயும் பறடக்க ஆற்ைல் உள்ளவன்).
இன்னும், அவறனயன்ைி அவர்கள்
ஸூரா நம் லு 768 ‫النمل‬

‫ُه هوال هْبا ِط ُل هوا َههن ََٰ ه‬


அறழக்கின்ைறவ சபாய்யானறவயாகும்.
‫اّلل‬
(-எறதயும் பறடப்பதற்கும்
உருவாக்குவதற்கும் ஆற்ைல் அற்ைறவ).
ُ ْ ‫ُه هوال هْع ِلَُ الْك ِهب‬
‫ْی‬
இன்னும், நிச்சயமாக அல்லாஹ்தான் மிக
உயர்ந்தவன், மகா சபரியவன்.

‫اّلل ا هن ْ هز هل ِم هن‬
‫ا هل ْهم هت هر ا َههن ََٰ ه‬
63. நீர் பார்க்கவில்றலயா? நிச்சயமாக
அல்லாஹ் வானத்திலிருந்து மறழறய
இைக்குகிைான். ஆக, பூமி பசுறமயாக ُ‫ٓاء فه ُت ْصبِح‬ ً ‫الس همٓا ِء هم ؗ‬
‫َه‬
மாறுகிைது. நிச்சயமாக அல்லாஹ் மிக்க
நுட்பமானவன், ஆழ்ந்தைிபவன் ஆவான். ‫ض ُم ْخ هض َهرةً اِ َهن ََٰ ه‬
‫اّلل‬ ُ ‫ْاَل ْهر‬
‫ل ِهط ْيف هخ ِب ْْی‬

64. வானங்களில் உள்ளறவயும் பூமியில்


‫الس َٰم َٰو ِت هو هما ِف‬
‫لهه هما ِف َه‬
உள்ளறவயும் அவனுக்கக
சசாந்தமானறவ. இன்னும், நிச்சயமாக ‫اّلل‬
‫ْاَل ْهر ِض هواِ َهن ََٰ ه‬
அல்லாஹ்தான் மகா சசல்வந்தன் (-
நிறைவானவன், எத்கதறவயுமற்ைவன்), ‫هن ال هْح ِم ْي ُدن‬
َُ ِ ‫ل ُهه هوالْغ‬
சபரும் புகழுக்குரியவன் ஆவான்.

‫اّلل هس َهخ هر لهك ُْم‬


‫ا هله ْم هت هر ا َههن ََٰ ه‬
65. (நபிகய!) நீர் பார்க்கவில்றலயா?
நிச்சயமாக அல்லாஹ் பூமியில்
உள்ளவற்றை உங்களுக்கு ‫ْك‬
‫َمها ِف ْاَل ْهر ِض هوالْ ُفل ه‬
வசப்படுத்தியுள்ளான். இன்னும், அவனது
கட்டறளப்படி கடலில் சசல்லக்கூடிய ‫ی ِف ال هْب ْح ِر ِبا ه ْم ِره‬
ْ ‫هت ْج ِر‬
‫ٓاء ا ْهن هت هق هع‬
கப்பல்கறளயும் (உங்களுக்கு
வசப்படுத்தியுள்ளான்). இன்னும், ‫الس هم ه‬
‫ك َه‬ُ ‫هو یُ ْم ِس‬
வானத்றத - அது பூமியின் மீ து வழ்ந்து
ீ ‫ع ههل ْاَل ْهر ِض اِ َهَل ِباِ ْذن ِه اِ َهن‬
விடாமல் - தடுத்து றவத்திருக்கிைான்.
அவனுறடய அனுமதி இல்லாமல் அது ِ ‫اّلل ِبال َهن‬
‫اس ل ههر ُء ْو ف‬ ‫ََٰ ه‬
விழாது. நிச்சயமாக அல்லாஹ் மக்கள்
மீ து மகா இரக்கமுள்ளவன், சபரும்
‫َهرحِ ْيم‬
கருறணயாளன் ஆவான்.

ْ ‫هو ُه هوالَه ِذ‬


‫ی ا ْهح هيا ُك ْؗم ث َهُم‬
66. அவன்தான் உங்கறள உயிர்ப்பித்தான்.
பிைகு, உங்கறள மரணிக்கச் சசய்வான்.
பிைகு, உங்கறள உயிர்ப்பிப்பான். ‫یُ ِمیْ ُتك ُْم ث َهُم یُ ْح ِی ْيك ُْم اِ َهن‬
நிச்சயமாக மனிதன் (தன் இறைவனின்
‫ان له هكف ُْور‬
‫ْاَلِنْ هس ه‬
ஸூரா நம் லு 769 ‫النمل‬

அத்தாட்சிறய) மிகவும் மறுக்கக்


கூடியவன் ஆவான்.

َ ِ ُ ‫لِك‬
‫ل ا ُ َمهة هج هعلْ هنا همنْ هسكًا‬
67. ஒவ்சவாரு சமுதாயத்திற்கும் நாம்
(கால்நறடகறள அறுத்து) பலியிடுவறத
ஏற்படுத்திகனாம். அவர்கள் அறத ‫از ُع َهن ه‬
‫ك‬ ِ ‫اسك ُْوهُ ف ههل یُ هن‬
ِ ‫ُه ْم ن ه‬
பலியிடுவார்கள். ஆககவ, (நபிகய!)
அவர்கள் உம்மிடம் இந்த விஷயத்தில் (- ‫ِف ْاَل ْهم ِر هوا ْدعُ اِ َٰل هر ِبَ ه‬
‫ك‬
‫ك ل ههع َٰل ُه ًدی َم ُْس هت ِق ْيم‬
‫اِ ن َه ه‬
அறுக்கப்பட்ட பிராணிறய
சாப்பிடுவதிலும் தானாக சசத்த
பிராணிறய தவிர்த்து விடுவதிலும்)
தர்க்கம் சசய்ய கவண்டாம். இன்னும்,
(நபிகய!) இறைவனின் பக்கம்
அறழப்பீராக! நிச்சயமாக நீர் கநரான
(மிகச் சரியான) வழிகாட்டுதல் மீ து
இருக்கிைீர்.

ُ ََٰ ‫هواِ ْن َٰج هدل ُْو هك فهق ُِل‬


68. (நபிகய!) அவர்கள் உம்மிடம் (மார்க்க
‫اّلل‬
விஷயங்களில்) தர்க்கித்தால், “நீங்கள்
சசய்வறத அல்லாஹ் மிக அைிந்தவன்” ‫اهعْل ُهم ِب هما هت ْع همل ُْو هن‬
என்று நீர் கூறுவராக!

69. நீங்கள் முரண்பட்டுக்


‫هّلل یه ْحك ُُم بهیْ هنك ُْم یه ْو هم‬
ُ ََٰ ‫ا‬
சகாண்டிருந்தவற்ைில் உங்கள் மத்தியில்
மறுறம நாளில் அல்லாஹ் ‫الْ ِق َٰي هم ِة فِ ْي هما ُكنْ ُت ْم فِ ْي ِه‬
தீர்ப்பளிப்பான்.
‫هت ْخ هتلِف ُْو هن‬

‫ا هل ْهم هت ْعل ْهم ا َههن ََٰ ه‬


70. (நபிகய!) நிச்சயமாக அல்லாஹ்,
‫اّلل یه ْعل ُهم‬
வானத்திலும் பூமியிலும் உள்ளவற்றை
நன்கைிவான் என்பறத நீர் ‫الس همٓا ِء هو ْاَل ْهر ِض‬
‫هما ِف َه‬
அைியவில்றலயா? நிச்சயமாக இறவ
(அறனத்தும்) ‘லவ்ஹுல் மஹ்பூல்’ எனும் ‫ِك‬
‫ِك ِف ْ ِك َٰتب اِ َهن َٰذ ل ه‬
‫اِ َهن َٰذ ل ه‬
ِ ََٰ ‫ع ههل‬
பதிகவட்டில் இருக்கிைது. நிச்சயமாக இது
‫اّلل یه ِس ْْی‬
அல்லாஹ்விற்கு மிக சுலபமானகத!

71. இன்னும், அல்லாஹ் எதற்கு எந்த ஓர்


ِ ََٰ ‫هو یه ْع ُب ُد ْو هن ِم ْن ُد ْو ِن‬
‫اّلل‬
ஆதாரத்றதயும் இைக்கவில்றலகயா
அறதயும்; இன்னும், அவர்களுக்கு எறதப் ‫َن ْل ِبه ُسل َْٰط ًنا َهو هما‬
َِ ‫هما ل ْهم یُ ه‬
பற்ைி அைகவ எவ்வித அைிவும்
ஸூரா நம் லு 770 ‫النمل‬

‫لهی ْ هس ل ُهه ْم ِبه عِلْم هو هما‬


இல்றலகயா அறதயும் அவர்கள்
அல்லாஹ்றவ அன்ைி வணங்குகிைார்கள்.
(விசாரறண நாளில்) ‫ي ِم ْن ن َه ِص ْْی‬ ََٰ ‫ل‬
‫ِلظلِ ِم ْ ه‬
அநியாயக்காரர்களுக்கு உதவுபவர் யாரும்
இல்றல.

ْ ِ ْ ‫هواِ هذا ُتت َْٰل عهله‬


72. இன்னும், அவர்கள் மீ து நமது
‫هْی َٰا َٰی ُت هنا‬
சதளிவான வசனங்கள் ஓதப்பட்டால்
நிராகரித்தவர்களுறடய முகங்களில் ُ ‫به ِی َ َٰنت هت ْع ِر‬
ِ‫ف ِف ْ ُو ُج ْوه‬
சவறுப்றப (-முக சுளிப்றப) நீர் பார்ப்பீர்!
நமது வசனங்கறள அவர்களுக்கு முன் ‫الَه ِذیْ هن هكف ُهروا ال ُْم ْنك ههر‬
‫یهكها ُد ْو هن یه ْس ُط ْو هن ِبا لَه ِذیْ هن‬
ஓதிக் காட்டுபவர்கறள கடுறமயாகப்
பிடித்து (சகான்று) விடுவதற்கு அவர்கள்
முயற்சிக்கிைார்கள். (நபிகய!) நீர் ‫هْی َٰا َٰی ِت هنا قُ ْل‬
ْ ِ ْ ‫یه ْتل ُْو هن عهله‬
கூறுவராக:
ீ “(சத்தியம் இன்னும் அதன்
பக்கம் அறழக்கிை) இவர்கறளவிட ‫اهفها ُن ه َِب ُئك ُْم ِب هش َر َِم ْن َٰذ لِك ُْم‬
‫اّلل الَه ِذیْ هن‬
(அவர்களுக்கு) சவறுப்பானறத நான்
உங்களுக்கு அைிவிக்கவா?” அதுதான் ُ ََٰ ‫ار هوعه هد هها‬ ُ ‫ا هل َهن‬
நரகமாகும். நிராகரித்தவர்களுக்கு ‫ْین‬
ُ ْ ‫هكف ُهر ْوا هو ِب ْئ هس ال هْم ِص‬
அல்லாஹ் அறத வாக்களித்துள்ளான்.
மீ ளுமிடங்களில் அது மிகக் சகட்டதாகும்.

ُ ‫َٰیاهی َ هُها ال َهن‬


‫اس ُض ِر هب همثهل‬
73. மக்ககள! ஓர் உதாரணம் (உங்களுக்கு)
விவரிக்கப்படுகிைது. ஆக, அறத
சசவிமடுத்து ககளுங்கள். நிச்சயமாக ‫هاس هت ِم ُع ْوا لهه اِ َهن الَه ِذیْ هن‬
ْ ‫ف‬
அல்லாஹ்றவ அன்ைி நீங்கள்
அறழப்பறவ ஓர் ஈறயயும் அைகவ ‫اّلل له ْن‬
ِ ََٰ ‫هت ْد ُع ْو هن ِم ْن ُد ْو ِن‬
பறடக்க மாட்டார்கள், அவர்கள்
(எல்கலாரும்) அதற்கு ஒன்று ْ ِ‫یَه ْخلُق ُْوا ذُبهابًا َهو لهو‬
‫اج هت هم ُع ْوا‬

ُ ‫ُب ال َُذبه‬
‫اب‬ ُ ُ ْ ُ‫لهه هواِ ْن یَه ْسل‬
கசர்ந்தாலும் சரி. இன்னும்,
அவர்களிடமிருந்து அந்த ஈ எறதயும்
பைித்தாலும் அறத அதனிடமிருந்து ‫هش ْيـًا َهَل یه ْس هت ْن ِقذ ُْوهُ ِم ْن ُه‬
அவர்கள் பாதுகாத்து பிடுங்கவும்
மாட்டார்கள். (அவர்களின்) கடவுள்களும்
‫الطا ل ُِب هوال هْم ْطل ُْو ُب‬
‫هض ُع هف َه‬
(அவற்ைால்) கதடப்படுகின்ைதும் (-ஈயும்)
பலவனமானவர்ககள!

ஸூரா நம் லு 771 ‫النمل‬

‫اّلل هح َهق ق ْهد ِره‬


74. அவர்கள் அல்லாஹ்றவ அவனுறடய
தகுதிக்குத் தக்கவாறு
‫هما ق ههد ُروا ََٰ ه‬
கண்ணியப்படுத்தவில்றல. நிச்சயமாக ‫ی هع ِزیْز‬
َ ِ‫اّلل له هقو‬
‫اِ َهن ََٰ ه‬
அல்லாஹ் மகா வலிறமயுறடயவன்
மிறகத்தவன் ஆவான்.

ْ ِ ‫هّلل یه ْص هط‬
‫ف ِم هن ال هْمل َٰ ٓ ِى هك ِة‬
75. அல்லாஹ் வானவர்களிலிருந்தும்
மனிதர்களிலிருந்தும் தூதர்கறள கதர்வு
ُ ََٰ ‫ا‬
சசய்கிைான். நிச்சயமாக அல்லாஹ் நன்கு ِ ‫ُر ُس ًل هو ِم هن ال َهن‬
‫اس اِ َهن‬
சசவியுறுபவன், உற்று கநாக்குபவன்
ஆவான். ‫اّلل هس ِم ْيع ٌۢ به ِص ْْی‬
‫ََٰ ه‬

76. அவன், அவர்களுக்கு முன்னர்


‫ي ا هیْ ِدیْ ِه ْم هو هما‬
‫یه ْعل ُهم هما به ْ ه‬
இருந்தவற்றையும் அவர்களுக்கு பின்னர்
இருப்பவற்றையும் நன்கைிவான். ‫اّلل ُت ْر هج ُع‬
ِ ََٰ ‫هخلْف ُهه ْم هواِ هل‬
இன்னும், அல்லாஹ்வின் பக்ககம
காரியங்கள் திருப்பப்படுகின்ைன. ‫ْاَل ُُم ْو ُر‬

‫ه ه‬
ْ ‫َٰیای َ هُها الَ ِذیْ هن َٰا هم ُنوا‬
‫ار هك ُع ْوا‬
77. நம்பிக்றகயாளர்ககள! (சதாழுறகயில்)
குனியுங்கள்! இன்னும், சிரம்பணியுங்கள்!
இன்னும், உங்கள் இறைவறன ‫اس ُج ُد ْوا هوا ْع ُب ُد ْوا هربَهك ُْم‬ْ ‫هو‬
வணங்குங்கள்! இன்னும், நன்றம
சசய்யுங்கள்! நீங்கள் (அவற்ைின் மூலம்) ‫ْی ل ههعلَهك ُْم‬‫هواف هْعلُوا الْ هخ ْ ه‬
சவற்ைி அறடவதற்காக. ۩‫ت ْفلِحون‬
‫ُ ُ ْ ه‬

‫اّلل هح َهق‬
78. அல்லாஹ்வின் பாறதயில் (இறண
ِ ََٰ ‫هو هجا ِه ُد ْوا ِف‬
றவப்பவர்களிடம்) முழுறமயாக
கபாரிடுங்கள். அவன்தான் உங்கறளத் ‫اج هت َٰبىك ُْم هو هما‬
ْ ‫ِج هها ِده ُه هو‬
கதர்ந்சதடுத்தான். இன்னும், உங்கள் மீ து
(உங்கள்) மார்க்கத்தில் எவ்வித ‫الدیْ ِن‬ ‫هج هع ه‬
ِ َ ‫ل عهل ْهيك ُْم ِف‬
‫ِم ْن هح هرج ِمل َه هة ا ِهب ْيك ُْم‬
சநருக்கடிறயயும் அவன்
றவக்கவில்றல. உங்கள் தந்றத
இப்ராஹீமுறடய மார்க்கத்றதப் பற்ைிப் ‫اِبْ َٰر ِه ْي هم ُه هو هس ََٰمىك ُُم‬
பிடியுங்கள். அவன் இதற்கு முன்னரும் (-
முந்றதய கவதங்களிலும்) இதிலும் (- ْ ‫ي۬ ِم ْن ق ْهب ُل هو ِف‬
‫ال ُْم ْسلِ ِم ْ ه‬
குர்ஆனிலும்) உங்களுக்கு ‘முஸ்லிம்கள்’
என்று சபயர் றவத்தான். காரணம், தூதர்
‫الر ُس ْو ُل‬
‫َٰهذها ل هِيك ُْو هن َه‬
(-முஹம்மத்) உங்கள் மீ து சாட்சியாளராக ‫هش ِه ْي ًدا عهل ْهيك ُْم هو هتك ُْون ُ ْوا‬
இருப்பதற்காகவும் நீங்கள் மக்கள் மீ து
ஸூரா நம் லு 772 ‫النمل‬

ِ ‫ٓاء ع ههل ال َهن‬


சாட்சியாளர்களாக இருப்பதற்காகவும்
۬‫اس‬ ‫ُش هه هد ه‬
(அல்லாஹ் உங்கறள கதர்ந்சதடுத்து,
முஸ்லிம்கள் என்று சபயரிட்டான்). ஆக, ‫فهاهق ِْي ُموا َه‬
‫الصلَٰوةه هو َٰا ُتوا‬
சதாழுறகறய நிறலநிறுத்துங்கள்!
இன்னும், ஸகாத்றதக் சகாடுங்கள்! ِ ََٰ ‫الز َٰكوةه هوا ْع هت ِص ُم ْوا ِب‬
‫اّلل‬ ‫َه‬
இன்னும், அல்லாஹ்றவ உறுதியாக
‫ُه هو هم ْولَٰىك ُْم فه ِن ْع هم ال هْم ْو َٰل‬
பற்ைிப்பிடியுங்கள்! அவன்தான் உங்கள்
சபாறுப்பாளன் ஆவான். ஆக, அவகன ‫ْین‬
ُ ْ ‫هون ِْع هم ال َهن ِص‬
சிைந்த சபாறுப்பாளன். இன்னும், அவகன
சிைந்த உதவியாளன் ஆவான்.

ஸூரா முஃமினூன் ‫المؤمنون‬

‫ٱلرِنَٰمۡح ه‬ ‫ه‬
‫ٱَّللِ ه‬
‫ٱلرحِي ِم‬ ‫ِمۡسِب‬

‫ق ْهد اهفْلهحه ال ُْم ْؤ ِم ُن ْو هن‬


1. திட்டமாக நம்பிக்றகயாளர்கள் சவற்ைி
சபற்று விட்டார்கள்.

‫الَه ِذیْ هن ُه ْم ِف ْ هص هلت ِِه ْم‬


2. அவர்கள் தங்கள் சதாழுறகயில் மிகுந்த
பணிவுடன் உள்ளச்சமுள்ளவர்களாக
இருப்பார்கள். ‫َٰخ ِش ُع ْو هن‬

‫هوالَه ِذیْ هن ُه ْم هع ِن الل َه ْغ ِو‬


3. இன்னும், அவர்கள் வணான

விஷயங்கறள விட்டு விலகி
இருப்பார்கள். ‫ُم ْع ِر ُض ْو هن‬

‫هوالَه ِذیْ هن ُه ْم ل َه‬


‫ِلز َٰكو ِة‬
4. இன்னும், அவர்கள் ஸகாத்றத சரியாக
நிறைகவற்றுவார்கள்.
‫َٰف ِعل ُْو هن‬

‫هوالَه ِذیْ هن ُه ْم لِف ُُر ْو ِج ِه ْم‬


5. இன்னும், அவர்கள் தங்கள்
மர்மஸ்தானங்கறள (விபச்சாரத்றத
விட்டும் ஓரின கசர்க்றகறய விட்டும்) ‫َٰح ِف ُظ ْو هن‬
பாதுகாப்பார்கள்.
ஸூரா நம் லு 773 ‫النمل‬

ِ ‫اِ َهَل ع َٰهل ا ه ْز هو‬


6. தங்கள் மறனவியர்களிடம்; அல்லது,
‫اج ِه ْم ا ْهو هما‬
தங்கள் வலக்கரங்கள் சசாந்தமாக்கிக்
சகாண்ட சபண்களிடம் தவிர. (ஆககவ, ‫هت ا هیْ هما ن ُ ُه ْم فها ِن َه ُه ْم‬
ْ ‫هملهك‬
அவர்கள் மற்ை சபண்களிடம் தங்கள்
ஆறசறய தீர்க்க மாட்டார்கள்.) நிச்சயமாக ‫ِي‬
‫هْی همل ُْوم ْ ه‬
ُْ ‫غ‬
இ(த்தறகய)வர்கள் பழிக்கப்படுபவர்கள்
அல்லர்.

‫ف ههم ِن ا بْت َٰهغ هو هر ه‬


7. ஆக, (தனது மறனவி, அல்லது தனது
‫ِك‬
‫ٓاء َٰذل ه‬
அடிறமப் சபண் ஆகிய) இவர்கள்
அல்லாத சபண்களிடம் யார் (காமத்றத) ‫فهاُو ل َٰ ِٓى ه‬
‫ك ُه ُم ال َْٰع ُد ْو هن‬
கதடுவார்ககளா அவர்கள்தான்
(அல்லாஹ்வின் சட்டத்றத மீ ைிய)
எல்றல மீ ைிகள் ஆவார்கள்.

ْ ِ ِ ‫هوالَه ِذیْ هن ُه ْم َِل ه َٰم َٰن‬


8. இன்னும், அவர்கள் தங்கள்
‫هَت‬
சபாறுப்புகறளயும் தங்கள்
உடன்படிக்றகறயயும் கவனித்து ‫هو هع ْه ِد ِه ْم َٰر ُع ْو هن‬
நடப்பார்கள்.

‫هوالَه ِذیْ هن ُه ْم ع َٰهل هصل َٰهوت ِِه ْم‬


9. இன்னும், அவர்கள் தங்கள்
சதாழுறககறள கபணி பாதுகாப்பார்கள்.
‫یُ هحا فِ ُظ ْو هن‬

10. அவர்கள்தான் (சசார்க்கத்றத)


‫ك ُه ُم ال َْٰو ِرث ُْو هن‬
‫ا ُول َٰ ِٓى ه‬
சசாந்தமாக்கிக் சகாள்பவர்கள்,

‫الَه ِذیْ هن یه ِرث ُْو هن الْف ِْر هد ْو هس‬


11. ‘ஃபிர்தவ்ஸ்’ (என்னும்) சசார்க்கத்றத
அவர்கள் சசாந்தமாக்கிக் சகாள்வார்கள்.
அவர்கள் அதில் நிரந்தரமாக இருப்பார்கள். ‫ُه ْم فِ ْي هها َٰخلِ ُد ْو هن‬

12. திட்டவட்டமாக களி மண்ணிலிருந்து


(பறடக்கப்பட்ட முதல் மனிதனின்)
‫هو لهق ْهد هخل ه ْق هنا ْاَلِن ْ هس ه‬
‫ان‬
இந்திரியத்திலிருந்து மனிதர்கறள நாம் ‫ِم ْن ُسلَٰلهة َِم ْن ط ِْي‬
பறடத்கதாம்.

‫ث َهُم هج هعلْ َٰن ُه ن ُ ْط هف ًة ِف ْ ق ههرار‬


13. பிைகு, அவறன உறுதியான ஒரு
தங்குமிடத்தில் (-தாயின் கற்ப அறையில்)
ஓர் இந்திரியத் துளியாக நாம் ‫َهم ِك ْي‬
றவத்கதாம்.
ஸூரா நம் லு 774 ‫النمل‬

‫ث َهُم هخل ه ْق هنا ال َُن ْط هف هة عهله هق ًة‬


14. பிைகு, அந்த இந்திரியத் துளிறய ஓர்
இரத்தக் கட்டியாக (-கருவாக) நாம்
ஆக்கிகனாம். ஆக, அந்த இரத்தக் ‫فه هخله ْق هنا ال هْعله هق هة ُم ْض هغ ًة‬
கட்டிறய ஒரு சறதத் துண்டாக நாம்
ஆக்கிகனாம். ஆக, அந்த சறதத் துண்றட ‫فه هخله ْق هنا ال ُْم ْض هغ هة ِع َٰظ ًما‬
எலும்புகளாக நாம் ஆக்கிகனாம். ஆக,
‫فهك ههس ْونها الْ ِع َٰظ هم ل ْهح ًما ث َهُم‬
அந்த எலும்புகளுக்கு சறதறய
அணிவித்கதாம். பிைகு அவறன (உயிர் ‫ا هن ْ هشا ْ َٰن ُه هخلْقًا َٰا هخ هر‬
ஊதி அதன் மூலம்) கவறு ஒரு (புதிய)
பறடப்பாக நாம் உருவாக்கிகனாம். ‫اّلل ا ه ْح هس ُن‬
ُ ََٰ ‫َب هك‬ ‫فه هت َٰ ه‬
(சபாருள்கறள) சசய்பவர்களில் மிக
அழகிய (முறையில்) சசய்பவனாகிய
‫ي‬
‫ال َْٰخلِ ِق ْ ه‬
அல்லாஹ் மிகுந்த பாக்கியவான், மிகவும்
உயர்ந்தவன், மிக்க மகத்துவமானவன்
ஆவான்.

‫ث َهُم اِ نَهك ُْم به ْع هد َٰذ ل ه‬


15. பிைகு, நிச்சயமாக நீங்கள் இதற்குப்
‫ِك‬
பின்னர் மரணித்து விடுவர்கள்.

‫ل ههم ِی َ ُت ْو هن‬

‫ث َهُم اِ نَهك ُْم یه ْو هم الْ ِق َٰي هم ِة‬


16. பிைகு, நிச்சயமாக நீங்கள் மறுறம
நாளில் எழுப்பப்படுவர்கள்.

‫ُت ْب هعثُ ْو هن‬

‫هو لهق ْهد هخل ه ْق هنا ف ْهوقهك ُْم هس ْب هع‬


17. திட்டவட்டமாக உங்களுக்கு கமல் ஏழு
வானங்கறள நாம் பறடத்கதாம். (-அந்த
வானங்களுக்கு கீ கழ உள்ள நமது) ‫هط هرٓا ِى هق۬ هو هما ُك َهنا هع ِن‬
பறடப்புகறளப் பற்ைி நாம்
கவனமற்ைவர்களாக (மைந்தவர்களாக) ‫الْ هخلْ ِق َٰغ ِفلِ ْ ه‬
‫ي‬
இல்றல.

‫هوا هن ْ هزلْ هنا ِم هن َه‬


18. இன்னும், வானத்திலிருந்து மறழறய
ٌۢ‫ٓاء‬
ً ‫الس همٓا ِء هم‬
(குைிப்பிட்ட) ஓர் அளவிற்கு நாம்
இைக்கிகனாம். ஆக, அறத பூமியில் தங்க ۬‫ِبق ههدر فها ه ْس هك ََٰن ُه ِف ْاَل ْهر ِض‬
றவத்கதாம். (நாம் நாடினால்) நிச்சயமாக
நாம் அறத (பூமியிலிருந்து) கபாக்கி ‫هواِ نَها ع َٰهل ذه ههاب ِبه‬
விடுவதற்கு ஆற்ைலுறடயவர்கள்.
‫له َٰق ِد ُر ْو هن‬
ஸூரா நம் லு 775 ‫النمل‬

‫فها هن ْ هشاْنها لهك ُْم ِبه هج َنَٰت‬


19. ஆக, கபரீட்றச மரங்கள்; இன்னும்,
திராட்றச சசடிகளினால் உருவான (பல)
கதாட்டங்கறள அதன் மூலம் ‫َِم ْن نَهخ ِْيل َهوا ه ْع هناب لهك ُْم‬
உங்களுக்காக நாம் உருவாக்கிகனாம்.
உங்களுக்கு அதில் (இன்னும் ‫فِ ْي هها ف ههوا ِك ُه هك ِث ْ ه‬
‫ْیة َهو ِم ْن هها‬
‫هتاْكُل ُْو هن‬
பலவறகயான) அதிகமான பழங்களும்
உண்டு. இன்னும், அவற்ைிலிருந்து (-அந்த
கனிவர்க்கங்களிலிருந்து உணவாகவும்)
நீங்கள் சாப்பிடுகிைீர்கள்.

‫هو هش هج هرةً هت ْخ ُر ُج ِم ْن ُط ْو ِر‬


20. இன்னும், ஸினாய் மறலயிலிருந்து
உற்பத்தி ஆகக்கூடிய ஒரு மரத்றத நாம்
பறடத்கதாம். அது எண்றணறயயும் (- ‫الد ْه ِن‬
َُ ‫ت ِب‬ُ ‫ٓاء هت ٌۢن ْ ُب‬
‫هسیْ هن ه‬
அதற்குரிய காறயயும்) உண்பவர்களுக்கு
ஒரு சுறவயான உணறவயும் ‫هو ِص ْبغ لَ ِْلَٰكِلِ ْ ه‬
‫ي‬
முறளப்பிக்கிைது.

21. நிச்சயமாக கால்நறடயில் உங்களுக்கு


‫ام‬
ِ ‫هواِ َهن لهك ُْم ِف ْاَلهنْ هع‬
ஒரு படிப்பிறன இருக்கிைது. அவற்ைின்
வயிற்ைிலிருந்து (சவளிவரக்கூடிய பாறல)
ْ ‫َِبةً نُ ْس ِق ْيك ُْم َم َهِما ِف‬ ‫لهع ْ ه‬
உங்களுக்கு நாம் புகட்டுகிகைாம். இன்னும்
அவற்ைில் உங்களுக்கு அதிகமான ‫بُ ُط ْون هِها هو لهك ُْم ِف ْي هها هم هنا فِ ُع‬
‫ْیة َهو ِم ْن هها هتاْكُل ُْو هن‬
பலன்களும் உள்ளன. இன்னும்
அவற்ைிலிருந்து (கிறடக்கும் ‫هك ِث ْ ه‬
மாமிசத்றதயும்) நீங்கள் புசிக்கிைீர்கள்.

ِ‫هوعهل ْهي هها هوع ههل الْ ُفلْك‬


22. இன்னும், நீங்கள் அவற்ைின் மீ தும்
கப்பல்கள் மீ தும் சுமக்கப்படுகிைீர்கள்.
‫ُت ْح همل ُْو هنن‬

23. திட்டவட்டமாக நூறஹ அவருறடய


‫هو لهق ْهد ا ْهر هسلْ هنا ن ُ ْو ًحا ا ِ َٰل‬
மக்களிடம் நாம் அனுப்பிகனாம். ஆக,
அவர் கூைினார்: எனது மக்ககள! ‫ق ْهومِه فهقها هل َٰیق ْهو ِم ا ْع ُب ُدوا‬
அல்லாஹ்றவ வணங்குங்கள். அவறன
அன்ைி (உண்றமயில் ُ ْ ‫اّلل هما لهك ُْم َِم ْن اِلَٰه غ‬
‫هْیه‬ ‫ََٰ ه‬
வணங்கத்தகுதியான) இறைவன் யாரும்
‫اهف ههل هت َهتق ُْو هن‬
உங்களுக்கில்றல. நீங்கள் (அவனுறடய
தண்டறனறய) அஞ்ச கவண்டாமா?
ஸூரா நம் லு 776 ‫النمل‬

‫فهقها هل ال هْمله ُؤا الَه ِذیْ هن هكف ُهر ْوا‬


24. ஆக, அவருறடய மக்களில் நிராகரித்து
சகாண்டிருந்த பிரமுகர்கள் கூைினார்கள்:
இவர் உங்கறளப் கபான்ை மனிதகர தவிர ‫ِم ْن ق ْهومِه هما َٰهذها اِ َهَل به هشر‬
இல்றல. அவர் உங்கறளப் பார்க்கிலும்
கமன்றம அறடய நாடுகிைார். இன்னும், ‫َِمثْلُك ُْم یُ ِر یْ ُد ا ْهن‬
‫یَه هتف هَهض ه‬
அல்லாஹ் நாடியிருந்தால்
‫ٓاء‬
‫ل عهل ْهيك ُْم هو ل ْهو هش ه‬
வானவர்க(ளுக்கு தூதுத்துவத்றத
சகாடுத்து அவர்க)றள (பூமியில் ‫اّلل هَلهن ْ هز هل همل َٰ ٓ ِى هك ًة۬ َمها‬
ُ ََٰ
உங்களுக்கு தூதர்களாக) இைக்கி
இருப்பான். இறத, எங்கள் ‫ٓاى هنا‬
ِ ‫هس ِم ْع هنا ِب َٰهذها ِف ْ َٰا ب ه‬
முன்கனார்களான மூதாறதகளில் நாங்கள்
ககள்விப்பட்டதில்றல.
‫ِي‬
‫ْاَل َههو ل ْ ه‬

25. அவர் ஓர் ஆடவகர தவிர (அவர் தூதர்) ٌۢ ‫اِ ْن ُهواِ َهَل ر ُج‬
‫ل ِبه ِج َهنة‬
இல்றல. அவருக்கு றபத்தியம் ‫ه ه‬
ஏற்பட்டிருக்கிைது. ஆக, ஒரு காலம் வறர ‫هَتب َ ُهص ْوا ِبه هح ََٰت حِ ْي‬
‫ف هه‬
(அவருக்கு என்ன நிகழப்கபாகிைது என
சபாறுத்திருந்து) எதிர்பார்த்திருங்கள்.

‫قها هل هر َِب ا ن ْ ُص ْر ِنْ ِب هما‬


26. அவர் கூைினார்: என் இறைவா!
அவர்கள் என்றன சபாய்ப்பித்து
விட்டதால் எனக்கு நீ உதவுவாயாக! ‫هك َهذبُ ْو ِن‬

‫فها ه ْو هحیْ هنا اِل ْهي ِه ا ِهن ا ْصن ِهع‬


27. ஆக, அவருக்கு நாம் வஹ்யி
அைிவித்கதாம்: நமது கண்களுக்கு
முன்பாகவும் நமது அைிவிப்பின்படியும் நீர் ‫ْك ِبا ه ْع ُي ِن هنا هو هو ْح ِی هنا‬
‫الْ ُفل ه‬
கப்பறல சசய்வராக!ீ ஆக, நமது கட்டறள
வந்துவிட்டால்; இன்னும், அடுப்பு சபாங்க ‫ٓاء ا ْهم ُرنها هوف ه‬
‫هار‬ ‫فهاِذها هج ه‬
‫ُك فِ ْي هها ِم ْن‬ ْ ‫التَه َُن ْو ُر ف‬
ஆரம்பித்துவிட்டால்
எல்லாவற்ைிலிருந்தும் இரண்டு
ْ ‫هاسل‬
கஜாடிகறளயும் உமது ‫هك‬ ِ ْ ‫ي ا ث ْ هن‬
‫ي هوا ه ْهل ه‬ َ ُ‫ك‬
ِ ْ ‫ل هز ْو هج‬
குடும்பத்தினறரயும் அதில் ஏற்றுவராக,

அவர்களில் எவன் மீ து (இறைவனின்) ‫اِ َهَل هم ْن هس هب هق عهل ْهي ِه الْق ْهو ُل‬
வாக்கு முந்திவிட்டகதா அவறனத் தவிர.
(அவறன ஏற்ைாதீர்!) இன்னும், ْ ِ ‫ِٰن هو هَل ُت هخاط ِْب‬
‫ن ِف‬ ُْْ‫م‬
அநியாயக்காரர்கள் விஷயத்தில் ‫الَه ِذیْ هن هظل ُهم ْوا ا ِن َه ُه ْم‬
(அவர்களுக்காக பரிந்து கபசி) என்னிடம்
நீர் உறரயாடாதீர்! நிச்சயமாக அவர்கள் ‫َُم ْغ هرق ُْو هن‬
மூழ்கடிக்கப்படுவார்கள்.
ஸூரா நம் லு 777 ‫النمل‬

‫ت هو هم ْن‬
‫ت ا هن ْ ه‬
28. ஆக, நீரும் உன்னுடன் இருப்பவரும்
கப்பலில் ஏைிவிட்டால் கூறுவராக:
ீ ْ ‫فهاِذها‬
‫اس هت هو یْ ه‬
“எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கக! ‫ك ع ههل الْ ُفلْكِ فهق ُِل‬
‫َم ههع ه‬
அநியாயக்கார மக்களிடமிருந்து அவன்
எங்கறள பாதுகாத்தான்.” ْ ‫ّلل الَه ِذ‬
‫ی ن ه ََٰجى هنا‬ ِ ََٰ ِ ‫ال هْح ْم ُد‬
‫ي‬ ََٰ ‫ِم هن الْق ْهو ِم‬
‫الظلِ ِم ْ ه‬

ْ ِ ْ‫هوقُ ْل َهر َِب ا هن ْ ِزل‬


29. இன்னும் கூறுவராக:
ீ “என் இறைவா!
‫َن ًَل‬
‫ن ُم ْ ه‬
(உனது) பாக்கியங்கள் நிறைந்த ஓர்
இடத்தில் என்றன தங்க றவப்பாயாக! ‫ْی‬ ‫َُبك ًا هوا هن ْ ه‬
ُ ْ ‫ت هخ‬ ‫َم َٰ ه‬
தங்க றவப்பவர்களில் நீ மிகச்
சிைந்தவன்.” ‫ِي‬
‫َنل ْ ه‬
ِ ْ ‫ال ُْم‬

‫َل َٰیت َهواِ ْن ُك َهنا‬


30. நிச்சயமாக இதில் பல அத்தாட்சிகள்
َٰ ‫ِك ه‬
‫اِ َهن ِف ْ َٰذ ل ه‬
உள்ளன. நிச்சயமாக நாம் (அவர்கறள)
கசாதிப்பவர்களாக இருந்கதாம். ‫ي‬
‫ل ُهم ْب هتلِ ْ ه‬

ْ ٌۢ ‫ث َهُم ا هن ْ هشاْنها ِم‬


31. பிைகு, அவர்களுக்குப் பின்னர் கவறு
‫ن به ْع ِد ِه ْم‬
ஒரு தறலமுறையினறர நாம் (புதிதாக)
உருவாக்கிகனாம். ‫ق ْهرنًا َٰا هخ ِر یْ هن‬

ْ ِ ْ ‫فها ه ْر هسلْ هنا ف‬


32. ஆக, அவர்களில் இருந்கத ஒரு
‫ِهْی هر ُس ْو ًَل‬
தூதறர அவர்களிடம் நாம் அனுப்பிகனாம்.
(அவர் கூைினார்:) அல்லாஹ்றவ ‫اّلل هما‬ ْ ُ ْ ‫َم‬
‫ِٰن ا ِهن ا ْع ُب ُدوا ََٰ ه‬
வணங்குங்கள். அவறன அன்ைி
(உண்றமயில் வணங்கத்தகுதியான) ُ ْ ‫لهك ُْم َِم ْن اِلَٰه غ‬
‫هْیه اهف ههل‬
இறைவன் யாரும் உங்களுக்கில்றல. ஆக,
‫هت َهتق ُْو ه ن‬
‫ن‬
(அவனது தண்டறனறய) நீங்கள் அஞ்ச
கவண்டாமா?
ஸூரா நம் லு 778 ‫النمل‬

‫هوقها هل ال هْم هل ُ ِم ْن ق ْهو ِم ِه‬


33. இன்னும், அவருறடய மக்களில்
நிராகரித்துக் சகாண்டிருந்த, இன்னும்
மறுறமயின் சந்திப்றப சபாய்யாக்கி ‫الَه ِذیْ هن هكف ُهر ْوا هو هك َهذبُ ْوا‬
சகாண்டிருந்த பிரமுகர்களுக்கு இவ்வுலக
வாழ்க்றகயில் அதிக வசதிகறள ْ ُ َٰ ْ‫اَلخِ هر ِة هوا ه ْت هرف‬
‫ٰن‬ َٰ ْ ‫ِبلِقهٓا ِء‬
சகாடுத்திருந்கதாம். அவர்கள்
َُ ‫ِف ال هْح َٰيو ِة‬
‫الدنْ هيا هما َٰهذها‬
கூைினார்கள்: “உங்கறளப் கபான்ை
மனிதகர தவிர இவர் இல்றல. நீங்கள் ‫اِ َهَل به هشر َِمثْلُك ُْم یهاْك ُ ُل‬
சாப்பிடுவதிலிருந்து அவர் சாப்பிடுகிைார்.
இன்னும், நீங்கள் குடிப்பதிலிருந்து அவர் ‫م َهِما هتاْكُل ُْو هن ِم ْن ُه هو یه ْش هر ُب‬
குடிக்கிைார்.”
‫م َهِما هت ْش هرب ُ ْو هن‬

‫هو ل ِهى ْن ا ههط ْع ُت ْم به هش ًرا‬


34. இன்னும் (அவர்கள் கூைினார்கள்:),
“நீங்கள் உங்கறளப் கபான்ை மனிதருக்கு
கீ ழ்ப்படிந்து நடந்தால் நிச்சயமாக நீங்கள் ‫َِمثْلهك ُْم اِ نَهك ُْم اِذًا‬
அப்கபாது நஷ்டவாளிகள்தான்.”
‫لَه َٰخ ِس ُر ْو هن‬

‫ا هیهع ُِد ُك ْم ا هنَهك ُْم اِذها ِم َُت ْم‬


35. “நீங்கள் மரணித்து, மண்ணாகவும்
(சறதயற்ை) எலும்புகளாகவும்
ஆகிவிட்டால் (மறுறமயில்) நிச்சயமாக ً ‫هو ُكنْ ُت ْم ُت هرابًا َهوع هِظ‬
‫اما‬
நீங்கள் (உயிருடன் பூமியிலிருந்து)
சவளிகயற்ைப்படுவர்கள்
ீ என்று அவர் ‫ا هنَهك ُْم َُم ْخ هر ُج ْو هن‬
உங்களுக்கு வாக்குறுதி அளிக்கிைாரா?”

36. “நீங்கள் எறத


‫ات ل هِما‬
‫ات هه ْي هه ه‬
‫هه ْي هه ه‬
வாக்களிக்கப்படுகிைீர்ககளா அது சவகு
தூரமாக இருக்கிைது! அது சவகு தூரம்!” ‫ُت ْوعه ُد ْو هن‬
(அது நடக்ககவ நடக்காது என்றும்
அவர்கள் கூைினார்கள்).
ஸூரா நம் லு 779 ‫النمل‬

37. வாழ்க்றக என்பது நமது உலக


َُ ‫اِ ْن ِِهه اِ َهَل هح هيا ُت هنا‬
‫الدن ْ هيا‬
வாழ்க்றகறயத் தவிர (இதற்கு பின்னர்
கவறு வாழ்க்றக) இல்றல. நாம் (சிைிது ‫ن ه ُم ْو ُت هون ه ْح هيا هو هما ن ه ْح ُن‬
காலத்திற்கு பின்னர்) இைந்து விடுகிகைாம்.
நாம் (இப்கபாது) வாழ்கிகைாம். (-நம்மில் ‫ِي‬
‫ِب هم ْب ُع ْوث ْ ه‬
சிலர் இைந்துவிட புதிதாக சிலர் பிைந்து
வாழ்வார்கள். அவ்வளவுதான். நமது
மரணத்திற்கு பின்னர்) நாம் எழுப்பப்பட
மாட்கடாம்.

َٰ ‫اِ ْن ُه هواِ َهَل هر ُج ُل ف ه‬


38. அவர் அல்லாஹ்வின் மீ து சபாய்றய
‫َْتی‬
இட்டுக்கட்டிய ஒரு மனிதராககவ தவிர
இல்றல. நாங்கள் அவறர நம்பிக்றக ِ ََٰ ‫ع ههل‬
‫اّلل هك ِذبًا َهو هما ن ه ْح ُن لهه‬
சகாண்டவர்கள் இல்றல.
‫ي‬
‫ِب ُم ْؤ ِم ِن ْ ه‬

‫قها هل هر َِب ا ن ْ ُص ْر ِنْ ِب هما‬


39. அவர் கூைினார்: என் இறைவா!
அவர்கள் என்றன சபாய்ப்பித்து
விட்டதால் (அவர்களுக்கு எதிராக) நீ ‫هك َهذبُ ْو ِن‬
எனக்கு உதவுவாயாக!

‫قها هل هع َهما قهلِ ْيل لَه ُي ْص ِب ُح َهن‬


40. (அல்லாஹ்) கூைினான்: சவகு
விறரவில் நிச்சயமாக அவர்கள்
றககசதப்பட்டவர்களாக ஆகிவிடுவார்கள். ‫ِي‬
‫َٰن ِدم ْ ه‬

‫فها ه هخ هذ ْت ُه ُم َه‬
‫الص ْي هح ُة‬
41. ஆக, உண்றமயில் அவர்கறள
கடுறமயான சத்தம் பிடித்துக் சகாண்டது.
ஆககவ, அவர்கறள (எதற்கும் பயனற்ை) ‫ٓاء‬ ْ ُ َٰ ْ‫ِبا ل هْح َِق ف ههج هعل‬
ً ‫ٰن ُغثه‬
நுறரகளாக (அறதப் கபான்று) மாற்ைி
விட்கடாம். ஆக, அநியாயக்கார கூட்டம் ‫ي‬ ََٰ ‫ف ُهب ْع ًدا لَِلْق ْهو ِم‬
‫الظلِ ِم ْ ه‬
அழிந்துகபாகும்.

ْ ٌۢ ‫ث َهُم ا هن ْ هشاْنها ِم‬


42. பிைகு, அவர்களுக்குப் பின்னர் கவறு
‫ن به ْع ِد ِه ْم‬
(புதிய பல) தறலமுறைகறள நாம்
உருவாக்கிகனாம். ‫ق ُُر ْونًا َٰا هخ ِر یْ هن‬

‫هما هت ْس ِب ُق ِم ْن ا ُ َمهة ا ههجل ههها‬


43. எந்த ஒரு சமுதாயமும் தமது
தவறணறய முந்தவும் மாட்டார்கள்.
இன்னும், பிந்தவும் மாட்டார்கள். ‫هو هما یه ْس هتاْخِ ُر ْو هن‬
ஸூரா நம் லு 780 ‫النمل‬

44. பிைகு, நாம் நமது தூதர்கறள


சதாடர்ச்சியாக அனுப்பிகனாம். ஒரு ‫ث َهُم ا ْهر هسلْ هنا ُر ُسله هنا هت ْ ه‬
‫َتا‬
சமுதாயத்திற்கு, அதன் தூதர் ‫ٓاء ا ُ َهم ًة َهر ُس ْول هُها‬ ‫ك ُ َه‬
‫ل هما هج ه‬
வந்தகபாசதல்லாம் அவர்கள் அவறர
சபாய்ப்பித்தனர். ஆககவ, அவர்களில் ‫هك َهذبُ ْوهُ فها ه ْت هب ْع هنا به ْع هض ُه ْم‬
சிலறர சதாடர்ந்து சிலறர அழித்கதாம்.
இன்னும், அவர்க(ளின் சசய்திக)றள (பிை
‫ث‬
‫ٰن ا ههحا ِدیْ ه‬ ْ ُ َٰ ْ‫به ْع ًضا هو هج هعل‬
மக்களுக்கு) படிப்பிறன நிறைந்த ‫ف ُهب ْع ًدا لَِق ْهوم َهَل یُ ْؤ ِم ُن ْو هن‬
நிகழ்வுகளாக நாம் ஆக்கிவிட்கடாம். ஆக,
நம்பிக்றக சகாள்ளாத மக்கள் அழிந்து
கபாவார்கள்.

‫ث َهُم ا ه ْر هسلْ هنا ُم ْو َٰس هوا ه هخا ُه‬


45. பிைகு, நாம் மூஸாறவயும்
அவருறடய சககாதரர் ஹாரூறனயும்
நமது அத்தாட்சிகளுடனும் சதளிவான ‫َٰه ُر ْو هن۬ ِباَٰ َٰی ِت هنا هو ُسل َْٰطن‬
ஆதாரத்துடனும் அனுப்பிகனாம்,
‫َم ُِب ْي‬

‫اِ َٰل ف ِْر هع ْو هن هو هم هل ِۡىه‬


46. ஃபிர்அவ்னிடமும் அவனுறடய
முக்கிய பிரமுகர்களிடமும். ஆக,
அவர்கள் சபருறமயடித்தனர். இன்னும், ‫َْب ْوا هوك هان ُ ْوا ق ْهو ًما‬
ُ ‫هاس هتك ه‬
ْ ‫ف‬
அவர்கள் (மக்கள் மீ து) ஆதிக்கம்
சசலுத்தக்கூடிய (எல்றல மீ ைிய ‫ِي‬
‫عها ل ْ ه‬
அநியாயக்கார) கூட்டமாக இருந்தனர்.

‫فهقها ل ُْوا ا هن ُ ْؤ ِم ُن ل هِب هش هر یْ ِن‬


47. ஆக, அவர்கள் கூைினார்கள்:
“எங்கறளப் கபான்ை மனித (இனத்றத
கசர்ந்த இருவ)ர்கறள நாங்கள் நம்பிக்றக ‫ِمثْلِ هنا هوق ْهو ُم ُه هما له هنا‬
சகாள்கவாமா? அவ்விருவரின்
சமுதாயகமா எங்களுக்கு ‫َٰع ِب ُد ْو هن‬
அடிபணிந்தவர்களாக இருக்கிைார்கள்.”

‫فه هك َهذبُ ْو ُه هما فهكهان ُ ْوا ِم هن‬


48. ஆக, அவ்விருவறரயும் அவர்கள்
சபாய்ப்பித்தனர். ஆககவ, அவர்கள்
அழிக்கப்பட்டவர்களில் ஆகிவிட்டனர். ‫ي‬
‫ال ُْم ْهله ِك ْ ه‬
ஸூரா நம் லு 781 ‫النمل‬

49. இன்னும், திட்டவட்டமாக


மூஸாவிற்கு, – அவ(ருறடய ‫هو لهق ْهد َٰا هتیْ هنا ُم ْو هس الْ ِك َٰت ه‬
‫ب‬
சமுதாயமாகிய இஸ்ரகவல)ர்கள் கநர்வழி ‫ل ههعل َه ُه ْم یه ْه هت ُد ْو هن‬
சபறுவதற்காக - நாம் கவதத்றதக்
சகாடுத்கதாம்.

‫هو هج هعلْ هنا ا ب ْ هن هم ْر یه هم هوا ُ َمهه‬


50. இன்னும், மர்யமுறடய மகறனயும்
அவருறடய தாயாறரயும் ஓர்
அத்தாட்சியாக நாம் ஆக்கிகனாம். ِ ‫َٰا یه ًة َهو َٰا هو یْ َٰن ُه هما ا ِ َٰل هربْ هوة ذه‬
‫ات‬
இன்னும், உறுதியான உயரமான சமமான
இடத்திற்கும் ஓடுகின்ை நீரூற்றுக்கும் ‫ق ههرار َهو همع ِْين‬
அவ்விருவறர நாம் ஒதுங்க றவத்கதாம்.

َُ ‫َٰیاهی َ هُها‬
‫الر ُس ُل كُل ُْوا ِم هن‬
51. தூதர்ககள! நல்லவற்ைிலிருந்து
சாப்பிடுங்கள். இன்னும், நல்லறத
சசய்யுங்கள். நீங்கள் சசய்வறத ‫ت هوا ْع همل ُْوا هصا لِ ًحا‬
ِ ‫الط ِی َ َٰب‬
‫َه‬
நிச்சயமாக நான் நன்கைிந்தவன் ஆகவன்.
‫اِ ِ َنْ ِب هما هت ْع همل ُْو هن عهلِ ْيم‬

‫هواِ َهن َٰه ِذه ا ُ َهم ُتك ُْم ا ُ َهم ًة‬


52. நிச்சயமாக இதுதான் (நீங்கள் பின்பற்ை
கவண்டிய) உங்கள் ஒகர மார்க்கமாகும்.
இன்னும், நான்தான் உங்கள் இறைவன். ‫َهواحِ هدةً َهوا هنها هربَُك ُْم‬
ஆககவ, என்றன அஞ்சி நடந்து
சகாள்ளுங்கள். ‫فهاتَهق ُْو ِن‬

ْ ُ ‫فه هتق َههط ُع ْوا ا ْهم هر ُه ْم به ْي ه‬


53. ஆக, அவர்கள் தங்களது மார்க்கத்றத
‫ٰن‬
தங்களுக்கு மத்தியில் பல
கவதங்களாக(வும் பல பிரிவுகளாகவும்) ‫ل حِ ْزب ِب هما‬ َُ ُ ‫ُزبُ ًرا ك‬
பிரித்துக் சகாண்டனர். ஒவ்சவாரு பிரிவும்
தங்களிடம் உள்ளறதக் சகாண்டு ‫ل ههدیْ ِه ْم فه ِر ُح ْو هن‬
சபருறமப்படுகிைார்கள்.

‫فهذ ْهر ُه ْم ِف ْ غ ْهم هرت ِِه ْم هح ََٰت‬


54. ஆககவ, (நபிகய!) அவர்கறள
அவர்களுறடய வழிககட்டில் (சிைிது)
காலம் வறர விடுவராக!
ீ ‫حِ ْي‬
ஸூரா நம் லு 782 ‫النمل‬

‫ا هیه ْح هس ُب ْو هن ا هن َه هما ن ُ ِم َُد ُه ْم‬


55. (ஏகத்துவக் சகாள்றகறய பின்பற்ைாத)
அவர்கள் எண்ணுகிைார்களா?, நாம்
அவர்களுக்கு சசல்வத்திலிருந்தும் ஆண்
‫ِبه ِم ْن َمهال َهوب ه ِن ْ ه‬
‫ي‬
பிள்றளகளிலிருந்தும் எறதக்
சகாடுக்கிகைாகமா,

56. அது அவர்களுக்கு நாம் நன்றமகறள


‫ْی ِت‬
َٰ ْ ‫ارعُ ل ُهه ْم ِف الْ هخ‬
ِ ‫ن ُ هس‬
விறரந்து சசய்கிகைாம் என்று
(எண்ணுகிைார்களா?) மாைாக, அவர்கள் ‫به ْل َهَل یه ْش ُع ُر ْو هن‬
உ(ண்றமறய புரிந்து)ணர மாட்டார்கள்.

‫اِ َهن الَه ِذیْ هن ُه ْم َِم ْن هخ ْش هي ِة‬


57. நிச்சயமாக எவர்கள் தங்கள்
இறைவனின் பயத்தால் நடுங்கி
இருக்கிைார்ககளா, ‫هر ِب َ ِه ْم َم ُْش ِفق ُْو هن‬

ِ ‫هوالَه ِذیْ هن ُه ْم ِباَٰ َٰی‬


58. இன்னும், எவர்கள் தங்கள்
‫ت هر ِب َ ِه ْم‬
இறைவனின் வசனங்கறள நம்பிக்றக
சகாள்கிைார்ககளா, ‫یُ ْؤ ِم ُن ْو هن‬

‫هوالَه ِذیْ هن ُه ْم ِب هر ِب َ ِه ْم هَل‬


59. இன்னும், எவர்கள் தங்கள்
இறைவனுக்கு
இறணறவக்கவில்றலகயா, ‫یُ ْش ِر ُك ْو هن‬

‫هوالَه ِذیْ هن یُ ْؤ ُت ْو هن هما َٰا هت ْوا‬


60. இன்னும், எவர்கள் தாங்கள்
சகாடுக்கும் தர்மத்றத சகாடுப்பார்ககளா,
அவர்களுறடய உள்ளங்ககளா நிச்சயம் ‫هوقُل ُْوب ُ ُه ْم هو ِجلهة ا هن َه ُه ْم اِ َٰل‬
அவர்கள் தங்கள் இறைவனின் பக்கம்
திரும்பக் கூடியவர்கள் என்று ‫هر ِب َ ِه ْم َٰر ِج ُع ْو هن‬
பயந்தறவயாக இருக்கும் நிறலயில்,

‫ك یُ َٰس ِر ُع ْو هن ِف‬
61. அவர்கள்தான் நன்றமகளில் விறரந்து
சசல்கிைார்கள். இன்னும், அவர்கள்
‫ا ُول َٰ ِٓى ه‬
அவற்றை முந்தி சசய்பவர்கள் ஆவார்கள். ‫ْی ِت هو ُه ْم ل ههها َٰس ِبق ُْو هن‬
َٰ ْ ‫الْ هخ‬
(ஆககவ, அவர்களுக்காக இறைவனிடம்
நற்பாக்கியம் முந்திவிட்டது.)
ஸூரா நம் லு 783 ‫النمل‬

‫هو هَل نُكهلَِ ُف نهف ًْسا اِ َهَل‬


62. எந்த ஓர் ஆன்மாவுக்கும் அதன்
சக்திக்கு உட்பட்கட தவிர நாம் சிரமம்
தருவதில்றல. நம்மிடம் ‫ُو ْس هع هها هو ل ههدیْ هنا ِك َٰتب‬
(பறடப்புகளுறடய சசயல்கள்
எழுதப்பட்ட,) சத்தியத்றத கபசுகிை ஒரு ‫یَه ْن ِط ُق ِبا ل هْح َِق هو ُه ْم هَل‬
புத்தகம் இருக்கிைது. (கூடுதல்
‫یُ ْظل ُهم ْو هن‬
குறைவின்ைி அடியார்களின் சசயறல
அது அைிவிக்கும்.) இன்னும், அவர்கள்
அநீதியிறழக்கப்பட மாட்டார்கள்.

‫به ْل قُل ُْوب ُ ُه ْم ِف ْ غ ْهم هرة َِم ْن‬


63. மாைாக, அவர்களது உள்ளங்கள் இ(ந்த
கவதத்)றத அைியாமல் இருப்பதில்
இருக்கின்ைன. இன்னும், அவர்களுக்கு ‫َٰهذها هو ل ُهه ْم ا ه ْع همال َِم ْن‬
அறவ அல்லாத (இறை
நம்பிக்றகயாளர்கள் சசய்கின்ை ‫ِك ُه ْم ل ههها َٰع ِمل ُْو هن‬
‫ُد ْو ِن َٰذ ل ه‬
நல்லைங்கள் அல்லாமல்) கவறு (பாவ)
சசயல்கள் (மட்டுகம) உள்ளன. அவர்கள்
அவற்றைத்தான் சசய்கிைார்கள். (அவர்கள்
நல்கலார் சசய்கின்ை நல்லைங்கறள
சசய்ய மாட்டார்கள்.)

‫هح ََٰت اِذها ا ه هخ ْذنها ُم ْ ه‬


ْ ِ ْ ‫َتف‬
64. இறுதியாக, அவர்களில் (சபரும்
‫ِهْی‬
பாவிகளாக) இருந்த சுகவாசிகறள (-
சசல்வமும் பதவியும் உறடய ‫هاب اِذها ُه ْم‬
ِ ‫ِبا ل هْعذ‬
நிராகரிப்பாளர்கறள) தண்டறனறயக்
சகாண்டு நாம் பிடித்தால் அப்கபாது ‫یه ْجـ ه ُر ْو هن‬
அவர்கள் (உதவி ககட்டு) கதறுகிைார்கள்.

‫هَل هت ْجـ ه ُروا ال هْي ْو هم اِ نَهك ُْم‬


65. இன்றைய தினம் கதைாதீர்கள்.
நிச்சயமாக நீங்கள் நம்மிடமிருந்து
பாதுகாக்கப்பட மாட்டீர்கள். ‫َِم َهنا هَل ُت ْن هص ُر ْو هن‬

‫ت ُتت َْٰل‬
ْ ِ َٰ‫ت َٰا ی‬
66. திட்டமாக எனது வசனங்கள்
உங்களுக்கு ஓதி காண்பிக்கப்பட்டு வந்தன.
ْ ‫ق ْهد ك هان ه‬
ஆக, நீங்கள் உங்கள் குதிங்கால்கள் மீ து ‫عهل ْهيك ُْم فه ُكنْ ُت ْم ع َٰهل‬
பின்கனாக்கி சசல்பவர்களாக இருந்தீர்கள்.
‫ا ه ْعق ِهابك ُْم هت ْن ِك ُص ْو هن‬
ஸூரா நம் லு 784 ‫النمل‬

‫َْب یْ هن۬ ِبه َٰس ِم ًرا‬


67. (அவர்கள் சசய்கின்ை) அ(ந்)த (தீய,
பாவ சசயல்களி)னால் சபருறம
ِ ِ ‫ُم ْس هتك‬
அடித்தவர்களாக (உம்றம விட்டு திரும்பிச் ‫هت ْه ُج ُر ْو هن‬
சசல்கிைார்கள்). இரவில் இறதப் (பற்ைி
ககலியாக) கபசியவர்களாக (குர்ஆன்
விஷயத்தில் மக்களிடம்) வணானீ
(தவைான கருத்)றதக் கூறுகிைார்கள்.

‫اهفهل ْهم یه َهدب َ ُهروا الْق ْهو هل ا ْهم‬


68. ஆக, இந்த குர்ஆறன இவர்கள்
ஆழ்ந்து ஆராய கவண்டாமா? அல்லது,
முன்கனார்களான இவர்களது ‫ٓاء ُه ْم َمها ل ْهم یها ْ ِت‬
‫هج ه‬
மூதாறதகளுக்கு வராத ஒன்று
இவர்களிடம் வந்து விட்டதா? (அதனால் ‫ِيؗ‬
‫ٓاء ُه ُم ْاَل َههو ل ْ ه‬
‫َٰا ب ه ه‬
அவர்கள் இறத புைக்கணிக்கிைார்களா?)

‫ا ْهم ل ْهم یه ْع ِرف ُْوا هر ُس ْول ُهه ْم‬


69. அல்லது, இவர்கள் தங்களது தூதறர
(அவர் உண்றமயாளர்,
நம்பிக்றகக்குரியவர் என்று) ‫ف ُهه ْم لهه ُم ْن ِك ُر ْو هنؗ‬
அைியவில்றலயா? அதனால், அவர்கள்
அவறர மறுக்கிைார்களா?

‫ا ْهم یهق ُْول ُْو هن ِبه ِج َهنة به ْل‬


70. அல்லது, “அவருக்கு றபத்தியம்
இருக்கிைது (எனகவதான் இப்படி
உளருகிைார்)” என்று இவர்கள் ‫ٓاء ُه ْم ِبا ل هْح َِق‬
‫هج ه‬
கூறுகின்ைனரா? மாைாக, இவர்
அவர்களிடம் உண்றமறயக் சகாண்டு ‫هوا ه ْكث ُهر ُه ْم لِل هْح َِق َٰك ِر ُه ْو هن‬
வந்துள்ளார். இன்னும், அவர்களில்
அதிகமானவர்கள், உண்றமறய
சவறுக்கிைார்கள்.

‫ه‬
‫هو لهوِ ا َت هب هع ال هْح َُق ا ه ْه هو ه‬
71. உண்றமயாளன் (-அல்லாஹ்)
‫ٓاء ُه ْم‬
அவர்களது விருப்பங்கறள பின்பற்ைி
(காரியங்கறள நடத்தி)னால் வானங்களும், ‫لهف ههس هد ِت َه‬
‫الس َٰم َٰو ُت‬
பூமியும் இன்னும், அவற்ைில்
உள்ளவர்களும் நாசமறடந்து ‫ض هو هم ْن فِ ْي ِه َهن به ْل‬
ُ ‫هو ْاَل ْهر‬
இருப்பார்கள். மாைாக, அவர்களுக்கு உரிய
‫ٰن ِب ِذ ْك ِر ِه ْم ف ُهه ْم‬
ْ ُ َٰ ‫ا ه هت ْي‬
விளக்கத்றத நாம் அவர்களுக்கு
விவரித்துவிட்கடாம். ஆனால், அவர்கள் ‫هع ْن ِذ ْك ِر ِه ْم َم ُْع ِر ُض ْو هن‬
தங்களுக்கு கூைப்பட்ட விளக்கத்றத
புைக்கணிக்கிைார்கள்.
ஸூரா நம் லு 785 ‫النمل‬

‫ا ْهم هت ْسـهل ُُه ْم هخ ْر ًجا‬


72. (இந்த சத்தியத்றத அவர்களுக்கு நீர்
கபாதித்ததற்காக) அவர்களிடம் நீர் கூலி
ககட்கிைீரா? (அதனால் அவர்கள் இந்த ۬‫ك هخ ْْی‬ ُ ‫فه هخ هر‬
‫اج هر ِبَ ه‬
சத்தியத்றத விட்டு விலகி
சசல்கிைார்களா?) ஆக, உமது இறைவனின் ‫ِي‬
‫الر ِزق ْ ه‬
ََٰ ‫ْی‬
ُ ْ ‫هو ُه هو هخ‬
கூலிதான் மிகச் சிைந்தது. இன்னும்,
அவன் சகாறட வழங்குபவர்களில் மிகச்
சிைந்தவன் ஆவான்.

‫هواِ ن َه ه‬
73. இன்னும், (நபிகய!) நிச்சயமாக நீர்
‫ك له هت ْد ُع ْو ُه ْم اِ َٰل‬
அவர்கறள கநரான பாறதயின் பக்ககம
அறழக்கிைீர். ‫ِص هراط َم ُْس هت ِق ْيم‬

‫هواِ َهن الَه ِذیْ هن هَل یُ ْؤ ِم ُن ْو هن‬


74. இன்னும், நிச்சயமாக மறுறமறய
நம்பிக்றக சகாள்ளாதவர்கள் (அந்த
கநரான) பாறதறய விட்டு விலகிவிடக் َِ ‫اَلَٰخِ هر ِة هع ِن‬
ِ‫الص هراط‬ ْ ‫ِب‬
கூடியவர்கள்தான்.
‫له َٰن ِك ُب ْو هن‬

‫ٰن هو هك هش ْف هنا هما‬


ْ ُ َٰ ‫هو ل ْهو هرحِ ْم‬
75. அவர்கள் மீ து நாம் கருறண புரிந்து,
அவர்களுக்குள்ள தீங்றக (-பஞ்சத்றத)
நாம் நீக்கி விட்டால் அவர்கள் தங்களது
ْ ‫ِب ِه ْم َِم ْن ُض َر لَهل َُهج ْوا ِف‬
வரம்பு மீ றுதலில் தைி சகட்டு
தடுமாைியவர்களாக அளவுகடந்து ‫ُط ْغ هيا ن ِِه ْم یه ْع هم ُه ْو هن‬
பிடிவாதம் பிடித்திருப்பார்கள்.

ِ ‫هو لهق ْهد ا ه هخ ْذ َٰن ُه ْم ِبا ل هْعذ‬


76. அவர்கறள தண்டறனறயக் சகாண்டு
‫هاب‬
திட்டவட்டமாக நாம் பிடித்கதாம். ஆக,
அவர்கள் தங்கள் இறைவனுக்கு ‫ف ههما ا ْس هتكهان ُ ْوا ل هِر ِب َ ِه ْم هو هما‬
பணியவில்றல. இன்னும், (அவனுக்கு
முன்) பணிந்து மன்ைாடவும் இல்றல. ‫یه هت هض َهر ُع ْو هن‬

ْ ِ ْ ‫هح ََٰت اِ هذا فه هت ْح هنا عهله‬


77. இறுதியாக, அவர்கள் மீ து கடுறமயான
‫هْی‬
தண்டறனயின் ஒரு வாசறல நாம்
திைந்தால் அப்கபாது அவர்கள் அதில் (- ‫بهابًا ذها عهذهاب هش ِدیْد اِذها‬
அந்த தண்டறனயில் தங்கள் பாவத்றத
நிறனத்து) கவறலப்பட்டவர்களாக ‫ُه ْم فِ ْي ِه ُم ْبلِ ُس ْو هنن‬
ஆகிவிடுவார்கள்.
ஸூரா நம் லு 786 ‫النمل‬

‫ی ا هن ْ هشا ه لهك ُُم‬ ْ ‫هو ُه هوالَه ِذ‬


78. இன்னும், அவன்தான் உங்களுக்கு
(முதலாவதாக) சசவிறயயும்
‫لسم‬
‫ا َه ْ هع هو ْاَل هبْ هص ه‬
‫ار‬
பார்றவறயயும் உள்ளங்கறளயும்
ஏற்படுத்தினான். நீங்கள் குறைவாககவ
(அவனுக்கு) நன்ைி சசலுத்துகிைீர்கள். ‫هو ْاَلهف ِْـ هدةه قهلِ ْي ًل َمها‬
‫هت ْش ُك ُر ْو هن‬

ْ ‫هو ُه هوالَه ِذ‬


‫ی ذه هرا ه ُك ْم ِف‬
79. இன்னும், அவன்தான் உங்கறள
பூமியில் பறடத்தான். அவனிடம்தான்
நீங்கள் (மறுறமயில் விசாரறணக்காக) ‫ْاَل ْهر ِض هواِل ْهي ِه ُت ْح هش ُر ْو هن‬
ஒன்று திரட்டப்படுவர்கள்.

ْ ‫هو ُه هوالَه ِذ‬


ُ ‫ی یُ ْح هو یُ ِم ْي‬
80. இன்னும், அவன்தான்
‫ت‬
உயிர்ப்பிக்கிைான்; இன்னும், மரணிக்க
றவக்கிைான். இன்னும், இரவு பகல் ‫ف الَه ْي ِل‬
ُ ‫هو له ُه ا ْخ ِت هل‬
மாைிமாைி வருவதும் அவனுறடய
சசயல்தான். ஆக, நீங்கள் சிந்தித்து புரிய ِ ‫هوال َهن هه‬
‫ار اهف ههل هت ْع ِقل ُْو هن‬
மாட்டீர்களா?

‫به ْل قها ل ُْوا ِمث ه‬


81. (அவர்கள் அத்தாட்சிகறள
‫ْل هما قها هل‬
சிந்திக்கவில்றல.) மாைாக, (தங்கள்)
முன்கனார்கள் கூைியது கபான்கை ‫ْاَل َههو ل ُْو هن‬
கூைினார்கள்.

‫قها ل ُْوا هءاِذها ِم ْت هنا هو ُك َهنا ُت هرابًا‬


82. அவர்கள் கூைினார்கள்: “நாங்கள்
மரணித்துவிட்டால்; இன்னும்,
மண்ணாகவும் எலும்புகளாகவும் ‫اما هءاِ نَها ل ههم ْب ُع ْوث ُْو هن‬
ً ‫َهوع هِظ‬
மாைிவிட்டால் நிச்சயமாக நாங்கள்
(உயிருடன் மீ ண்டும்) எழுப்பப்படுகவாமா?

‫لهق ْهد ُوع ِْدنها ن ه ْح ُن هو َٰا بهٓا ُؤنها‬


83. திட்டவட்டமாக எங்களுக்கும் இதற்கு
முன்னர் எங்கள் மூதாறதகளுக்கும் இது (-
இப்படித்தான்) வாக்களிக்கப்பட்டது. ‫َٰهذها ِم ْن ق ْهب ُل اِ ْن َٰهذها اِ َهَل‬
(ஆனால், இது நாள் வறர அப்படி ஏதும்
நிகழவில்றல. ஆறகயால்) இது ‫ِي‬
‫ِْی ْاَل َههو ل ْ ه‬
ُ ْ ‫ا ههساط‬
முன்கனார்களின் கட்டுக் கறதகளாககவ
தவிர இல்றல.”
ஸூரா நம் லு 787 ‫النمل‬

ُ ‫قُ ْل لَ هِم ِن ْاَل ْهر‬


‫ض هو هم ْن‬
84. (நபிகய! அவர்கறள கநாக்கி)
கூறுவராக:
ீ பூமியும் அதில் உள்ளவர்களும்
யாருக்கு உரிறமயானவர்கள்? நீங்கள் ‫فِ ْي هها اِ ْن ُكنْ ُت ْم هت ْعل ُهم ْو هن‬
அைிந்தவர்களாக இருந்தால் (இதற்கு பதில்
சசால்லுங்கள்)!

‫ّلل قُ ْل اهف ههل‬


85. அல்லாஹ்விற்கக உரிறமயானவர்கள்
ِ ََٰ ِ ‫هس هيق ُْول ُْو هن‬
என்று அவர்கள் கூறுவார்கள். ஆக,
(நபிகய! அவர்களிடம்) கூறுவராக!
ீ நீங்கள் ‫هت هذ َهك ُر ْو هن‬
நல்லைிவு சபை கவண்டாமா?

‫قُ ْل هم ْن َهر َُب َه‬


86. (நபிகய!) கூறுவராக:
ீ ஏழு வானங்களின்
‫الس َٰم َٰو ِت‬
இறைவன் யார்? இன்னும், மகத்தான
அர்ஷின் இறைவன் யார்? ‫لس ْب ِع هو هر َُب ال هْع ْر ِش‬
‫ا َه‬
‫ال هْع ِظ ْي ِم‬

‫ّلل قُ ْل اهف ههل‬


87. அவர்கள் கூறுவார்கள்: “(அறவ
ِ ََٰ ِ ‫هس هيق ُْول ُْو هن‬
அறனத்தும்) அல்லாஹ்விற்கக
உரியறவயாகும்.” நீர் கூறுவராக:
ீ ஆக, ‫هت َهتق ُْو هن‬
நீங்கள் (அந்த அல்லாஹ்றவ) அஞ்ச
மாட்டீர்களா?

ْ ٌۢ ‫قُ ْل هم‬
َ ِ ُ ‫ن ِب هي ِده هملهك ُْو ُت ك‬
88. (நபிகய!) கூறுவராக:
ீ யாருறடய
‫ل‬
கரத்தில் (பிரபஞ்சம்) எல்லாவற்ைின்
கபராட்சி இருக்கிைது? இன்னும், அவன் ‫ار‬
ُ ‫ْی هو هَل یُ هج‬ ُ ْ ‫َشء هو ُه هو یُ ِج‬ ْ ‫ه‬
பாதுகாப்பு அளிக்கிைான். அவனுக்கு
எதிராக (யாரும் யாருக்கும்) பாதுகாப்பு ‫عهل ْهي ِه اِ ْن ُكنْ ُت ْم هت ْعل ُهم ْو هن‬
அளிக்க முடியாது, நீங்கள்
அைிந்தவர்களாக இருந்தால் (இதற்கு பதில்
கூறுங்கள்).

‫ّلل قُ ْل فها ه ََٰن‬


89. அவர்கள் கூறுவார்கள்: “(அவற்ைின்
ِ ََٰ ِ ‫هس هيق ُْول ُْو هن‬
கபராட்சி) அல்லாஹ்விற்கு உரியகத!”
(நபிகய!) நீர் கூறுவராக:
ீ “ஆக, நீங்கள் ‫ُت ْس هح ُر ْو هن‬
(அந்த உண்றமறய நம்பிக்றக
சகாள்வதிலிருந்து) எவ்வாறு திறச
திருப்பப்படுகிைீர்கள்!”
ஸூரா நம் லு 788 ‫النمل‬

‫ٰن ِبا ل هْح َِق‬


ْ ُ َٰ ‫به ْل ا ه هت ْي‬
90. (வானவர்கள் அல்லாஹ்வின் சபண்
பிள்றளகள், சிறலகறள வணங்குவது
இறைவறன வணங்குவதுதான் என்று ‫هواِ ن َه ُه ْم له َٰك ِذبُ ْو هن‬
இவர்கள் எண்ணுவது கபால் அல்ல
உண்றம.) மாைாக, நாம் அவர்களுக்கு
விரிவாக உண்றமறயக் கூைிவிட்கடாம்.
இன்னும் நிச்சயமாக இவர்கள்
சபாய்யர்கள்தான்.

‫اّلل ِم ْن َهو لهد َهو هما‬


ُ ََٰ ‫هما ا تَه هخ هذ‬
91. அல்லாஹ் (தனக்கு) குழந்றதறய
எடுத்துக் சகாள்ளவில்றல. இன்னும்,
(பறடப்புகறள அவன் முதலாவதாக ‫هان هم هعه ِم ْن اِلَٰه اِذًا‬
‫ك ه‬
பறடத்தகபாது) அவனுடன் கவறு
‫ل اِلَٰه ِب هما هخل ه هق‬
َُ ُ ‫ب ك‬ ‫ه‬
கடவுள்கள் யாரும் இருக்கவில்றல. ‫لَ هذ هه ه‬
‫هو ل ههع هل به ْع ُض ُه ْم ع َٰهل به ْعض‬
அப்படி இருந்திருந்தால் ஒவ்சவாரு
கடவுளும், தான் பறடத்தறத (தனியாக)
சகாண்டு சசன்று விடுவார்கள். இன்னும் ِ ََٰ ‫ُس ْب َٰح هن‬
‫اّلل هع َهما‬
(தங்களுக்குள் சண்றடயிட்டு) சிலர்,
சிலறர சவன்று இருப்பார்கள். ‫یه ِصف ُْو هن‬
(இறைவறனப் பற்ைி) அவர்கள் எறத
வர்ணிக்கிைார்ககளா அறத விட்டு
அல்லாஹ் மகா பரிசுத்தமானவன்
ஆவான். (ஆக, அவனுக்கு குழந்றதயும்
இல்றல, பங்காளியும் இல்றல,
அவனுடன் கவறு கடவுளும் இல்றல.
அவனுக்கு நிகராக யாரும் இல்றல.)

92. (அவன்) மறைறவயும்


‫ب هو َه‬
‫الش هها هد ِة‬ ِ ‫َٰعلِ ِم الْ هغ ْي‬
சவளிப்பறடறயயும் நன்கைிந்தவன். ஆக,
அவர்கள் (அவனுக்கு) எறத ‫فه هت َٰع َٰل هع َهما یُ ْش ِر ُك ْو هنن‬
இறணறவத்து வணங்குகிைார்ககளா
அறத விட்டும் அவன் மிக உயர்ந்தவன்.

ْ َِ ‫ُق ْل َهر َِب اِ َمها ُت ِر یه‬


93. (நபிகய!) கூறுவராக:
ீ “என் இறைவா!
‫ن هما‬
அவர்கள் (தண்டறனயில்) எறத
எச்சரிக்கப்படுகிைார்ககளா அறத நீ எனக்கு ‫یُ ْوعه ُد ْو هن‬
காண்பித்தால் (அவர்களுடன் என்றனயும்
அழித்துவிடாகத)!
ஸூரா நம் லு 789 ‫النمل‬

ْ ِ ْ‫هر َِب ف ههل هت ْج هعل‬


94. ஆக, என் இறைவா! அநியாயக்கார
‫ن ِف الْق ْهو ِم‬
மக்களில் என்றனயும் நீ ஆக்கிவிடாகத!
‫ي‬ ََٰ
‫الظلِ ِم ْ ه‬

‫هواِ نَها ع َٰهل ا ْهن ن َُ ِر یه ه‬


95. நிச்சயமாக நாம் அவர்களுக்கு எறத
‫ك هما‬
எச்சரிக்கிகைாகமா அறத நாம் உமக்கு
காண்பிப்பதற்கு ஆற்ைல் ‫نهع ُِد ُه ْم له َٰق ِد ُر ْو هن‬
உள்ளவர்கள்தான்.

‫ه‬
ْ ِ َ‫اِ ْدفه ْع ِبا ل‬
‫ت ِِهه ا ه ْح هس ُن‬
96. (சகிப்புத் தன்றம என்ை) மிக அழகிய
(குணத்)தின் மூலம் (அவர்களின் பறகறம
என்ை) சகட்டறத தடுப்பீராக! ‫الس ِی َ هئ هة ن ه ْح ُن ا ه ْعل ُهم ِب هما‬
‫َه‬
(அல்லாஹ்வின் விஷயத்திலும் உமது
விஷயத்திலும்) அவர்கள் ‫یه ِصف ُْو هن‬
வர்ணிப்பவற்றை நாம் மிக அைிந்தவர்கள்
ஆகவாம்.

‫ك ِم ْن‬
‫هو ُق ْل َهر َِب ا ه ُع ْوذُ ِب ه‬
97. (நபிகய!) கூறுவராக!
ீ என் இறைவா!
றஷத்தான்கள் (என்றன) சநைிப்பறத
விட்டும் (அவர்களின் குழப்பங்கறள ‫ي‬ ‫هه هم َٰز ِت َه‬
ِ ْ ‫الش َٰي ِط‬
விட்டும்) உன்னிடம் பாதுகாவல்
கதடுகிகைன்.

‫هوا ه ُع ْوذُ ِب ه‬
98. இன்னும், என் இறைவா! அவர்கள்
‫ك هر َِب ا ْهن‬
என்னிடம் (என் காரியங்களுக்குள்) வந்து
கலந்துவிடுவறத விட்டும் உன்னிடம் ‫یَه ْح ُض ُر ْو ِن‬
பாதுகாவல் கதடுகிகைன்.

‫هح ََٰت اِذها هج ه‬


99. இறுதியாக, மரணம் அவர்களில்
‫ٓاء ا ههح هد ُه ُم‬
ஒருவருக்கு வந்தால் அவன் கூறுகிைான்:
என் இறைவா! என்றன (உலகத்திற்கு) ‫ال هْم ْو ُت قها هل هر َِب‬
திருப்பி அனுப்புவாயாக!
‫ار ِج ُع ْو ِن‬
ْ
ஸூரா நம் லு 790 ‫النمل‬

ْ َِ ‫ل ههع‬
‫ل ا ه ْع هم ُل هصا لِ ًحا فِ ْي هما‬
100. (அமல்களில்) நான்
விட்டவற்ைிலிருந்து (சில) நல்ல
அமல்கறள(யாவது) நான் சசய்வதற்காக ‫ت ك َههل اِ ن َه هها كهلِ همة‬
ُ ‫هت هر ْك‬
(என்றன மீ ண்டும் உலகத்திற்கு
அனுப்புவாயாக! என்று அவன் கூறுவான்). ِ ‫هٓاىل هُها هو ِم ْن َهو هر‬
‫ٓاى ِه ْم‬ ِ ‫ُه هوق‬
ஒரு கபாதும் அவ்வாறு அல்ல.
‫به ْر هزخ اِ َٰل یه ْو ِم یُ ْب هعثُ ْو هن‬
(உலகத்திற்கு அவன் அனுப்பப்படகவ
மாட்டான். என்றன உலகிற்கு
அனுப்புவாயாக என்ை கபச்சு) நிச்சயமாக
இது ஒரு வண் ீ கபச்சாகும். அவன்
அறதக் கூைிக்சகாண்கட இருப்பான்.
இன்னும், அவர்கள் எழுப்பப்படுகின்ை நாள்
வறர அவர்களுக்கு முன் ஒரு தறட
இருக்கிைது. (ஆறகயால் அவர்கள்
உலகிற்கு திரும்ப முடியாது.)

َُ ‫فهاِذها ن ُ ِف هخ ِف‬
101. எக்காளத்தில் (முதல் முறை அல்லது
‫الص ْو ِر ف ههل‬
இரண்டாவது முறை) ஊதப்பட்டால்
அவர்களுக்கு மத்தியில் அந்நாளில்
ْ ُ ‫اب به ْي ه‬
‫ٰن یه ْو هم ِىذ هو هَل‬ ‫ا هن ْ هس ه‬
உைவுகள் அைகவ (பலன் தரக்கூடியதாக)
இருக்காது. இன்னும், அவர்கள் ‫ٓاءل ُْو هن‬
‫یه هت هس ه‬
தங்களுக்குள் (ஒருவர் மற்ைவறர)
விசாரித்துக் சகாள்ளவும் மாட்டார்கள்.

ِ ‫ف ههم ْن ث ه ُقل ْهت هم هو‬


102. ஆக, எவரின் (நன்றமகளின்) எறடகள்
‫ازیْ ُنه‬
கனத்தனகவா அவர்கள்தான் சவற்ைி
சபற்ைவர்கள் ஆவார்கள். ‫فهاُول َٰ ِٓى ه‬
‫ك ُه ُم ال ُْم ْفلِ ُح ْو هن‬

ْ ‫هو هم ْن هخ َهف‬
103. இன்னும், எவர்களுறடய
‫ازیْ ُنه‬
ِ ‫ت هم هو‬
(நன்றமகளின்) எறடகள் (கனமற்று)
இலகுவாகிவிட்டனகவா அவர்கள்தான் ‫ك الَه ِذیْ هن هخ ِس ُر ْوا‬
‫فهاُول َٰ ِٓى ه‬
தங்களுக்குத் தாகம நஷ்டம்
விறளவித்தவர்கள் ஆவார்கள். அவர்கள் ‫ا هنْف هُس ُه ْم ِف ْ هج هه َهن هم‬
நரகத்தில் நிரந்தரமாக தங்கி இருப்பார்கள்.
‫َٰخلِ ُد ْو هن‬
ஸூரா நம் லு 791 ‫النمل‬

‫تلْ هف‬
ُ ‫ه حُ ُو ُج ْو هه ُه ُم ال َهن‬
104. நரக சநருப்பு அவர்களது முகத்றத
‫ار‬
சபாசுக்கிவிடும். இன்னும், அவர்கள் அதில்
உதடுகள் சபாசுங்கி பற்கள் சவளிகய ‫هو ُه ْم فِ ْي هها كَٰلِ ُح ْو هن‬
சதரிந்தவர்களாக இருப்பார்கள்.

‫ت ُتت َْٰل‬
ْ ِ َٰ‫ا هل ْهم هت ُك ْن َٰا ی‬
105. எனது (குர்ஆனின்) வசனங்கள்
(உலகத்தில்) உங்களுக்கு முன் ஓதப்பட்டு
வந்தன அல்லவா? ஆனால், நீங்கள் ‫عهل ْهيك ُْم فه ُكنْ ُت ْم ِب هها‬
அவற்றைப் சபாய்ப்பித்துக்
சகாண்டிருந்தீர்கள். ‫ُت هك َِذبُ ْو هن‬

106. அவர்கள் கூறுவார்கள்: எங்கள்


‫ت عهلهیْ هنا‬
ْ ‫قها ل ُْوا هربَه هنا غهل ههب‬
இறைவா! எங்களது துர்பாக்கியம்
எங்கறள மிறகத்து விட்டது. இன்னும்,
‫شِ ق هْو ُت هنا هو ُك َهنا ق ْهو ًما هضٓا لَ ْ ه‬
‫ِي‬
நாங்கள் வழிசகட்ட மக்களாக இருந்கதாம்.

‫هربَه هنا ا ه ْخ ِر ْج هنا ِم ْن هها فها ِ ْن‬


107. எங்கள் இறைவா! எங்கறள இ(ந்த
நரகத்)திலிருந்து சவளிகயற்ைிவிடு! ஆக,
(பாவங்களின் பக்கம்) நாங்கள் திரும்பச் ‫ُع ْدنها فها ِنَها َٰظلِ ُم ْو هن‬
சசன்ைால் நிச்சயமாக நாங்கள்
அநியாயக்காரர்கள்தான். (அப்கபாது நீ
எங்கறள கண்டிப்பாக தண்டிக்கலாம்.)

108. அவன் கூறுவான்: இ(ந்த நரகத்)தில்


‫قها هل ا ْخ هسـ ُ ْوا فِ ْي هها هو هَل‬
நீங்கள் (நிரந்தரமாக) இழிவுடன் தங்கி
விடுங்கள். இன்னும், என்னிடம் ‫ُتكهلَِ ُم ْو ِن‬
கபசாதீர்கள்.

‫اِ نَهه ك ه‬
‫هان ف ِهر یْق َِم ْن‬
109. நிச்சயமாக விஷயமாவது, என்
அடியார்களில் ஒரு கூட்டம், “எங்கள்
இறைவா! நாங்கள் நம்பிக்றக ‫ی یهق ُْول ُْو هن هربَه هنا َٰا هم َهنا‬
ْ ‫ع هِبا ِد‬
சகாண்கடாம். ஆககவ, எங்கறள
மன்னித்து விடு! இன்னும், எங்கள் மீ து ‫ار هح ْم هنا هوا هن ْ ه‬
‫ت‬ ْ ‫فها ْغف ِْر له هنا هو‬
கருறண புரி! நீகயா கருறண
۬‫ي‬
‫الرحِ ِم ْ ه‬
ََٰ ‫ْی‬
ُ ْ ‫هخ‬
புரிபவர்களில் மிகச் சிைந்தவன்” என்று
கூறுபவர்களாக இருந்தார்கள்.
ஸூரா நம் லு 792 ‫النمل‬

‫فها َهت هخ ْذ ُت ُم ْو ُه ْم ِس ْخ ِر یًَا‬


110. ஆக, அவர்கறள நீங்கள் ககலியாக
எடுத்துக் சகாண்டீர்கள். இறுதியாக,
அவர்கள் என் நிறனறவ உங்களுக்கு
ْ ‫هح ََٰت ا هن ْ هس ْو ُك ْم ِذ ْك ِر‬
‫ی‬
மைக்க றவத்து விட்டார்கள். (அவர்கறள
ககலி சசய்வதில் ஈடுபட்டு என்றன ‫ِٰن هت ْض هحك ُْو هن‬ْ ُ ْ ‫هو ُكنْ ُت ْم َم‬
நீங்கள் மைந்து விட்டீர்கள்.) இன்னும்,
நீங்கள் அவர்கறளப் பார்த்து (எப்கபாதும்
ககலிசசய்து) சிரித்துக் சகாண்டிருந்தீர்கள்.

ُ ُ ُ ْ‫اِ ِ َنْ هج هزی‬


111. அவர்கள் (உலகத்தில்) சபாறுறமயாக
‫هَت ال هْي ْو هم ِب هما‬
இருந்த காரணத்தால் இன்றைய தினம்
நிச்சயமாக நான் அவர்களுக்கு கூலி ‫َب ْوا ا هن َه ُه ْم ُه ُم‬
ُ ‫هص ه‬
சகாடுத்கதன், “நிச்சயமாக அவர்கள்தான்
(சசார்க்கத்தின்) பாக்கியம் சபற்ைவர்கள்” ‫ٓاى ُز ْو هن‬
ِ ‫الْ هف‬
என்று.

‫َٰق ه‬
‫ل هك ْم ل ِهب ْث ُت ْم ِف ْاَل ْهر ِض‬
112. (அல்லாஹ்) கூறுவான்: பூமியில்
நீங்கள் எத்தறன பல ஆண்டுகள் தங்கி
இருந்தீர்கள். ‫ي‬
‫عه هد هد ِس ِن ْ ه‬

‫قها ل ُْوا ل ِهب ْث هنا یه ْو ًما ا ْهو به ْع ه‬


113. அவர்கள் கூறுவார்கள்: ஒரு நாள்;
‫ض‬
அல்லது, ஒரு நாளில் சில பகுதி தங்கி
இருந்கதாம். ஆக, (சரியாக) எண்ணக் ‫یه ْوم ف ْهسـ ه ِل ال هْعٓا َِدیْ هن‬
கூடியவர்களிடம் நீ ககட்பாயாக!

‫ل اِ ْن لَه ِب ْث ُت ْم اِ َهَل قهلِ ْي ًل لَه ْو‬


‫َٰق ه‬
114. அவன் கூறுவான்: நீங்கள் (பூமியில்)
குறைவாககவ தவிர தங்கவில்றல.
நீங்கள் (மறுறமயில் தங்கப் கபாகும் ‫ا هن هَك ُْم ُكنْ ُت ْم هت ْعل ُهم ْو هن‬
காலத்றத) அைிந்திருக்க கவண்டுகம!

‫اهف ههح ِس ْب ُت ْم ا هن َه هما هخل ه ْق َٰنك ُْم‬


115. நாம் உங்கறளப் பறடத்தசதல்லாம்
வணாகத்தான்
ீ என்றும், நிச்சயமாக நீங்கள்
நம்மிடம் திரும்பக் சகாண்டு வரப்பட ‫عه هبثًا هوا هن هَك ُْم اِلهیْ هنا هَل‬
மாட்டீர்கள் என்றும் எண்ணிக்
சகாண்டீர்களா? ‫ُت ْر هج ُع ْو هن‬
ஸூரா நம் லு 793 ‫النمل‬

‫ك ال هْح َُق‬ ُ ََٰ ‫فه هت َٰع هل‬


116. ஆக, அரசனாகிய, உண்றமயான
இறைவனாகிய, கண்ணியமிக்க
ُ ِ‫اّلل ال هْمل‬
அர்ஷுறடய அதிபதியாகிய அல்லாஹ் ‫هَل اِل َٰ هه اِ َهَل ُه هو هر َُب ال هْع ْر ِش‬
(இவர்களின் இழிவான வர்ணிப்றப
விட்டும்) மிக உயர்ந்தவனாக ‫الْ هك ِر یْ ِم‬
இருக்கிைான். அவறனத் தவிர
(உண்றமயில் வணங்கத்தகுதியான)
இறைவன் அைகவ இல்றல.

117. இன்னும், யார் அல்லாஹ்வுடன்


ِ ََٰ ‫هو هم ْن یَه ْدعُ هم هع‬
‫اّلل اِل َٰ ًها‬
கவறு ஒரு கடவுறள அறழப்பாகரா -
அதற்கு அவரிடம் அைகவ ஆதாரம் ‫ان لهه ِبه‬ ‫َٰا هخ هر هَل بُ ْر هه ه‬
இல்லாமல் இருக்க - அவருறடய
விசாரறணசயல்லாம் அவரது ‫فها ِن َه هما حِ هسابُه ِع ْن هد هر ِب َه‬
‫اِ نَهه هَل یُ ْفلِحُ الْ َٰكف ُِر ْو هن‬
இறைவனிடம்தான். நிச்சயமாக
(அல்லாஹ் ஒருவறன மட்டும் வணங்க
மறுக்கின்ை) நிராகரிப்பாளர்கள் சவற்ைி
சபைமாட்டார்கள்.

ْ ‫هوقُ ْل َهر َِب ا ْغف ِْر هو‬


118. (நபிகய!) கூறுவராக!
ீ என் இறைவா!
‫ار هح ْم‬
(என்றன) மன்னிப்பாயாக, இன்னும், (என்
மீ து) கருறண புரிவாயாக! நீதான் ‫ين‬
‫الرحِ ِم ْ ه‬
ََٰ ‫ْی‬ ُ ْ ‫ت هخ‬ ‫هوا هن ْ ه‬
கருறண புரிபவர்களில் மிகச் சிைந்தவன்.

ஸூரா நூர் ‫النور‬

‫ٱلرِنَٰمۡح ه‬ ‫ه‬
‫ٱَّللِ ه‬
‫ٱلرحِي ِم‬ ‫ِمۡسِب‬

‫ُس ْو هرة ا هن ْ هزلْ َٰن هها هوف ههر ْض َٰن هها‬


1. இது ஓர் அத்தியாயமாகும். இறத நாம்
இைக்கிகனாம். இ(திலுள்ள சட்டங்கறள
பின்பற்ைி நடப்ப)றத நாம் ‫هوا هن ْ هزلْ هنا ِف ْي هها َٰا َٰیت به ِی َ َٰنت‬
கடறமயாக்கிகனாம். இன்னும், நீங்கள்
நல்லைிவு சபறுவதற்காக சதளிவான பல ‫لَه هعلَهك ُْم هت هذ َهك ُر ْو هن‬
அத்தாட்சிகறள இதில் நாம்
இைக்கிகனாம்.
ஸூரா நம் லு 794 ‫النمل‬

َ ‫هلزها ن هِي ُة هو‬


2. விபச்சாரி; இன்னும், விபச்சாரன்
‫هاجلِ ُد ْوا‬
ْ ‫هانْ ف‬
ِ ‫الز‬ َ ‫ا‬
இவ்விருவரில் ஒவ்சவாருவறரயும் நூறு
பிரம்படி அடியுங்கள். அல்லாஹ்வின் ‫ك ُ َه‬
‫ل هواحِ د َِم ْن ُه هما مِا هئ هة‬
மார்க்கத்தில் (அதன் சட்டத்றத
நிறைகவற்றும்கபாது) அந்த இருவர் மீ தும் ‫هجل هْدة هو هَل هتا ْ ُخ ْذ ُك ْم ِب ِه هما‬
ِ ََٰ ‫هراْفهة ِف ْ ِدیْ ِن‬
உங்களுக்கு இரக்கம் வந்துவிட
‫اّلل اِ ْن‬
கவண்டாம், நீங்கள் அல்லாஹ்றவயும்
மறுறம நாறளயும் நம்பிக்றக ِ ََٰ ‫ُكنْ ُت ْم ُت ْؤ ِم ُن ْو هن ِب‬
‫اّلل‬
சகாண்டவர்களாக இருந்தால். இன்னும்,
நம்பிக்றகயாளர்களில் ஒரு சபரும் ‫اَلخِ ِر هو ل هْي ْش هه ْد‬
َٰ ْ ‫هوال هْي ْو ِم‬
கூட்டம் அவ்விருவரின் தண்டறன
(நிறைகவறுகின்ை இடத்து)க்கு
‫ٓاىفهة َِم هن‬
ِ ‫عهذهاب ه ُه هما هط‬
ஆஜராகட்டும். ‫ي‬
‫ال ُْم ْؤ ِم ِن ْ ه‬

‫هانْ هَل یه ْن ِكحُ اِ َهَل هزا ن هِي ًة‬


3. விபச்சாரன், ஒரு விபச்சாரியுடன்;
அல்லது, இறணறவப்பவளுடன் தவிர
ِ ‫هلز‬
َ ‫ا‬
(மற்ைவளுடன்) உ(டலு)ைவு றவக்க َ ‫ا ْهو ُم ْش ِر هك ؗ ًة هو‬
‫الزها ن هِي ُة هَل‬
மாட்டான். இன்னும், விபச்சாரியாக
இருப்பவள், - அவளுடன் ஒரு விபச்சாரன்; ‫یه ْن ِك ُح هها اِ َهَل هزان ا ْهو‬
‫ِك ع ههل‬
அல்லது, இறணறவப்பவன் ஒருவறனத்
தவிர (மற்ைவர்) உ(டலு)ைவு றவக்க
‫ُم ْش ِرك هو ُح َِر هم َٰذ ل ه‬
மாட்டான். இது (-விபச்சாரம் சசய்வது) ‫ي‬
‫ال ُْم ْؤ ِم ِن ْ ه‬
நம்பிக்றகயாளர்களுக்கு ஹராம் -
தடுக்கப்பட்டுள்ளது.

‫هوالَه ِذیْ هن یه ْر ُم ْو هن‬


4. எவர்கள் பத்தினிகள் மீ து விபச்சார
குற்ைம் சுமத்துவார்ககளா, பிைகு, அவர்கள்
(தாங்கள் கூைியதற்கு) நான்கு சாட்சிகறள ‫ت ث َهُم ل ْهم یها ْ ُت ْوا‬
ِ ‫ال ُْم ْح هص َٰن‬
சகாண்டு வரவில்றல என்ைால்
அவர்கறள எண்பது பிரம்படி அடியுங்கள். ‫ِبا ه ْربه هع ِة ُش هه هد ه‬
‫ٓاء‬
அவர்களின் சாட்சியத்றத ஒருகபாதும்
ً‫ي هجل هْدة‬
‫هاجلِ ُد ْو ُه ْم ث َٰهم ِن ْ ه‬
ْ ‫ف‬
ஏற்காதீர்கள். அவர்கள்தான் பாவிகள்
(சபாய்யர்கள்) ஆவார்கள். ً‫َهو هَل هتق هْبل ُْوا ل ُهه ْم هش هها هدة‬
‫ك ُه ُم‬
‫ا هب ه ًدا هوا ُول َٰ ِٓى ه‬
‫الْف َِٰسق ُْو هن‬
ஸூரா நம் லு 795 ‫النمل‬

ْ ٌۢ ‫اِ َهَل الَه ِذیْ هن هتاب ُ ْوا ِم‬


5. எவர்கள் அதற்குப் பின்னர்
‫ن به ْع ِد‬
திருந்திவிட்டார்ககளா; இன்னும்,
(தங்கறள) சீர்படுத்திக் சகாண்டார்ககளா ‫ِك هوا ه ْصل ُهح ْوا فها ِ َهن ََٰ ه‬
‫اّلل‬ ‫َٰذ ل ه‬
அவர்கறளத் தவிர. (அவர்கள் பாவிகள்
அல்லர்.) ஆக, நிச்சயமாக அல்லாஹ் ‫هغف ُْور َهرحِ ْيم‬
மகா மன்னிப்பாளன், மகா
கருறணயாளன் ஆவான்.

‫هوالَه ِذیْ هن یه ْر ُم ْو هن‬


6. இன்னும், எவர்கள் தங்களது
மறனவிகள் மீ து விபச்சார குற்ைம்
சுமத்துகிைார்ககளா; இன்னும், ‫اج ُه ْم هو ل ْهم یه ُك ْن لَه ُه ْم‬
‫ا ه ْز هو ه‬
அவர்களிடம் அவர்கறளத் தவிர
சாட்சிகள் (கவறு) இல்றலகயா, ஆக, ‫ٓاء اِ َهَل ا هنْف ُُس ُه ْم‬
ُ ‫ُش هه هد‬
‫ف ههش هها هدةُ ا ههح ِد ِه ْم ا ْهربه ُع‬
அவர்களில் ஒருவர், “அல்லாஹ்வின் மீ து
சத்தியமாக நிச்சயமாக தான் உண்றம
கூறுபவர்களில் உள்ளவன்தான்” என்று ‫اّلل اِ نَهه لهم هِن‬
ِ ََٰ ‫هش َٰه َٰدت ِب‬
நான்கு முறை சாட்சி சசால்ல கவண்டும்.
‫ِي‬
‫الص ِدق ْ ه‬
ََٰ

‫هوالْ هخا م هِس ُة ا َههن ل ْهع هن ه‬


7. ஐந்தாவது முறை, “நிச்சயமாக
ِ ََٰ ‫ت‬
‫اّلل‬
அல்லாஹ்வின் சாபம் தன் மீ து
உண்டாகட்டும், தான் சபாய் ‫هان ِم هن‬
‫عهل ْهي ِه اِ ْن ك ه‬
கூறுபவர்களில் ஒருவனாக இருந்தால்”
(என்று கூைகவண்டும்). ‫الْ َٰك ِذ ِب ْ ه‬
‫ي‬

8. இன்னும், அல்லாஹ்வின் மீ து
‫هاب ا ْهن‬
‫هو یه ْد هر ُؤا هع ْن هها ال هْعذ ه‬
சத்தியமாக நிச்சயமாக (எனது
கணவராகிய) அவர் சபாய் கூறுபவர்களில் ِ ََٰ ‫هت ْش هه هد ا ْهربه هع هش َٰه َٰدت ِب‬
‫اّلل‬
உள்ளவர் என்று நான்கு முறை அவள்
சாட்சி சசால்வது அவறள விட்டும் ‫اِ نَهه لهم هِن الْ َٰك ِذ ِب ْ ه‬
‫ي‬
(விபச்சாரத்தின்) தண்டறனறய தடுக்கும்.

‫هوالْ هخا م هِس هة ا َههن غ ه‬


9. இன்னும், ஐந்தாவது முறை, “அவர்
‫ب‬ ‫هض ه‬
உண்றம கூறுபவர்களில் இருந்தால் தன்
மீ து அல்லாஹ்வின் ககாபம் ‫هان ِم هن‬ ِ ََٰ
‫اّلل عهل ْهي هها اِ ْن ك ه‬
உண்டாகட்டும்” (என்று அவள் சசால்ல
கவண்டும்). ‫ِي‬
‫الص ِدق ْ ه‬
ََٰ
ஸூரா நம் லு 796 ‫النمل‬

10. அல்லாஹ்வின் அருளும் அவனது


ِ ََٰ ‫هو ل ْهو هَل ف ْهض ُل‬
‫اّلل عهل ْهيك ُْم‬
கருறணயும் உங்கள் மீ து
இல்லாதிருந்தால், நிச்சயமாக அல்லாஹ் ‫اّلل هت َهواب‬
‫هو هر ْح هم ُته هوا َههن ََٰ ه‬
தவ்பாறவ அங்கீ கரிப்பவனாகவும்
ஞானவானாகவும் இல்லாதிருந்தால் ‫هح ِك ْيمن‬
(அவன் உங்கறள உடகன
தண்டித்திருப்பான்).

ُ ‫اِ َهن الَه ِذیْ هن هج‬


11. நிச்சயமாக (நபியின் மறனவியின்
ِ‫اَلِفْك‬
ْ ‫ٓاء ْو ِب‬
மீ து) இட்டுக்கட்டியவர்கள் உங்களில்
உள்ள ஒரு குழுவினர்தான். அறத ‫ُع ْص هبة َِم ْنك ُْم هَل‬
உங்களுக்கு தீறமயாக கருதாதீர்கள்.
மாைாக, அதுவும் உங்களுக்கு ஒரு ‫هت ْح هس ُب ْو ُه هش ًَرا لَهك ُْم به ْل‬
َ ِ ُ ‫ُه هو هخ ْْی لَهك ُْم لِك‬
நன்றமதான். அவர்களில்
‫ام ِرئ‬
ْ ‫ل‬
ஒவ்சவாருவருக்கும் - பாவத்தில் அவர்
எறத சசய்தாகரா - அதனுறடய ‫ب ِم هن‬ ‫ِٰن َمها ا ْك هت هس ه‬
ْ ُ ْ ‫َم‬
தண்டறன உண்டு. இன்னும், அவர்களில்
َٰ ْ ‫ْاَلِث ِْم والَه ِذ‬
யார் அதில் (-இட்டுக்கட்டுவதில்) ‫ی هت هو َل ك ْ ه‬
‫َِبه‬ ‫ه‬
சபரியறத சபாறுப்சபடுத்து சசய்தாகரா (-
இந்த பழிறய அதிகம் பரப்பினாகரா) ُْْ‫م‬
‫ِٰن لهه عهذهاب هع ِظ ْيم‬
அவருக்கு சபரிய தண்டறன உண்டு.

‫ل ْهو هَل اِذْ هس ِم ْع ُت ُم ْوهُ هظ َهن‬


12. நீங்கள் அறதக் ககட்டகபாது
நம்பிக்றக சகாண்ட ஆண்களும்
நம்பிக்றக சகாண்ட சபண்களும் ‫ت‬
ُ ‫ال ُْم ْؤ ِم ُن ْو هن هوال ُْم ْؤ ِم َٰن‬
தங்கறளப் பற்ைி (-தங்களில் யார் மீ து
ஆதாரமின்ைி இட்டுக்கட்டப்பட்டகதா ً ْ ‫ِبا هن ْف ُِس ِه ْم هخ‬
‫ْیا هوقها ل ُْوا‬
அவறரப் பற்ைி) நல்லறத எண்ணியிருக்க
‫َٰهذها اِفْك َم ُِب ْي‬
கவண்டாமா! இன்னும், இது சதளிவான
இட்டுக்கட்டப்பட்ட (சபாய்யான)
சசய்தியாகும் என்று சசால்லியிருக்க
கவண்டாமா!

‫ٓاء ْو عهل ْهي ِه ِبا ه ْربه هع ِة‬


13. அவர்கள் அதற்கு நான்கு சாட்சிகறளக்
சகாண்டு வந்திருக்க கவண்டாமா! ஆக, ُ ‫ل ْهو هَل هج‬
அவர்கள் சாட்சிகறளக் சகாண்டு ‫ٓاء فهاِذْ ل ْهم یها ْ ُت ْوا‬‫ُش هه هد ه‬
வரவில்றல எனில் அவர்கள்தான்
அல்லாஹ்விடம் சபாய்யர்கள் ஆவார்கள். ‫ك ِع ْن هد‬ ‫الش هه هدٓا ِء فهاُول َٰ ِٓى ه‬
َُ ‫ِب‬
‫اّلل ُه ُم الْ َٰك ِذبُ ْو هن‬
ِ ََٰ
ஸூரா நம் லு 797 ‫النمل‬

14. இம்றமயிலும் மறுறமயிலும் உங்கள்


ِ ََٰ ‫هو ل ْهو هَل ف ْهض ُل‬
‫اّلل عهل ْهيك ُْم‬
மீ து அல்லாஹ்வின் அருளும்
கருறணயும் இல்லாதிருந்தால் நீங்கள் َُ ‫هو هر ْح هم ُته ِف‬
‫الدن ْ هيا‬
எதில் ஈடுபட்டீர்ககளா அதன் காரணமாக
உங்களுக்கு சபரிய தண்டறன ‫اَلخِ هر ِة ل ههم َهسك ُْم ِف ْ هما‬
َٰ ْ ‫هو‬
கிறடத்திருக்கும்.
‫اهف ْهض ُت ْم فِ ْي ِه عهذهاب‬
۬‫هع ِظ ْيم‬

‫اِذْ هتله َهق ْونهه ِبا هل ِْسنه ِتك ُْم‬


15. ஏசனனில், நீங்கள் உங்கள் நாவுகளால்
அறத உங்களுக்குள் (ஒருவர்
மற்ைவருக்கு) அைிவித்துக் சகாண்டீர்கள். ‫هو هتق ُْول ُْو هن ِبا هف هْوا ِهك ُْم َمها‬
இன்னும், உங்களுக்கு எறதப் பற்ைி
அைிவு இல்றலகயா அறத உங்கள் ‫لهی ْ هس لهك ُْم ِبه عِلْم‬
வாய்களால் கூறுகிைீர்கள். இன்னும்,
۬‫هو هت ْح هس ُب ْونهه هه ِی َ ًنا‬
அறத மிக இலகுவாக (-சாதாரணமாக)
கருதுகிைீர்கள். அதுகவா அல்லாஹ்விடம் ِ ََٰ ‫هو ُه هو ِع ْن هد‬
‫اّلل هع ِظ ْيم‬
மிகப்சபரியதாக இருக்கிைது.

16. இன்னும், அறத நீங்கள்


‫هو ل ْهو هَل ا ِ ْذ هس ِم ْع ُت ُم ْو ُه قُلْ ُت ْم‬
ககள்வியுற்ைகபாது, “இறத நாங்கள்
கபசுவது எங்களுக்கு ஆகுமானதல்ல, ‫َمها یهك ُْو ُن له هنا ا ْهن ن َه هتكهل َه هم‬
அல்லாஹ்கவ! நீ மிகப் பரிசுத்தமானவன்,
இது சபரிய அபாண்டமான கபச்சாகும்” ‫ك َٰهذها‬
‫ِب َٰهذها۬ ُس ْب َٰح هن ه‬
என்று நீங்கள் சசால்லியிருக்க
‫بُ ْه هتان هع ِظ ْيم‬
கவண்டாமா!

17. நீங்கள் நம்பிக்றகயாளர்களாக


‫اّلل ا ْهن هت ُع ْو ُد ْوا‬
ُ ََٰ ‫یهع ُِظك ُُم‬
இருந்தால் இது கபான்ை ஒரு சசயலின்
பக்கம் நீங்கள் மீ ள்வதிலிருந்து (நீங்கள் ‫لِ ِمثْلِه ا هب ه ًدا اِ ْن ُكنْ ُت ْم‬
விலகி இருக்க கவண்டும் என்று)
அல்லாஹ் உங்களுக்கு உபகதசிக்கிைான். ‫ي‬
‫َُم ْؤ ِم ِن ْ ه‬
18. இன்னும், அல்லாஹ் உங்களுக்கு
‫ت‬
ِ ‫اَل َٰی‬
َٰ ْ ‫اّلل لهك ُُم‬
ُ ََٰ ‫ي‬
ُ َِ ‫هو یُ هب‬
(தனது) வசனங்க(ள் வாயிலாக
கதறவயான மார்க்க சட்டங்க)றள ‫اّلل عهلِ ْيم هح ِك ْيم‬
ُ ََٰ ‫هو‬
விவரிக்கிைான். அல்லாஹ் நன்கைிந்தவன்,
மகா ஞானவான் ஆவான்.
ஸூரா நம் லு 798 ‫النمل‬

‫اِ َهن الَه ِذیْ هن یُحِ َُب ْو هن ا ْهن‬


19. நிச்சயமாக (விபச்சாரம், ஆபாசங்கள்,
பழிகபாடுதல் கபான்ை) அசிங்கமான
சசயல்(கள்) ‫هت ِش ْي هع الْفهاحِ هش ُة ِف‬
நம்பிக்றகயாளர்களுக்கிறடயில்
பரவுவறத எவர்கள் விரும்புவார்ககளா ‫الَه ِذیْ هن َٰا هم ُن ْوا ل ُهه ْم عهذهاب‬
அவர்களுக்கு துன்புறுத்தும் தண்டறன
‫اَلخِ هر ِة‬ َُ ‫ا هل ِْيم ِف‬
َٰ ْ ‫الدن ْ هيا هو‬
இம்றமயிலும் மறுறமயிலும் உண்டு.
அல்லாஹ்தான் (உங்களுக்கு நன்றம ‫اّلل یه ْعل ُهم هوا هن ْ ُت ْم هَل‬
ُ ََٰ ‫هو‬
தரும் சட்டங்கறள) நன்கைிவான். நீங்கள்
அைியமாட்டீர்கள். ‫هت ْعل ُهم ْو هن‬

20. அல்லாஹ்வின் அருளும் அவனது


ِ ََٰ ‫هو ل ْهو هَل ف ْهض ُل‬
‫اّلل عهل ْهيك ُْم‬
கருறணயும் உங்கள் மீ து
இல்லாதிருந்தால், இன்னும், நிச்சயமாக ‫اّلل هر ُء ْو ف‬
‫هو هر ْح هم ُته هوا َههن ََٰ ه‬
அல்லாஹ் மிக இரக்கமுள்ளவனாகவும்
மகா கருறணயுள்ளவனாகவும் ‫َهرحِ ْيمن‬
இல்லாதிருந்தால் (அல்லாஹ்வின்
தண்டறனயால் நீங்கள் அழிந்து
கபாயிருப்பீர்கள்).

‫َٰیاهی َ هُها الَه ِذیْ هن َٰا هم ُن ْوا هَل‬


21. நம்பிக்றகயாளர்ககள! றஷத்தானின்
அடிச்சுவடுகறள பின்பற்ைாதீர்கள். யார்
றஷத்தானின் அடிச்சுவடுகறள ‫لش ْي َٰط ِن‬‫هت َهت ِب ُعوا ُخ ُطو ِت ا َه‬
َٰ ْ
பின்பற்றுவாகரா நிச்சயமாக அ(ந்த
றஷத்தானான)வன் அசிங்கமான ‫هو هم ْن یَه َهت ِب ْع ُخ ُط َٰو ِت‬
சசயல்கறளயும் சகட்டறதயும் (தன்றன
‫ا َه‬
‫لش ْي َٰط ِن فها ِنَهه یها ْ ُم ُر‬
பின்பற்றுகவாருக்கு) ஏவுகிைான்.
அல்லாஹ்வுறடய அருளும் அவனது ‫ِبا لْ هف ْح هشٓا ِء هوال ُْم ْنك ِهر هو ل ْهو‬
கருறணயும் உங்கள் மீ து
இல்லாதிருந்தால் உங்களில் எவரும் ஒரு ِ ََٰ ‫هَل ف ْهض ُل‬
‫اّلل عهل ْهيك ُْم‬
கபாதும் தூய்றம அறடந்திருக்க மாட்டார்
(-கநர்வழி சபற்ைிருக்க மாட்டார்).
‫هو هر ْح هم ُته هما هز َٰك ِم ْنك ُْم‬
எனினும், அல்லாஹ் தான் ‫اّلل‬ ‫َِم ْن ا ههحد ا هبه ًدا هو لَٰك َه‬
‫ِن ََٰ ه‬
நாடியவர்கறள பரிசுத்தப்படுத்துகிைான்.
அல்லாஹ் நன்கு சசவியுறுபவன், ‫اّلل‬ ُ ‫یُ هز ِ َكْ هم ْن یَه هش‬
ُ ََٰ ‫ٓاء هو‬
நன்கைிந்தவன் ஆவான்.
‫هس ِم ْيع عهلِ ْيم‬
ஸூரா நம் லு 799 ‫النمل‬

‫هو هَل یهاْت ِهل ا ُو لُوا الْف ْهض ِل‬


22. உங்களில் சசல்வமும் வசதியும்
உறடயவர்கள் தங்கள் உைவினர்களுக்கும்
வைியவர்களுக்கும், அல்லாஹ்வின் ‫الس هع ِة ا ْهن یَُ ْؤ ُت ْوا‬
‫ِم ْنك ُْم هو َه‬
பாறதயில் ஹிஜ்ரத் சசன்ைவர்களுக்கும்
தர்மம் சகாடுக்க மாட்கடாம் என சத்தியம் ‫ُول الْق ُْر َٰب هوال هْم َٰس ِك ْ ه‬
‫ي‬ ِ ‫ا‬
‫هوال ُْم َٰه ِج ِر یْ هن ِف ْ هس ِب ْي ِل‬
சசய்ய கவண்டாம். (சசல்வந்தர்களான)
அவர்கள் மன்னிக்கட்டும்,
சபருந்தன்றமயுடன் விட்டுவிடட்டும். ِ ََٰ
‫اّلل هو ل هْي ْعف ُْوا هو ل هْي ْص هف ُح ْوا‬
அல்லாஹ் உங்கறள மன்னிப்பறத
நீங்கள் விரும்ப மாட்டீர்களா? அல்லாஹ் ُ ََٰ ‫ا ههَل ُتحِ َُب ْو هن ا ْهن یَه ْغف هِر‬
‫اّلل‬
மகா மன்னிப்பாளன், மகா
கருறணயாளன் ஆவான்.
‫اّلل هغف ُْور َهرحِ ْيم‬
ُ ََٰ ‫لهك ُْم هو‬

‫اِ َهن الَه ِذیْ هن یه ْر ُم ْو هن‬


23. நிச்சயமாக (அசிங்கமான சசயறல)
அைியாதவர்களான நம்பிக்றக
சகாண்டவர்களான பத்தினியான சபண்கள் ‫ت‬
ِ َٰ ‫ت الْ َٰغ ِفل‬
ِ ‫ال ُْم ْح هص َٰن‬
மீ து யார் (அவர்கள் சசய்யாதறத) குற்ைம்
சுமத்துகிைார்ககளா அவர்கள் உலகத்திலும் َُ ‫ت لُ ِع ُن ْوا ِف‬
‫الدن ْ هيا‬ ِ ‫ال ُْم ْؤ ِم َٰن‬
மறுறமயிலும் சபிக்கப்படுவார்கள்.
‫اَلخِ هر ِة هو ل ُهه ْم عهذهاب‬
َٰ ْ ‫هو‬
இன்னும், அவர்களுக்கு சபரிய தண்டறன
உண்டு, ‫هع ِظ ْيم‬

ْ ِ ْ ‫یَه ْو هم هت ْش هه ُد عهله‬
24. அவர்களுக்கு எதிராக அவர்களது
‫هْی‬
நாவுகளும் அவர்களது கரங்களும்
அவர்களது கால்களும் அவர்கள் சசய்து
ْ ُ ُ ‫ا هل ِْس هن‬
‫هَت هوا هیْ ِدیْ ِه ْم‬
சகாண்டிருந்த சசயலுக்கு சாட்சி பகரும்
நாளில் (அந்த தண்டறனறய அவர்கள் ‫هوا ْهر ُجل ُُه ْم ِب هما ك هانُ ْوا‬
அறடவார்கள்).
‫یه ْع همل ُْو هن‬

ُ ِ ْ َ‫یه ْو هم ِىذ یَ هُوف‬


25. அந்நாளில் அல்லாஹ் அவர்களுக்கு
‫اّلل‬
ُ ََٰ ‫ِهْی‬
அவர்களுறடய உண்றமயான கூலிறய
முழுறமயாக தருவான். இன்னும், ‫ٰن ال هْح َهق هو یه ْعل ُهم ْو هن‬
ُ ُ ‫ِدیْ ه‬
நிச்சயமாக அல்லாஹ்தான்
உண்றமயானவன், சதளிவானவன் என்று ُ ْ ‫اّلل ُه هوال هْح َُق ال ُْم ِب‬
‫ي‬ ‫ا َههن ََٰ ه‬
அவர்கள் அைிந்து சகாள்வார்கள்.
ஸூரா நம் லு 800 ‫النمل‬

ُ ‫ا هلْ هخ ِبیْث‬
26. சகட்ட சசாற்கள் சகட்டவர்களுக்கு
‫ي‬
‫َٰت لِلْ هخ ِبیْ ِث ْ ه‬
உரியன. சகட்டவர்கள் சகட்ட
சசாற்களுக்கு உரியவர்கள். இன்னும், ‫َٰت‬
ِ ‫هوالْ هخ ِبیْثُ ْو هن لِلْ هخ ِبیْث‬
நல்ல சசாற்கள் நல்லவர்களுக்கு உரியன.
நல்லவர்கள் நல்ல சசாற்களுக்கு ‫ي‬
‫ِلط ِی َ ِب ْ ه‬
‫ت ل َه‬
ُ ‫الط ِی َ َٰب‬
‫هو َه‬
உரியவர்கள். அ(ந்த நல்ல)வர்கள்
‫ت‬
ِ ‫ِلط ِی َ َٰب‬
‫الط ِی َ ُب ْو هن ل َه‬
‫هو َه‬
(பாவிகளாகிய) இவர்கள்
சசால்வதிலிருந்து நிரபராதிகள் ஆவார்கள். ‫َب ُء ْو هن م َهِما‬
‫ك ُم ه َه‬
‫ا ُول َٰ ِٓى ه‬
அவர்களுக்கு மன்னிப்பும் (சசார்க்கம்
எனும்) கண்ணியமான அருட்சகாறடயும் ‫یهق ُْول ُْو هن ل ُهه ْم َهم ْغف هِرة‬
உண்டு.
‫َهو ِر ْزق هك ِر یْ ن‬
‫م‬

‫َٰیاهی َ هُها الَه ِذیْ هن َٰا هم ُن ْوا هَل‬


27. நம்பிக்றகயாளர்ககள! உங்கள் வடுகள்

அல்லாத (பிைருறடய) வடுகளில்
ீ நீங்கள்
(அனுமதியின்ைி) நுறழயாதீர்கள், நீங்கள் ‫هْی‬
‫هت ْد ُخل ُْوا بُ ُي ْو ًتا غ ْ ه‬
அவ்வட்டார்களுக்கு
ீ ஸலாம் கூைி, கபசி
அனுமதி சபறுகின்ை வறர (உள்கள ‫بُ ُي ْو ِتك ُْم هح ََٰت هت ْس هتا ْن ُِس ْوا‬
‫هو ُت هسلَِ ُم ْوا ع َٰهل ا ه ْهلِ هها‬
சசல்லாதீர்கள்). இதுதான் உங்களுக்கு
சிைந்ததாகும், நீங்கள் நல்லைிவு
சபைகவண்டும் என்பதற்காக. ‫َٰذ لِك ُْم هخ ْْی لَهك ُْم ل ههعلَهك ُْم‬
‫هت هذ َهك ُر ْو هن‬

‫فها ِ ْن لَه ْم هت ِج ُد ْوا ِف ْي هها‬


28. ஆக, அவற்ைில் நீங்கள் ஒருவறரயும்
காணவில்றலசயனில், உங்களுக்கு
அனுமதி சகாடுக்கப்படுகிை வறர ‫ا ههح ًدا ف ههل هت ْد ُخل ُْو هها هح ََٰت‬
அவற்ைில் நீங்கள் நுறழயாதீர்கள்.
இன்னும், “திரும்பி விடுங்கள்” என்று ‫یُ ْؤذه هن لهك ُْم هواِ ْن ق ِْي ه‬
‫ل‬
உங்களுக்கு சசால்லப்பட்டால் (வட்டுக்குள்

‫هار ِج ُع ْوا‬
ْ ‫ار ِج ُع ْوا ف‬
ْ ‫لهك ُُم‬
நுறழயாமல்) திரும்பி விடுங்கள். அது
உங்க(ள் ஆன்மாக்க)ளுக்கு மிக
ُ ََٰ ‫ُه هوا ه ْز َٰك لهك ُْم هو‬
‫اّلل ِب هما‬
சுத்தமானதாகும். அல்லாஹ் நீங்கள்
சசய்வறத நன்கைிந்தவன் ஆவான். ‫هت ْع همل ُْو هن عهلِ ْيم‬

‫لهی ْ هس عهل ْهيك ُْم ُج هناح ا ْهن‬


29. உங்கள் சபாருள் (மட்டும்
றவக்கப்பட்டு) இருக்கிை (யாரும்)
வசிக்காத வடுகளில்
ீ நீங்கள் (அனுமதி ‫هْی‬
‫هت ْد ُخل ُْوا بُ ُي ْو ًتا غ ْ ه‬
இன்ைி) நுறழவது உங்கள் மீ து
குற்ைமில்றல. நீங்கள் ‫هم ْسك ُْونهة فِ ْي هها هم هتاع لَهك ُْم‬
ஸூரா நம் லு 801 ‫النمل‬

சவளிப்படுத்துவறதயும் நீங்கள்
‫اّلل یه ْعل ُهم هما ُت ْب ُد ْو هن‬
ُ ََٰ ‫هو‬
மறைப்பறதயும் அல்லாஹ் நன்கைிவான்.
‫هو هما هت ْك ُت ُم ْو هن‬

‫ي یه ُغ َُض ْوا ِم ْن‬


‫قُ ْل لَِل ُْم ْؤ ِم ِن ْ ه‬
30. (நபிகய!) நம்பிக்றகயாளர்களுக்கு
கூறுவராக:
ீ அவர்கள் தங்கள்
பார்றவகறள (தங்களுக்கு ஆகாதறத ‫ار ِه ْم هو یه ْحف ُهظ ْوا‬
ِ ‫ا هبْ هص‬
பார்ப்பதிலிருந்து) தடுத்துக் சகாள்ளட்டும்;
இன்னும், தங்கள் மறைவிடங்கறள (பிைர் ‫ِك ا ه ْز َٰك ل ُهه ْم‬
‫ف ُُر ْو هج ُه ْم َٰذ ل ه‬
பார்றவகளிலிருந்தும் பாவத்திலிருந்தும்)
‫اّلل هخ ِب ْْیٌۢ ِب هما‬
‫اِ َهن ََٰ ه‬
பாதுகாத்துக் சகாள்ளட்டும். அதுதான்
அவர்களுக்கு மிக சுத்தமானதாகும். ‫یه ْص هن ُع ْو هن‬
நிச்சயமாக அல்லாஹ், அவர்கள்
சசய்வறத ஆழ்ந்தைிந்தவன் ஆவான்.

‫ت یه ْغ ُض ْض هن‬
ِ ‫هوقُ ْل لَِل ُْم ْؤ ِم َٰن‬
31. இன்னும், (நபிகய!)
நம்பிக்றகயாளர்களான சபண்களுக்கு
கூறுவராக!
ீ அவர்கள் தங்கள் ‫ار ِه َهن هو یه ْحف ْهظ هن‬
ِ ‫ِم ْن ا هبْ هص‬
பார்றவகறள தடுத்துக் சகாள்ளட்டும்;
இன்னும், தங்கள் மறைவிடங்கறள ‫ف ُُر ْو هج ُه َهن هو هَل یُ ْب ِدیْ هن‬
‫ِزیْنه هت ُه َهن اِ َهَل هما هظ هه هر ِم ْن هها‬
பாதுகாத்துக் சகாள்ளட்டும்; இன்னும்,
தங்கள் அலங்காரங்கறள - அதிலிருந்து
சவளியில் சதரிபவற்றைத் தவிர ‫هو ل هْي ْض ِرب ْ هن ِب ُخ ُم ِر ِه َهن ع َٰهل‬
(மற்ைறத) - சவளிப்படுத்த கவண்டாம்;
இன்னும், அவர்கள் தங்கள் ‫ُج ُي ْو ِب ِه َهن هو هَل یُ ْب ِدیْ هن‬
முந்தாறனகறள தங்கள் (தறலகளுக்கு
கமலிருந்து சட்றடகளின்) சநஞ்சுப்
‫ِزیْنه هت ُه َهن اِ َهَل ل ُِب ُع ْوله ِت ِه َهن ا ْهو‬
பகுதிகள் மீ து கபார்த்திக் சகாள்ளட்டும்; ‫َٰا بهٓا ِى ِه َهن ا ْهو َٰا بهٓا ِء بُ ُع ْوله ِت ِه َهن‬
இன்னும், தங்கள் அலங்காரங்கறள
சவளிப்படுத்த கவண்டாம், தங்கள் ‫ا ْهو ا هب ْ هنٓا ِى ِه َهن ا ْهو ا هبْ هنٓا ِء‬
கணவர்களுக்கு; அல்லது, தங்கள்
தந்றதகளுக்கு; அல்லது, தங்கள்
‫بُ ُع ْوله ِت ِه َهن ا ْهو اِ ْخ هوا ن ِِه َهن ا ْهو‬

ْ ِ ‫ن اِ ْخ هوا ن ِِه َهن ا ْهو به‬


‫ن‬ ْ ِ ‫به‬
கணவர்களின் தந்றதகளுக்கு; அல்லது,
தங்கள் ஆண் பிள்றளகளுக்கு; அல்லது,
தங்கள் கணவர்களின் ஆண் ‫ا ه هخ َٰوت ِِه َهن ا ْهو ن هِسٓا ِى ِه َهن ا ْهو هما‬
பிள்றளகளுக்கு; அல்லது, தங்கள்
சககாதரர்களுக்கு; அல்லது, தங்கள் ‫هت ا هیْ هما ن ُ ُه َهن ا ه ِو‬
ْ ‫هملهك‬
‫ُول ْاَل ِ ْربه ِة‬
ِ ‫هْی ا‬ ‫ال َٰتَ ِبع ْ ه‬
ِ ْ ‫ِي غ‬
சககாதரர்களின் ஆண் பிள்றளகளுக்கு;
அல்லது, தங்கள் சககாதரிகளின் ஆண்
ஸூரா நம் லு 802 ‫النمل‬

‫لطف ِْل‬
ِ َ ‫ال ا ه ِو ا‬ َِ ‫ِم هن‬
பிள்றளகளுக்கு; அல்லது, தங்கள்
ِ ‫الر هج‬
(முஸ்லிமான) சபண்களுக்கு; அல்லது,
தங்கள் வலக்கரங்கள் ‫الَه ِذیْ هن ل ْهم یه ْظ هه ُر ْوا ع َٰهل‬
சசாந்தமாக்கியவர்களுக்கு; அல்லது,
ஆண்களில் (சபண்) ஆறசயில்லாத ‫هع ْو َٰر ِت ال ِنَ هسٓا ِء هو هَل‬
‫یه ْض ِرب ْ هن ِبا ه ْر ُجلِ ِه َهن ل ُِي ْعل ههم‬
பணியாளர்களுக்கு; அல்லது, சபண்களின்
மறைவிடங்கறள அைியாத
சிறுவர்களுக்கு (ஆகிய இவர்களுக்கக)த் ‫ي ِم ْن ِزیْنه ِت ِه َهن‬ ‫هما یُ ْخ ِف ْ ه‬
தவிர. (கணவனுக்கு மறனவியிடம் எந்த
மறைவும் இல்றல. அவறரத் தவிர கமல் ِ ََٰ ‫هو ُت ْوب ُ ْوا ا ِ هل‬
‫اّلل هج ِم ْي ًعا ا هی َُ هه‬
‫ال ُْم ْؤ ِم ُن ْو هن ل ههعلَهك ُْم‬
கூைப்பட்ட மற்ைவர்களுக்கு முன் ஒரு
சபண் தனது முகம், குடங்றக, கழுத்துப்
பகுதி, பாதம், காதுகள் சதரியும்படி ‫ُت ْفلِ ُح ْو هن‬
இருந்தால் அவள் மீ து குற்ைமில்றல.)
தங்கள் அலங்காரங்களிலிருந்து அவர்கள்
மறைப்பது (மற்ைவர்களிடம்)
அைியப்படுவதற்காக அவர்கள் தங்கள்
கால்(களில் உள்ள சலங்றக
சகாலுசு)கறள பூமியில் தட்டி
நடக்ககவண்டாம். இன்னும்,
நம்பிக்றகயாளர்ககள! நீங்கள் சவற்ைி
சபறுவதற்காக அல்லாஹ்விடம்
பாவமன்னிப்புக் ககாரி திரும்பி விடுங்கள்.

َٰ ‫هوا هن ْ ِك ُحوا ْاَل هیه‬


32. இன்னும், உங்களில் துறண
‫ام ِم ْنك ُْم‬
இல்லாதவர்களுக்கும் (-மறனவி இல்லாத
ஆண்களுக்கும், கணவன் இல்லாத ‫ي ِم ْن ع هِبا ِد ُك ْم‬ ‫الصلِحِ ْ ه‬ََٰ ‫هو‬
சபண்களுக்கும்) உங்கள் ஆண்
அடிறமகளிலும் உங்கள் சபண் ‫ٓاىك ُْم اِ ْن یَهك ُْون ُ ْوا‬
ِ ‫هواِ هم‬
‫اّلل ِم ْن‬
அடிறமகளிலும் உள்ள (ஒழுக்கமான)
நல்லவர்களுக்கும் நீங்கள் திருமணம் ُ ََٰ ‫ْٰن‬ُ ِ ِ ‫ٓاء یُغ‬
‫فُق ههر ه‬
சசய்து றவயுங்கள். அவர்கள் ஏறழகளாக ‫اّلل هوا ِسع عهلِ ْيم‬
ُ ََٰ ‫ف ْهضلِه هو‬
இருந்தால் அல்லாஹ் அவர்கறள தனது
அருளால் (அவர்களுக்கு சசல்வத்றத
சகாடுத்து) நிறைவுைச் சசய்வான்.
அல்லாஹ் விசாலமானவன்,
நன்கைிந்தவன் ஆவான்.
ஸூரா நம் லு 803 ‫النمل‬

‫ف الَه ِذیْ هن هَل‬


33. எவர்கள் திருமணத்திற்கு வசதி
ِ ‫هو لْی ه ْس هت ْع ِف‬
சபைவில்றலகயா அவர்கள் அல்லாஹ்
அவர்கறள தன் அருளால் ‫احا هح ََٰت‬
ً ‫یه ِج ُد ْو هن نِك ه‬
வசதியுள்ளவர்களாக ஆக்கும் வறர
ஒழுக்கமாக இருக்கட்டும். இன்னும், ‫اّلل ِم ْن ف ْهضلِه‬ ُ ُ ‫یُ ْغن ه‬
ُ ََٰ ‫ِهْی‬
‫ه‬
‫هوالَ ِذیْ هن یه ْب هت ُغ ْو هن الْ ِك َٰت ه‬
உங்கள் வலக் கரங்கள் சசாந்தமாக்கிக்
‫ب‬
சகாண்டவர்களில் உரிறமப் பத்திரம்
எழுதி விடுதறல சபை எவர்கள் ‫هت ا هیْ هما نُك ُْم‬
ْ ‫م َهِما هملهك‬
விரும்புகிைார்ககளா அவர்களில் நீங்கள்
நன்றமறய (-நம்பிக்றகறயயும் நல்ல ‫فهكها ت ُِب ْو ُه ْم اِ ْن عهلِ ْم ُت ْم‬
குணத்றதயும்) அைிந்தால் அவர்களுக்கு
உரிறமப் பத்திரம் எழுதிக் சகாடுங்கள்.
‫ْی ۬ا هو َٰا ُت ْو ُه ْم َِم ْن‬ ْ ِْ‫ف‬
ً ْ ‫ِهْی هخ‬
‫ی َٰا َٰتىك ُْم‬ ْ ‫اّلل الَه ِذ‬
ِ ََٰ ‫هال‬
ِ ‫َم‬
இன்னும், (நம்பிக்றகயாளர்ககள!)
உங்களுக்கு அல்லாஹ் சகாடுத்த
அல்லாஹ்வின் சசல்வத்திலிருந்து ‫هو هَل ُت ْك ِر ُه ْوا فه هتیَٰ ِتك ُْم ع ههل‬
அவர்களுக்கு சகாடு(த்து அவர்கள்
விடுதறல சபை உதவு)ங்கள். நீங்கள்
‫ال ِْب هغٓا ِء اِ ْن ا ههر ْد هن هت هح َُص ًنا‬
உலக வாழ்க்றகயின் சசல்வத்றத
‫لَِ هت ْب هت ُغ ْوا هع هر ه‬
‫ض ال هْح َٰيو ِة‬
சம்பாதிக்க விரும்பி உங்கள் அடிறம
சபண்கறள விபச்சாரத்தில் நிர்ப்பந்த(மாக ‫الدن ْ هيا هو هم ْن یَُ ْك ِر ْه َُه َهن‬
َُ
ஈடு)படுத்தாதீர்கள், அந்த அடிறமப்
சபண்கள் பத்தினித்தனத்றத ْ ٌۢ ‫اّلل ِم‬
‫ن به ْع ِد‬ ‫فها ِ َهن ََٰ ه‬
விரும்பினால். இன்னும், யார் அந்த
‫اِ ْك هرا ِه ِه َهن هغف ُْور َهرحِ ْيم‬
அடிறம சபண்கறள (விபச்சாரம் சசய்ய)
நிர்ப்பந்திப்பாகரா நிச்சயமாக அல்லாஹ்
அந்த அடிறம சபண்கள்
நிர்ப்பந்திக்கப்பட்ட பின்னர் அவர்கறள
மன்னிப்பவன், (அவர்கள் மீ து) கருறண
காட்டுபவன் ஆவான்.

‫هو لهق ْهد ا هن ْ هزلْ هنا اِل ْهيك ُْم َٰا َٰیت‬
34. திட்டவட்டமாக உங்களுக்கு
சதளிவான வசனங்கறளயும் உங்களுக்கு
முன்னர் (வாழ்ந்து) சசன்ைவர்களின் ‫َم هُب ِی َ َٰنت َهو همثه ًل َِم هن الَه ِذیْ هن‬
உதாரணத்றதயும்
இறையச்சமுள்ளவர்களுக்கு ‫هخل ْهوا ِم ْن ق ْهبلِك ُْم‬
உபகதசத்றதயும் இைக்கி இருக்கிகைாம்.
‫ين‬
‫هو هم ْوع هِظ ًة لَِل ُْم َهت ِق ْ ه‬
ஸூரா நம் லு 804 ‫النمل‬

35. அல்லாஹ், வானங்கள் இன்னும்


‫الس َٰم َٰو ِت‬
‫هّلل ن ُ ْو ُر َه‬
ُ ََٰ ‫ا‬
பூமியின் ஒளி (கநர்வழிகாட்டி) ஆவான்.
(முஃமினுறடய உள்ளத்தில் உள்ள) ‫هو ْاَل ْهر ِض همث ُهل نُ ْو ِره‬
அவனது (கநர்வழி மற்றும் குர்ஆனுறடய)
ஒளியின் தன்றமயாவது ஒரு மாடத்றதப் ‫هك ِم ْش َٰكوة فِ ْي هها م ِْص هباح‬
கபான்ைாகும். அதில் ஒரு விளக்கு
உள்ளது. அந்த விளக்கு கண்ணாடியில்
‫اجة‬ ُ ‫ا هلْ ِم ْص هب‬
‫اح ِف ْ ُز هج ه‬
உள்ளது. அந்தக் கண்ணாடி மின்னக்கூடிய ‫اج ُة كهاهن َه هها هك ْو هكب‬
‫هلز هُج ه‬
َ ‫ا‬
ஒரு நட்சத்திரத்றதப் கபால் உள்ளது.
(அந்த விளக்கு,) கிழக்கிலும் அல்லாத ‫ی یَ ُْوق ُهد ِم ْن هش هج هرة‬
َ ‫ُد َِر‬
கமற்கிலும் அல்லாத (-சூரியன் உதிக்கும்
கபாதும் அது மறையும் கபாதும் அதன்
‫َُب هكة هزیْ ُت ْونهة َهَل هش ْرقِ َيهة‬
‫َم َٰ ه‬
சவயில் படாத அளவிற்கு இறலகள் ‫َهو هَل غ ْهر ِب َيهة یَهكها ُد هزیْ ُت هها‬
அடர்த்தியான) ஆலிவ் என்னும்
பாக்கியமான மரத்தில் இருந்து ‫ض ُء هو ل ْهو ل ْهم هت ْم هس ْس ُه‬ْٓ ِ ُ‫ی‬
(எடுக்கப்பட்ட எண்சணயிலிருந்து)
எரிக்கப்படுகிைது. அதன் எண்சணய் ஒளிர
‫نهار ن ُ ْور ع َٰهل ن ُ ْور یه ْه ِدی‬

ُ ‫اّلل لِ ُن ْو ِره هم ْن یَه هش‬


‫ٓاء‬ ُ ََٰ
ஆரம்பித்து விடுகிைது, அதன் மீ து தீ
படவில்றல என்ைாலும் சரிகய. (தீ
பட்டால் அது) ஒளிக்கு கமல் ஒளியாக ُ ََٰ ‫هو یه ْض ِر ُب‬
‫اّلل ْاَل ْهمثها هل‬
ஆகிவிடுகிைது. அல்லாஹ், தனது
(இஸ்லாம் எனும்) ஒளியின் பக்கம் தான் ‫َشء‬ َ ِ ُ ‫اّلل ِبك‬
ْ ‫ل ه‬ ِ ‫لِل َهن‬
ُ ََٰ ‫اس هو‬
நாடியவர்களுக்கு கநர்வழி காட்டுகிைான்.
‫عهلِ ْيم‬
இன்னும், மக்களுக்கு (அவர்கள் கநர்வழி
சபறுவதற்காக பல) உதாரணங்கறள
அல்லாஹ் விவரிக்கிைான். அல்லாஹ்
அறனத்றதயும் நன்கைிந்தவன் ஆவான்.

ُ ََٰ ‫ِف ْ بُ ُي ْوت ا ه ِذ هن‬


36. (அந்த விளக்கு) இறை இல்லங்களில்
‫اّلل ا ْهن‬
எரிக்கப்படுகிைது. அறவ உயர்த்தி
கட்டப்படுவதற்கும் அவற்ைில் அவனது ‫اس ُمه‬ ْ ‫ُت ْرفه هع هو یُ ْذ هك هر فِ ْي هها‬
சபயர் நிறனவு கூைப்படுவதற்கும்
அல்லாஹ் கட்டறளயிட்டுள்ளான். ‫یُ هس َبِحُ لهه فِ ْي هها ِبا لْ ُغ ُد َِو‬
அவற்ைில் காறலயிலும் மாறலயிலும்
‫ال‬
ِ ‫اَل هص‬
َٰ ْ ‫هو‬
(முஃமினான ஆண்கள்) அவறன துதித்து
சதாழுகிைார்கள்.
ஸூரா நம் லு 805 ‫النمل‬

ْ ِ ْ ‫ِر هجال َهَل ُتل ِْه‬


37. (இறை இல்லங்களில் சதாழுகின்ை)
‫ارة‬
‫هْی ِت هج ه‬
ஆண்கள் - வர்த்தககமா விற்பறனகயா
அல்லாஹ்வின் நிறனறவ விட்டும் ِ ََٰ ‫َهو هَل به ْيع هع ْن ِذ ْك ِر‬
‫اّلل‬
சதாழுறகறய நிறல நிறுத்துவறத
விட்டும் ஸகாத் சகாடுப்பறத விட்டும் ‫الصلَٰو ِة هواِیْ هتٓا ِء‬
‫هام َه‬
ِ ‫هواِق‬
(இன்னும் வணக்க வழிபாடுகறள
‫الز َٰكو ِة یه هخا ف ُْو هن یه ْو ًما‬
‫َه‬
அல்லாஹ்விற்கு மட்டும் தூய்றமயாக
‫ه‬
‫ب فِ ْي ِه الْ ُقل ُْو ُب‬ُ َ‫هت هت هقل‬
சசய்வறத விட்டும்) அவர்கறள திறச
திருப்பி விடாது. அவர்கள் ஒரு நாறள
பயப்படுவார்கள். அதில் (-அந்நாளில்) ۬‫ار‬
ُ ‫هو ْاَل هبْ هص‬
உள்ளங்களும் பார்றவகளும் தடுமாறும்.

‫اّلل ا ه ْح هس هن هما‬
ُ ََٰ ‫ل هِي ْج ِزیه ُه ُم‬
38. (அவர்கள் அப்படி அமல் சசய்தது
ஏசனனில்,) அவர்கள் சசய்த மிக அழகிய
நன்றமகளுக்கு அல்லாஹ் கூலி ‫هع ِمل ُْوا هو یه ِزیْ هد ُه ْم َِم ْن‬
வழங்குவதற்காகவும் தனது
அருளிலிருந்து அவர்களுக்கு கமலும் ‫اّلل یه ْر ُز ُق هم ْن‬
ُ ََٰ ‫ف ْهضلِه هو‬
அதிகப்படுத்துவதற்காகவும் ஆகும்.
‫ْی حِ هساب‬
ِ ْ ‫ٓاء ِب هغ‬
ُ ‫یَه هش‬
அல்லாஹ் தான் நாடியவருக்கு
கணக்கின்ைி வழங்குகிைான்.

‫هوالَه ِذیْ هن هكف ُهر ْوا ا ه ْع هما ل ُُه ْم‬


39. நிராகரிப்பாளர்கள் - அவர்களுறடய
சசயல்கள் சவட்டசவளியில் இருக்கும்
கானல் நீறரப் கபாலாகும். (தாகித்தவர்) ‫هك هس هراب ِب ِق ْي هعة یَه ْح هس ُب ُه‬
அறத தண்ண ீராக எண்ணுகிைார்.
இறுதியாக, அதனிடம் அவர் வந்தால் ‫ٓاء هح ََٰت اِذها‬
ً ‫الظ ْماَٰ ُن هم‬
‫َه‬
அறத அைகவ (அங்கு) காணமாட்டார்.
‫ٓاءه ل ْهم یه ِج ْد ُه هش ْيـًا‬
‫هج ه‬
இன்னும், அல்லாஹ்றவத்தான் அதனிடம்
காண்பார். ஆக, அவன் அவருறடய ‫اّلل ِع ْن هده ف ههو َٰفَى ُه‬
‫َهو هو هج هد ََٰ ه‬
கணக்றக அவருக்கு முழுறமயாக
நிறைகவற்றுவான். இன்னும், ககள்வி ‫اّلل هس ِر یْ ُع‬
ُ ََٰ ‫حِ هسابهه هو‬
கணக்கு ககட்பதில் அல்லாஹ் மிகத்
தீவிரமானவன்.
‫اب‬
ِ ‫الْحِ هس‬

ُ
َ َ ِ َ‫ا ْهو هك ُظل َُٰمت ِف ْ به ْحر ل‬
40. அல்லது, ஆழமான கடலில் உள்ள
‫ج‬
இருள்கறளப் கபாலாகும் (அவர்களது
சசயல்கள்). அறத (-அந்த கடறல) ‫یَه ْغ َٰشى ُه هم ْوج َِم ْن ف ْهوقِه‬
அறலக்கு கமல் அறல சூழ்ந்திருக்க,
அதற்கு கமல் கமகம் சூழ்ந்திருக்கிைது. ‫هم ْوج َِم ْن ف ْهوقِه هس هحاب‬
(இப்படி) இருள்கள் -அவற்ைில் சில,
ஸூரா நம் லு 806 ‫النمل‬

‫ت به ْع ُض هها ف ْهو هق به ْعض‬


ٌۢ ‫ُظل َُٰم‬
சிலவற்றுக்கு- கமலாக (-கடுறமயாக)
இருக்கிைது. அவன் தனது றகறய
சவளிகய நீட்டினால் அறத அவனால் ‫اِذها ا ه ْخ هر هج یه هده ل ْهم یهك ْهد‬
பார்க்க முடியாது. அல்லாஹ் யாருக்கு
(கநர்வழி எனும்) ஒளிறய ‫ىها هو هم ْن لَه ْم یه ْج هع ِل‬
‫یه َٰر ه‬
‫اّلل لهه نُ ْو ًرا ف ههما لهه ِم ْن‬
ஏற்படுத்தவில்றலகயா அவருக்கு எவ்வித
ஒளியும் இல்றல. ُ ََٰ
‫ن َُ ْورن‬

‫اّلل یُ هس َبِحُ لهه‬


‫ا هل ْهم هت هر ا َههن ََٰ ه‬
41. (நபிகய!) நீர் பார்க்கவில்றலயா!
நிச்சயமாக அல்லாஹ் - வானத்தில்
உள்ளவர்களும் பூமியில் உள்ளவர்களும் ‫هم ْن ِف َه‬
‫الس َٰم َٰو ِت هو ْاَل ْهر ِض‬
வரிறசயாக பைக்கின்ை பைறவகளும்
அவறன துதிக்கிைார்கள். ஒவ்சவாருவரும் َ ُ ‫ْی َٰ ٓص ََٰفت ك‬
‫ل ق ْهد‬ ُ ْ ‫الط‬
‫هو َه‬
அவறனத் சதாழுவறதயும் அவறனத்
‫عهلِ هم هص هل هته هو هت ْس ِب ْي هحه‬
துதிப்பறதயும் திட்டமாக அைிந்துள்ளனர்.
அல்லாஹ் அவர்கள் சசய்வறத ‫م ِب هما یهف هْعل ُْو هن‬
ٌۢ ‫اّلل عهلِ ْي‬
ُ ََٰ ‫هو‬
நன்கைிந்தவன் ஆவான்.

42. இன்னும், அல்லாஹ்விற்கக


‫الس َٰم َٰو ِت‬
‫ْك َه‬ ِ ََٰ ِ ‫هو‬
ُ ‫ّلل ُمل‬
வானங்களின் பூமியின் ஆட்சி உரியது.
இன்னும், அல்லாஹ்வின் பக்ககம (இறுதி) ِ ََٰ ‫هو ْاَل ْهر ِض هواِ هل‬
‫اّلل‬
மீ ளுதல் இருக்கிைது.
‫ْی‬
ُ ْ ‫ال هْم ِص‬

ْ ِ ‫اّلل یُ ْز‬
‫ا هل ْهم هت هر ا َههن ََٰ ه‬
43. (நபிகய!) நீர் பார்க்கவில்றலயா!?
‫ج‬
நிச்சயமாக அல்லாஹ் கமகங்கறள (ஓர்
இடத்திலிருந்து மற்சைாரு இடத்திற்கு) ‫هس هحابًا ث َهُم یُ هؤلَ ُِف بهیْ هنه ث َهُم‬
ஓட்டுகிைான். பிைகு, அவற்றுக்கு
இறடயில் இறண(த்து ஒன்று ‫هَتی‬
‫هاما ف ه ه‬
ً ‫یه ْج هعلُه ُرك‬
‫ال هْو ْد هق یه ْخ ُر ُج ِم ْن خِ لَٰلِه‬
கசர்)க்கிைான், பிைகு, அவற்றை
ஒன்ைிறணக்கப்பட்டதாக ஆக்குகிைான்.
ஆக, அவற்றுக்கு இறடயில் இருந்து ‫الس همٓا ِء ِم ْن‬
‫َن ُل ِم هن َه‬
َِ ‫هو یُ ه‬
மறழ சவளிவருவறத நீர் பார்க்கிைீர்.
இன்னும், வானத்திலிருந்து, அதில் உள்ள ْ ٌۢ ‫ِج هبال فِ ْي هها ِم‬
‫ن به هرد‬
பனி மறலகளில் இருந்து அவன் (நீறர,
ஆலங்கட்டிகறள) இைக்குகிைான். அதன் ُ ‫ب ِبه هم ْن یَه هش‬
‫ٓاء‬ ُ ‫ف ُهي ِص ْي‬
ُ ‫هو یه ْص ِرفُه هع ْن َهم ْن یَه هش‬
‫ٓاء‬
மூலம் அவன், தான் நாடியவர்கறள
ஸூரா நம் லு 807 ‫النمل‬

ُ ‫یهكها ُد هس هنا به ْرقِه یه ْذ هه‬


தண்டிக்கிைான். இன்னும், தான்
‫ب‬
நாடியவர்கறள விட்டும் அவன் அறத
திருப்பிவிடுகிைான். அதன் மின்னலின் ‫ار‬
ِ ‫اَل هبْ هص‬
ْ ‫ِب‬
கடுறமயான சவளிச்சம் பார்றவகறள
பைித்துவிடவும் சநருங்கி விடுகிைது.

‫ل هوال َهن هه ه‬‫اّلل الَه ْي ه‬ ُ َِ‫یُ هقل‬


44. அல்லாஹ் இரறவயும் பகறலயும்
‫ار‬ ُ ََٰ ‫ب‬
(ஒன்ைன் பின் ஒன்றை) மாற்றுகிைான்.
அைிவுறடயவர்களுக்கு நிச்சயமாக இதில் ِ ‫َِبةً َ َِل‬
‫ُول‬ ‫ِك لهع ْ ه‬ ‫اِ َهن ِف ْ َٰذ ل ه‬
படிப்பிறன இருக்கிைது.
‫ار‬
ِ ‫ْاَل هبْ هص‬

‫ل هدٓاب َهة َِم ْن‬


‫اّلل هخل ه هق ك ُ َه‬
45. அல்லாஹ் (இப்பூமியில் உள்ள) எல்லா
உயிரினங்கறளயும் தண்ண ீரிலிருந்து
ُ ََٰ ‫هو‬
பறடத்தான். ஆக, தனது வயிற்ைின் மீ து
ْ ِ ‫ٰن َهم ْن یَه ْم‬
‫َش‬ ْ ُ ْ ‫َمهٓاء فه ِم‬
நடப்பறவயும் அவர்களில் உண்டு.
இன்னும், இரண்டு கால்கள் மீ து ْ ُ ْ ‫ع َٰهل به ْط ِنه هوم‬
‫ِٰن َهم ْن‬

ِ ْ ‫َش ع َٰهل ِر ْجل‬


நடப்பறவயும் அவர்களில் உண்டு.
இன்னும், நான்கு கால்கள் மீ து
‫هي‬ ْ ِ ‫یَه ْم‬
நடப்பறவயும் அவர்களில் உண்டு. ‫َش ع َٰهل‬
ْ ِ ‫ِٰن َهم ْن یَه ْم‬
ْ ُ ْ ‫هوم‬
அல்லாஹ், தான் நாடியறதப்
பறடக்கிைான். நிச்சயமாக அல்லாஹ் ُ ََٰ ‫ا ْهربهع یه ْخلُ ُق‬
‫اّلل هما‬
எல்லாவற்ைின் மீ தும்
கபராற்ைலுறடயவன் ஆவான். َ ِ ُ ‫اّلل ع َٰهل ك‬
‫ل‬ ‫ٓاء اِ َهن ََٰ ه‬
ُ ‫یه هش‬
ْ ‫ه‬
‫َشء قه ِدیْر‬

‫لهق ْهد ا هن ْ هزلْ هنا َٰا َٰیت َم هُب ِی َ َٰنت‬


46. திட்டவட்டமாக நாம் சதளிவான
வசனங்கறள இைக்கியுள்களாம்.
அல்லாஹ், தான் நாடியவருக்கு கநரான
ُ ‫ی هم ْن یَه هش‬
‫ٓاء اِ َٰل‬ ْ ‫اّلل یه ْه ِد‬
ُ ََٰ ‫هو‬
பாறதயின் பக்கம் கநர்வழி காட்டுகிைான்.
‫ِص هراط َم ُْس هت ِق ْيم‬

47. அவர்கள் கூறுகிைார்கள்: “நாங்கள்


ِ ََٰ ‫هو یهق ُْول ُْو هن َٰا هم َهنا ِب‬
‫اّلل‬
அல்லாஹ்றவயும் தூதறரயும் நம்பிக்றக
சகாண்கடாம், இன்னும், (அவர்களுக்கு) ‫الر ُس ْو ِل هوا ههط ْع هنا ث َهُم‬
‫هو ِب َه‬
கீ ழ்ப்படிந்கதாம்” என்று. பிைகு, அவர்களில்
ஒரு பிரிவினர் அதற்குப் பின்னர் ‫ن‬ ْ ُ ْ ‫یه هت هو ََٰل فه ِر یْق َم‬
ْ ٌۢ ‫ِٰن َِم‬
(ஈமாறன விட்டு) திரும்பி விடுகிைார்கள்.
ஸூரா நம் லு 808 ‫النمل‬

அ(த்தறகய)வர்கள் நம்பிக்றகயாளர்கள்
‫ك‬
‫ِك هو هما ا ُول َٰ ِٓى ه‬
‫به ْع ِد َٰذ ل ه‬
இல்றல.
‫ي‬
‫ِبا ل ُْم ْؤ ِم ِن ْ ه‬
48. அவர்களுக்கு மத்தியில் தூதர்
ِ ََٰ ‫هواِذها ُد ُع ْوا ا ِ هل‬
‫اّلل هو هر ُس ْولِه‬
தீர்ப்பளிப்பதற்காக அல்லாஹ் இன்னும்
அவனது தூதரின் பக்கம் அவர்கள் ‫ٰن اِذها فه ِر یْق‬
ْ ُ ‫ل هِي ْحك هُم به ْي ه‬
அறழக்கப்பட்டால், அப்கபாது அவர்களில்
ஒரு பிரிவினர் (தூதரின் தீர்ப்றப) ْ ُ ْ ‫َم‬
‫ِٰن َم ُْع ِر ُض ْو هن‬
புைக்கணிக்கிைார்கள்.

‫هواِ ْن یَه ُك ْن لَه ُه ُم ال هْح َُق‬


49. இன்னும், அவர்களுக்கு சாதகமாக
சத்தியம் இருந்தால் (தீர்ப்புக்கு)
கட்டுப்பட்டவர்களாக அவர் பக்கம்
‫یها ْ ُت ْوا اِل ْهي ِه ُم ْذ ِع ِن ْ ه‬
‫ي‬
வருகிைார்கள்.

‫ا ِهف ْ قُل ُْو ِب ِه ْم َم ههرض ا ِهم‬


50. அவர்களது உள்ளங்களில் கநாய்
இருக்கிைதா? அல்லது, அவர்கள்
சந்கதகிக்கிைார்களா? அல்லது, ‫ار هتاب ُ ْوا ا ْهم یه هخا ف ُْو هن ا ْهن‬
ْ
அல்லாஹ்வும் அவனது தூதரும் அவர்கள்
மீ து அநீதியிறழத்து விடுவார்கள் என்று ْ ِ ْ ‫اّلل عهله‬
‫هْی‬ ُ ََٰ ‫یَهحِ ْي هف‬
பயப்படுகிைார்களா? மாைாக, அவர்கள்தான்
அநியாயக்காரர்கள்.
‫هو هر ُس ْولُه به ْل ا ُول َٰ ِٓى ه‬
‫ك ُه ُم‬
‫الظلِ ُم ْو هنن‬
ََٰ

‫اِ ن َه هما ك ه‬
51. அவர்களுக்கு மத்தியில் தூதர்
‫ي‬
‫هان ق ْهو هل ال ُْم ْؤ ِم ِن ْ ه‬
தீர்ப்பளிப்பதற்காக அல்லாஹ் இன்னும்
அவனது தூதர் பக்கம் நம்பிக்றகயாளர்கள் ِ ََٰ ‫اِذها ُد ُع ْوا ا ِ هل‬
‫اّلل هو هر ُس ْولِه‬
அறழக்கப்பட்டால் அப்கபாது அந்த
நம்பிக்றகயாளர்களுறடய கூற்ைாக ْ ُ ‫ل هِي ْحك هُم به ْي ه‬
‫ٰن ا ْهن یَهق ُْول ُْوا‬
இருப்பசதல்லாம், நாங்கள்
‫ك‬
‫هس ِم ْع هنا هوا ههط ْع هنا هوا ُول َٰ ِٓى ه‬
சசவியுற்கைாம், கீ ழ்ப்படிந்கதாம் என்று
அவர்கள் கூறுவதுதான். இன்னும், ‫ُه ُم ال ُْم ْفلِ ُح ْو هن‬
அவர்கள்தான் சவற்ைியாளர்கள் ஆவர்.

‫هو هم ْن یَ ُِط ِع ََٰ ه‬


52. யார் அல்லாஹ்விற்கும் அவனது
‫اّلل هو هر ُس ْولهه‬
தூதருக்கும் கீ ழ்ப்படிவாகரா; இன்னும்,
அல்லாஹ்றவ பயப்படுவாகரா; இன்னும், ‫اّلل هو یه َهت ْق ِه‬ ‫هو یهخ ه‬
‫ْش ََٰ ه‬
அவறன அஞ்சி நடப்பாகரா
ஸூரா நம் லு 809 ‫النمل‬

‫ٓاى ُز ْو هن‬ ‫فهاُول َٰ ِٓى ه‬


அ(த்தறகய)வர்கள்தான் (சசார்க்கத்தின்)
நற்பாக்கியம் சபற்ைவர்கள்.
ِ ‫ك ُه ُم الْ هف‬

53. அவர்கள் அல்லாஹ்வின் மீ து


ِ ََٰ ‫هواهق هْس ُم ْوا ِب‬
‫اّلل هج ْه هد‬
உறுதியாக சத்தியம் சசய்தனர்: “நீர்
அவர்களுக்கு கட்டறளயிட்டால் ‫ا هیْ هما ن ِِه ْم ل ِهى ْن ا ههم ْر هت ُه ْم‬
நிச்சயமாக அவர்கள் (கபாருக்கு) புைப்பட்டு
வருவார்கள்” என்று. (நபிகய) கூறுவராக:ீ ‫ل ههي ْخ ُر ُج َهن قُ ْل َهَل ُتق ِْس ُم ْوا‬
“நீங்கள் சத்தியமிடாதீர்கள். (உங்கள்
கீ ழ்ப்படிதல் சபாய் என்று) அைியப்பட்ட ‫هطا هعة َم ْهع ُر ْوفهة اِ َهن ََٰ ه‬
‫اّلل‬
கீ ழ்ப்படிதகல.” நிச்சயமாக அல்லாஹ் ‫هخ ِب ْْیٌۢ ِب هما هت ْع همل ُْو هن‬
நீங்கள் சசய்வறத ஆழ்ந்தைிபவன்
ஆவான்.

‫قُ ْل ا هط ِْي ُعوا ََٰ ه‬


‫اّلل هوا هط ِْي ُعوا‬
54. (நபிகய!) கூறுவராக:
ீ அல்லாஹ்விற்கு
கீ ழ்ப்படியுங்கள். இன்னும், தூதருக்கு
கீ ழ்ப்படியுங்கள். ஆக, நீங்கள் விலகிச் ‫الر ُس ْو هل فها ِ ْن هت هولَه ْوا فها ِن َه هما‬‫َه‬
சசன்ைால் அவர் மீ து கடறமசயல்லாம்
அவர் மீ து சுமத்தப்பட்டதுதான் (- ‫ِل هوعهل ْهيك ُْم‬ ‫عهل ْهي ِه هما ُح َم ه‬
மார்க்கத்றத எடுத்துச் சசால்வதுதான்).
உங்கள் மீ து கடறமசயல்லாம் உங்கள்
ُ‫َمها ُح َِملْ ُت ْم هواِ ْن ُت ِط ْي ُع ْوه‬
மீ து சுமத்தப்பட்டதுதான் (-தூதருக்கு ‫الر ُس ْو ِل‬ ‫هت ْه هت ُد ْوا هو هما ع ههل َه‬
கீ ழ்ப்படிவதும் கட்டுப்படுவதும்தான்).
இன்னும், நீங்கள் அவருக்கு கீ ழ்ப்படிந்தால் ‫ي‬ُ ْ ‫اِ َهَل ال هْبل َٰ ُغ ال ُْم ِب‬
நீங்கள் கநர் வழிப் சபறுவர்கள்.
ீ இன்னும்,
தூதர் மீ து கடறம இல்றல, (மார்க்கத்றத)
சதளிவாக எடுத்துறரப்பறதத் தவிர.

‫اّلل الَه ِذیْ هن َٰا هم ُن ْوا‬


55. உங்களில் எவர்கள் நம்பிக்றகசகாண்டு
நற்சசயல்கள் சசய்தார்ககளா
ُ ََٰ ‫هوعه هد‬
அவர்களுக்கு அல்லாஹ் ‫ت‬
ِ ‫الصلِ َٰح‬
ََٰ ‫ِم ْنك ُْم هو هع ِملُوا‬
வாக்களித்துள்ளான்: அவர்களுக்கு
முன்னுள்ளவர்கறள (பூமியின்) ْ ُ ‫لهی ه ْس هت ْخلِف َه‬
‫هٰن ِف ْاَل ْهر ِض‬
‫اس هت ْخل ههف الَه ِذیْ هن ِم ْن‬
ஆட்சியாளர்களாக ஆக்கியது கபான்று
இப்பூமியில் அவர்கறள ْ ‫هك هما‬
ஆட்சியாளர்களாக ஆக்குவான். இன்னும், ‫ق ْهبلِ ِه ْم هو ل ُهي هم ِ َك هن َهن ل ُهه ْم‬
அவர்களுக்காக அவன் திருப்தியறடந்த
‫ارت َٰهض ل ُهه ْم‬ ‫ِدیْ ه ُ ُ ه‬
அவர்களுறடய மார்க்கத்றத அவர்களுக்கு ْ ‫ٰن الَ ِذی‬
ஸூரா நம் லு 810 ‫النمل‬

ْ ُ ‫هو لهیُ هب َ ِدله َه‬


ْ ٌۢ ‫ٰن َِم‬
பலப்படுத்தித் தருவான். அவர்களது
‫ن به ْع ِد‬
பயத்திற்கு பின்னர் நிம்மதிறய
அவர்களுக்கு மாற்ைித்தருவான். அவர்கள்
ْ ِ ‫هخ ْوفِ ِه ْم ا ْهم ًنا یه ْع ُب ُد ْون‬
‫هن‬
என்றன வணங்குவார்கள், எனக்கு
எறதயும் இறணறவக்க மாட்டார்கள். ‫هَل یُ ْش ِر ُك ْو هن ِب ْ هش ْيـًا‬

‫هو هم ْن هكف ههر به ْع هد َٰذ ل ه‬


இதற்குப் பின்னர் யார் நிராகரிப்பார்ககளா
‫ِك‬
அவர்கள்தான் பாவிகள்.
‫فهاُول َٰ ِٓى ه‬
‫ك ُه ُم الْف َِٰسق ُْو هن‬

‫الصلَٰوةه هو َٰا ُتوا‬


‫هواهق ِْي ُموا َه‬
56. இன்னும், நீங்கள் கருறண
காட்டப்படுவதற்காக சதாழுறகறய நிறல
நிறுத்துங்கள். ஸகாத்றத சகாடுங்கள். ‫الز َٰكوةه هوا هط ِْي ُعوا َه‬
‫الر ُس ْو هل‬ ‫َه‬
இன்னும் தூதருக்கு கீ ழ்ப்படியுங்கள்.
‫ل ههعلَهك ُْم ُت ْر هح ُم ْو هن‬

‫ب الَه ِذیْ هن هكف ُهر ْوا‬


57. (நபிகய!) நிராகரிப்பாளர்கள்
‫هَل هت ْح هس ه َه‬
இப்பூமியில் (அல்லாஹ்றவ)
பலவனப்படுத்தி
ீ விடுவார்கள் என்று ‫ُم ْع ِج ِزیْ هن ِف ْاَل ْهر ِض‬
எண்ணி விடாதீர். இன்னும், அவர்களது
தங்குமிடம் நரகம்தான். அது சகட்ட ‫ار هو ل ِهب ْئ هس‬
ُ ‫ىه ُم ال َهن‬ُ ‫هو هما ْ َٰو‬
மீ ளுமிடமாகும்.
‫ْین‬
ُ ْ ‫ال هْم ِص‬

‫َٰیاهی َ هُها الَه ِذیْ هن َٰا هم ُن ْوا‬


58. நம்பிக்றகயாளர்ககள! உங்கள்
வலக்கரங்கள் சசாந்தமாக்கியவர்களும்
உங்களில் பருவத்றத அறடயாதவர்களும் ‫لِی ه ْس هتا ْ ِذنْك ُُم الَه ِذیْ هن‬
மூன்று கநரங்களில் (உங்கள்
இல்லங்களில் நுறழய) உங்களிடம் ‫هت ا هیْ هما نُك ُْم هوالَه ِذیْ هن‬
ْ ‫هملهك‬
அனுமதி ககாரட்டும். அதிகாறல
‫ل ْهم یه ْبلُ ُغوا ال ُْحل هُم ِم ْنك ُْم‬
சதாழுறகக்கு முன்; இன்னும், மதியத்தில்
(நீங்கள் ஓய்வு எடுப்பதற்காக) உங்கள் ‫ث هم ََٰرت ِم ْن ق ْهب ِل‬ ‫ث هل َٰ ه‬
ஆறடகறள நீங்கள் கறளந்துவிடும்
கநரத்தில்; இன்னும், இஷா சதாழுறகக்கு ‫هصلَٰو ِة الْ هف ْج ِر هوحِ ْ ه‬
‫ي‬
பின் இறவ மூன்றும் உங்களுக்கு
மறைவான கநரங்கள் ஆகும். (இந்த
‫هت هض ُع ْو هن ث هِيابهك ُْم َِم هن‬
கநரங்களில் அவர்கள் உங்களிடம் ْ ٌۢ ‫ْی ِة هو ِم‬
‫ن به ْع ِد هصلَٰو ِة‬ ‫َه‬
‫الظ ِه ْ ه‬
அனுமதி சபற்று உள்கள பிரகவசிக்கவும்.
மற்ை கநரங்களில் அனுமதியின்ைி ‫ث هع ْو َٰرت‬
ُ َٰ ‫ِشٓا ِء۬ ث هل‬
‫الْع ه‬
ஸூரா நம் லு 811 ‫النمل‬

‫لَهك ُْم لهی ْ هس عهل ْهيك ُْم هو هَل‬


அவர்கள் நுறழவது) உங்கள் மீ தும்
அவர்கள் மீ தும் குற்ைமில்றல. உங்களில்
சிலர் சிலரிடம் அதிகம் வந்துகபாகக் ٌۢ ‫هْی ُج هن‬
‫اح به ْع هد ُه َهن‬ ْ ِ ْ ‫عهله‬
கூடியவர்கள் ஆவார்கள். இவ்வாறு
அல்லாஹ் உங்களுக்கு வசனங்கறள ‫هط ََٰوف ُْو هن عهل ْهيك ُْم به ْع ُضك ُْم‬

‫ع َٰهل به ْعض هكذَٰ ل ه‬


சதளிவுபடுத்துகிைான். அல்லாஹ்
‫ي‬
ُ َِ ‫ِك یُ هب‬
நன்கைிந்தவன், மகா ஞானவான் ஆவான்.
‫اّلل‬
ُ ََٰ ‫ت هو‬
ِ ‫اَل َٰی‬
َٰ ْ ‫اّلل لهك ُُم‬
ُ ََٰ
‫عهلِ ْيم هح ِك ْيم‬

‫هواِذها بهله هغ ْاَل ْهطفها ُل ِم ْنك ُُم‬


59. உங்களில் குழந்றதக(ளாக
இருப்பவர்க)ள் பருவத்றத
அறடந்துவிட்டால் அவர்கள் (உங்கள் ‫ال ُْحل هُم فهلْی ه ْس هتا ْ ِذن ُ ْوا هك هما‬
இல்லங்களில் நுறழயும் கபாது) அனுமதி
ககாரட்டும் அவர்களுக்கு முன்னர் உள்ள ‫اس هتاْذه هن الَه ِذیْ هن ِم ْن‬
ْ
(வயது வந்த)வர்கள் அனுமதி ககாரியது
கபான்று. இவ்வாறு அல்லாஹ்
‫اّلل‬
ُ ََٰ ‫ي‬ ‫ق ْهبلِ ِه ْم هكذَٰ ل ه‬
ُ َِ ‫ِك یُ هب‬
உங்களுக்கு தனது வசனங்கறள ‫اّلل عهلِ ْيم‬
ُ ََٰ ‫لهك ُْم َٰا َٰی ِته هو‬
சதளிவுபடுத்துகிைான். அல்லாஹ்
நன்கைிந்தவன், மகா ஞானவான் ஆவான். ‫هح ِك ْيم‬

‫هوالْق ههواع ُِد ِم هن ال ِنَ هسٓا ِء‬


60. சபண்களில் திருமணத்றத
ஆறசப்படாத வயது முதிர்ந்தவர்கள்
َٰ
(தங்களது பர்தாவின் கமல் உள்ள)
ً ‫ت هَل یه ْر ُج ْو هن نِك ه‬
‫احا‬ ْ ِ َ‫ال‬
அவர்களின் துப்பட்டாக்கறள
(அணியாமல்) கழட்டுவதில் அவர்கள் மீ து ‫فهلهی ْ هس عهل ْهي ِه َهن ُج هناح ا ْهن‬

‫یَه هض ْع هن ث هِياب ه ُه َهن غ ْ ه‬


குற்ைமில்றல. அவர்கள்
‫هْی‬
அலங்காரங்களுடன் சவளிகய வராமல்
இருக்க கவண்டும். இன்னும், அவர்கள் ‫َب َٰجت ِب ِزیْ هنة هوا ْهن‬ ِ َ ‫ُم هت ه‬
கபணுதலாக இரு(ந்து துப்பட்டாக்கறள
எல்கலார் முன்பும் அணிந்து ‫یَه ْس هت ْع ِف ْف هن هخ ْْی لَه ُه َهن‬
இரு)ப்பதுதான் அவர்களுக்கு சிைந்ததாகும்.
அல்லாஹ் நன்கு சசவியுறுபவன்,
‫اّلل هس ِم ْيع عهلِ ْيم‬
ُ ََٰ ‫هو‬
நன்கைிந்தவன் ஆவான்.

‫لهی ْ هس ع ههل ْاَل ه ْع َٰم هح هرج‬


61. குருடர் மீ து குற்ைம் இல்றல,
ஊனமுற்ைவர் மீ து குற்ைம் இல்றல,
கநாயாளி மீ து குற்ைம் இல்றல, உங்கள் ‫هو هَل ع ههل ْاَل ه ْع هر ِج هح هرج‬
மீ து குற்ைம் இல்றல - நீங்கள் உங்கள்
ஸூரா நம் லு 812 ‫النمل‬

‫هو هَل ع ههل ال هْم ِر یْ ِض هح هرج‬


இல்லங்களிலிருந்து; அல்லது, உங்கள்
தந்றதகளின் இல்லங்களிலிருந்து;
அல்லது, உங்கள் தாய்மார்களின் ‫هو هَل ع َٰهل ا هنْف ُِسك ُْم ا ْهن‬
இல்லங்களிலிருந்து; அல்லது, உங்கள்
சககாதரர்களின் இல்லங்களிலிருந்து; ْ ٌۢ ‫هتاْكُل ُْوا ِم‬
‫ن بُ ُي ْو ِتك ُْم ا ْهو‬
அல்லது, உங்கள் சககாதரிகளின்
‫ٓاىك ُْم ا ْهو بُ ُي ْو ِت‬
ِ ‫بُ ُي ْو ِت َٰا به‬
இல்லங்களிலிருந்து; அல்லது, உங்கள்
தந்றதயின் சககாதரர்களின் ‫ا ُ َم َٰهه ِتك ُْم ا ْهو بُ ُي ْو ِت‬
இல்லங்களிலிருந்து; அல்லது, உங்கள்
மாமிகளின் இல்லங்களிலிருந்து; அல்லது, ‫اِ ْخ هوا نِك ُْم ا ْهو بُ ُي ْو ِت‬
உங்கள் தாய்மாமன்களின்
இல்லங்களிலிருந்து; அல்லது, உங்கள்
‫ا ه هخ َٰو ِتك ُْم ا ْهو بُ ُي ْو ِت‬
தாயின் சககாதரிகளின் ‫ا ه ْع هما ِمك ُْم ا ْهو بُ ُي ْو ِت‬
இல்லங்களிலிருந்து; அல்லது, எந்த
இல்லத்தின் சாவிகறள நீங்கள் உங்கள் ‫هع ََٰم ِتك ُْم ا ْهو بُ ُي ْو ِت‬
உரிறமயில் றவத்திருக்கிைீர்ககளா
அதிலிருந்து; அல்லது, உங்கள் நண்பனின்
‫ا ه ْخ هوالِك ُْم ا ْهو بُ ُي ْو ِت‬
இல்லங்களிலிருந்து நீங்கள் உண்பது
‫َٰخل َٰ ِتك ُْم ا ْهو هما همله ْك ُت ْم‬
(உங்கள் மீ து குற்ைமில்றல). நீங்கள்
ஒன்ைிறணந்தவர்களாக அல்லது ‫َهمفهاتِ هحه ا ْهو هص ِدیْ ِقك ُْم‬
பிரிந்தவர்களாக (தனித்தனியாக) உண்பது
உங்கள் மீ து குற்ைமில்றல. நீங்கள் ‫لهی ْ هس عهل ْهيك ُْم ُج هناح ا ْهن‬
(உங்களுறடய அல்லது பிைருறடய)
‫هتاْكُل ُْوا هج ِم ْي ًعا ا ْهو ا ْهش هتا ًتا‬
இல்லங்களில் நுறழந்தால் உங்களுக்கு -
அல்லாஹ்விடமிருந்து (கற்பிக்கப்பட்ட) ‫فهاِذها هد هخلْ ُت ْم بُ ُي ْو ًتا‬
பாக்கியமான நல்ல முகமனாகிய-
ஸலாறம (அங்குள்ள உங்கள் ‫ف ههسلَِ ُم ْوا ع َٰهل ا هنْف ُِسك ُْم‬
ِ ََٰ ‫هتحِ َهي ًة َِم ْن ِع ْن ِد‬
சககாதரர்களுக்கு) சசால்லுங்கள். நீங்கள்
‫اّلل‬
சிந்தித்து விளங்குவதற்காக அல்லாஹ்
உங்களுக்கு இவ்வாறு வசனங்கறள ‫َب هك ًة هط ِی َ هب ًة هكذَٰ ل ه‬
‫ِك‬ ‫ُم َٰ ه‬
சதளிவுபடுத்துகிைான்.
‫ت‬
ِ ‫اَل َٰی‬
َٰ ْ ‫اّلل لهك ُُم‬
ُ ََٰ ‫ي‬
ُ َِ ‫یُ هب‬
‫ل ههعلَهك ُْم هت ْع ِقل ُْو هنن‬

‫اِ ن َه هما ال ُْم ْؤ ِم ُن ْو هن الَه ِذیْ هن‬


62. நம்பிக்றகயாளர்கள் எல்லாம்
அல்லாஹ்றவயும் அவனது தூதறரயும்
(அவர்கள் கூைிய எல்லா ِ ََٰ ‫َٰا هم ُن ْوا ِب‬
‫اّلل هو هر ُس ْولِه هواِذها‬
விஷயங்களிலும்)
உண்றமப்படுத்தியவர்கள்தான். இன்னும்,
ஸூரா நம் லு 813 ‫النمل‬

‫ك هان ُ ْوا هم هعه ع َٰهل ا ْهمر هجا ِمع‬


அவர்கள் (-தூதருடன் கபார், சதாழுறக,
ஆகலாசறன கபான்ை) ஒரு சபாது
காரியத்தில் அவருடன் இருந்தால் ‫لَه ْم یه ْذ هه ُب ْوا هح ََٰت‬
அவரிடம் அனுமதி ககட்காமல்
(அங்கிருந்து) அவர்கள் ‫یه ْس هتا ْ ِذن ُ ْو ُه اِ َهن الَه ِذیْ هن‬

‫یه ْس هتا ْ ِذن ُ ْون ه ه‬


சசல்லமாட்டார்கள். நிச்சயமாக
‫ك‬‫ك ا ُول َٰ ِٓى ه‬
உங்களிடம் அனுமதி ககட்பவர்கள்,
அவர்கள்தான் அல்லாஹ்றவயும் அவனது ِ ََٰ ‫الَه ِذیْ هن یُ ْؤ ِم ُن ْو هن ِب‬
‫اّلل‬
தூதறரயும் உண்றமப்படுத்தியர்கள்
ஆவார்கள். ஆக, அவர்கள் உம்மிடம் ‫اس هتا ْ هذن ُ ْو هك‬
ْ ‫هو هر ُس ْولِه فهاِ هذا‬
தங்களின் சில காரியத்திற்கு அனுமதி
ககட்டால் அவர்களில் நீர் நாடியவருக்கு
‫ل هِب ْع ِض هشاْن ِِه ْم فهاْذه ْن لَ هِم ْن‬
‫اس هت ْغف ِْر‬ ْ ُ ْ ‫تم‬
ْ ‫ِٰن هو‬ ‫شِ ْئ ه‬
அனுமதி அளிப்பீராக. இன்னும்,
அவர்களுக்காக அல்லாஹ்விடம்
பாவமன்னிப்புக் ககாருவராக.
ீ நிச்சயமாக ‫اّلل هغف ُْور‬
‫اّلل اِ َهن ََٰ ه‬
‫ل ُهه ُم ََٰ ه‬
அல்லாஹ் மகா மன்னிப்பாளன், சபரும்
கருறணயாளன் ஆவான்.
‫َهرحِ ْيم‬

63. (நம்பிக்றகயாளர்ககள!) உங்களுக்கு


‫الر ُس ْو ِل‬
‫ٓاء َه‬
‫هَل هت ْج هعل ُْوا ُدعه ه‬
மத்தியில் தூதர் (உங்களுக்கு எதிராக)
பிரார்த்திப்பறத உங்களில் சிலர் சிலருக்கு ‫بهیْ هنك ُْم هك ُدعهٓا ِء به ْع ِضك ُْم‬
(எதிராக) பிரார்த்திப்பது கபான்று
ஆக்கிவிடாதீர்கள். (அவருறடய ‫اّلل‬
ُ ََٰ ‫به ْع ًضا ق ْهد یه ْعل ُهم‬
‫الَه ِذیْ هن یه هت هسلَهل ُْو هن ِم ْنك ُْم‬
பிரார்த்தறன கண்டிப்பாக நிகழ்ந்துவிடும்.)
உங்களில் மறைவாக நழுவிச்
சசல்பவர்கறள திட்டமாக அல்லாஹ் ‫ل هِواذًا فهل هْي ْحذ ِهر الَه ِذیْ هن‬
நன்கைிவான். ஆக, அவருறடய
கட்டறளக்கு மாறுசசய்பவர்கள் (- ‫یُ هخا لِف ُْو هن هع ْن ا ْهم ِره ا ْهن‬
உள்ளங்கள் இறுகி நிராகரிப்பு என்னும்)
குழப்பம் தங்கறள அறடந்துவிடுவறத; ْ ُ ‫ُت ِص ْي ه‬
‫ُب فِ ْت هنة ا ْهو‬

ْ ُ ‫یُ ِص ْي ه‬
‫ُب عهذهاب ا هل ِْيم‬
அல்லது, வலி தரும் (கடுறமயான)
தண்டறன தங்கறள
அறடந்துவிடுவறதப் பற்ைி உஷாராக
(பயந்தவர்களாக) இருக்கட்டும்.

64. அைிந்து சகாள்ளுங்கள்! நிச்சயமாக


‫الس َٰم َٰو ِت‬ ِ ََٰ ِ ‫ا ههَل اِ َهن‬
‫ّلل هما ِف َه‬
வானங்களிலும் பூமியிலும் உள்ளறவ
அல்லாஹ்விற்கக சசாந்தமானறவயாகும். ‫هو ْاَل ْهر ِض ق ْهد یه ْعل ُهم هما‬
திட்டமாக நீங்கள் இருக்கும் நிறலறய
அவன் நன்கைிவான். இன்னும், (நபியின்
ஸூரா நம் லு 814 ‫النمل‬

‫ا هن ْ ُت ْم عهل ْهي ِه هو یه ْو هم‬


கட்டறளக்கு மாறுசசய்த) அவர்கள்
அந்நாளில் அவனிடம் அவர்கள் திரும்பக்
சகாண்டு வரப்படும்கபாது, ஆக, அவர்கள் ‫یُ ْر هج ُع ْو هن اِل ْهي ِه ف ُهي هن َِب ُئ ُه ْم‬
சசய்தறத அவன் அவர்களுக்கு
அைிவிப்பான். இன்னும், அல்லாஹ் َ ِ ُ ‫اّلل ِبك‬
‫ل‬ ُ ََٰ ‫ِب هما هع ِمل ُْوا هو‬
எல்லாவற்றையும் நன்கைிந்தவன்
‫َشء عهلِ ْي ن‬
‫م‬ ْ ‫ه‬
ஆவான்.

ஸூரா புர்கான் ‫الفرقان‬

‫ٱلرِنَٰمۡح ه‬ ‫ه‬
‫ٱَّللِ ه‬
‫ٱلرحِي ِم‬ ‫ِمۡسِب‬

ْ ‫َب هك الَه ِذ‬


‫ی ن ه َهز هل‬
1. தனது அடியார் மீ து - அவர்
அகிலத்தார்கறள எச்சரிப்பவராக ‫هت َٰ ه‬
இருப்பதற்காக - பிரித்தைிவிக்கும் ‫هان ع َٰهل هع ْب ِده‬
‫الْف ُْرق ه‬
கவதத்றத இைக்கிய (இறை)வன் மிகுந்த
பாக்கியவான், மிகவும் உயர்ந்தவன், மிக்க ‫ي ن ه ِذیْ هرا‬
‫ل هِيك ُْو هن لِل َْٰعله ِم ْ ه‬
மகத்துவமானவன் ஆவான்.

ْ ‫لَه ِذ‬
2. வானங்கள் இன்னும் பூமியின் ஆட்சி
‫الس َٰم َٰو ِت‬
‫ْك َه‬
ُ ‫ی لهه ُمل‬
அவனுக்கக உரியது. அவன் (தனக்கு)
குழந்றதறய (-சந்ததிறய) ‫هو ْاَل ْهر ِض هو ل ْهم یه َهت ِخ ْذ هو ل ًهدا‬
ஏற்படுத்தவில்றல. இன்னும், ஆட்சியில்
அவனுக்கு இறண ஒருவரும் இல்றல. ‫َهو ل ْهم یه ُك ْن لَهه هش ِر یْك ِف‬
‫ال ُْملْكِ هو هخل ه هق ك ُ َه‬
இன்னும், எல்லாவற்றையும் அவகன
பறடத்தான். அதுமட்டுமல்ல, அவற்றை ْ ‫ل ه‬
‫َشء‬
(எப்படி பறடக்க கவண்டுகமா அப்படி) ‫فهق َههد هره هت ْق ِدیْ ًرا‬
சீராக நிர்ணயம் சசய்(து, அவற்றை
பறடத்)தான்.
ஸூரா நம் லு 815 ‫النمل‬

‫هوا َهت هخذ ُْوا ِم ْن ُد ْون ِه َٰا ل هِه ًة‬


3. அ(ந்த இறணறவப்ப)வர்கள் அவறன
அன்ைி (பல) கடவுள்கறள
(வழிபாடுகளுக்கு) ஏற்படுத்திக் ‫َهَل یه ْخلُق ُْو هن هش ْيـًا َهو ُه ْم‬
சகாண்டனர். அந்த கடவுள்கள் எறதயும்
பறடக்க மாட்டார்கள். அவர்ககளா ‫یُ ْخلهق ُْو هن هو هَل یه ْملِك ُْو هن‬
(மனிதர்களால்) சசய்யப்படுகிைார்கள்.
‫َِلهنْف ُِس ِه ْم هض ًرا َهو هَل نهف ًْعا‬
இன்னும், அவர்கள் தங்களுக்குத் தாகம
தீறம சசய்வதற்கும் நன்றம ‫َهو هَل یه ْملِك ُْو هن هم ْو ًتا َهو هَل‬
சசய்வதற்கும் சக்தி சபை மாட்டார்கள்.
இன்னும், (பிைரின்) இைப்பிற்கும் ‫هح َٰيوةً َهو هَل ن ُ ُش ْو ًرا‬
வாழ்விற்கும் மீ ண்டும் உயிர்த்சதழச்
சசய்வதற்கும் அவர்கள் சக்தி சபை
மாட்டார்கள்.

‫هوقها هل الَه ِذیْ هن هكف ُهر ْوا اِ ْن‬


4. நிராகரிப்பாளர்கள் கூறுகிைார்கள்: “இ(ந்த
கவதமான)து இட்டுக்கட்டப்பட்டகத தவிர
கவறு இல்றல. இன்னும், இவர் (-இந்த ‫َْتى ُه‬
َٰ ‫ْك ف ه‬ ُ ‫َٰهذها اِ َهَل اِف‬
தூதர்) இறத இட்டுக்கட்டினார். இவருக்கு
மற்ை மக்கள் இதற்கு உதவினர்.” ஆக, ‫هواهعها نهه عهل ْهي ِه ق ْهوم‬

ُ ‫َٰا هخ ُر ْو ۛهن۬ فهق ْهد هج‬


திட்டமாக இவர்கள் சபரும்
‫ٓاء ْو ُظل ًْما‬
அநியாயத்றதயும் சபாய்றயயும்
ۛ۬‫وزورا‬
ً ْ ُ ‫َه‬
கூைினார்கள்.

5. இன்னும், கூைினார்கள்: (இந்த குர்ஆன்)


‫ِي‬
‫ِْی ْاَل َههو ل ْ ه‬
ُ ْ ‫هوقها ل ُْوا ا ههساط‬
முன்கனாரின் கட்டுக் கறதகளாகும். அவர்
இவற்றை தானாக எழுதிக்சகாண்டார். ‫ه ُت ْم َٰل عهل ْهي ِه‬‫ا ْك هت هت هب هها فه ِ ه‬
ஆக, இறவ காறலயிலும் மாறலயிலும்
அவர் மீ து படித்துக்காட்டப்படுகிைது. ‫بُك هْرةً َهوا ِهص ْي ًل‬

ْ ‫قُ ْل ا هن ْ هزله ُه الَه ِذ‬


6. (நபிகய!) கூறுவராக!
ீ வானங்களிலும்
‫ی یه ْعل ُهم‬
பூமியிலும் (உள்ள சர்வ) ரகசியத்றத(யும்)
எவன் நன்கைிவாகனா அவன்தான் இறத ‫الس َهر ِف َه‬
‫الس َٰم َٰو ِت‬ َِ
(உம் மீ து) இைக்கினான். நிச்சயமாக
அவன் மகா மன்னிப்பாளனாக சபரும் ‫هو ْاَل ْهر ِض اِ ن َهه ك ه‬
‫هان هغف ُْو ًرا‬
கருறணயாளனாக இருக்கிைான்.
‫َهرحِ ْي ًما‬
ஸூரா நம் லு 816 ‫النمل‬

7. அவர்கள் கூறுகிைார்கள்: “இந்த


‫الر ُس ْو ِل‬
‫ال َٰهذها َه‬
ِ ‫هوقها ل ُْوا هم‬
தூதருக்கு என்ன ஏற்பட்டது!? இவர்
உணவு சாப்பிடுகிைார்; இன்னும், கறடத்
ْ ِ ‫ام هو یه ْم‬
‫َش ِف‬ ‫یهاْك ُ ُل َه‬
‫الط هع ه‬
சதருக்களில் உலாவுகிைார். இவர் மீ து
ஒரு வானவர் இைக்கப்பட்டு அவர் ‫اق ل ْهو هَل ا ُن ْ ِز هل‬
ِ ‫ْاَل ْهس هو‬
இவருடன் (மக்கறள) எச்சரிப்பவராக
‫اِل ْهي ِه هملهك ف ههيك ُْو هن هم هعه‬
இருக்க கவண்டாமா?”
‫ن ه ِذیْ ًرا‬

‫ا ْهو یُلْ َٰق اِل ْهي ِه هك َْن ا ْهو هتك ُْو ُن‬
8. “அல்லது, இவருக்கு ஒரு சபாக்கிஷம்
இைக்கப்பட கவண்டாமா! அல்லது,
இவருக்கு ஒரு கதாட்டம் இருந்து ‫لهه هج َهنة یَها ْك ُ ُل ِم ْن هها هوقها هل‬
அதிலிருந்து இவர் புசிக்க கவண்டாமா!”
இன்னும் அந்த அநியாயக்காரர்கள் ‫الظلِ ُم ْو هن اِ ْن هتتَه ِب ُع ْو هن اِ َهَل‬
ََٰ
கூறுகிைார்கள்: “நீங்கள் குடல்கள் உள்ள
‫هر ُج ًل َم ْهس ُح ْو ًرا‬
ஒரு (உணவு சாப்பிடுகிை சாதாரண)
மனிதறரத் தவிர (புனிதமான
வானவர்கறள) நீங்கள் பின்பற்ைவில்றல.”

‫ا ُن ْ ُظ ْر هك ْي هف هض هرب ُ ْوا ل ه‬
9. (நபிகய!) பார்ப்பீராக! அவர்கள் எப்படி
‫هك‬
உமக்கு (தவைான) தன்றமகறள எடுத்துக்
கூறுகிைார்கள். ஆக, அவர்கள் ‫ْاَل ْهمثها هل ف ههضل َُ ْوا ف ههل‬
வழிசகட்டனர். (கநர்வழி சபை) அவர்கள்
ஒரு (சரியான) பாறதயில் சசல்வதற்கு ‫یه ْس هت ِط ْي ُع ْو هن هس ِب ْي ًلن‬
சக்தி சபைமாட்டார்கள்.

ْ ‫َب هك الَه ِذ‬


10. அவன் (-அல்லாஹ்) மிகுந்த
‫ٓاء‬
‫ی اِ ْن هش ه‬ ‫هت َٰ ه‬
பாக்கியவான், மிகவும் உயர்ந்தவன், மிக்க
மகத்துவமானவன் ஆவான். அவன் ‫ْیا َِم ْن َٰذ ل ه‬
‫ِك‬ ً ْ ‫هك هخ‬ ‫هج هع ه‬
‫لل ه‬
நாடினால் உமக்கு இவற்றைவிட
சிைந்தறத - அவற்றை சுற்ைி நதிகள் ‫ی ِم ْن هت ْح ِت هها‬
ْ ‫هج َنَٰت هت ْج ِر‬
‫ْاَلهن ْ َٰه ُر هو یه ْج هع ْل لَه ه‬
ஓடும் சசார்க்கங்கறள- ஏற்படுத்துவான்.
‫ك‬
இன்னும், உமக்கு (அங்கு) மாளிறககறள
ஏற்படுத்துவான். ‫ق ُُص ْو ًرا‬
ஸூரா நம் லு 817 ‫النمل‬

‫به ْل هك َهذبُ ْوا ِب َه‬


11. மாைாக, அவர்கள் உலக முடிறவ
‫السا هع ِة‬
சபாய்ப்பித்தனர். உலக முடிறவ
சபாய்ப்பிப்பவருக்கு சகாழுந்து ‫هوا ه ْع هت ْدنها ل هِم ْن هك َهذ هب‬
விட்சடரியும் சநருப்றப நாம்
தயார்படுத்தியுள்களாம். ‫ِْیا‬
ً ْ ‫السا هع ِة هسع‬
‫ِب َه‬

‫اِذها هرا ه ْت ُه ْم َِم ْن َهمكهان‬


12. அது அவர்கறள தூரமான
இடத்திலிருந்து பார்த்தால் அதனுறடய (-
சநருப்பு பற்ைி எரியும் கபாது ‫بهع ِْيد هس ِم ُع ْوا ل ههها هت هغ َي ًُظا‬
சவளிப்படும்) சத்தத்றதயும்
இறரச்சறலயும் அவர்கள் ‫ْیا‬
ً ْ ِ‫َهو هزف‬
சசவியுறுவார்கள்.

‫هواِذها ا ُلْق ُْوا ِم ْن هها همكهانًا‬


13. இன்னும், அவர்கள் அதில்
சநருக்கடியான இடத்தில் (சங்கிலிகளால்
றககள் கழுத்துகளுடன்)
‫هض ِ َيقًا َُمق َههرن ْ ه‬
‫ِي هد هع ْوا‬
கட்டப்பட்டவர்களாக கபாடப்பட்டால்
அங்கு, “(எங்கள்) றககசதகம!” என்று ‫ِك ث ُُب ْو ًرا‬
‫ُه هنا ل ه‬
(தங்களின் அழிறவயும் நாசத்றதயும்
கூவி) அறழப்பார்கள். (உலகிற்கு திரும்ப
சசல்ல கவண்டுகம! அல்லது, தாங்கள்
அழிந்து விடகவண்டுகம என்று
சத்தமிடுவார்கள்.)

14. இன்று, றககசதகம! என ஒரு முறை


‫هَل هت ْد ُعوا ال هْي ْو هم ث ُُب ْو ًرا‬
அறழக்காதீர்கள். றககசதகம! என்று பல
முறை அறழயுங்கள். ‫َهواحِ ًدا َهوا ْد ُع ْوا ث ُُب ْو ًرا‬

ً ْ ‫هك ِث‬
‫ْیا‬

‫قُ ْل ا ه َٰذل ه‬
‫ِك هخ ْْی ا ْهم هج َهن ُة‬
15. (நபிகய!) நீர் ககட்பீராக! அது (-நரகம்)
சிைந்ததா? அல்லது, இறை
‫ه‬
அச்சமுள்ளவர்களுக்கு வாக்களிக்கப்பட்ட
ْ ِ َ‫الْ ُخلْ ِد ال‬
‫ت ُوع هِد ال ُْم َهتق ُْو هن‬
ஜன்னதுல் குல்து (என்ை நிரந்தர
சசார்க்கம்) சிைந்ததா? அது அவர்களுக்கு ‫ْیا‬ ً ‫ت ل ُهه ْم هج هز‬
ً ْ ‫ٓاء َهو هم ِص‬ ْ ‫ك هان ه‬
கூலியாகவும் மீ ளுமிடமாகவும் இருக்கும்.
ஸூரா நம் லு 818 ‫النمل‬

16. அவர்கள் நாடுவசதல்லாம்


‫ل ُهه ْم فِ ْي هها هما یه هشٓا ُء ْو هن‬
அவர்களுக்கு அதில் கிறடக்கும்,
(அவர்கள் அதில்) நிரந்தரமாக ‫هان ع َٰهل هر ِبَ ه‬
‫ك‬ ‫َٰخلِ ِدیْ هن ك ه‬
இருப்பார்கள். இது, உமது இறைவன் மீ து
(அவனது நல்லடியார்களால்) ‫هوعْ ًدا َم ْهسـ ُ ْو ًَل‬
கவண்டப்பட்ட வாக்காக இருக்கிைது.

‫هو یه ْو هم یه ْح ُش ُر ُه ْم هو هما‬
17. இன்னும், அவன் அவர்கறளயும்
அல்லாஹ்றவ அன்ைி அவர்கள்
வணங்கியவர்கறளயும் ஒன்று திரட்டும் ِ ََٰ ‫یه ْع ُب ُد ْو هن ِم ْن ُد ْو ِن‬
‫اّلل‬
நாளில், “நீங்கள்தான் எனது (இந்த)
அடியார்கறள வழிசகடுத்தீர்களா? அல்லது ‫ف ههيق ُْو ُل هءا هن ْ ُت ْم ا ْهضلهلْ ُت ْم‬
அவர்கள் (கநரான) பாறதறய விட்டு
‫ی َٰه ُؤ هاَل ِء ا ْهم ُه ْم‬ ْ ‫ع هِبا ِد‬
தாமாக வழிசகட்டனரா?” என்று
(இறைவன்) ககட்பான். ‫ل‬ ‫لس ِب ْي ه‬ ‫هضل َُوا ا َه‬

18. அவர்கள் (-வானவர்களும் ஈஸாவும்


‫هان‬
‫ك هما ك ه‬ ‫قها ل ُْوا ُس ْب َٰح هن ه‬
உறஸரும்) கூறுவார்கள்: “நீ மிகப்
ْ
பரிசுத்தமானவன். உன்றன அன்ைி
ْ ِ ‫یه ٌۢن هب‬
‫غ له هنا ا ْهن ن َه َهت ِخ هذ ِم ْن‬
பாதுகாவலர்கறள (சதய்வங்கறள)
எடுத்துக் சகாள்வது எங்களுக்கு ْ ‫ٓاء هو لَٰك‬
‫ِن‬ ‫ِك ِم ْن ا ْهو ل هِي ه‬ ‫ُد ْون ه‬
‫ٓاء ُه ْم هح ََٰت‬ ْ ُ ‫َهم َهت ْع ه‬
தகுதியானதாக (சரியானதாக) இல்றல.
எனினும், நீ அவர்களுக்கும் ‫هَت هو َٰا ب ه ه‬
அவர்களுறடய மூதாறதகளுக்கும் ‫ن ه ُسوا ال َِذ ْك هر هوك هان ُ ْوا ق ْهو ًمٌۢا‬
(உலகத்தில்) வசதியான வாழ்வளித்தாய்.
இறுதியாக, அவர்கள் (உனது) ‫بُ ْو ًرا‬
அைிவுறரறய மைந்தனர். இன்னும்,
அழிந்து கபாகும் மக்களாக ஆகிவிட்டனர்.”
ஸூரா நம் லு 819 ‫النمل‬

‫فهق ْهد هك َهذبُ ْو ُك ْم ِب هما هتق ُْول ُْو هن‬


19. ஆக, திட்டமாக அவர்கள் (-
வானவர்கள், நபிமார்கள் மற்றும்
நல்லவர்கள்) நீங்கள் கூைியதில் உங்கறள ‫ف ههما هت ْس هت ِط ْي ُع ْو هن هص ْرفًا‬
சபாய்ப்பித்து விட்டனர். ஆககவ, நீங்கள்
(அல்லாஹ்வின் தண்டறனறய உங்கறள ‫َهو هَل ن ه ْص ًرا هو هم ْن یَه ْظلِ ْم‬
விட்டு) திருப்பி விடுவதற்ககா
(உங்களுக்கு) உதவுவதற்ககா சக்தி ً ْ ‫َِم ْنك ُْم ن ُ ِذقْ ُه عهذهابًا هك ِب‬
‫ْیا‬
சபைமாட்டீர்கள். இன்னும், உங்களில் யார்
(அல்லாஹ்விற்கு இறணறவத்து
வணங்கி தனக்குத்தாகன) அநீதி
இறழத்தாகரா அவருக்கு சபரிய
தண்டறனறய நாம் சுறவக்க றவப்கபாம்.

‫هك ِم هن‬
20. உமக்கு முன்னர் தூதர்களில்
எவறரயும் நாம் அனுப்பவில்றல,
‫هو هما ا ْهر هسلْ هنا ق ْهبل ه‬
நிச்சயமாக அவர்கள் உணவு ‫ي اِ َهَل ا ِن َه ُه ْم‬‫ال ُْم ْر هسلِ ْ ه‬
உண்பவர்களாக, கறட வதிகளில்

உலாவுபவர்களாக இருந்கத தவிர. ‫ام‬
‫الط هع ه‬ ‫ل ههياْكُل ُْو هن َه‬
இன்னும், உங்களில் சிலறர சிலருக்கு
‫اق‬
ِ ‫هو یه ْم ُش ْو هن ِف ْاَل ْهس هو‬
கசாதறனயாக ஆக்கிகனாம். நீங்கள்
சபாறு(றமயாக இரு)ப்பீர்களா? கமலும், ‫هو هج هعلْ هنا به ْع هضك ُْم ل هِب ْعض‬
உமது இறைவன் உற்று கநாக்குபவனாக
(அறனத்றதயும் கூர்ந்து பார்ப்பவனாக) ‫هان‬ ُ ِ ‫فِ ْت هن ًة ا ه هت ْص‬
‫َب ْو هن هوك ه‬
இருக்கிைான். (ஆககவ அவனது
‫ْیان‬
ً ْ ‫ُك به ِص‬‫هربَ ه‬
பார்றவறய விட்டு எதுவும் தவைி
விடாது.)

‫هوقها هل الَه ِذیْ هن هَل یه ْر ُج ْو هن‬


21. இன்னும், நமது சந்திப்றப ஆறச
றவக்காதவர்கள் கூைினார்கள்:
“எங்களிடம் வானவர்கள் இைக்கப்பட ‫هٓاءنها ل ْهو هَل ا ُن ْ ِز هل عهلهیْ هنا‬
‫لِق ه‬
கவண்டாமா? அல்லது, நாங்கள் எங்கள்
இறைவறன பார்க்க கவண்டுகம?” ‫ال هْمل َٰ ٓ ِى هك ُة ا ْهو ن ه َٰری هربَه هنا‬
திட்டவட்டமாக அவர்கள் தங்களுக்குள்
கர்வம் சகாண்டனர். இன்னும், மிகப் ْ ‫َْب ْوا ِف‬ ْ ‫له هق ِد‬
ُ ‫اس هتك ه‬
சபரிய அளவில் கடுறமயாக ‫ا هن ْ ُف ِس ِه ْم هو هع هت ْو ُع ُت ًَوا‬
அழிச்சாட்டியம் சசய்தனர்.
ً ْ ‫هك ِب‬
‫ْیا‬
ஸூரா நம் லு 820 ‫النمل‬

‫یه ْو هم یه هر ْو هن ال هْمل َٰ ٓ ِى هك هة هَل‬


22. அவர்கள் வானவர்கறள பார்க்கும்
நாளில் (அந்த வானவர்கள் கூறுவார்கள்:)
இந்நாளில் குற்ைவாளிகளுக்கு நற்சசய்தி ‫بُ ْش َٰری یه ْو هم ِىذ‬
அைகவ இல்றல. இன்னும், (வானவர்கள்)
கூறுவார்கள்: “நற்சசய்தி உங்களுக்கு ‫لَِل ُْم ْج ِرم ْ ه‬
‫ِي هو یهق ُْول ُْو هن‬
முற்ைிலும் தடுக்கப்பட்டு விட்டது.”
‫حِ ْج ًرا َهم ْح ُج ْو ًرا‬

‫هوقه ِد ْم هنا ا ِ َٰل هما هع ِمل ُْوا ِم ْن‬


23. (அல்லாஹ்றவ நிராகரித்த) அவர்கள்
சசய்த (நற்) சசயல்கறள நாம்
(அவற்றுக்கு கூலி சகாடுப்பதற்காக)
ً ‫هع همل ف ههج هعلْ َٰن ُه هه هب‬
‫ٓاء‬
நாடுகவாம். ஆக, அவற்றை பரத்தப்பட்ட
புழுதியாக (நன்றமகள் இல்லாமல்) ‫َهمنْثُ ْو ًرا‬
ஆக்கிவிடுகவாம்.

‫ب ال هْج َهن ِة یه ْو هم ِىذ‬


ُ ‫ا ه ْص َٰح‬
24. சசார்க்கவாசிகள் அந்நாளில்
தங்குமிடத்தால் மிக சிைந்தவர்கள்;
இன்னும், ஓய்சவடுக்கும் இடத்தால் மிக ‫هخ ْْی َم ُْس هتق ًهرا َهوا ه ْح هس ُن‬
சிைப்பானவர்கள் ஆவார்கள்.
‫هم ِق ْي ًل‬

‫هو یه ْو هم هت هش َهق ُق َه‬


25. இன்னும், வானம் பிளந்து, சவண்
‫ٓاء‬
ُ ‫الس هم‬
கமகம் சவளிப்படும் நாளில்; இன்னும்,
வானவர்கள் (மஹ்ஷர் றமதானத்திற்கு) ‫ام هون ُ َِز هل ال هْمل َٰ ٓ ِى هك ُة‬
ِ ‫ِبا لْ هغ هم‬
இைக்கப்படும் நாளில்,
‫َنیْ ًل‬
ِ ْ ‫هت‬

‫ْك یه ْو هم ِى ِذ ل هْح َُق‬


ُ ‫ا هل ُْمل‬
26. உண்றமயான (உறுதியான) ஆட்சி
அந்நாளில் ரஹ்மானிற்கக உரியது.
இன்னும், அந்நாள் நிராகரிப்பாளர்களுக்கு ‫هان یه ْو ًما ع ههل‬
‫ِلر ْح َٰم ِن هوك ه‬
‫ل َه‬
மிக சிரமமான நாளாக இருக்கும்.
ً ْ ‫الْ َٰكف ِِر یْ هن هع ِس‬
‫ْیا‬

‫الظا ل ُِم ع َٰهل‬


‫ض َه‬َُ ‫هو یهو هم یه هع‬
27. இன்னும், அந்நாளில் அநியாயக்காரன்
(-இறணறவத்தவன்) தனது இரு ْ
கரங்கறளயும் கடிப்பான், “நான் தூதருடன் ‫یه هدیْ ِه یهق ُْو ُل َٰیلهیْ هت ِن‬
(எனக்கு) ஒரு (நல்ல) வழிறய ஏற்படுத்தி
(அவறர பின்பற்ைி) இருக்க கவண்டுகம!” ‫ْت هم هع َه‬
‫الر ُس ْو ِل‬ ُ ‫ا َهت هخذ‬
என்று கூறுவான்.
‫هس ِب ْي ًل‬
ஸூரா நம் லு 821 ‫النمل‬

ْ ِ ‫َٰی هو یْله َٰت لهیْ هت‬


‫ن ل ْهم ا ه َهت ِخ ْذ‬
28. “எனது நாசகம! (என் வழிககட்டுக்கு
காரணமாக இருந்த) இன்னவறன
நண்பனாக நான் எடுத்திருக்கக் கூடாகத!” ‫ف هُلنًا هخلِ ْي ًل‬

‫ن هع ِن ال َِذ ْك ِر‬ ‫ه‬


ْ ِ َ ‫لهق ْهد ا ه هضل‬
29. (குர்ஆன் எனும்) அைிவுறர என்னிடம்
வந்த பின்னர் (அறத பின்பற்ைவிடாமல்)
அதிலிருந்து என்றன அவன் ‫هان‬
‫ٓاء ِنْ هوك ه‬
‫به ْع هد اِذْ هج ه‬
திட்டவட்டமாக வழிசகடுத்து விட்டான்.
இன்னும், (மறுறமயில்) றஷத்தான் ‫ان‬
ِ ‫ِلنْ هس‬ َ‫ا ه‬
ِ ْ ‫لش ْي َٰط ُن ل‬
மனிதறன றகவிடுபவனாக இருக்கிைான்.
‫هخذ ُْو ًَل‬

‫الر ُس ْو ُل َٰی هر َِب اِ َهن‬


30. இன்னும், (மறுறமயில் நமது) தூதர்
கூறுவார்: “என் இறைவா! நிச்சயமாக
‫هوقها هل َه‬
எனது மக்கள் இந்த குர்ஆறன ‫ق ْهو ِم ا تَه هخذ ُْوا َٰهذها‬
புைக்கணிக்கப்பட்ட ஒரு சபாருளாக
எடுத்துக்சகாண்டனர்.” ‫الْق ُْر َٰا هن هم ْه ُج ْو ًرا‬

َ ِ ُ ‫ِك هج هعلْ هنا لِك‬


َ ِ ‫لن‬ ‫هو هكذَٰ ل ه‬
31. (நபிகய! நீர் எதிரிகளால்
‫هب‬
சிரமப்படுகின்ை) இவ்வாகை, ஒவ்சவாரு
நபிக்கும் குற்ைவாளிகளில் இருந்து
‫عه ُد ًَوا َِم هن ال ُْم ْج ِرم ْ ه‬
‫ِي‬
எதிரிகறள நாம் ஆக்கிகனாம். (உமக்கு)
கநர்வழி காட்டுவதற்கும் (உமக்கு) ‫ك هها ِدیًا‬‫هو هك َٰف ِب هر ِب َ ه‬
உதவுவதற்கும் உமது இறைவகன
‫ْیا‬
ً ْ ‫َهون ه ِص‬
கபாதுமானவன் ஆவான்.

‫هوقها هل الَه ِذیْ هن هكف ُهر ْوا ل ْهو هَل‬


32. நிராகரிப்பாளர்கள் கூைினார்கள்: “இவர்
(-இந்த தூதர்) மீ து இந்த குர்ஆன் ஒகர
தடறவயில் ஒட்டு சமாத்தமாக ‫ن ُ َِز هل عهل ْهي ِه الْق ُْر َٰا ُن ُج ْمله ًة‬
இைக்கப்பட கவண்டாமா!” இவ்வாறுதான்
(நாம் சகாஞ்சம் சகாஞ்சமாக ‫ت‬ ۬ ‫َهواحِ هد ۛةً۬ هكذَٰ ل ۛه‬
‫ِك لِ ُنث ِ َهب ه‬
இைக்கிகனாம். அது) ஏசனனில், அதன்
‫ِبه فُ هؤا هد هك هو هر َهتلْ َٰن ُه هت ْرت ِْي ًل‬
மூலம் உமது உள்ளத்றத
உறுதிப்படுத்துவதற்காக ஆகும். இன்னும்,
இறத சிைிது சிைிதாக (உமக்கு
ஓதிகாண்பித்து அதன் விளக்கத்றதயும்)
கற்பித்(து சகாடுத்)கதாம்.
ஸூரா நம் லு 822 ‫النمل‬

‫ك ِب همثهل اِ َهَل‬
‫هو هَل یها ْ ُت ْون ه ه‬
33. (நபிகய!) அவர்கள் உமக்கு எந்த ஒரு
(சகட்ட) தன்றமறயயும் கூைமாட்டார்கள்,
(அறத முைிப்பதற்கு) சத்தியத்றதயும் மிக ‫ك ِبا ل هْح َِق هوا ه ْح هس هن‬
‫ِج ْئ َٰن ه‬
அழகான விளக்கத்றதயும் உமக்கு நாம்
கூைிகய தவிர. ‫ْیا‬
ً ْ ‫هتف ِْس‬

‫ا هلَه ِذیْ هن یُ ْح هش ُر ْو هن ع َٰهل‬


34. எவர்கள் தங்கள் முகங்கள் மீ து
நரகத்தின் பக்கம் ஒன்று
திரட்டப்படுவார்ககளா அவர்கள்தான் ‫ُو ُج ْو ِه ِه ْم اِ َٰل هج هه َهن هم‬
தங்குமிடத்தால் மிக சகட்டவர்கள்;
இன்னும், பாறதயால் மிக َُ ‫ك هش َر َهمكهانًا َهوا ه هض‬
‫ل‬ ‫ا ُول َٰ ِٓى ه‬
வழிதவைியவர்கள் ஆவார்கள்.
‫هس ِب ْي ًلن‬

35. திட்டவட்டமாக மூஸாவுக்கு


கவதத்றத சகாடுத்கதாம். இன்னும், ‫هو لهق ْهد َٰا هتیْ هنا ُم ْو هس الْ ِك َٰت ه‬
‫ب‬
அவருடன் அவரது சககாதரர் ஹாரூறன ‫هو هج هعلْ هنا هم هعه ا ه هخا ُه َٰه ُر ْو هن‬
(அவருக்கு) உதவியாளராக ஆக்கிகனாம்.
۬‫هو ِزیْ ًرا‬

‫فه ُقلْ هنا اذْ هه هبا ا ِ هل الْق ْهو ِم‬


36. ஆக, நாம் கூைிகனாம்: “நீங்கள்
இருவரும் நமது அத்தாட்சிகறள
சபாய்ப்பித்த மக்களிடம் சசல்லுங்கள்.” ‫الَه ِذیْ هن هك َهذبُ ْوا ِباَٰیَٰ ِت هنا‬
(அம்மக்கள் அவ்விருவறரயும் நிராகரித்து
விட்டனர்.) ஆககவ, நாம் அவர்கறள ً ْ ‫ف ههد َم ْهر َٰن ُه ْم هت ْدم‬
‫ِْیا‬
முற்ைிலும் தறர மட்டமாக அழித்து
விட்கடாம்.

‫هوق ْهو هم ن ُ ْوح لَه َهما هك َهذبُوا‬


37. இன்னும், நூஹ் உறடய மக்கறள,
அவர்கள் (நமது) தூதர்கறள
சபாய்ப்பித்தகபாது அவர்கறள (சவள்ளப் ‫ْٰن‬ ‫الر ُس ه‬
ْ ُ َٰ ‫ل اهغ هْرق‬ َُ
பிரளயத்தில்) மூழ்கடித்கதாம். இன்னும்,
அவர்கறள மக்களுக்கு ஓர் அத்தாட்சியாக ‫اس َٰا یه ًة‬ ْ ُ َٰ ْ‫هو هج هعل‬
ِ ‫ٰن لِل َهن‬
ஆக்கிகனாம். இன்னும், வலி தரும்
தண்டறனறய அநியாயக்காரர்களுக்கு
‫ي عهذهابًا‬ ََٰ ‫هوا ه ْع هت ْدنها ل‬
‫ِلظلِ ِم ْ ه‬
நாம் தயார்படுத்தி இருக்கிகைாம். ۬‫ا هل ِْي ًما‬
ஸூரா நம் லு 823 ‫النمل‬

‫هوعها ًدا َهوث ُهم ْو هدا ۡ هوا ه ْص َٰح ه‬


38. இன்னும் ஆது, ஸமூது, கிணறு
‫ب‬
வாசிகள், இன்னும், இவர்களுக்கிறடயில்
(வாழ்ந்த) பல தறலமுறையினறர (நாம் ‫ِك‬ ‫الر ِ َس هوق ُُر ْونًٌۢا به ْ ه‬
‫ي َٰذ ل ه‬ ‫َه‬
தறரமட்டமாக அழித்துள்களாம்).
ً ْ ‫هك ِث‬
‫ْیا‬

‫هوك ًَُل هض هربْ هنا له ُه ْاَل ْهمثها ؗ هل‬


39. இன்னும், (இவர்களில்)
ஒவ்சவாருவருக்கும் (அவர்களுக்கு முன்
வாழ்ந்த சமுதாயம் அழிக்கப்பட்ட) ‫ْیا‬ ْ ‫هوك ًَُل هت َه‬
ً ْ ‫َبنها هت ْت ِب‬
உதாரணங்கறள நாம் விவரித்கதாம்.
(ஆனால், அவர்கள் திருந்தவில்றல.
ஆககவ, அவர்கள்) எல்கலாறரயும் நாம்
அடிகயாடு அழித்து விட்கடாம்.

‫هو لهق ْهد ا ه هت ْوا ع ههل الْق ْهر یه ِة‬


40. திட்டவட்டமாக மிக கமாசமான (கல்
மறழயால்) மறழ சபாழியப்பட்ட (லூத்
‫ه‬
நபியுறடய சமுதாயம் வாழ்ந்த) ஊரின் ‫ت ا ُْم ِط هر ْت هم هط هر َه‬
‫الس ْو ِء‬ ْ ِ َ‫ال‬
அருகில் அவர்கள் (சசன்று)
வந்திருக்கிைார்கள். ஆக, அறத அவர்கள் ‫اهفهل ْهم یهك ُْون ُ ْوا یه هر ْون ه هها به ْل‬
பார்த்திருக்கவில்றலயா? மாைாக,
‫ك هان ُ ْوا هَل یه ْر ُج ْو هن نُ ُش ْو ًرا‬
அவர்கள் (மறுறமயில்) எழுப்பப்படுவறத
எதிர்ப்பார்க்காதவர்களாக (-
நம்பாதவர்களாக) இருந்தனர்.

‫هواِذها هرا ْهو هك اِ ْن یَه َهت ِخذ ُْون ه ه‬


41. அவர்கள் உம்றமப் பார்த்தால்
‫ك‬
“இவறரயா அல்லாஹ் தூதராக
அனுப்பினான்?” என்று கூைி உம்றம
ْ ‫اِ َهَل ُه ُز ًوا ا ه َٰهذها الَه ِذ‬
‫ی‬
ககலி சசய்யாமல் இருக்க மாட்டார்கள்.
‫اّلل هر ُس ْو ًَل‬
ُ ََٰ ‫ث‬
‫به هع ه‬

‫اِ ْن ك ها هد ل ُهي ِضلَُ هنا هع ْن َٰا ل هِه ِت هنا‬


42. “இவர் நமது சதய்வங்கறள விட்டு
நம்றம நிச்சயமாக வழி சகடுத்திருப்பார்,
நாம் அவற்ைின் மீ து உறுதியாக ‫َبنها عهل ْهي هها‬
ْ ‫ل ْهو هَل ا ْهن هص ه‬
இருந்திருக்கவில்றல என்ைால்” (என்றும்
அவர்கள் கூறுகின்ைனர்). அவர்கள் (நமது) ‫ي‬
‫ف یه ْعل ُهم ْو هن حِ ْ ه‬
‫هو هس ْو ه‬
தண்டறனறய பார்க்கும் கபாது,
َُ ‫هاب هم ْن ا ه هض‬
‫ل‬ ‫یه هر ْو هن ال هْعذ ه‬
“மார்க்கத்தால் மிகவும் வழிசகட்டவர்
யார்” என்று அவர்கள் அைிந்து ‫هس ِب ْي ًل‬
சகாள்வார்கள்.
ஸூரா நம் லு 824 ‫النمل‬

‫ت هم ِن ا َهت هخ هذ اِل َٰ ههه‬


43. தனது கடவுளாக தனது
மனஇச்றசறய ஆக்கிக் சகாண்டவறன
‫ا ههر هءیْ ه‬
நீர் பார்த்தீரா? அவனுக்கு நீர் ‫هه َٰوى ُه اهفها هن ْ ه‬
‫ت هتك ُْو ُن عهل ْهي ِه‬
சபாறுப்பாளராக ஆகுவரா? ீ
‫هوك ِْي ًل‬

‫ب ا َههن ا ه ْكث ههر ُه ْم‬


44. நிச்சயமாக அவர்களில்
அதிகமானவர்கள் சசவிமடுப்பார்கள்; ُ ‫ا ْهم هت ْح هس‬
அல்லது, சிந்தித்துப் புரிவார்கள் என்று நீர் ‫یه ْس هم ُع ْو هن ا ْهو یه ْع ِقل ُْو هن اِ ْن‬
எண்ணுகிைீரா? அவர்கள் கால்நறடகறளப்
கபான்கை தவிர இல்றல. மாைாக, ِ ‫ُه ْم اِ َهَل ك ْهاَلهنْ هع‬
‫ام به ْل ُه ْم‬
அவர்கள் (அவற்றைவிட) பாறதயால்
‫ل هس ِب ْي ًلن‬
َُ ‫ا ه هض‬
மிகவும் வழி சகட்டவர்கள் ஆவார்கள்.

‫ك هك ْي هف هم َهد‬
‫ا هل ْهم هت هر اِ َٰل هر ِبَ ه‬
45. (நபிகய!) நீர் பார்க்கவில்றலயா, உமது
இறைவன் எப்படி நிழறல
(அதிகாறலயிலிருந்து சூரியன் உதிக்கும் ‫ٓاء ل ههج هعلهه‬ ‫لظ َه‬
‫ل هو ل ْهو هش ه‬ َِ ‫ا‬
வறர) நீட்டுகிைான்? அவன்
நாடியிருந்தால் அறத (-நிழறல) ‫هسا ِك ًنا ث َهُم هج هعلْ هنا‬
நிரந்தரமாக (ஒகர இடத்தில் இருக்கும்படி) ‫ا َه‬
‫لش ْم هس عهل ْهي ِه هد ل ِْي ًل‬
ஆக்கியிருப்பான். பிைகு, அதற்கு
சூரியறன நாம் ஆதாரமாக ஆக்கிகனாம்.
(சூரியன் நகர்வதற்கு ஏற்ப அந்த நிழலில்
மாற்ைத்றத ஏற்படுத்துகிகைாம்.)

46. பிைகு, அறத (-நிழறல) நம் பக்கம்


‫ث َهُم ق ههب ْض َٰن ُه اِلهیْ هنا ق ْهب ًضا‬
(மறைவாகவும் விறரவாகவும்)
இலகுவாக(வும்) றகப்பற்ைி விடுகிகைாம். ‫ْیا‬
ً ْ ‫یَه ِس‬

‫ی هج هع ه‬ْ ‫هو ُه هوالَه ِذ‬


47. இன்னும், அவன்தான் இரறவ
‫ل لهك ُُم‬
உங்களுக்கு ஓர் ஆறடயாகவும்
தூக்கத்றத ஓய்வாகவும் ஆக்கினான். ‫اسا َهوال َهن ْو هم ُس هبا ًتا‬
ً ‫ل ل هِب‬‫الَه ْي ه‬
இன்னும், பகறல விழிப்பதற்கும்
(உறழத்து வாழ்வாதாரத்றத ‫ار نُ ُش ْو ًرا‬ ‫َهو هج هع ه‬
‫ل ال َهن هه ه‬
கதடுவதற்கும்) ஆக்கினான்.
ஸூரா நம் லு 825 ‫النمل‬

‫الر یَٰحه‬ ْ ‫هو ُه هوالَه ِذ‬


‫ی ا ْهر هس ه‬
48. அவன்தான் (பல திறசகளிலிருந்து
வசும்)
ீ காற்றுகறள (மறழ எனும்) தன்
َِ ‫ل‬
அருளுக்கு முன்பாக (மறழயின்) ‫ی هر ْح هم ِته‬ ‫بُ ْش ً ٌۢرا به ْ ه‬
ْ ‫ي یه هد‬
நற்சசய்தி கூைக்கூடியதாக அனுப்புகிைான்.
இன்னும், வானத்திலிருந்து மிகவும் ‫ٓاء‬ ‫هوا هن ْ هزلْ هنا ِم هن َه‬
ً ‫الس همٓا ِء هم‬
சுத்தமான (சுத்தமாக்கக்கூடிய) மறழ நீறர
‫هط ُه ْو ًرا‬
நாம் இைக்குகிகைாம்.-

ِ ْ ‫لَِ ُن‬
‫ح ه ِبه بهل هْدةً َمهیْ ًتا‬
49. அதன்மூலம் இைந்த பூமிறய நாம்
உயிர்ப்பிப்பதற்காகவும் நாம் பறடத்த
பறடப்புகளில் பல கால்நறடகளுக்கும் ‫َهون ُ ْس ِق هيه م َهِما هخل ه ْق هنا‬
அதிகமான மனிதர்களுக்கும் நாம் அறத
புகட்டுவதற்காகவும் (அந்த மறழறய ً ْ ‫اس هك ِث‬
‫ْیا‬ ‫اما َهوا هن ه ِ َه‬
ً ‫ا هن ْ هع‬
பூமியில் சபாழிய றவக்கிகைாம்).

ْ ُ ‫هو لهق ْهد هص َهرفْ َٰن ُه به ْي ه‬


50. இன்னும், அறத (-அந்த மறழறய)
‫ٰن‬
அவர்களுக்கு மத்தியில் நாம் பிரித்(து
பரவலாக பல இடங்களில் சபாழிய ‫ل هِي َهذ َهك ُر ْو ؗا فها ه َٰب ا ه ْكث ُهر‬
றவத்)கதாம், அவர்கள் (அதன் மூலம் என்
அருறள சிந்தித்து) நல்லைிவு ‫اس اِ َهَل ُكف ُْو ًرا‬ ِ ‫ال هَن‬
சபறுவதற்காக. ஆனால், மனிதர்களில்
அதிகமானவர்கள் நிராகரிப்பறதத் தவிர
(நன்ைி சசலுத்த) மறுத்து விட்டனர்.

َ ِ ُ ‫هو ل ْهو شِ ْئ هنا ل ههب هع ْث هنا ِف ْ ك‬


51. இன்னும், நாம் நாடியிருந்தால்,
‫ل‬
ஒவ்சவாரு ஊரிலும் (தூதர்களில் இருந்து)
ஓர் எச்சரிப்பாளறர அனுப்பியிருப்கபாம். ‫ق ْهر یهة ن َه ِذیْ ًر ؗا‬
(அதன் மூலம் உமது சுறமறய குறைத்து
இருப்கபாம். ஆனால், அப்படி இன்ைி
உம்றமகய உலக மக்கள் எல்கலாறரயும்
எச்சரிக்கின்ை தூதராக
ஆக்கியிருக்கிகைாம்.)

‫ف ههل ُت ِط ِع الْ َٰك ِف ِر یْ هن‬


52. ஆக, (நபிகய!) நிராகரிப்பாளர்களுக்கு
கீ ழ்ப்படியாதீர். இன்னும், இ(ந்த கவதத்றத
எடுத்துறரப்ப)தன் மூலம் அவர்களிடம் ‫هو هجا ِه ْد ُه ْم ِبه ِج هها ًدا‬
சபரும் கபார் சசய்வராக! ீ
ً ْ ‫هك ِب‬
‫ْیا‬
ஸூரா நம் லு 826 ‫النمل‬

ْ ‫هو ُه هوالَه ِذ‬


‫ی هم هر هج ال هْب ْح هر یْ ِن‬
53. இன்னும், அவன்தான் இரு கடல்கறள
இறணத்தான். இது மிக்க மதுரமான
இனிப்பு நீராகும். இதுகவா மிக்க ‫َٰهذها عهذْب ف هُرات َهو َٰهذها‬
உவர்ப்பான உப்பு நீராகும். இன்னும்,
அவ்விரண்டுக்கும் இறடயில் ஒரு ‫ِملْح ا هُجاج هو هج هع ه‬
‫ل‬
திறரறயயும் (அவ்விரண்டும் கசர்ந்து
‫بهیْ هن ُه هما به ْر هز ًخا َهوحِ ْج ًرا‬
விடுவறத) முற்ைிலும் தடுக்கக்கூடிய
ஒரு தடுப்றபயும் அவன் ஆக்கினான். ‫َهم ْح ُج ْو ًرا‬

ْ ‫هو ُه هوالَه ِذ‬


‫ی هخل ه هق ِم هن ال هْمٓا ِء‬
54. இன்னும், அவன்தான் (இந்திரியம்
எனும்) நீரிலிருந்து மனிதறனப்
பறடத்தான். ஆக, அவறன இரத்த ‫به هش ًرا ف ههج هعلهه ن ه هس ًبا‬
உைவுகறள உறடயவனாகவும் திருமண
உைவுகறள உறடயவனாகவும் ‫ُك‬ ‫َهو ِص ْه ًرا هوك ه‬
‫هان هربَ ه‬
ஆக்கினான். இன்னும் உமது இறைவன்
‫قه ِدیْ ًرا‬
கபராற்ைலுறடயவனாக இருக்கிைான்.

55. அவர்கள் அல்லாஹ்றவ அன்ைி (-


ِ ََٰ ‫هو یه ْع ُب ُد ْو هن ِم ْن ُد ْو ِن‬
‫اّلل‬
அவறன வணங்காமல்) தங்களுக்கு
எறதயும் பலனளிக்காதறத, இன்னும், ‫هما هَل یه ْنف ُهع ُه ْم هو هَل‬
தங்களுக்கு எறதயும் தீங்கிறழக்காதறத
வணங்குகிைார்கள். இன்னும், ‫هان الْكهاف ُِر‬
‫یه ُض َُر ُه ْم هوك ه‬
ً ْ ‫ع َٰهل هر ِب َه هظ ِه‬
நிராகரிப்பவன் தன் இறைவனுக்கு எதிராக
‫ْیا‬
(றஷத்தாறன) ஆதரிக்கக் கூடியவனாக
(சிறலகளுக்கு உதவக்கூடியவனாக)
இருக்கிைான்.

‫ك اِ َهَل ُم هب ِ َش ًرا‬
56. (நபிகய!) நற்சசய்தி கூறுபவராகவும்
எச்சரிப்பவராகவும் தவிர உம்றம
‫هو هما ا ْهر هسلْ َٰن ه‬
(கண்காணிப்பாளராக) நாம் ‫َهون ه ِذیْ ًرا‬
அனுப்பவில்றல.

‫قُ ْل هما ا ْهسـهلُك ُْم عهل ْهي ِه ِم ْن‬


57. (நபிகய!) கூறுவராக!
ீ நான் இதற்காக
உங்களிடம் எவ்வித கூலிறயயும்
ககட்கவில்றல. எனினும், யார் தன்
‫ا ْهجر اِ َهَل هم ْن هش ه‬
‫ٓاء ا ْهن‬
இறைவனிடம் தனக்கு ஒரு பாறதறய
எடுத்துக்சகாள்ள நாடினாகனா (அவன் ‫یَه َهت ِخ هذ اِ َٰل هر ِب َه هس ِب ْي ًل‬
நல்ல வழியில் தனது சசல்வத்றத
சசலவு சசய்து இறைவனின் அருறள
அறடந்து சகாள்ளட்டும்).
ஸூரா நம் லு 827 ‫النمل‬

‫ه‬
ْ ‫ح الَه ِذ‬
َ ِ ‫هو هت هوك َ ْل ع ههل الْ ه‬
58. (நபிகய!) என்றுகம மரணிக்காமல்
‫ی هَل‬
உயிகராடிருக்கின்ை (இறை)வன் மீ து
நம்பிக்றக றவப்பீராக! இன்னும், ‫یه ُم ْو ُت هو هس َبِحْ ِب هح ْم ِده‬
அவறனப் புகழ்ந்து துதிப்பீராக! தன்
அடியார்களின் பாவங்கறள ‫هو هك َٰف ِبه ِب ُذن ُ ْو ِب ع هِبا ِده‬
ஆழ்ந்தைிவதற்கு அவகன கபாதுமானவன்!
‫ْیا‬
‫هخ ِب ْ ه‬

ْ ‫لَه ِذ‬
‫ی هخل ه هق َه‬
59. அவன்தான் வானங்கறளயும்
‫الس َٰم َٰو ِت‬
பூமிறயயும் அவற்றுக்கு இறடயில் உள்ள
(எல்லா)வற்றையும் ஆறு நாட்களில்
ْ ‫ض هو هما بهیْ هن ُه هما ِف‬ ‫هو ْاَل ْهر ه‬
பறடத்தான். பிைகு, அர்ஷின் மீ து
உயர்ந்து விட்டான். அவன் மகா ‫اس هت َٰوی ع ههل‬ ْ ‫ِس َهت ِة ا هیَهام ث َهُم‬
‫هلر ْح َٰم ُن ف ْهسـ ه ْل‬ ۬ ۛ ِ ‫ال هْع ْر‬
கருறணயுள்ள கபரருளாளன் ஆவான்.
ஆக, அவறன நன்கு அைிந்தவனிடம் ‫ش ا َه‬
(அவறனப் பற்ைி) ககட்பீராக! ‫ْیا‬
ً ْ ‫ِبه هخ ِب‬
(அல்லாஹ்றவ அவகன அைிந்தவன்.
அவறன அன்ைி யாரும் சரியாக,
முழுறமயாக அவறன அைிய முடியாது.
ஆககவ, அவன் தன்றனப் பற்ைி
கூறுவறத நபிகய! நீர் நம்பிக்றக
சகாள்வராக!)

‫هواِ هذا ق ِْي ه‬


60. ரஹ்மானுக்கு (மகா கருறணமிக்க
‫اس ُج ُد ْوا‬
ْ ‫ل ل ُهه ُم‬
கபரருளாளனாகிய அல்லாஹ்விற்கு)
நீங்கள் சிரம் பணியுங்கள் என்று ‫ِلر ْح َٰم ِن قها ل ُْوا هو هما‬
‫ل َه‬
அவர்களுக்கு கூைப்பட்டால் அவர்கள்
கூறுகிைார்கள்: “ரஹ்மான் என்பவன் யார்? ‫الر ْح َٰم ُن ا هن ه ْس ُج ُد ل هِما‬
‫َه‬
நீர் ஏவக் கூடியவனுக்கு நாங்கள் சிரம் ۩‫تا ْمرنها وزادهم نُفُوران‬
பணிய கவண்டுமா?” என்று. ًْ ْ ُ ‫ه ُ ُ هه ه‬
அ(ர்ரஹ்மானாகிய அல்லாஹ்
ஒருவனுக்கு மட்டும் சிரம் பணியுங்கள்
என்று சசால்வ)து, அவர்களுக்கு
சவறுப்றப அதிகப்படுத்துகிைது.
ஸூரா நம் லு 828 ‫النمل‬

ْ ‫َب هك الَه ِذ‬


‫ی هج هع ه‬
61. வானங்களில் சபரும் ககாட்றடகறள
‫ل ِف‬ ‫هت َٰ ه‬
அறமத்தவன் மிகுந்த பாக்கியவான்,
மிகவும் உயர்ந்தவன், மிக்க ‫الس همٓا ِء بُ ُر ْو ًجا َهو هج هع ه‬
‫ل‬ ‫َه‬
மகத்துவமானவன் ஆவான். இன்னும்,
அவன்தான் அதில் சூரியறனயும் ً ْ ‫فِ ْي هها سِ َٰر ًجا َهوق ههم ًرا َُم ِن‬
‫ْیا‬
ஒளிவசும்
ீ சந்திரறனயும் அறமத்தான்.

‫ل الَه ْي ه‬ ْ ‫هو ُه هوالَه ِذ‬


‫ی هج هع ه‬
62. இன்னும், அவன்தான் இரறவயும்
‫ل‬
பகறலயும் (ஒன்றுக்சகான்று) பகரமாக (-
ஒன்றுக்கு பின் ஒன்று ‫ار خِ لْ هف ًة لَ هِم ْن ا ههرا هد‬
‫هوال َهن هه ه‬
மாைிவரக்கூடியதாக) அறமத்தான்.
ஏசனனில், நல்லைிவு சபை நாடுபவர் ‫ا ْهن یَه َهذ َهك هر ا ْهو ا ههرا هد ُشك ُْو ًرا‬
(இதன் மூலம்) நல்லைிவு சபறுவார்;
அல்லது, நன்ைி சசலுத்த நாடுபவர் நன்ைி
சசலுத்துவார் என்பதற்காக.

‫الر ْح َٰم ِن الَه ِذیْ هن‬


63. ரஹ்மானுறடய அடியார்கள் பூமியில்
சமன்றமயாக (அடக்கமாக, பணிவாக,
‫هوع هِبا ُد َه‬
சபருறமயின்ைி, அக்கிரமம் சசய்யாமல்) ‫یه ْم ُش ْو هن ع ههل ْاَل ْهر ِض هه ْونًا‬
நடப்பார்கள். இன்னும், அவர்களிடம்
அைிவனர்கள்
ீ கபசினால் ஸலாம் கூைி ُ ُ ‫َهواِذها هخا هط ه‬
‫ُب ال َْٰج ِهل ُْو هن‬
(விலகி சசன்று) விடுவார்கள்.
‫قها ل ُْوا هسل َٰ ًما‬

‫هوالَه ِذیْ هن یه ِبیْ ُت ْو هن ل هِر ِب َ ِه ْم‬


64. இன்னும், அவர்கள் தங்கள்
இறைவனுக்காக (சதாழுறகயில்) சிரம்
பணிந்தவர்களாகவும் நின்ைவர்களாகவும் ‫اما‬
ً ‫ُس َهج ًدا َهوق هِي‬
இரவு கழிப்பார்கள்.

‫هوالَه ِذیْ هن یهق ُْول ُْو هن هربَه هنا‬


65. இன்னும், அவர்கள் கூறுவார்கள்:
“எங்கள் இறைவா! எங்கறள விட்டு
ஜஹன்னம் - நரகத்தின் தண்டறனறய ۬‫هاب هج هه َهن هم‬
‫ف هع َهنا عهذ ه‬
ْ ‫اص ِر‬
ْ
தூரமாக்கி விடு. நிச்சயமாக அதனுறடய
தண்டறன (நிராகரிப்பாளர்கறள விட்டும்) ً ‫هان غ ههر‬
۬‫اما‬ ‫اِ َهن عهذهاب ه هها ك ه‬
நீங்காத ஒன்ைாக இருக்கிைது.”

‫اِ ن َه هها هس ه‬
‫ٓاء ْت ُم ْس هتق ًهرا‬
66. “நிச்சயமாக அது நிரந்தர
தங்குமிடத்தாலும் தற்காலிக
தங்குமிடத்தாலும் மிக சகட்டது.” ‫هاما‬
ً ‫َهو ُمق‬
ஸூரா நம் லு 829 ‫النمل‬

‫هوالَه ِذیْ هن اِذها ا هن ْ هفق ُْوا ل ْهم‬


67. இன்னும், அவர்கள் சசலவு சசய்தால்
வரம்பு மீ ைமாட்டார்கள், கருமித்தனமும்
காட்ட மாட்டார்கள். அவர்கள்
ُ ُ ‫یُ ْس ِرف ُْوا هو ل ْهم یهق‬
‫َْت ْوا‬
சசலவழிப்பது அதற்கு மத்தியில்
நடுநிறலயாக இருக்கும். ‫اما‬
ً ‫ِك ق ههو‬
‫ي َٰذ ل ه‬
‫هان به ْ ه‬
‫هوك ه‬

‫هوالَه ِذیْ هن هَل یه ْد ُع ْو هن هم هع‬


68. இன்னும், அவர்கள் அல்லாஹ்வுடன்
கவறு ஒரு கடவுறள அறழக்க
மாட்டார்கள் (-வணங்க மாட்டார்கள்), ‫اّلل اِل َٰ ًها َٰا هخ هر هو هَل یه ْق ُتل ُْو هن‬
ِ ََٰ
(சகால்லக்கூடாது என்று) அல்லாஹ்
‫ه‬
தடுத்த உயிறர சகால்ல மாட்டார்கள் ُ ََٰ ‫ت هح َهر هم‬
‫اّلل‬ ْ ِ َ‫ال َهن ْف هس ال‬
‫اِ َهَل ِبا ل هْح َِق هو هَل یه ْزن ُ ْو هن‬
(அதற்குரிய) உரிறம இருந்தாகல தவிர.
இன்னும், விபச்சாரம் சசய்யமாட்டார்கள்.
யார் இவற்றை சசய்வாகரா அவர் ‫ِك یهلْ هق‬ ‫هو هم ْن یَهف هْع ْل َٰذ ل ه‬
(மறுறமயில்) தண்டறனறய சந்திப்பார்.
ً ‫ا هث‬
‫هاما‬

69. அவருக்கு அந்த தண்டறன மறுறம


நாளில் பன்மடங்காக ஆக்கப்படும். ُ ‫یَ َُٰض هع ْف له ُه ال هْعذ‬
‫هاب یه ْو هم‬
இன்னும், அவர் அதில் ‫الْ ِق َٰي هم ِة هو یه ْخل ُْد فِ ْيه‬
இழிவுபடுத்தப்பட்டவராக நிரந்தரமாக
தங்கி விடுவார். ۬‫ُم هها نًا‬

‫اِ َهَل هم ْن هت ه‬
‫اب هو َٰا هم هن هو هعم ه‬
70. எனினும், எவர்கள் (பாவங்கறள
‫ِل‬
விட்டு) திருந்தி (அல்லாஹ்விடம்)
மன்னிப்புக் ககாரி, நம்பிக்றகக் சகாண்டு, ‫هع هم ًل هصا لِ ًحا فهاُول َٰ ِٓى ه‬
‫ك‬
நன்றமயான சசயறல சசய்வார்ககளா
அவர்களுறடய தீய சசயல்கறள நல்ல ‫اّلل هس ِ َياَٰت ِِه ْم‬
ُ ََٰ ‫یُ هب َ ِد ُل‬
சசயல்களாக அல்லாஹ் மாற்ைி
‫اّلل هغف ُْو ًرا‬
ُ ََٰ ‫هان‬
‫هح هس َٰنت هوك ه‬
விடுவான். (இஸ்லாமில் நுறழவதற்கு
முன்பு அவர்கள் சசய்த தீறமயான ‫َهرحِ ْي ًما‬
காரியங்களுக்குப் பதிலாக நன்றமகறள
அவர்கள் சசய்யும்படி அவன் அவர்கறள
மாற்ைி விடுகிைான்.) அல்லாஹ் மகா
மன்னிப்பாளனாக, சபரும்
கருறணயாளனாக இருக்கிைான்.
ஸூரா நம் லு 830 ‫النمل‬

‫هو هم ْن هت ه‬
‫اب هو هعم ه‬
71. இன்னும், எவர் (பாவங்கறள விட்டு)
‫ِل هصا لِ ًحا‬
திருந்தி (அல்லாஹ்விடம்) மன்னிப்புக்
ககாரி, இன்னும், நன்றம சசய்வாகரா ِ ََٰ ‫فها ِنَهه یه ُت ْو ُب اِ هل‬
‫اّلل هم هتابًا‬
நிச்சயமாக அவர், அல்லாஹ்வின் பக்கம்
முற்ைிலும் திரும்பி விடுகிைார்.

‫هوالَه ِذیْ هن هَل یه ْش هه ُد ْو هن‬


72. இன்னும், அவர்கள் (இறணறவத்தல்,
ஆடல், பாடல், இறச, உண்றமக்கு
மாற்ைமாக நடத்தல் இன்னும் ‫الز ُْو هر هواِذها هم َُر ْوا ِبالل َه ْغ ِو‬
َ
இதுகபான்ை) சபாய்யான சசயல்க(ள்
நடக்கும் இடங்க)ளில் கலந்துசகாள்ள ً ‫هم َُر ْوا ك هِر‬
‫اما‬
மாட்டார்கள். இன்னும், வணான

சசயலுக்கு அருகில் அவர்கள் கடந்து
சசன்ைால் (அதில் ஈடுபடாமல்)
கண்ணியவான்களாக கடந்து சசன்று
விடுவார்கள்.

ِ ‫هوالَه ِذیْ هن اِ هذا ُذ َك ُِر ْوا ِباَٰ َٰی‬


73. இன்னும், அவர்கள் தங்கள்
‫ت‬
இறைவனின் வசனங்கறளக் சகாண்டு
உபகதசம் சசய்யப்பட்டார்ககளயானால் ‫هر ِب َ ِه ْم ل ْهم یهخ َُِر ْوا عهل ْهي هها‬
அவற்ைின் மீ து சசவிடர்களாக,
குருடர்களாக விழமாட்டார்கள். ‫ُص ًما َهو ُع ْم هيا نًا‬
(அவற்றைக் ககட்டு உடகன பயன்
சபறுவார்கள்.)

‫ه‬
ْ ‫هوالَ ِذیْ هن یهق ُْول ُْو هن هربَه هنا هه‬
74. இன்னும், அவர்கள் கூறுவார்கள்:
‫ب‬
“எங்கள் இறைவா! எங்களுக்கு எங்கள்
மறனவிகள் மூலமும், எங்கள் சந்ததிகள் ِ ‫له هنا ِم ْن ا ه ْز هو‬
‫اج هنا هوذُ َِر َٰیَ ِت هنا‬
மூலமும் (எங்கள்) கண்களின்
குளிர்ச்சிறய தருவாயாக! எங்கறள ْ ‫ق َهُرةه ا ه ْع ُي َهو‬
‫اج هعلْ هنا‬
இறையச்சமுள்ளவர்களுக்கு இமாம்களாக
(-வழிகாட்டிகளாக) ஆக்குவாயாக!”
‫اما‬ ‫لِل ُْم َهت ِق ْ ه‬
ً ‫ي اِ هم‬

‫ك یُ ْج هز ْو هن الْ ُغ ْرفه هة‬


75. அவர்கள் சபாறுறமயாக இருந்ததால்
அறை(கள் நிறைந்த உயரமான
‫ا ُول َٰ ِٓى ه‬
மாளிறக)கறள கூலியாக ‫َب ْوا هو یُله َهق ْو هن فِ ْي هها‬
ُ ‫ِب هما هص ه‬
சகாடுக்கப்படுவார்கள். இன்னும், அதில்
அவர்களுக்கு முகமன் கூைப்பட்டும் ‫هتحِ َهي ًة َهو هسل َٰ ًما‬
ஸலாம் கூைப்பட்டும் அவர்கள்
வரகவற்கப்படுவார்கள்.
ஸூரா நம் லு 831 ‫النمل‬

ْ ‫َٰخلِ ِدیْ هن فِ ْي هها هح ُس هن‬


76. அதில் அவர்கள் நிரந்தரமாக தங்கி
‫ت‬
இருப்பார்கள். நிரந்தர தங்குமிடத்தாலும்
தற்காலிக தங்குமிடத்தாலும் அது மிக ً ‫ُم ْس هتق ًهرا َهو ُمق‬
‫هاما‬
அழகானது.

‫قُ ْل هما یه ْع هب ُؤا ِبك ُْم هر ِ َب ْ ل ْهو‬


77. (நபிகய!) கூறுவராக!
ீ உங்களது
(துன்பத்தில் அவனிடம் மட்டும்
பிரார்த்திக்கப்படுகின்ை பிரார்த்தறனயாக ‫هَل ُدعهٓا ُؤ ُك ْم فهق ْهد هك َهذبْ ُت ْم‬
உங்களில் சிலருறடய) பிரார்த்தறன
இல்லாதிருந்தால் என் இறைவன் ‫امان‬
ً ‫ف یهك ُْو ُن ل هِز‬
‫ف ههس ْو ه‬
உங்கறள ஒரு சபாருட்டாககவ கருதி
(உங்களுக்கு உதவி) இருக்க மாட்டான்.
ஆக, திட்டமாக நீங்கள் (தூதறரயும்
கவதத்றதயும்) சபாய்ப்பித்தீர்கள். இ(ந்த
சபாய்ப்பித்தலின் தண்றடயான)து
உங்களுக்கு கண்டிப்பாக சதாடர்ந்து
இருக்கும். (இதன் தண்டறனறய
இம்றமயில்; அல்லது, மறுறமயில்;
அல்லது, ஈருலகிலும் கண்டிப்பாக
அனுபவிப்பீர்கள்.)

ஸூரா ஷுஅரா ‫الشعراء‬

‫ٱلرِنَٰمۡح ه‬ ‫ه‬
‫ٱَّللِ ه‬
‫ٱلرحِي ِم‬ ‫ِمۡسِب‬

1. தா, சீம், மீ ம்.


‫َٰط ٓس َٓم‬

2. இறவ, சதளிவான கவதத்தின்


‫ي‬
ِ ْ ‫ب ال ُْم ِب‬
ِ ‫ت الْ ِك َٰت‬
ُ َٰ‫ْك َٰا ی‬
‫ِتل ه‬
வசனங்களாகும்.

‫ك ا َههَل‬ ‫ل ههعلَه ه‬
‫ك بهاخِ ع نَهف هْس ه‬
3. (நபிகய!) அவர்கள் நம்பிக்றக
சகாள்பவர்களாக மாைாததால் உம்றம நீர்
அழித்துக் சகாள்வகரா!
ீ ‫ي‬
‫یهك ُْون ُ ْوا ُم ْؤ ِم ِن ْ ه‬
ஸூரா நம் லு 832 ‫النمل‬

‫هْی َِم هن‬ َِ ‫اِ ْن ن َه هشا ْ ن ُ ه‬


ْ ِ ْ ‫َن ْل عهله‬
4. நாம் நாடினால் வானத்திலிருந்து
அவர்கள் மீ து ஒரு அத்தாட்சிறய
இைக்குகவாம். ஆக, அவர்களது ْ ‫الس همٓا ِء َٰا یه ًة ف ههظلَه‬
‫ت‬ ‫َه‬
கழுத்துகள் அதற்கு பணிந்தறவயாக
ஆகிவிடும். ‫ا ه ْع هناق ُُه ْم ل ههها َٰخ ِضع ْ ه‬
‫ِي‬

ْ ِ ْ ‫هو هما یهاْت‬


‫ِهْی َِم ْن ِذ ْكر َِم هن‬
5. ரஹ்மானிடமிருந்து புதிதாக
இைக்கப்பட்ட அைிவுறர எதுவும்
அவர்களிடம் வந்தால் அறத அவர்கள் ‫الر ْح َٰم ِن ُم ْح هدث اِ َهَل ك هان ُ ْوا‬
‫َه‬
புைக்கணிக்காமல் இருப்பதில்றல.
‫هع ْن ُه ُم ْع ِر ِض ْ ه‬
‫ي‬

ْ ِ ْ ‫فهق ْهد هك َهذبُ ْوا ف ههس هياْت‬


6. ஆக, திட்டமாக இவர்கள் (நமது
‫ِهْی‬
தூதறரயும் அவர் சகாண்டு வந்தறதயும்)
சபாய்ப்பித்தனர். ஆககவ, அவர்கள் எறத ‫ا هنٌۢ ْ َٰ ٓب ُؤا هما ك هان ُ ْوا ِبه‬
ககலி சசய்பவர்களாக இருந்தனகரா
அதன் (நிகழ்வதுறடய) சசய்திகள் ‫یه ْس هت ْه ِز ُء ْو هن‬
அவர்களிடம் விறரவில் வரும்.

‫ا ههو ل ْهم یه هر ْوا ا ِ هل ْاَل ْهر ِض هك ْم‬


7. பூமிறய அவர்கள் ஆராய்ந்து பார்க்க
கவண்டாமா? “அதில் நாம் எத்தறன
அழகிய தாவர கஜாடிகறள முறளக்க َ ِ ُ ‫ا هنٌۢ ْ هب ْت هنا فِ ْي هها ِم ْن ك‬
‫ل هز ْوج‬
றவத்திருக்கிகைாம்” என்று.
‫هك ِر یْم‬

‫َلیه ًة هو هما ك ه‬
8. நிச்சயமாக இதில் ஓர் அத்தாட்சி
‫هان‬ َٰ ‫ِك ه‬
‫اِ َهن ِف ْ َٰذ ل ه‬
இருக்கிைது. அவர்களில் அதிகமானவர்கள்
நம்பிக்றகயாளர்களாக இல்றல.
‫ا ه ْكث ُهر ُه ْم َُم ْؤ ِم ِن ْ ه‬
‫ي‬

‫هك ل ُهه هوال هْع ِزیْ ُز‬


9. இன்னும், நிச்சயமாக உமது
இறைவன்தான் மிறகத்தவன், சபரும்
‫هواِ َهن هربَ ه‬
கருறணயாளன் ஆவான். ‫الرحِ ْي ُمن‬
‫َه‬

10. அந்கநரத்றத நிறனவு கூருங்கள்!


‫ُك ُم ْو َٰس ا ِهن‬
‫هواِ ْذ نها َٰدی هربَ ه‬
உமது இறைவன் மூஸாறவ அறழத்து,
நீர் அநியாயக்கார மக்களிடம் வருவராக!
ீ ‫ي‬ ََٰ ‫ْت الْق ْهو هم‬
‫الظلِ ِم ْ ه‬ ِ ‫ائ‬
என்று கூைினான்.
ஸூரா நம் லு 833 ‫النمل‬

‫ق ْهو هم ف ِْر هع ْو هن ا ههَل یه َهتق ُْو هن‬


11. ஃபிர்அவ்னின் மக்களிடம் (வருவராக!).

அவர்கள் (அல்லாஹ்வின் தண்டறனறய)
அஞ்ச கவண்டாமா!

ُ ‫قها هل هر َِب اِ ِ َنْ ا ه هخ‬


12. (மூஸா) கூைினார்: “என் இறைவா!
‫اف ا ْهن‬
நிச்சயமாக அவர்கள் என்றன
சபாய்ப்பிப்பார்கள் என்று நான் ‫یَُ هك َِذبُ ْو ِن‬
பயப்படுகிகைன்.”

ْ ‫هو یه ِض ْي ُق هص ْد ِر‬
13. “இன்னும், என் சநஞ்சம்
‫ی هو هَل‬
சநருக்கடிக்குள்ளாகிவிடும்; என் நாவு
கபசாமல் ஆகிவிடும். ஆககவ, நீ ‫انْ فها ه ْر ِس ْل اِ َٰل‬
ِ ‫یه ْن هطل ُِق ل هِس‬
ஹாரூனுக்கு (அவர் எனக்கு உதவும்படி)
வஹ்யி அனுப்புவாயாக!” ‫َٰه ُر ْو هن‬

ُ ‫هو ل ُهه ْم ع ههلَه ذهنٌْۢب فها ه هخ‬


14. இன்னும், அவர்களுக்கு என் மீ து ஒரு
‫اف‬
குற்ைம் இருக்கிைது. ஆககவ. அவர்கள்
என்றன சகான்று விடுவார்கள் என்று ‫ا ْهن یَه ْق ُتل ُْو ِن‬
நான் பயப்படுகிகைன்.

‫قها هل ك َههل فهاذْ هه هبا ِباَٰ َٰی ِت هنا ا ِنَها‬


15. (அல்லாஹ்) கூைினான்: “அவ்வாைல்ல!
ஆக, நீங்கள் இருவரும் எனது
அத்தாட்சிகறள (அவர்களிடம்) சகாண்டு ‫هم هعك ُْم َم ُْس هت ِم ُع ْو هن‬
சசல்லுங்கள். நிச்சயமாக நாம்
உங்களுடன் (அறனத்றதயும்)
சசவிகயற்பவர்களாக (இன்னும்
பார்ப்பவர்களாக) இருக்கிகைாம்.

‫فهاْت هِيا ف ِْر هع ْو هن فهق ُْو هَل ا ِنَها‬


16. ஆக, நீங்கள் இருவரும் ஃபிர்அவ்னிடம்
வாருங்கள்! இன்னும், “நிச்சயமாக
நாங்கள் அகிலங்களின் இறைவனுறடய
‫هر ُس ْو ُل هر َِب ال َْٰعله ِم ْ ه‬
‫ي‬
தூதராக இருக்கிகைாம்” என்று (அவனிடம்)
கூறுங்கள்!

ْ ِ ‫ا ْهن ا ْهر ِس ْل هم هع هنا به‬


17. நிச்சயமாக, எங்களுடன்
‫ن‬
இஸ்ரகவலர்கறள அனுப்பிவிடு!
‫اِ ْس هرٓا ِءیْ ه‬
‫ل‬
ஸூரா நம் லு 834 ‫النمل‬

‫قها هل ا هل ْهم ن ُ هر ِب َ ه‬
18. (ஃபிர்அவ்ன்) கூைினான்: “நாம் உம்றம
‫ك فِیْ هنا‬
(நீ) குழந்றதயாக (இருந்தகபாது)
எங்களிடம் வளர்க்கவில்றலயா? ‫ت فِیْ هنا ِم ْن‬
‫هو ل ِْي ًدا َهو له ِبثْ ه‬
இன்னும், எங்களுக்கு மத்தியில் உமது
வாழ்க்றகயில் (பல) ஆண்டுகள் ‫ُع ُم ِر هك ِس ِن ْ ه‬
‫ي‬
தங்கியிருந்தாய் (அல்லவா)!”

‫وف ههعل هْت فه ْعله هت ه ه‬


ْ ِ َ‫ك ال‬
19. “இன்னும், (மூஸாகவ!) நீ உனது (ஒரு
‫ت‬ ‫ه‬
சகட்ட) சசயறல சசய்து விட்டாய். நீ
நன்ைி சகட்டவர்களில் ஒருவராக ‫ت ِم هن‬
‫ف ههعل هْت هوا هن ْ ه‬
இருக்கிைாகய.”
‫الْ َٰك ِف ِر یْ هن‬

‫قها هل ف ههعلْ ُت هها اِذًا هوا هنها ِم هن‬


20. (மூஸா) கூைினார்: (ஆம்,) அ(ந்த
சகட்ட காரியத்)றத நான் சசய்கதன்,
அப்கபாது, நாகனா (அல்லாஹ்வின் ‫ِي‬ ‫َه‬
‫الضٓا لَ ْ ه‬
மார்க்கத்றத) அைியாதவர்களில்
(ஒருவனாக) இருந்கதன்.

‫فهف ههر ْر ُت ِم ْنك ُْم ل َههما‬


21. ஆக, உங்கறள நான் பயந்தகபாது
உங்கறள விட்டு ஓடிவிட்கடன். ஆக, என்

ْ ‫ب ِلْ هر ِ َب‬ ‫خِ ْف ُتك ُْم ف ههو هه ه‬


இறைவன் எனக்கு (நபித்துவ) ஞானத்றத
வழங்கினான். இன்னும், என்றன
இறைத்தூதர்களில் ஒருவராக ஆக்கினான். ‫ن ِم هن‬ْ ِ ‫ُحك ًْما َهو هج هعله‬
‫ال ُْم ْر هسلِ ْ ه‬
‫ي‬

‫ْك ن ِْع همة هت ُم َُن هها ع ههلَه ا ْهن‬


22. இன்னும், அ(ப்படி என்றன நீ
வளர்த்த)து நீ என் மீ து சசால்லிக்
‫هو ِتل ه‬
காட்டுகிை ஓர் உபகாரம்தான். அதாவது, நீ ‫ن اِ ْس هرٓا ِءیْ ه‬
‫ل‬ ْ ِ ‫هع َهب ْد َهت به‬
(என் சமுதாயமான) இஸ்ரகவலர்கறள
அடிறமயாக்கி றவத்திருக்கிைாய்.
(ஆனால், என்றன அடிறமயாக்கவில்றல.
அதற்காக நான் உன்றன சத்தியத்தின்
பக்கம் அறழப்பறத விட முடியாது.)

‫قها هل ف ِْر هع ْو ُن هو هما هر َُب‬


23. ஃபிர்அவ்ன் கூைினான்: “அகிலங்களின்
இறைவன் யார்?”

‫ال َْٰعله ِم ْ ه‬
‫ي‬
ஸூரா நம் லு 835 ‫النمل‬

24. (மூஸா) கூைினார்: வானங்கள், பூமி,


‫الس َٰم َٰو ِت‬
‫قها هل هر َُب َه‬
இன்னும் அறவ இரண்டுக்கும் இறடயில்
உள்ளவற்ைின் இறைவன்தான் ‫هو ْاَل ْهر ِض هو هما بهیْ هن ُه هما اِ ْن‬
அகிலங்களின் இறைவன் ஆவான். நீங்கள்
(கண்ணால் பார்ப்பறத) உறுதியாக ‫ُكنْ ُت ْم َم ُْوقِ ِن ْ ه‬
‫ي‬
நம்பக்கூடியவர்களாக இருந்தால்
(அதுகபான்கை பறடப்பாளன்
அல்லாஹ்தான். அவகன வணங்கத்
தகுதியானவன் என்பறதயும் உறுதியாக
நம்பிக்றக சகாள்ளுங்கள்.)

‫قها هل ل هِم ْن هح ْولهه ا ههَل‬


25. அவன் தன்றன சுற்ைி
உள்ளவர்களிடம் கூைினான்: (இவர்
கற்பறனயாக கூறுவறத) நீங்கள் ‫هت ْس هت ِم ُع ْو هن‬
சசவியுறுகிைீர்களா?

26. (மூஸா) கூைினார்: அவன்தான் உங்கள்


‫ٓاىك ُُم‬
ِ ‫قها هل هربَُك ُْم هو هر َُب َٰا به‬
இறைவன், இன்னும் முன்கனார்களான
உங்கள் மூதாறதகளின் இறைவன் ‫ِي‬
‫ْاَل َههو ل ْ ه‬
ஆவான்.

ْ ‫قها هل اِ َهن هر ُس ْولهك ُُم الَه ِذ‬


27. (ஃபிர்அவ்ன்) கூைினான்: “நிச்சயமாக
‫ی‬
உங்களிடம் அனுப்பப்பட்ட உங்கள் இந்த
தூதர் ஒரு றபத்தியக்காரர் ஆவார்.” ‫ا ُْر ِس ه‬
‫ل اِل ْهيك ُْم ل ههم ْج ُن ْون‬

‫قها هل هر َُب ال هْم ْش ِر ِق‬


28. (மூஸா) கூைினார்: (நீங்கள் யாறர
வணங்க கவண்டும் என்று நான்
உங்கறள அறழக்கிகைகனா அவன்தான் ‫هوال هْم ْغ ِر ِب هو هما بهیْ هن ُه هما اِ ْن‬
சூரியன் உதிக்கும்) கிழக்கு திறச(களில்
உள்ள எல்லா நாடுகளு)க்கும், (சூரியன் ‫ُكنْ ُت ْم هت ْع ِقل ُْو هن‬
மறைகிை) கமற்கு திறச(களில் உள்ள
எல்லா நாடுகளு)க்கும் இன்னும்
(நாடுகளில்) அறவ இரண்டுக்கும்
இறடயில் உள்ளவற்ைின் இறைவன்
ஆவான், நீங்கள் சிந்தித்து புரிபவர்களாக
இருந்தால் (இறத புரிந்து சகாள்வர்கள்).

ஸூரா நம் லு 836 ‫النمل‬

‫قها هل ل ِهى ِن ا َهت هخذ ه‬


29. (ஃபிர்அவ்ன்) கூைினான்: “என்றன
‫ْت اِل َٰ ًها‬
அன்ைி கவறு ஒரு கடவுறள நீர் எடுத்துக்
சகாண்டால் (எனது சிறையில்) ‫ك ِم هن‬
‫ی هَل ْهج هعله َهن ه‬
ْ ‫هْی‬
ِْ‫غ‬
சிறைப்படுத்தப்பட்டவர்களில் உம்றமயும்
ஆக்கி விடுகவன்.” ‫ِي‬
‫ال هْم ْس ُج ْون ْ ه‬

ْ ‫ك ِب ه‬
30. (மூஸா) கூைினார்: (அத்தாட்சிகளில்)
‫َشء‬ ‫قها هل ا ههو ل ْهو ِج ْئ ُت ه‬
சதளிவான ஒன்றை உம்மிடம் நான்
சகாண்டு வந்தாலுமா? (அல்லாஹ்றவ ‫َم ُِب ْي‬
நம்பிக்றகசகாள்ள மறுப்பாய்!)

‫قها هل فها ْ ِت ِبه اِ ْن ُك ْن ه‬


‫ت ِم هن‬
31. (ஃபிர்அவ்ன்) கூைினான்: ஆக, நீர்
உண்றமயாளர்களில் இருந்தால்
(என்னிடம்) அறதக் சகாண்டுவாரீர். ‫ِي‬
‫الص ِدق ْ ه‬
ََٰ

‫فها هلْ َٰق هع هصا ُه فهاِذها ِِهه‬


32. ஆக, அவர் தனது றகத்தடிறய
எைிந்தார். உடகன அது சதளிவான
(உண்றமயான) சபரிய மறலப் பாம்பாக ۬‫ث ُْع هبان َم ُِب ْي‬
ஆகிவிட்டது.

ُ ‫هون ه هزعه یه هده فهاِذها ِِهه به ْي هض‬


33. இன்னும், அவர் தனது றகறய
‫ٓاء‬
(சட்றடயின் முன் பக்க
துவாரத்திலிருந்து) சவளிகய எடுக்க, ‫لِل َن َِٰظ ِر یْ هنن‬
உடகன அது பார்ப்பவர்களுக்கு (மின்னும்)
சவண்றமயானதாக ஆகிவிட்டது.

34. அவன், தன்றன சுற்ைியுள்ள


‫ل هح ْولهه اِ َهن َٰهذها‬
ِ ‫قها هل لِل هْم ه‬
பிரமுகர்களிடம் கூைினான்: “நிச்சயமாக
இவர் (சூனியத்றத) நன்கைிந்த ‫ل َٰهسحِ ر عهلِ ْيم‬
(திைறமயான) ஒரு சூனியக்காரர்தான்.”

‫یَُ ِر یْ ُد ا ْهن یَُ ْخ ِر هجك ُْم َِم ْن‬


35. “இவர் உங்க(ள் அடிறமகளாகிய
இஸ்ரகவலர்க)றள தனது மந்திர
சக்தியால் உங்கள் பூமியிலிருந்து ‫ا ْهر ِضك ُْم ِب ِس ْح ِره۬ ف ههما ذها‬
சவளிகயற்ை நாடுகிைார். ஆககவ, (இவர்
விஷயத்தில்) நீங்கள் என்ன ‫هتا ْ ُم ُر ْو هن‬
கருதுகிைீர்கள்?”
ஸூரா நம் லு 837 ‫النمل‬

ْ ‫قها ل ُْوا ا ْهر ِج ْه هوا ه هخا ُه هواب ْ هع‬


36. (அந்த பிரமுகர்கள்) கூைினார்கள்:
‫ث‬
“அவருக்கும் அவரது சககாதரருக்கும் நீ
அவகாசம் அளி! இன்னும், (எகிப்தின் ‫ِف ال هْم هدٓا ِى ِن َٰح ِش ِر یْ هن‬
எல்லா) நகரங்களில் (இருக்கிை
சூனியக்காரர்கறள) ஒன்றுதிரட்டி
அறழத்து வருபவர்கறள அனுப்பிறவ!”

َ ِ ُ ‫یها ْ ُت ْو هك ِبك‬
37. “(சூனியத்றத) நன்கைிந்த சபரிய
‫ل هس َهحار عهلِ ْيم‬
சூனியக்காரர்கள் எல்கலாறரயும் அவர்கள்
உன்னிடம் அறழத்து வருவார்கள்.”

‫ف ُهج ِم هع َه‬
ِ ‫الس هح هرةُ لِ ِم ْيق‬
38. ஆக, அைியப்பட்ட ஒரு நாளுறடய
‫هات‬
குைிப்பிட்ட தவறணயில் சூனியக்காரர்கள்
ஒன்று கசர்க்கப்பட்டனர். ‫یه ْوم َم ْهعل ُْوم‬

‫اس هه ْل ا هن ْ ُت ْم‬ ‫هوق ِْي ه‬


ِ ‫ل لِل َهن‬
39. இன்னும், மக்களுக்கு
அைிவிக்கப்பட்டது: “(மூஸாவும்
சூனியக்காரர்களும் கபாட்டியிடும்கபாது ‫َم ُْج هت ِم ُع ْو هن‬
யார் சவற்ைியாளர் என்று பார்ப்பதற்கு)
நீங்கள் ஒன்று கசருவர்களா?”

‫ل ههعلَه هنا نهتَه ِب ُع َه‬


‫الس هح هرةه اِ ْن‬
40. “சூனியக்காரர்கறள நாம்
பின்பற்ைலாம், அவர்கள் சவற்ைி
சபற்ைவர்களாக ஆகிவிட்டால்” ‫ي‬
‫ك هان ُ ْوا ُه ُم الْ َٰغلِ ِب ْ ه‬

‫الس هح هرةُ قها ل ُْوا‬


41. ஆக, சூனியக்காரர்கள் வந்தகபாது,
அவர்கள் ஃபிர்அவ்னிடம் கூைினார்கள்: ‫فهل َههما هج ه‬
‫ٓاء َه‬
“நாங்கள் சவற்ைியாளர்களாக ‫لِف ِْر هع ْو هن ا ه ِى َهن له هنا هَل ْهج ًرا‬
ஆகிவிட்டால் நிச்சயமாக எங்களுக்கு
கூலி உண்டா?” ‫اِ ْن ُك َهنا ن ه ْح ُن الْ َٰغلِ ِب ْ ه‬
‫ي‬

‫قها هل ن ه هع ْم هواِ نَهك ُْم اِذًا لَهم هِن‬


42. அவன் கூைினான்: “ஆம். (கூலி
உண்டு)! இன்னும், நிச்சயமாக
(உங்களுக்கு பதவிகள் சகாடுக்கப்பட்டு)
‫ال ُْمق َههر ِب ْ ه‬
‫ي‬
நீங்கள் அப்கபாது (எனக்கு) மிக
சநருக்கமானவர்களில் ஆகிவிடுவர்கள்.”

ஸூரா நம் லு 838 ‫النمل‬

‫قها هل ل ُهه ْم َم ُْو َٰس ا هلْق ُْوا هما‬


43. அவர்களுக்கு மூஸா கூைினார்:
“நீங்கள் எறத எைியப் கபாகிைீர்ககளா
அறத (நீங்கள் முதலில்) எைியுங்கள்.” ‫ا هن ْ ُت ْم َُملْق ُْو هن‬

ْ ُ ‫فها هلْق ْهوا حِ هبا ل ُهه ْم هوع ِِص َه‬


44. ஆக, அவர்கள் தங்கள் கயிறுகறளயும்
‫هْی‬
தங்கள் தடிகறளயும் எைிந்தனர். இன்னும்,
ஃபிர்அவ்னுறடய சகௌரவத்தின் மீ து ‫هوقها ل ُْوا ِبع َهِز ِة ف ِْر هع ْو هن اِ نَها‬
சத்தியமாக! “நிச்சயமாக நாங்கள்தான்
சவற்ைியாளர்கள்” என்று அவர்கள் ‫له هن ْح ُن الْ َٰغلِ ُب ْو هن‬
கூைினார்கள்.

‫فها هلْ َٰق ُم ْو َٰس هع هصاهُ فهاِذها‬


45. ஆக, மூஸா தனது தடிறய எைிந்தார்.
ஆக, அது உடகன அவர்கள் சபாய்யாக
வித்றத காட்டிய அறனத்றதயும் ۬‫ِِهه هتلْق ُهف هما یها ْفِك ُْو هن‬
விழுங்கியது.

ُ‫الس هح هرة‬ ‫فها ُلْ ِ ه‬


46. உடகன, சூனியக்காரர்கள் (நம்பிக்றக
சகாண்டு) சிரம் பணிந்தவர்களாக
‫ق َه‬
(பூமியில்) விழுந்தனர். ‫َٰس ِج ِدیْ هن‬

‫قها ل ُْوا َٰا هم َهنا ِب هر َِب‬


47. அவர்கள் கூைினார்கள்: “நாங்கள்
அகிலங்களின் இறைவறன நம்பிக்றக
சகாண்கடாம்.”
‫ال َْٰعله ِم ْ ه‬
‫ي‬

‫هر َِب ُم ْو َٰس هو َٰه ُر ْو هن‬


48. “மூஸா இன்னும் ஹாரூனுறடய
இறைவறன (நம்பிக்றக சகாண்கடாம்).”

‫قها هل َٰا همنْ ُت ْم لهه ق ْهب ه‬


49. (ஃபிர்அவ்ன்) கூைினான்: “அவறர
‫ل ا ْهن‬
நீங்கள் நம்பிக்றக சகாண்டீர்களா - நான்
உங்களுக்கு (அது பற்ைி) அனுமதி
ُ ْ ‫َٰاذه هن لهك ُْم اِ نَهه لهك ِهب‬
‫ْی ُك ُم‬
தருவதற்கு முன்? நிச்சயமாக அவர்
உங்களுக்கு சூனியத்றத கற்பித்த உங்கள் ‫الس ْح هر‬ َِ ‫ی عهل َه همك ُُم‬
ْ ‫الَه ِذ‬
சபரிய (தறல)வர் ஆவார். ஆககவ,
நீங்கள் (நான் உங்கறள தண்டிக்கும்கபாது
‫فهل ههس ْو ه‬
۬‫ف هت ْعل ُهم ْو هن‬
உங்கள் தவறை) விறரவில் அைிவர்கள். ீ ‫هَلُق َ ِهط هع َهن ا هیْ ِدیهك ُْم‬
திட்டமாக நான் உங்கள் றககறள,
உங்கள் கால்கறள மாறுறக மாறுகால் ‫هوا ْهر ُجلهك ُْم َِم ْن خِ هلف‬
சவட்டுகவன். இன்னும், உங்கள்
அறனவறரயும் கழுமரத்தில் ஏற்றுகவன்.” ‫هو هَل هُصلَِ هب َهنك ُْم ا ْهج همع ْ ه‬
‫ِي‬
ஸூரா நம் லு 839 ‫النمل‬

‫قها ل ُْوا هَل هض ْ ؗ ه‬


‫ْی اِ نَها ا ِ َٰل هر ِبَ هنا‬
50. அவர்கள் கூைினார்கள்: “பிரச்சறன
இல்றல. நிச்சயமாக நாங்கள் எங்கள்
இறைவனிடம் திரும்பக் கூடியவர்கள் ‫ُم ْن هقلِ ُب ْو هن‬
ஆகவாம்.”

‫اِ نَها ن ه ْط هم ُع ا ْهن یَه ْغف هِر له هنا‬


51. “நிச்சயமாக நாங்கள் நம்பிக்றக
சகாள்பவர்களில் முதலாமவர்களாக
இருப்பதால் எங்கள் இறைவன் எங்கள் ‫هربَُ هنا هخ َٰطیَٰ هنا ا ْهن ُك َهنا ا َههو هل‬
குற்ைங்கறள எங்களுக்கு மன்னிப்பறத
‫ين‬
۬ ‫ال ُْم ْؤ ِم ِن ْ ه‬
நாங்கள் மிகவும் ஆறசப்படுகிகைாம்.”

52. இன்னும், நாம் மூஸாவிற்கு வஹ்யி


‫هوا ْهو هحیْ هنا ا ِ َٰل ُم ْو َٰس ا ْهن‬
அைிவித்கதாம், அதாவது “எனது
அடியார்கறள இரவில் அறழத்துச் ‫ی اِ نَهك ُْم‬
ْ ‫ا ْهس ِر ِبع هِبا ِد‬
சசல்லுங்கள். நிச்சயமாக நீங்கள் (உங்கள்
எதிரிகளால்) பின்சதாடரப்படுவர்கள்.”
ீ ‫َُمتَه هب ُع ْو هن‬

‫فها ه ْر هس ه‬
‫ل ف ِْر هع ْو ُن ِف‬
53. ஆக, (இஸ்ரகவலர்கறள
தடுப்பதற்காக) ஃபிர்அவ்ன் நகரங்களில்
(தனது பறடகறள) ஒன்று திரட்டி ‫ال هْم هدٓا ِى ِن َٰح ِش ِر یْ هن‬
சகாண்டு வருபவர்கறள அனுப்பி
றவத்தான்.

‫اِ َهن َٰه ُؤ هاَل ِء ل ِهش ْر ِذ همة‬


54. “நிச்சயமாக இவர்கள் குறைவான
கூட்டம்தான்.”
‫قهلِ ْيل ُْو هن‬

ِ ‫هواِ ن َه ُه ْم له هنا له هغ‬


55. “இன்னும், நிச்சயமாக இவர்கள் நமக்கு
‫ٓاى ُظ ْو هن‬
ஆத்திரமூட்டுகிைார்கள்.”

‫هواِ نَها ل ههج ِم ْيع َٰح ِذ ُر ْو هن‬


56. “இன்னும், நிச்சயமாக நாம்
அறனவரும் தயாரிப்புடன் உஷார்
நிறலயில் இருக்கிகைாம்.” (இவ்வாறு,
ஃபிர்அவ்ன் கூைி முடித்தான்.)

ْ ُ َٰ ‫فها ه ْخ هر ْج‬
‫ٰن َِم ْن هج َنَٰت‬
57. ஆக, நாம் அவர்கறள கதாட்டங்கள்
இன்னும் ஊற்றுகளில் இருந்து
சவளிகயற்ைிகனாம். ‫َهو ُع ُي ْون‬
ஸூரா நம் லு 840 ‫النمل‬

‫هو ُك ُن ْوز َهو همقهام هك ِر یْم‬


58. இன்னும், சபாக்கிஷங்களிலிருந்தும்
கண்ணியமான இடத்திலிருந்தும்
(சவளிகயற்ைிகனாம்).

ْ ِ ‫ِك هوا ْهو هرث ْ َٰن هها به‬


‫هكذَٰ ل ه‬
59. இப்படித்தான் (அவர்கறள
‫ن‬
சவளிகயற்ைிகனாம்). இன்னும், அவற்றை
இஸ்ரகவலர்களுக்கு சசாந்தமாக்கிகனாம். ‫اِ ْس هرٓا ِءیْ ه‬
‫ل‬

‫فها ه ْت هب ُع ْو ُه ْم َم ُْش ِرق ْ ه‬


60. ஆக, (ஃபிர்அவ்னின் கூட்டத்தார்)
‫ِي‬
காறலப் சபாழுதில் அவர்கறளப்
பின்சதாடர்ந்தனர்.

‫ٓاء ال هْج ْم َٰع ِن قها هل‬


‫فهل َههما هت هر ه‬
61. ஆக, இரண்டு பறடகளும் ஒருவறர
ஒருவர் பார்த்தகபாது மூஸாவின்
கதாழர்கள், “நிச்சயமாக நாங்கள் ‫ب ُم ْو َٰس اِ نَها‬
ُ ‫ا ه ْص َٰح‬
பிடிக்கப்பட்கடாம்” என்று கூைினார்கள்.
‫ل ُهم ْد هر ُك ْو هن‬

‫قها هل ك َههل اِ َهن هم ِ ه‬


62. (மூஸா) கூைினார்: அவ்வாைல்ல.
நிச்சயமாக என்னுடன் என் இறைவன் ْ ‫ع هر ِ َب‬
இருக்கிைான். அவன் எனக்கு (விறரவில்) ‫هس هي ْه ِدیْ ِن‬
வழிகாட்டுவான்.

‫فها ه ْو هحیْ هنا ا ِ َٰل ُم ْو َٰس ا ِهن‬


63. ஆக, “உமது தடியினால் கடறல
அடிப்பீராக!” என்று மூஸாவிற்கு நாம்
வஹ்யி அைிவித்கதாம். ஆக, அது ‫اك ال هْب ْح هر‬ ‫اض ِر ْب ِب َ هع هص ه‬
ْ
பிளந்தது. ஆக, ஒவ்சவாரு பிளவும்
சபரிய மறலப் கபான்று இருந்தது. ‫ل ف ِْرق‬ ‫فها ن ْ هفله هق فهكه ه‬
َُ ُ ‫ان ك‬
‫هالط ْو ِد ال هْع ِظ ْي ِم‬
‫ك َه‬

‫اَل هخ ِر یْ هن‬
َٰ ْ ‫هوا ه ْزله ْف هنا ث َههم‬
64. இன்னும், அங்கு மற்ைவர்கறள (-
ஃபிர்அவ்னின் கூட்டத்தார்கறள கடலுக்கு)
நாம் சநருக்கமாக்கிகனாம்.

65. இன்னும், மூஸாறவயும் அவருடன்


‫هوا هن ْ هجیْ هنا ُم ْو َٰس هو هم ْن َم ههعه‬
இருந்தவர்கள் அறனவறரயும் நாம்
பாதுகாத்கதாம். ‫ِي‬
‫ا ْهج همع ْ ه‬

‫اَل هخ ِر یْ هن‬
َٰ ْ ‫ث َهُم اهغ هْر ْق هنا‬
66. பிைகு, மற்ைவர்கறள மூழ்கடித்கதாம்.
ஸூரா நம் லு 841 ‫النمل‬

‫َلیه ًة هو هما ك ه‬
67. நிச்சயமாக இதில் ஓர் அத்தாட்சி
‫هان‬ َٰ ‫ِك ه‬
‫اِ َهن ِف ْ َٰذ ل ه‬
இருக்கிைது. அவர்களில் அதிகமானவர்கள்
நம்பிக்றகயாளர்களாக இல்றல.
‫ا ه ْكث ُهر ُه ْم َُم ْؤ ِم ِن ْ ه‬
‫ي‬

‫هك ل ُهه هوال هْع ِزیْ ُز‬


68. இன்னும், நிச்சயமாக உமது
இறைவன்தான் மிறகத்தவன், சபரும்
‫هواِ َهن هربَ ه‬
கருறணயாளன் ஆவான். ‫الرحِ ْي ُمن‬
‫َه‬

69. அவர்களுக்கு இப்ராஹீமுறடய ‫هْی ن ه هبا ه‬ ُ ‫هوا ت‬


ْ ِ ْ ‫ْل عهله‬
சசய்திறய ஓதி காட்டுவராக!

‫اِبْ َٰر ِه ْي هم‬

70. அவர் தனது தந்றத இன்னும் தனது


‫اِذْ قها هل َِل ِهب ْي ِه هوق ْهومِه هما‬
மக்கறள கநாக்கி, நீங்கள் யாறர
வணங்குகிைீர்கள்? என்று கூைிய ‫هت ْع ُب ُد ْو هن‬
சமயத்றத நிறனவு கூர்வராக!)

71. அவர்கள் கூைினார்கள்: “நாங்கள்


َُ ‫اما فه هن هظ‬
‫ل‬ ً ‫قها ل ُْوا ن ه ْع ُب ُد ا ْهص هن‬
சிறலகறள வணங்குகிகைாம். அவற்றை
வழிபட்டவர்களாககவ நாங்கள் சதாடர்ந்து ‫ي‬
‫ل ههها َٰع ِك ِف ْ ه‬
இருப்கபாம்.”

ْ‫قها هل هه ْل یه ْس هم ُع ْونهك ُْم اِذ‬


72. அவர் கூைினார்: “நீங்கள் (அவற்றை)
அறழக்கும்கபாது, அறவ உங்களுக்கு
சசவிமடுக்கின்ைனவா?” ‫هت ْد ُع ْو هن‬

‫ا ْهو یه ْنف ُهع ْونهك ُْم ا ْهو یه ُض َُر ْو هن‬


73. “அல்லது, (நீங்கள் அவற்றை
வணங்கினால் உங்களுக்கு) அறவ
நன்றம தருமா? அல்லது (நீங்கள்
அவற்றை வணங்கவில்றல என்ைால்
உங்களுக்கு) அறவ தீங்கு
விறளவிக்குமா?”

‫قها ل ُْوا به ْل هو هج ْدنها َٰاب ه ه‬


74. அவர்கள் கூைினார்கள்: “அவ்வாைல்ல!
‫ٓاءنها‬
எங்கள் மூதாறதகறள அவ்வாறு
சசய்பவர்களாக கண்கடாம். (ஆககவ, ‫هكذَٰ ل ه‬
‫ِك یهف هْعل ُْو هن‬
நாங்களும் அவற்றை வணங்குகிகைாம்.)”
ஸூரா நம் லு 842 ‫النمل‬

‫قها هل اهف ههر هءیْ ُت ْم َمها ُكنْ ُت ْم‬


75. அவர் கூைினார்: “நீங்கள் வணங்கிக்
சகாண்டு இருக்கின்ை சிறலகள் பற்ைி
(எனக்கு) சசால்லுங்கள்.” ‫هت ْع ُب ُد ْو هن‬

‫ا هن ْ ُت ْم هو َٰا بهٓا ُؤ ُك ُم‬


76. “நீங்களும் உங்கள் முந்திய
மூதாறதகளும் (வணங்குகின்ை சிறலகள்
பற்ைி சசால்லுங்கள்.)” ‫ْاَلهق هْد ُم ْو هنؗ‬

‫فها ِن َه ُه ْم عه ُد َو ِ َلْ اِ َهَل هر َهب‬


77. “ஏசனனில், நிச்சயமாக அறவ எனக்கு
எதிரிகள் ஆவார்கள். ஆனால்,
அகிலங்களின் இறைவறனத் தவிர.
‫ال َْٰعله ِم ْ ه‬
‫ي‬
(அவன்தான் எனது கநசன், நான்
வணங்கும் கடவுள்)”

ْ ‫الَه ِذ‬
ْ ِ ‫ی هخلهق‬
78. “அவன்தான் என்றனப் பறடத்தான்.
‫هن‬
ஆககவ, அவன் எனக்கு கநர்வழி
காட்டுவான்.” ‫ف ُهه هو یه ْه ِدیْ ِن‬

ْ ‫هوالَه ِذ‬
ْ ِ ‫ی ُه هو یُ ْطع ُِم‬
79. “இன்னும், அவன்தான் எனக்கு
‫ن‬
உணவளிக்கிைான். இன்னும், எனக்கு நீர்
புகட்டுகிைான்.” ‫ي‬
ِ ْ ‫هو یه ْس ِق‬

ُ ‫هواِ هذا هم ِر ْض‬


80. “இன்னும், நான் கநாயுற்ைால்
‫ت‬
அவன்தான் எனக்கு சுகமளிக்கிைான்.”
‫ي‬
ِ ْ ‫ف ُهه هو یه ْش ِف‬

ْ ‫هوالَه ِذ‬
ْ ِ ‫ی یُ ِمیْ ُت‬
81. “இன்னும், அவன்தான் எனக்கு
‫ن ث َهُم‬
மரணத்றதத் தருவான். பிைகு, அவன்
என்றன உயிர்ப்பிப்பான்.” ‫ي‬
ِ ْ ‫یُ ْح ِي‬

‫هوالَه ِذ ْ طم‬
ْ‫ی ا ه ْ ه ُع ا ْهن یَه ْغف هِر ِل‬
82. “இன்னும், விசாரறண நாளில் என்
பாவங்கறள எனக்கு அவன் மன்னிக்க
கவண்டும் என்று நான் மிகவும் ‫الدیْ ِن‬
ِ َ ‫ت یه ْو هم‬ ْ ِ ‫هخ ِط ْيٓـ ه‬
ஆறசப்படுகிகைன்.”

83. “என் இறைவா! எனக்கு தூதுத்துவ


‫ب ِلْ ُحك ًْما‬
ْ ‫هر َِب هه‬
ஞானத்றத வழங்குவாயாக! இன்னும்,
என்றன நல்லவர்களுடன் கசர்ப்பாயாக!” ‫ي‬ ْ ِ ‫َهوا هلْحِ ق‬
ََٰ ‫ْن ِب‬
‫الصلِحِ ْ ه‬
ஸூரா நம் லு 843 ‫النمل‬

‫هوا ْج هع ْل ِ َلْ ل هِس ه‬


84. “இன்னும், பின்வருகவார்களில் எனக்கு
‫ان ِص ْدق ِف‬
நற்சபயறர ஏற்படுத்துவாயாக!”
‫اَلخِ ِر یْ هن‬
َٰ ْ

‫ن ِم ْن َهو هرث ه ِة هج َهن ِة‬


ْ ِ ْ‫هوا ْج هعل‬
85. “இன்னும், என்றன நயீம்
சசார்க்கத்தின் வாரிசுகளில்
ஆக்கிவிடுவாயாக!” ‫ال َهنع ِْي ِم‬

‫هوا ْغف ِْر َِل ِهب ْ اِ نَهه ك ه‬


‫هان ِم هن‬
86. “இன்னும், என் தந்றதக்கு
மன்னிப்பளிப்பாயாக! நிச்சயமாக அவர்
வழி தவைியவர்களில் இருக்கிைார்.” ‫ِي‬ ‫َه‬
‫الضٓا لَ ْ ه‬

‫هو هَل ُت ْخ ِز ِنْ یه ْو هم‬


87. “இன்னும், மக்கள் எழுப்பப்படும்
நாளில் என்றன இழிவுபடுத்தி விடாகத!”
‫یُ ْب هعثُ ْو هن‬

‫یه ْو هم هَل یه ْن هف ُع همال هو هَل‬


88. “சசல்வமும் ஆண் பிள்றளகளும்
பலனளிக்காத (அந்த மறுறம) நாளில்.”
‫به ُن ْو هن‬

‫اِ َهَل هم ْن ا ههٰت ََٰ ه‬


89. “எனினும், யார் (சந்கதகமில்லாத)
‫اّلل ِب هقلْب‬
பாதுகாப்பான (நம்பிக்றக உள்ள)
உள்ளத்கதாடு அல்லாஹ்விடம் வந்தாகரா ‫هسلِ ْيم‬
(அவர் தனது சசல்வம் இன்னும்
பிள்றளகள் மூலம் பயன் சபறுவார்).”

‫هت ال هْج َهن ُة‬


ِ ‫هوا ُ ْزلِف‬
90. இன்னும், சசார்க்கம் இறையச்சம்
உள்ளவர்களுக்கு சமீ பமாக்கப்படும்.

‫لِل ُْم َهت ِق ْ ه‬


‫ي‬

‫هوب ُ َِر هز ِت ال هْجحِ ْي ُم‬


91. இன்னும், வழிககடர்களுக்கு நரகம்
சவளிப்படுத்தப்படும்.
‫لِل َْٰغوِ یْ هن‬

‫ل ل ُهه ْم ا هیْ هن هما ُكنْ ُت ْم‬


‫هوق ِْي ه‬
92. இன்னும், அவர்களிடம் ககட்கப்படும்:
“(அல்லாஹ்றவ அன்ைி) நீங்கள்
வணங்கிக் சகாண்டிருந்தறவ எங்கக?” ‫هت ْع ُب ُد ْو هن‬
ஸூரா நம் லு 844 ‫النمل‬

93. அல்லாஹ்றவ அன்ைி, (நீங்கள்


ِ ََٰ ‫ِم ْن ُد ْو ِن‬
‫اّلل هه ْل‬
வணங்கிய) அறவ உங்களுக்கு உதவுமா?
அல்லது, தமக்குத் தாகம உதவி சசய்து ‫یه ْن ُص ُر ْونهك ُْم ا ْهو‬
சகாள்ளுமா?
‫یهنْ هت ِص ُر ْو هن‬

94. ஆக, அறவயும் (-அந்த சிறலகளும்


‫فهك ُْب ِك ُب ْوا فِ ْي هها ُه ْم‬
அவற்றை வணங்கிய) வழிககடர்களும்
ஒருவர் கமல் ஒருவர் அ(ந்த நரகத்)தில் ‫هوالْ هغاو هن‬
எைியப்படுவார்கள்.

‫هو ُج ُن ْو ُد اِبْلِی ْ هس‬


95. இன்னும், இப்லீஸின் இராணுவங்கள்
அறனவரும் (அதில் தூக்கி
எைியப்படுவார்கள்). ‫ا ْهج هم ُع ْو هن‬

96. அவர்கள் அதில் தர்க்கித்தவர்களாக


‫قها ل ُْوا هو ُه ْم فِ ْي هها‬
கூறுவார்கள்:
‫یه ْخ هت ِص ُم ْو هن‬

ْ ِ ‫اّلل اِ ْن ُك َهنا له‬


‫ف هضلَٰل‬
97. “அல்லாஹ்வின் மீ து ஆறணயாக!
ِ ََٰ ‫هت‬
நிச்சயமாக நாம் சதளிவான
வழிககட்டில்தான் இருந்கதாம், ‫َم ُِب ْي‬

‫اِذْ ن ُ هس َِو یْك ُْم ِب هر َِب‬


98. உங்கறள அகிலங்களின்
இறைவனுக்கு சமமாக ஆக்கி
(வணங்கி)யகபாது.
‫ال َْٰعله ِم ْ ه‬
‫ي‬

‫هو هما ا ههضلَه هنا اِ َهَل ال ُْم ْج ِر ُم ْو هن‬


99. எங்கறள வழி சகடுக்கவில்றல
குற்ைவாளிகறளத் தவிர.

‫ف ههما له هنا ِم ْن هشافِع ْ ه‬


100. ஆக, பரிந்துறரப்பவர்களில் யாரும்
‫ِي‬
எங்களுக்கு இல்றல.

‫هو هَل هص ِدیْق هح ِم ْيم‬


101. இன்னும், உற்ை நண்பர்களில் யாரும்
(எங்களுக்கு) இல்றல.
ஸூரா நம் லு 845 ‫النمل‬

‫فهل ْهو ا َههن له هنا هك َهرةً فه هنك ُْو هن‬


102. ஆக, (உலகத்திற்கு) ஒருமுறை
திரும்பச்சசல்வது எங்களுக்கு
முடியுமாயின் நாங்கள் (அங்கு சசன்று)
‫ِم هن ال ُْم ْؤ ِم ِن ْ ه‬
‫ي‬
நம்பிக்றகயாளர்களில் ஆகிவிடுகவாம்.”

‫َلیه ًة هو هما ك ه‬
103. நிச்சயமாக இதில் ஓர் அத்தாட்சி
‫هان‬ َٰ ‫ِك ه‬
‫اِ َهن ِف ْ َٰذ ل ه‬
இருக்கிைது. அவர்களில் அதிகமானவர்கள்
நம்பிக்றகயாளர்களாக இல்றல.
‫ا ه ْكث ُهر ُه ْم َُم ْؤ ِم ِن ْ ه‬
‫ي‬

‫هك ل ُهه هوال هْع ِزیْ ُز‬


104. இன்னும், நிச்சயமாக உமது
இறைவன்தான் மிறகத்தவன், சபரும்
‫هواِ َهن هربَ ه‬
கருறணயாளன் ஆவான். ‫الرحِ ْي ُمن‬
‫َه‬

ْ ‫هك َهذبه‬
105. நூஹுறடய மக்கள் தூதர்கறள
‫ت ق ْهو ُم ن ُ ْو ِح‬
சபாய்ப்பித்தனர்.

‫ل ُْم ْر هسلِ ْ ه‬
۬‫ي‬

‫اِ ْذ قها هل ل ُهه ْم ا ه ُخ ْو ُه ْم ن ُ ْوح‬


106. அவர்களது சககாதரராகிய நூஹ்
அவர்களுக்கு கூைியகபாது, “நீங்கள்
(அல்லாஹ்வின் தண்டறனறய) அஞ்ச ‫ا ههَل هت َهتق ُْو هن‬
மாட்டீர்களா?”

‫اِ ِ َنْ لهك ُْم هر ُس ْول اهم ِْي‬


107. “நிச்சயமாக நான் உங்களுக்கு
நம்பிக்றகக்குரிய தூதர் ஆகவன்.”

‫فها َهتقُوا ََٰ ه‬


‫اّلل هوا هط ِْي ُع ْو ِن‬
108. “ஆககவ, அல்லாஹ்றவ அஞ்சுங்கள்!
இன்னும், எனக்கு கீ ழ்ப்படியுங்கள்!”

‫هو هما ا ْهسـهلُك ُْم عهل ْهي ِه ِم ْن‬


109. “இன்னும், இதற்காக நான் உங்களிடம்
எவ்வித கூலிறயயும் ககட்கவில்றல.
அகிலங்களின் இறைவனிடகம தவிர ‫ی اِ َهَل ع َٰهل‬
‫ا ْهجر اِ ْن ا ْهج ِر ه‬
(மக்களிடம்) என் கூலி இல்றல.”
‫هر َِب ال َْٰعله ِم ْ ه‬
‫ي‬

‫فهاتَهقُوا ََٰ ه‬
‫اّلل هوا هط ِْي ُع ْو ِن‬
110. “ஆக, அல்லாஹ்றவ அஞ்சுங்கள்!
இன்னும், எனக்கு கீ ழ்ப்படியுங்கள்!”
ஸூரா நம் லு 846 ‫النمل‬

‫قها ل ُْوا ا هن ُ ْؤ ِم ُن ل ه‬
‫هك هوا تَه هب هع ه‬
111. அவர்கள் கூைினார்கள்:
‫ك‬
“சாதாரணமானவர்கள் (மட்டும்) உம்றம
பின்பற்ைி இருக்க, நாம் உம்றம ‫ْاَل ْهرذه ل ُْو هن‬
நம்பிக்றக சகாள்கவாமா?”

ْ ِ ْ‫قها هل هو هما عِل‬


112. அவர் கூைினார்: “அவர்கள் (-
‫م ِب هما ك هان ُ ْوا‬
நம்பிக்றகயாளர்கள்) சசய்துசகாண்டு
இருப்பது பற்ைி எனக்கு ஞானம் இல்றல. ‫یه ْع همل ُْو هن‬

113. அவர்களது விசாரறண என் ‫هع‬


இறைவன் மீ கத தவிர (என் மீ கதா ْ ‫اِ ْن حِ هساب ُ ُه ْم اِ ََل َٰهل هر ِ َب‬
உங்கள் மீ கதா) இல்றல. நீங்கள் (இறத) ‫ل ْهو هت ْش ُع ُر ْو هن‬
உணர கவண்டுகம!

ِ ‫هو هما ا هنها ِب هط‬


114. நான் நம்பிக்றகயாளர்கறள (என்
‫ار ِد‬
சறபறய விட்டு) விரட்டக் கூடியவன்
இல்றல. ‫ي‬
‫ال ُْم ْؤ ِم ِن ْ ه‬

‫اِ ْن ا هنها اِ َهَل ن ه ِذیْر َم ُِب ْي‬


115. நான் சதளிவான எச்சரிப்பாளராககவ
தவிர இல்றல.”

116. அவர்கள் கூைினார்கள்: “நூகஹ! நீர்


‫قها ل ُْوا ل ِهى ْن لَه ْم هتنْ هت ِه َٰی ُن ْو ُح‬
(எங்கறள அறழப்பறதவிட்டு)
விலகவில்றல என்ைால் நிச்சயமாக நீர் ‫له هتك ُْون َههن ِم هن‬
ஏசப்படுபவர்களில் (அல்லது,
சகால்லப்படுபவர்களில்) ஆகிவிடுவர்.”
ீ ‫ال هْم ْر ُج ْوم ْ ه‬
‫ِي‬

117. அவர் கூைினார்: “என் இறைவா!


நிச்சயமாக என் மக்கள் என்றன ْ‫قها هل هر َِب اِ َهن ق ْهو ِم‬
சபாய்ப்பித்து விட்டனர். ۬ ِ ‫هك َهذبُ ْو‬
‫ن‬

ْ ِ ‫فها فْ هتحْ به ْي‬


ْ ُ ‫ن هوب ه ْي ه‬
118. ஆககவ, எனக்கும் அவர்களுக்கும்
‫ٰن‬
இறடயில் நீ தீர்ப்பளி! இன்னும்,
என்றனயும் என்னுடன் இருக்கின்ை
‫ن هو هم ْن َهم ِ ه‬
‫ع‬ ْ ِ ‫فه ْت ًحا هون ه َِج‬
நம்பிக்றகயாளர்கறளயும்
பாதுகாத்துக்சகாள்!” ‫ِم هن ال ُْم ْؤ ِم ِن ْ ه‬
‫ي‬
ஸூரா நம் லு 847 ‫النمل‬

‫فها هن ْ هجیْ َٰن ُه هو هم ْن َم ههعه ِف‬


119. ஆக, அவறரயும் அவருடன்
உள்ளவர்கறளயும் (உயிரிணங்களால்)
நிரப்பப்பட்ட கப்பலில் (ஏற்ைி) ‫الْ ُفلْكِ ال هْم ْش ُح ْو ِن‬
பாதுகாத்கதாம்.

‫ث َهُم اهغ هْرقْ هنا به ْع ُد‬


120. பிைகு, மீ தம் இருந்தவர்கறள பின்னர்
நாம் அழித்துவிட்கடாம்.
‫ي‬
‫ال َْٰب ِق ْ ه‬

‫َلیه ًة هو هما ك ه‬
121. நிச்சயமாக இதில் ஓர் அத்தாட்சி
‫هان‬ َٰ ‫ِك ه‬
‫اِ َهن ِف ْ َٰذ ل ه‬
இருக்கிைது. அவர்களில் அதிகமானவர்கள்
நம்பிக்றகயாளர்களாக இல்றல.
‫ا ه ْكث ُهر ُه ْم َُم ْؤ ِم ِن ْ ه‬
‫ي‬

‫هك ل ُهه هوال هْع ِزیْ ُز‬


122. இன்னும், நிச்சயமாக உமது
இறைவன்தான் மிறகத்தவன், சபரும்
‫هواِ َهن هربَ ه‬
கருறணயாளன் ஆவான். ‫الرحِ ْي ُمن‬
‫َه‬

ْ ‫هك َهذبه‬
‫ت عها ُد ل ُْم ْر هسلِ ْ ه‬
123. ஆது சமுதாய மக்கள் தூதர்கறள
۬‫ي‬
சபாய்ப்பித்தனர்.

‫اِذْ قها هل ل ُهه ْم ا ه ُخ ْو ُه ْم ُه ْود‬


124. அவர்களது சககாதரரான ஹூது
அவர்களுக்கு (பின் வருமாறு) கூைிய
சமயத்றத நிறனவு கூர்வராக!
ீ “நீங்கள் ‫ا ههَل هت َهتق ُْو هن‬
(அல்லாஹ்வின் தண்டறனறய)
பயந்துசகாள்ள மாட்டீர்களா?

‫اِ ِ َنْ لهك ُْم هر ُس ْول اهم ِْي‬


125. நிச்சயமாக நான் உங்களுக்கு
நம்பிக்றகக்குைிய தூதர் ஆகவன்.

‫فهاتَهقُوا ََٰ ه‬
‫اّلل هوا هط ِْي ُع ْو ِن‬
126. ஆக, அல்லாஹ்றவ அஞ்சுங்கள்!
இன்னும், எனக்கு கீ ழ்ப்படியுங்கள்!

‫هو هما ا ْهسـهلُك ُْم عهل ْهي ِه ِم ْن‬


127. இன்னும், இதற்காக நான் உங்களிடம்
எவ்வித கூலிறயயும் ககட்கவில்றல.
அகிலங்களின் இறைவனிடகம தவிர என் ‫ی اِ َهَل ع َٰهل‬
‫ا ْهجر اِ ْن ا ْهج ِر ه‬
கூலி (மக்களிடம்) இல்றல.
‫هر َِب ال َْٰعله ِم ْ ه‬
‫ي‬
ஸூரா நம் லு 848 ‫النمل‬

َ ِ ُ ‫ا ه هت ْب ُن ْو هن ِبك‬
‫ل ِریْع َٰا یه ًة‬
128. உயரமான ஒவ்கவார் இடத்திலும்
பிரமாண்டமான கட்டடத்றத வணாக

கட்டுகிைீர்களா? ‫هت ْع هبثُ ْو هن‬

‫هو هت َهت ِخذ ُْو هن هم هصا ن ِ هع‬


129. இன்னும், சபரிய ககாட்றடகறள(யும்
நீர் துறைகறளயும்) நீங்கள்
ஏற்படுத்துகிைீர்கள், நீங்கள் நிரந்தரமாக ‫ل ههعلَهك ُْم هت ْخل ُُد ْو هن‬
(இந்த உலகத்தில்) இருக்கப்கபாவறதப்
கபான்று.

130. இன்னும், நீங்கள் யாறரயும்


‫هواِذها به هط ْش ُت ْم به هط ْش ُت ْم‬
தாக்கினால் கருறணயின்ைி
அநியாயக்காரர்களாக தாக்குகிைீர்கள். ‫اریْ هن‬
ِ ‫هج َهب‬

‫فهاتَهقُوا ََٰ ه‬
‫اّلل هوا هط ِْي ُع ْو ِن‬
131. ஆக, அல்லாஹ்றவ அஞ்சுங்கள்!
இன்னும், எனக்கு கீ ழ்ப்படியுங்கள்!

ْ ‫هوا تَهقُوا الَه ِذ‬


‫ی ا ههم َهد ُك ْم ِب هما‬
132. இன்னும், நீங்கள் அைிந்தவற்றைக்
சகாண்டு உங்களுக்கு உதவிய (உங்கள்
இறை)வறன அஞ்சுங்கள்! ‫هت ْعل ُهم ْو هن‬

‫ا ههم َهد ُك ْم ِبا هن ْ هعام َهوب ه ِن ْ ه‬


133. கால்நறடகள்; இன்னும், ஆண்
۬‫ي‬
பிள்றளகள் மூலம் உங்களுக்கு அவன்
உதவினான்.

134. இன்னும், கதாட்டங்கறளக்


‫هو هج َنَٰت َهو ُع ُي ْون‬
சகாண்டும் ஊற்றுகறளக் சகாண்டும்
(உதவினான்).

ُ ‫اِ ِ َنْ ا ه هخ‬


135. நிச்சயமாக நான் உங்கள் மீ து சபரிய
‫هاب‬
‫اف عهل ْهيك ُْم عهذ ه‬
(மறுறம) நாளின் தண்டறனறயப்
பயப்படுகிகைன். ‫یه ْوم هع ِظ ْيم‬

136. அவர்கள் கூைினார்கள்: நீர்


‫ت‬
‫قها ل ُْوا هس هوٓاء عهلهیْ هنا ا ههو هع ْظ ه‬
உபகதசிப்பதும்; அல்லது, உபகதசிக்காமல்
இருப்பதும் எங்களுக்கு சமம்தான். ‫ا ْهم ل ْهم هت ُك ْن َِم هن‬
‫ي‬
‫ال َْٰوع ِِظ ْ ه‬
ஸூரா நம் லு 849 ‫النمل‬

‫اِ ْن َٰهذها اِ َهَل ُخل ُ ُق‬


137. (சசயல்களில் நாங்கள் சசய்கிை)
இறவ முன்கனாரின் குணமாக
(பழக்கமாக, வழிமுறையாக)கவ தவிர ‫ِي‬
‫ْاَل َههو ل ْ ه‬
இல்றல.

‫هو هما ن ه ْح ُن ِب ُم هع َهذ ِب ْ ه‬


138. இன்னும், நாங்கள் (இதற்காக)
‫ي‬
தண்டிக்கப்படுபவர்களாக இல்றல.

ْ ُ َٰ ‫فه هك َهذبُ ْو ُه فها ه ْهله ْك‬


139. ஆக, அவர்கள் அவறரப்
‫ٰن اِ َهن‬
சபாய்ப்பித்தனர். ஆககவ, அவர்கறள நாம்
அழித்கதாம். நிச்சயமாக இதில் ஓர் ‫َلیه ًة هو هما ك ه‬
‫هان‬ َٰ ‫ِك ه‬
‫ِف ْ َٰذ ل ه‬
அத்தாட்சி இருக்கிைது. இன்னும்,
அவர்களில் அதிகமானவர்கள் ‫ا ه ْكث ُهر ُه ْم َُم ْؤ ِم ِن ْ ه‬
‫ي‬
நம்பிக்றகயாளர்களாக இல்றல.

‫هك ل ُهه هوال هْع ِزیْ ُز‬


140. நிச்சயமாக உமது இறைவன்தான்
மிறகத்தவன், மகா கருறணயாளன்.
‫هواِ َهن هربَ ه‬
‫الرحِ ْي ُمن‬
‫َه‬

ْ ‫هك َهذبه‬
‫ت ث ُهم ْو ُد ال ُْم ْر هسلِ ْ ه‬
141. சமூது மக்கள் தூதர்கறள
۬‫ي‬
சபாய்ப்பித்தனர்.

‫اِذْ قها هل ل ُهه ْم ا ه ُخ ْو ُه ْم َٰصلِح‬


142. அவர்களது சககாதரர் ஸாலிஹ்,
நீங்கள் (அல்லாஹ்றவ) அஞ்ச
கவண்டாமா? என்று அவர்களுக்கு கூைிய ‫ا ههَل هت َهتق ُْو هن‬
சமயத்றத நிறனவு கூருங்கள்!

‫اِ ِ َنْ لهك ُْم هر ُس ْول اهم ِْي‬


143. நிச்சயமாக நான் உங்களுக்கு
நம்பிக்றகக்குரிய தூதர் ஆகவன்.

‫فهاتَهقُوا ََٰ ه‬
‫اّلل هوا هط ِْي ُع ْو ِن‬
144. ஆக, அல்லாஹ்றவ அஞ்சுங்கள்!
இன்னும், எனக்கு கீ ழ்ப்படியுங்கள்!

‫هو هما ا ْهسـهلُك ُْم عهل ْهي ِه ِم ْن‬


145. இதற்காக நான் உங்களிடம் எவ்வித
கூலிறயயும் ககட்கவில்றல.
அகிலங்களின் இறைவனிடகம தவிர என் ‫ی اِ َهَل ع َٰهل‬
‫ا ْهجر اِ ْن ا ْهج ِر ه‬
கூலி (மக்களிடம்) இல்றல.
‫هر َِب ال َْٰعله ِم ْ ه‬
‫ي‬
ஸூரா நம் லு 850 ‫النمل‬

‫َت ُك ْو هن ِف ْ هما َٰه ُه هنا‬


‫ا ه ُت ْ ه‬
146. இங்கு (இந்த உலகத்தில்)
இருப்பவற்ைில் (சுகம் அனுபவித்து)
நிம்மதியானவர்களாக இருக்கும்படி ‫ي‬
‫َٰا ِم ِن ْ ه‬
நீங்கள் விடப்படுவர்களா?

147. கதாட்டங்களிலும் ஊற்றுகளிலும்


‫ِف ْ هج َنَٰت َهو ُع ُي ْون‬
(நீங்கள் நிரந்தரமாக தங்கிவிடுவர்களா)?

‫هو ُز ُر ْوع هونهخْل هطل ُْع هها‬


148. இன்னும், விவசாய
விறளச்சல்களிலும் (பழுத்த பழங்களால்)
குறலகள் சமன்றமயாக சதாங்கும் ‫هه ِض ْيم‬
கபரீச்ச மரங்க(ள் நிறைந்த
கதாட்டங்க)ளிலும் (நீங்கள் நிரந்தரமாக
தங்கிவிடுவர்களா)?

ِ ‫هو هت ْنحِ ُت ْو هن ِم هن ال ِْج هب‬


149. இன்னும், நீங்கள் மறலகளில்
‫ال‬
வடுகறள
ீ மதிநுட்ப மிக்கவர்களாக
(நுணுக்கத்துடன் எங்கு எப்படி குறடய
‫بُ ُي ْو ًتا َٰف ِر ِه ْ ه‬
‫ي‬
கவண்டும் என்பறத அைிந்து அதற்ககற்ப)
குறடந்து சகாள்கிைீர்கள்.

‫فهاتَهقُوا ََٰ ه‬
‫اّلل هوا هط ِْي ُع ْو ِن‬
150. ஆக, அல்லாஹ்றவ அஞ்சுங்கள்!
இன்னும், எனக்கு கீ ழ்ப்படியுங்கள்!

‫هو هَل ُت ِط ْي ُع ْوا ا ْهم هر‬


151. இன்னும், எல்றல மீ ைியவர்களின்
கட்டறளக்கு கீ ழ்ப்படியாதீர்கள்!
‫ي‬‫ال ُْم ْس ِرفِ ْ ه‬

‫الَه ِذیْ هن یُف ِْس ُد ْو هن ِف‬


152. அவர்கள் பூமியில் தீறமகறள
சசய்கிைார்கள். இன்னும், அவர்கள்
நல்லது எறதயும் சசய்வதில்றல. ‫ْاَل ْهر ِض هو هَل یُ ْصلِ ُح ْو هن‬

‫قها ل ُْوا ا ِن َه هما ا هن ْ ه‬


‫ت ِم هن‬
153. அவர்கள் கூைினார்கள்: “நீர் எல்லாம்
(உண்பது, குடிப்பதால் கநாயுைக்கூடிய)
மனிதர்களில் ஒருவர்தான். ‫ال ُْم هس َهح ِر یْ هن‬
ஸூரா நம் லு 851 ‫النمل‬

۬‫ت اِ َهَل به هشر َِمثْلُ هنا‬


‫هما ا هن ْ ه‬
154. (முஹம்மகத!) நீர் எங்கறளப் கபான்ை
மனிதராககவ தவிர இல்றல. ஆககவ, நீர்
உண்றமயாளர்களில் இருந்தால் ‫فها ْ ِت ِباَٰیهة اِ ْن ُك ْن ه‬
‫ت ِم هن‬
(எங்களிடம்) ஓர் அத்தாட்சிறயக் சகாண்டு
வாரீர். ‫ِي‬
‫الص ِدق ْ ه‬
ََٰ

‫قها هل َٰه ِذه نهاقهة لَه هها شِ ْرب‬


155. அவர் கூைினார்: “இது ஒரு சபண்
ஒட்டறக. இதற்கு நீர் அருந்துவதற்குரிய
ஒரு பங்கு (-அளவு) உள்ளது. இன்னும், ‫هو لهك ُْم شِ ْر ُب یه ْوم‬
குைிப்பிட்ட நாளில் உங்களுக்கும் நீர்
அருந்துவதற்குரிய பங்கு உள்ளது.” ‫َم ْهعل ُْوم‬

156. “இன்னும், அதற்கு தீங்கு சசய்து


‫هو هَل هت هم َُس ْو هها ِب ُس ْٓوء‬
விடாதீர்கள்! உங்கறள சபரிய (மறுறம)
நாளின் தண்டறன பிடித்துக் சகாள்ளும்.”
ُ ‫ف ههيا ْ ُخ هذ ُك ْم عهذ‬
‫هاب یه ْوم‬
‫هع ِظ ْيم‬

‫ف ههعق ُهر ْو هها فها ه ْص هب ُح ْوا‬


157. ஆக, அவர்கள் அறத அறுத்து
விட்டார்கள். ஆககவ, அவர்கள்
றககசதப்பட்டவர்களாக ஆகிவிட்டனர். ‫ِي‬
‫َٰن ِدم ْ ه‬

ُ ‫فها ه هخ هذ ُه ُم ال هْعذ‬
158. ஆக, அவர்கறள தண்டறன பிடித்தது.
நிச்சயமாக இதில் ஓர் அத்தாட்சி ْ ‫هاب اِ َهن ِف‬
இருக்கிைது. இன்னும், அவர்களில் ‫َلیه ًة هو هما ك ه‬
‫هان‬ َٰ ‫ِك ه‬
‫َٰذ ل ه‬
அதிகமானவர்கள் நம்பிக்றகயாளர்களாக
இல்றல. ‫ا ه ْكث ُهر ُه ْم َُم ْؤ ِم ِن ْ ه‬
‫ي‬

‫هك ل ُهه هوال هْع ِزیْ ُز‬


159. நிச்சயமாக உமது இறைவன்தான்
மிறகத்தவன், மகா கருறணயாளன்
‫هواِ َهن هربَ ه‬
ஆவான். ‫الرحِ ْي ُمن‬
‫َه‬

ْ ‫هك َهذبه‬
160. லூத்துறடய மக்கள் தூதர்கறள
ِ‫ت ق ْهو ُم ل ُْوط‬
சபாய்ப்பித்தனர்.

‫ل ُْم ْر هسلِ ْ ه‬
۬‫ي‬
ஸூரா நம் லு 852 ‫النمل‬

‫اِذْ قها هل ل ُهه ْم ا ه ُخ ْو ُه ْم ل ُْوط‬


161. அவர்களது சககாதரர் லூத்து (பின்
வருமாறு) அவர்களுக்கு கூைிய
சமயத்றத நிறனவு கூருங்கள்! “நீங்கள் ‫ا ههَل هت َهتق ُْو هن‬
(அல்லாஹ்றவ) அஞ்ச கவண்டாமா?

‫اِ ِ َنْ لهك ُْم هر ُس ْول اهم ِْي‬


162. நிச்சயமாக நான் உங்களுக்கு ஒரு
நம்பிக்றகக்குரிய தூதர் ஆகவன்.

‫فهاتَهقُوا ََٰ ه‬
‫اّلل هوا هط ِْي ُع ْو ِن‬
163. ஆக, அல்லாஹ்றவ அஞ்சுங்கள்!
இன்னும், எனக்கு கீ ழ்ப்படியுங்கள்!

‫هو هما ا ْهسـهلُك ُْم عهل ْهي ِه ِم ْن‬


164. இதற்காக நான் உங்களிடம் எவ்வித
கூலிறயயும் ககட்கவில்றல.
அகிலங்களின் இறைவனிடகம தவிர என் ‫ی اِ َهَل ع َٰهل‬
‫ا ْهجر اِ ْن ا ْهج ِر ه‬
கூலி (மக்களிடம்) இல்றல.
‫هر َِب ال َْٰعله ِم ْ ه‬
‫ي‬

‫ا ه هتا ْ ُت ْو هن ال َُذ ْك هر ه‬
‫ان ِم هن‬
165. பறடப்பினங்களில் (சபண்கறள
விட்டுவிட்டு) ஆண்களிடம் நீங்கள் உைவு
றவக்கிைீர்களா?
‫ال َْٰعله ِم ْ ه‬
‫ي‬

‫هو هتذ ُهر ْو هن هما هخل ه هق لهك ُْم‬


166. இன்னும், உங்களுக்கு உங்கள்
இறைவன் பறடத்த உங்கள்
மறனவிகறள விட்டுவிடுகிைீர்கள்! இது ‫اجك ُْم به ْل‬ ِ ‫هربَُك ُْم َِم ْن ا ه ْز هو‬
மட்டுமல்ல, நீங்கள் எல்றல மீ ைி பாவம்
சசய்கிை மக்கள் ஆவர்கள்.”
ீ ‫ا هن ْ ُت ْم ق ْهوم َٰع ُد ْو هن‬

‫قها ل ُْوا ل ِهى ْن لَه ْم هتنْ هت ِه َٰیل ُْو ُط‬


167. அவர்கள் கூைினார்கள்: “லூத்கத! நீர்
(எங்கறளக் கண்டிப்பதிலிருந்து)
விலகவில்றல என்ைால் நிச்சயமாக
‫له هتك ُْون َههن ِم هن ال ُْم ْخ هر ِج ْ ه‬
‫ي‬
(எங்கள் ஊரிலிருந்து)
சவளிகயற்ைப்பட்டவர்களில் நீர்
ஆகிவிடுவர்.”

‫قها هل اِ ِ َنْ ل هِع هملِك ُْم َِم هن‬


168. அவர் கூைினார்: “நிச்சயமாக நான்
உங்கள் (இத்தீய) சசயறல
சவறுப்பவர்களில் உள்ளவன் ஆகவன். ‫ِي‬
‫الْقها ل ْ ه‬
ஸூரா நம் லு 853 ‫النمل‬

ْ ِ ‫ن هواهه‬
ْ ِ ‫هر َِب ن ه َِج‬
169. என் இறைவா! என்றனயும் என்
‫ْل م َهِما‬
குடும்பத்தாறரயும் அவர்கள் சசய்(யும்
பா)வ(த்)திலிருந்து(ம் அதன் ‫یه ْع همل ُْو هن‬
தண்டறனயிலிருந்தும்)
பாதுகாத்துக்சகாள்!”

‫فه هن َهجیْ َٰن ُه هوا ه ْهلهه‬


170. ஆக, அவறரயும் அவருறடய
குடும்பத்தார் அறனவறரயும் நாம்
பாதுகாத்கதாம். ‫ِي‬
‫ا ْهج همع ْ ه‬

ِ ِ ‫اِ َهَل هع ُج ْو ًزا ِف الْ َٰغ‬


‫َب یْ هن‬
171. மிஞ்சியவர்களில் (அவரின்
மறனவியான) ஒரு கிழவிறயத் தவிர.
(அவளும் பின்னர் அழிக்கப்பட்டாள்.)

‫اَل هخ ِر یْ هن‬
َٰ ْ ‫ث َهُم هد َم ْهرنها‬
172. பிைகு, மற்ைவர்கறள நாம் (தறர
மட்டமாக) அழித்கதாம்.

ْ ِ ْ ‫هوا ْهم هط ْرنها عهله‬


‫هْی َم ههط ًرا‬
173. இன்னும், அவர்கள் மீ து ஒரு
மறழறய சபாழிவித்கதாம். ஆக,
எச்சரிக்கப்பட்டவர்களுறடய மறழ மிக ‫ٓاء هم هط ُر ال ُْم ْنذ ِهریْ هن‬
‫ف ههس ه‬
சகட்டதாகும்.

‫َلیه ًة هو هما ك ه‬
174. நிச்சயமாக இதில் ஓர் அத்தாட்சி
‫هان‬ َٰ ‫ِك ه‬
‫اِ َهن ِف ْ َٰذ ل ه‬
இருக்கிைது. இன்னும், அவர்களில்
அதிகமானவர்கள் நம்பிக்றகயாளர்களாக
‫ا ه ْكث ُهر ُه ْم َُم ْؤ ِم ِن ْ ه‬
‫ي‬
இல்றல.

‫هك ل ُهه هوال هْع ِزیْ ُز‬


175. நிச்சயமாக உமது இறைவன்தான்
மிறகத்தவன், மகா கருறணயாளன்
‫هواِ َهن هربَ ه‬
ஆவான். ‫الرحِ ْي ُمن‬
‫َه‬

ُ ‫هك َهذ هب ا ه ْص َٰح‬


‫ب لْـ ه ْي هك ِة‬
176. கதாட்டக்காரர்கள் (என்று அைியப்பட்ட
மத்யன் வாசிகள்) தூதர்கறள
சபாய்ப்பித்தனர்.
‫ال ُْم ْر هسلِ ْ ه‬
۬‫ي‬

177. அவர்களது சககாதரர் ஷுஐபு (பின்


‫اِذْ قها هل ل ُهه ْم ُش هع ْيب ا ههَل‬
வருமாறு) அவர்களுக்கு கூைிய
சமயத்றத நிறனவு கூருங்கள்! “நீங்கள் ‫هت َهتق ُْو هن‬
(அல்லாஹ்றவ) அஞ்ச கவண்டாமா?
ஸூரா நம் லு 854 ‫النمل‬

‫اِ ِ َنْ لهك ُْم هر ُس ْول اهم ِْي‬


178. நிச்சயமாக நான் உங்களுக்கு
நம்பிக்றகக்குரிய தூதர் ஆகவன்.

‫فها َهتقُوا ََٰ ه‬


‫اّلل هوا هط ِْي ُع ْو ِن‬
179. ஆக, அல்லாஹ்றவ அஞ்சுங்கள்!
இன்னும், எனக்கு கீ ழ்ப்படியுங்கள்!

‫هو هما ا ْهسـهلُك ُْم عهل ْهي ِه ِم ْن‬


180. இதற்காக நான் உங்களிடம் எவ்வித
கூலிறயயும் ககட்கவில்றல.
அகிலங்களின் இறைவனிடகம தவிர என் ‫ی اِ َهَل ع َٰهل‬
‫ا ْهجر اِ ْن ا ْهج ِر ه‬
கூலி (மக்களிடம்) இல்றல.
‫هر َِب ال َْٰعله ِم ْ ه‬
‫ي‬

‫ا ْهوفُوا الْك ْهي ه‬


181. (நீங்கள் அளந்து சகாடுக்கும்)
‫ل هو هَل هتك ُْون ُ ْوا‬
அளறவறய முழுறமப்படுத்துங்கள்.
இன்னும், (மக்களுக்கு) நஷ்டம் ‫ِم هن ال ُْم ْخ ِس ِر یْ هن‬
ஏற்படுத்துபவர்களில் ஆகிவிடாதீர்கள்.

182. இன்னும், கநரான (சரியான, நீதமான)


‫اس‬
ِ ‫هو ِزن ُ ْوا ِبا لْ ِق ْس هط‬
தராசினால் நிறுங்கள்!
‫ال ُْم ْس هت ِق ْي ِم‬

‫هو هَل هت ْب هخ ُسوا ال َهن ه‬


183. இன்னும், (அளந்து அல்லது நிறுத்துக்
‫اس‬
சகாடுக்கும்கபாது) மக்களுக்கு
அவர்களுறடய சபாருள்கறள
‫ا ه ْش هي ه‬
‫ٓاء ُه ْم هو هَل هت ْعثه ْوا ِف‬
குறைக்காதீர்கள்! இன்னும், பூமியில்
கலகம் (பாவம்) சசய்தவர்களாக கடும் ‫ْاَل ْهر ِض ُمف ِْس ِدیْ هن‬
குழப்பம் (தீறம) சசய்யாதீர்கள்!

ْ ‫هوا تَهقُوا الَه ِذ‬


184. இன்னும், உங்கறளயும் (உங்களுக்கு)
‫ی هخله هقك ُْم‬
முன்சசன்ை சமுதாயத்தினறரயும்
பறடத்தவறன அஞ்சுங்கள்!”
‫هوال ِْج ِبل َه هة ْاَل َههو ل ْ ه‬
‫ِي‬

‫قها ل ُْوا ا ِن َه هما ا هن ْ ه‬


‫ت ِم هن‬
185. அவர்கள் கூைினார்கள்: “நீசரல்லாம்
(உண்பது, குடிப்பதால் கநாயுைக்கூடிய)
மனிதர்களில் ஒருவர்தான். ‫ال ُْم هس َهح ِر یْ هن‬
ஸூரா நம் லு 855 ‫النمل‬

‫ت اِ َهَل به هشر َِمثْلُ هنا‬


‫هو هما ا هن ْ ه‬
186. இன்னும், எங்கறளப் கபான்ை
மனிதராககவ தவிர நீர் இல்றல.
நிச்சயமாக சபாய்யர்களில் ஒருவராககவ ‫هواِ ْن ن َه ُظ َُن ه‬
‫ك لهم هِن‬
நாங்கள் உம்றமக் கருதுகிகைாம்.
‫الْ َٰك ِذ ِب ْ ه‬
‫ي‬

‫فها ه ْس ِق ْط عهلهیْ هنا ك هِسفًا َِم هن‬


187. ஆககவ, நீர் உண்றமயாளர்களில்
இருந்தால் வானத்தில் இருந்து
(துண்டிக்கப்பட்ட) சில துண்டுகறள ‫ت ِم هن‬
‫الس همٓا ِء اِ ْن ُك ْن ه‬
‫َه‬
எங்கள் மீ து விழ றவப்பீராக!”
‫ِي‬
‫الص ِدق ْ ه‬
ََٰ

‫قها هل هر ِ َب ْ ا ه ْعل ُهم ِب هما هت ْع همل ُْو هن‬


188. அவர் கூைினார்: “நீங்கள்
(சசால்வறதயும் சசய்வறதயும்) என்
இறைவன் மிக அைிந்தவன்.”

ُ ‫فه هك َهذبُ ْوهُ فها ه هخ هذ ُه ْم عهذ‬


189. ஆக, அவர்கள் அவறர
‫هاب‬
சபாய்ப்பித்தனர். ஆககவ, (அடர்த்தியான
நிழலுறடய) கமக நாளின் தண்டறன
‫الظل َه ِة اِ نَهه ك ه‬
‫هان‬ َُ ‫یه ْو ِم‬
அவர்கறளப் பிடித்தது. நிச்சயமாக அது
ஒரு சபரிய நாளின் தண்டறனயாக ‫هاب یه ْوم هع ِظ ْيم‬ ‫عهذ ه‬
இருந்தது.

‫َلیه ًة هو هما ك ه‬
190. நிச்சயமாக இதில் ஓர் அத்தாட்சி
‫هان‬ َٰ ‫ِك ه‬
‫اِ َهن ِف ْ َٰذ ل ه‬
இருக்கிைது. இன்னும், அவர்களில்
அதிகமானவர்கள் நம்பிக்றகயாளர்களாக
‫ا ه ْكث ُهر ُه ْم َُم ْؤ ِم ِن ْ ه‬
‫ي‬
இல்றல.

‫هك ل ُهه هوال هْع ِزیْ ُز‬


191. நிச்சயமாக உமது இறைவன்தான்
மிறகத்தவன், மகா கருறணயாளன்
‫هواِ َهن هربَ ه‬
ஆவான். ‫الرحِ ْي ُمن‬
‫َه‬

ِ ْ ‫هواِ نَهه له هت‬


‫َنیْ ُل هر َِب‬
192. இன்னும், நிச்சயமாக இது
அகிலங்களின் இறைவனால் இைக்கப்பட்ட
கவதமாகும்.
‫ال َْٰعله ِم ْ ه‬
‫ي‬

َُ ‫ن ه هز هل ِب ِه‬
193. நம்பிக்றகக்குரியவரான ரூஹ் (என்ை
‫ِي‬
ُ ْ ‫الر ْو ُح ْاَلهم‬
ஜிப்ரீல், அல்லாஹ்விடமிருந்து) இறத
இைக்கினார்.
ஸூரா நம் லு 856 ‫النمل‬

‫ع َٰهل قهل ِْب ه‬


‫ك لِ هتك ُْو هن ِم هن‬
194. உமது உள்ளத்தில் (இது
இைக்கப்பட்டது), நீர் (மக்கறள) அச்சமூட்டி
எச்சரிப்பவர்களில் ஆககவண்டும் ‫ال ُْم ْن ِذ ِریْ هن‬
என்பதற்காக.

‫ِبلِ هسان هع هر ِب َ َم ُِب ْي‬


195. சதளிவான அரபி சமாழியில் (இது
இைக்கப்பட்டது).

ْ ِ ‫هواِ نَهه له‬


‫ف ُزبُ ِر ْاَل َههو ل ْ ه‬
196. இன்னும், நிச்சயமாக இ(ந்த
‫ِي‬
கவதத்றதப் பற்ைிய முன்னைிவிப்பான)து
முன்கனார்களுறடய கவதங்களில்
கூைப்பட்டுள்ளது.

‫ا ههو ل ْهم یه ُك ْن لَه ُه ْم َٰا یه ًة ا ْهن‬


197. இஸ்ரகவலர்களின் அைிஞர்கள் இறத
அைிவகத இவர்களுக்கு ஓர் (கபாதுமான)
அத்தாட்சியாக இல்றலயா?
ْ ِ ‫یَه ْعل ههمه عُل َٰهمٓ ُؤا به‬
‫ن‬

‫اِ ْس هرٓا ِءیْ ه‬


‫ل‬

‫هو ل ْهو ن ه َهزلْ َٰن ُه ع َٰهل به ْع ِض‬


198. இ(ந்த கவதத்)றத வாயற்ை
பிராணிகள் சிலவற்ைின் மீ து நாம் இைக்கி
இருந்தால், ‫ي‬
‫ْاَل ه ْع هج ِم ْ ه‬

ْ ِ ْ ‫فهق ههرا هه عهله‬


199. ஆக, அறவ இவர்கள் மீ து இறத
‫هْی َمها ك هان ُ ْوا ِبه‬
ஓதி(க் காண்பித்து) இருந்தாலும் இவர்கள்
நம்பிக்றக சகாண்டவர்களாக ஆகி ‫ي‬
‫ُم ْؤ ِم ِن ْ ه‬
இருக்க மாட்டார்கள்.

‫هكذَٰ ل ه‬
200. இவ்வாறுதான் குற்ைவாளிகளின்
‫ِك هسله ْك َٰن ُه ِف ْ قُل ُْو ِب‬
உள்ளங்களில் நாம் இ(ந்த கவதத்றத
நிராகரிப்ப)றத நுறழத்து விட்கடாம்.
‫ال ُْم ْج ِرم ْ ه‬
‫ِي‬

‫هَل یُ ْؤ ِم ُن ْو هن ِبه هح ََٰت یه هر ُوا‬


201. அவர்கள் இறத நம்பிக்றக
சகாள்ளகவ மாட்டார்கள், வலி தரும்
தண்டறனறய அவர்கள் பார்க்கின்ை ‫هاب ْاَلهل ِْي هم‬
‫ال هْعذ ه‬
வறர.

ْ ُ ‫ف ههياْت ه‬
‫ِهْی به ْغ هت ًة َهو ُه ْم هَل‬
202. ஆக, அது அவர்களிடம் திடீசரன
வரும், அவர்ககளா (அறத)
உணராதவர்களாக இருக்கும் நிறலயில். ‫یه ْش ُع ُر ْو هن‬
ஸூரா நம் லு 857 ‫النمل‬

‫ف ههيق ُْول ُْوا هه ْل ن ه ْح ُن‬


203. ஆக, அவர்கள் கூறுவார்கள்: “நாங்கள்
அவகாசம் அளிக்கப்படுகவாமா?” (அப்படி
அவகாசம் அளிக்கப்பட்டால் நாங்கள் ‫ُم ْن هظ ُر ْو هن‬
திருந்தி விடுகவாகம.)

ِ ‫اهف ِهب هعذ‬


204. ஆக, அவர்கள் நமது தண்டறனறய
‫هاب هنا یه ْس هت ْع ِجل ُْو هن‬
அவசரமாக ககட்கிைார்களா?

ْ ُ َٰ ‫ت اِ ْن َهم َهت ْع‬


‫اهف ههر هءیْ ه‬
205. ஆக, (நபிகய!) அைிவிப்பீராக! நாம்
‫ٰن‬
அவர்களுக்கு (இன்னும்) பல ஆண்டுகள்
(வாழ்வதற்கு) சுகமளித்தால், ‫ي‬
‫ِس ِن ْ ه‬
206. பிைகு, அவர்கள் எறதப் பற்ைி
‫ٓاء ُه ْم َمها ك هان ُ ْوا‬
‫ث َهُم هج ه‬
எச்சரிக்கப்பட்டார்ககளா அ(ந்த
தண்டறனயான)து அவர்களிடம் வந்தால், ‫یُ ْوعه ُد ْو هن‬

ْ ُ ْ ‫هما اهغ َْٰن هع‬


207. அவர்களுக்கு சுகமளிக்கப்பட்டுக்
‫ٰن َمها ك هانُ ْوا‬
சகாண்டிருந்த (வசதியான உலக
வாழ்க்றகயான)து அவர்கறள விட்டும் ‫یُ هم َهت ُع ْو هن‬
(தண்டறனறய) தடுக்காது.

‫هو هما ا ه ْهله ْك هنا ِم ْن ق ْهر یهة اِ َهَل‬


208. நாம் எந்த ஊறரயும் அழித்ததில்றல,
எச்சரிப்பாளர்கள் அதற்கு (அனுப்பப்பட்டு)
இருந்கத தவிர. ‫ل ههها ُم ْن ِذ ُر ْو هن‬

۬ ۛ ‫ِذ ْك َٰر‬
‫ی هو هما ُك َهنا َٰظلِ ِم ْ ه‬
209. இது அைிவுறரயாகும். நாம்
‫ي‬
அநியாயக்காரர்களாக இல்றல.

210. இ(ந்த கவதத்)றத (நபியின்


‫ي‬ ‫َنل ْهت ِب ِه َه‬
ُ ْ ‫الش َٰي ِط‬ ‫هو هما هت ه َه‬
உள்ளத்தில்) றஷத்தான்கள்
இைக்கவில்றல.

ْ
ْ ِ ‫هو هما یه ٌۢن هب‬
211. அது அவர்களுக்குத் தகுதியானதும்
‫غ ل ُهه ْم هو هما‬
இல்றல. இன்னும், (அதற்கு) அவர்கள்
சக்தி சபைவும் மாட்டார்கள். ‫یه ْس هت ِط ْي ُع ْو هن‬
ஸூரா நம் லு 858 ‫النمل‬

‫لس ْم ِع‬
‫اِ ن َه ُه ْم هع ِن ا َه‬
212. நிச்சயமாக அவர்கள் (வானத்தில்
குர்ஆன் றவக்கப்பட்டுள்ள இடத்திலிருந்து
அந்த குர்ஆன் ஓதி காட்டப்படும்கபாது ‫ل ههم ْع ُز ْو ل ُْو هن‬
அறத) சசவியுறுவதிலிருந்து
தூரமாக்கப்பட்டவர்கள். (ஆககவ, அதன்
பக்கம் அவர்கள் சநருங்ககவ முடியாது.)

213. ஆக, அல்லாஹுடன் கவறு ஒரு


ِ ََٰ ‫ف ههل هت ْدعُ هم هع‬
‫اّلل اِل َٰ ًها َٰا هخ هر‬
கடவுறள அறழக்காதீர்! அப்படி
அறழத்தால் தண்டிக்கப்படுபவர்களில் நீர் ‫ي‬‫فه هتك ُْو هن ِم هن ال ُْم هع هَذ ِب ْ ه‬
ஆகிவிடுவர்.

‫هوا هن ْ ِذ ْر هع ِش ْ ه‬
214. இன்னும், உமது சநருங்கிய
‫ك‬
‫ْی هت ه‬
உைவினர்கறள எச்சரிப்பீராக!

‫ْاَلهق هْر ِب ْ ه‬
‫ي‬

‫ك ل هِم ِن‬ ْ ‫هوا ْخف‬


215. இன்னும், உம்றம பின்பற்ைிய
நம்பிக்றகயாளர்களுக்கு உமது புஜத்றத
‫اح ه‬
‫ِض هج هن ه‬
தாழ்த்துவராக!
ீ (அவர்களுடன் பணிவுடன்
‫ك ِم هن ال ُْم ْؤ ِم ِن ْ ه‬
‫ي‬ ‫ا تَه هب هع ه‬
பழகுவராக!)

ْ‫ُل اِ ِ َن‬
ْ ‫فها ِ ْن هع هص ْو هك فهق‬
216. ஆக, (-உமது உைவினர்கள்) உமக்கு
மாறு சசய்தால், “நிச்சயமாக நான் நீங்கள்
சசய்வதிலிருந்து நீங்கியவன்” என்று ْٓ ‫به ِر‬
‫یء َم َهِما هت ْع همل ُْو هن‬
கூறுவராக!

‫هو هت هوك َه ْل ع ههل ال هْع ِزیْ ِز‬


217. இன்னும் மிறகத்தவன், மகா
கருறணயாளன் மீ து நம்பிக்றக
றவப்பீராக! ‫الرحِ ْي ِم‬
‫َه‬

ْ ‫الَه ِذ‬
‫ی یه َٰر ه‬
218. அவன்தான் (சதாழுறகக்கு) நீர்
‫ي‬
‫ىك حِ ْ ه‬
நிற்கின்ைகபாது உம்றம பார்க்கிைான்.
‫هتق ُْو ُم‬

‫الس ِج ِدیْ هن‬ ‫هو هت هقل َُ هب ه‬


219. இன்னும், (உம்றம பின்பற்ைி) சிரம்
பணி(ந்து சதாழு)பவர்களுடன் (ஒரு ََٰ ‫ك ِف‬
நிறலயிலிருந்து இன்சனாரு நிறலக்கு)
நீர் மாறுவறதயும் (அவன் பார்க்கிைான்).
ஸூரா நம் லு 859 ‫النمل‬

‫لس ِم ْي ُع ال هْعلِ ْي ُم‬


‫اِ نَهه ُه هوا َه‬
220. நிச்சயமாக அவன்தான் நன்கு
சசவியுறுபவன், நன்கு அைிந்தவன்
ஆவான். (ஆககவ, அழகிய முறையில்
அதில் குர்ஆறன ஓதுவராக!
ீ ஒவ்சவாரு
ருக்னுகறளயும் முழுறமயாக சசய்வராக!

நாம் உம்றம பார்க்கிகைாம் என்பறத
நிறனவில் றவப்பீராக!)

‫هه ْل ا ُن ه َِب ُئك ُْم ع َٰهل هم ْن‬


221. (மக்களில்) யார் மீ து றஷத்தான்கள்
இைங்குகிைார்கள் என்று உங்களுக்கு நான்
அைிவிக்கவா? ‫ي‬ ‫َن ُل َه‬
ُ ْ ‫الش َٰي ِط‬ ‫هت ه َه‬

‫ل اهفَهاك‬
َ ِ ُ ‫َن ُل ع َٰهل ك‬
‫هت ه َه‬
222. சபரும் சபாய்யர்கள், சபரும் பாவிகள்
எல்கலார் மீ தும் (றஷத்தான்கள்)
இைங்குகிைார்கள். ‫ا ه ث ِْيم‬

‫لس ْم هع هوا ه ْكث ُهر ُه ْم‬


‫یَُلْق ُْو هن ا َه‬
223. (திருட்டுத்தனமாக) ககட்டறத (அந்த
பாவிகளிடம் றஷத்தான்கள்)
கூறுகிைார்கள். இன்னும் (பாவிகளான) ‫َٰك ِذبُ ْو هن‬
அவர்களில் அதிகமானவர்கள்
சபாய்யர்கள்.

224. இன்னும் (இறணறவப்பவர்களான,


‫ٓاء یهتَه ِب ُع ُه ُم‬ َُ ‫هو‬
ُ ‫الش هع هر‬
பாவிகளான) கவிஞர்கறள (மனிதர்கள்
மற்றும் ஜின்களில் உள்ள) ‫الْ هغاو هن‬
வழிககடர்கள்தான் பின்பற்றுவார்கள்.

َ ِ ُ ‫ا هل ْهم هت هر ا هن َه ُه ْم ِف ْ ك‬
225. நீர் பார்க்கவில்றலயா? நிச்சயமாக
‫ل هواد‬
அவர்கள் ஒவ்சவாரு பள்ளத்தாக்கிலும் (-
வண்ீ கபச்சுகளிலும் சபாய் ‫یَه ِه ْي ُم ْو هن‬
கற்பறனகளிலும் திறசயின்ைி)
அறலகிைார்கள்.

‫هوا هن َه ُه ْم یهق ُْول ُْو هن هما هَل‬


226. இன்னும், நிச்சயமாக அவர்கள்
தாங்கள் சசய்யாதறத (சசய்ததாக)
கூறுகிைார்கள். ‫یهف هْعل ُْو هن‬
ஸூரா நம் லு 860 ‫النمل‬

‫اِ َهَل الَه ِذیْ هن َٰا هم ُن ْوا هو هع ِملُوا‬


227. (எனினும்,) எவர்கள் நம்பிக்றக
சகாண்டு, நன்றமகறள சசய்து,
அல்லாஹ்றவ அதிகம் நிறனவு கூர்ந்து, ‫ت هوذه هك ُروا ََٰ ه‬
‫اّلل‬ ِ ‫الصلِ َٰح‬
ََٰ
தங்களுக்கு அநீதி இறழக்கப்பட்ட பின்னர்
(அல்லாஹ்வின் எதிரிகளிடம்) ْ ٌۢ ‫ْیا َهوا ن ْ هت هص ُر ْوا ِم‬
‫ن به ْع ِد‬ ً ْ ‫هك ِث‬
பழிவாங்கினார்ககளா அவர்கறளத் தவிர.
‫هما ُظلِ ُم ْوا هو هس هي ْعل ُهم‬
(அவர்கள் பழிப்புக்கு உரியவர்கள் அல்லர்.)
(இறணறவத்து) அநியாயம் சசய்தவர்கள் ‫الَه ِذیْ هن هظل ُهم ْوا ا َههی ُم ْن هقلهب‬
தாங்கள் எந்த திரும்பும் இடத்திற்கு
திரும்புவார்கள் என்பறத விறரவில் ‫یَه ْن هقلِ ُب ْو هنن‬
அைிவார்கள்.

ஸூரா நம் லு ‫النمل‬

‫ٱلرِنَٰمۡح ه‬ ‫ه‬
‫ٱَّللِ ه‬
‫ٱلرحِي ِم‬ ‫ِمۡسِب‬

‫ت الْق ُْر َٰا ِن‬ ‫َٰط ٓس ِتل ه‬


1. தா சீன். (இப்கபாது ஓதிகாட்டப்படும்)
இறவ இந்த குர்ஆனுறடய இன்னும்
ُ َٰ‫ْك َٰا ی‬
சதளிவான கவதத்தின் வசனங்கள் ஆகும். ‫هو ِك هتاب َم ُِب ْي‬

‫ُه ًدی هوبُ ْش َٰری‬


2. (இது) கநர்வழியாகவும்,
நம்பிக்றகயாளர்களுக்கு நற்சசய்தியாகவும்
இருக்கிைது. ‫ي‬
‫لِل ُْم ْؤ ِم ِن ْ ه‬

‫الَه ِذیْ هن یُ ِق ْي ُم ْو هن َه‬


‫الصلَٰوةه‬
3. அவர்கள் சதாழுறகறய நிறல
நிறுத்துவார்கள்; இன்னும், ஸகாத்றத
சகாடுப்பார்கள், இன்னும், அவர்கள் ‫الز َٰكوةه هو ُه ْم‬
‫هو یُ ْؤ ُت ْو هن َه‬
மறுறமறய உறுதியாக நம்பிக்றக
சகாள்வார்கள். ‫اَلَٰخِ هر ِة ُه ْم یُ ْوقِ ُن ْو هن‬
ْ ‫ِب‬

‫اِ َهن الَه ِذیْ هن هَل یُ ْؤ ِم ُن ْو هن‬


4. நிச்சயமாக எவர்கள் மறுறமறய
நம்பிக்றக சகாள்ளவில்றலகயா
அவர்களுக்கு நாம் அவர்களுறடய (தீய) ‫اَلَٰخِ هر ِة هزیَه َهنا ل ُهه ْم‬
ْ ‫ِب‬
சசயல்கறள (நல்ல சசயல்களாக)
அலங்கரித்து விட்கடாம். ஆககவ, அவர்கள் ‫ا ه ْع هما ل ُهه ْم ف ُهه ْم یه ْع هم ُه ْو هن‬
(தங்கள் தீறமகளில்) தைிசகட்டு
அறலகிைார்கள்.
ஸூரா நம் லு 861 ‫النمل‬

‫ك الَه ِذیْ هن ل ُهه ْم ُس ْٓو ُء‬


5. அவர்கள் எத்தறககயார்கள் என்ைால்
சகட்ட தண்டறன அவர்களுக்கு உண்டு.
‫ا ُول َٰ ِٓى ه‬
இன்னும் மறுறமயில் அவர்கள்தான் ‫اَلخِ هر ِة‬
َٰ ْ ‫هاب هو ُه ْم ِف‬
ِ ‫ال هْعذ‬
நஷ்டவாளிகள்.
‫ُه ُم ْاَل ه ْخ هس ُر ْو هن‬

‫ك له ُتله َهق الْق ُْر َٰا هن ِم ْن‬


‫هواِ ن َه ه‬
6. நிச்சயமாக நன்கைிந்த மகா
ஞானவானிடமிருந்து நீர் இந்த குர்ஆறன
(கற்றுக் சகாடுக்கப்பட்டு) மனனம் சசய்து ‫لَه ُد ْن هح ِك ْيم عهلِ ْيم‬
சகாடுக்கப்படுவர்.

ْ‫اِ ْذ قها هل ُم ْو َٰس َِل ه ْهلِه اِ ِ َن‬


7. அந்த சமயத்றத நிறனவு கூர்வராக! ீ
மூஸா தன் குடும்பத்தினருக்கு கூைினார்:
“நிச்சயமாக நான் சநருப்றபப் பார்த்கதன். ‫ارا هس َٰا ت ِْيك ُْم‬ً ‫ت نه‬ ُ ‫َٰا ن ه ْس‬
அதிலிருந்து ஒரு சசய்திறய; அல்லது,
(அதிலிருந்து) எடுக்கப்பட்ட சநருப்புக் ‫َِم ْن هها ِب هخ هَب ا ْهو َٰا ت ِْيك ُْم‬
‫ِب ِش ههاب ق ههبس لَه هعلَهك ُْم‬
சகாள்ளிறய நீங்கள் குளிர் காய்வதற்காக
உங்களிடம் சகாண்டு வருகிகைன்.”
‫هت ْص هطل ُْو هن‬

8. ஆக, அவர் அதனிடம் வந்தகபாது, அவர்


அறழக்கப்பட்டு “சநருப்பில் (-ஒளியில்)
‫ی ا ٌۢ ْهن‬ ‫فهل َههما هج ه‬
‫ٓاء هها نُ ْو ِد ه‬
இருப்பவனும் இன்னும் அறத சுற்ைி ‫ار هو هم ْن‬
ِ ‫بُ ْو ِر هك هم ْن ِف ال َهن‬
உள்ளவர்களும் புனிதமானவர்கள் என்று
நற்சசய்தி கூைப்பட்டார். அகிலங்களின் ِ ََٰ ‫هح ْول ههها هو ُس ْب َٰح هن‬
‫اّلل هر َِب‬
இறைவன் அல்லாஹ் (எல்லா குறைகறள
விட்டு) மிக்க பரிசுத்தமானவன்.” ‫ال َْٰعله ِم ْ ه‬
‫ي‬

ُ ََٰ ‫َٰی ُم ْو َٰس اِ نَهه ا هنها‬


‫اّلل ال هْع ِزیْ ُز‬
9. “மூஸாகவ! நிச்சயமாக நான்தான்
மிறகத்தவனும் மகா
ஞானமுறடயவனுமாகிய அல்லாஹ் ‫ال هْح ِك ْي ُم‬
ஆகவன்.”
ஸூரா நம் லு 862 ‫النمل‬

‫هوا هلْ ِق هع هص ه‬
10. “உமது தடிறயப் கபாடுவராக!ீ ஆக,
‫اك فهل َههما هر َٰا هها‬
அவர் அறத -அது பாம்றபப் கபான்று-
சநளிவதாக பார்த்தகபாது புைமுதுகிட்டு ‫ٓان َهو ََٰل‬
َ ‫هت ْه هت َُز كهاهن َه هها هج‬
திரும்பி (ஓடி)னார். அவர் திரும்பி
பார்க்ககவ இல்றல. மூஸாகவ, ‫ب َٰی ُم ْو َٰس‬ ْ ‫ُم ْد ِب ًرا َهو ل ْهم یُ هع َِق‬
ُ ‫هَل هت هخ ْف اِ ِ َنْ هَل یه هخ‬
பயப்படாதீர்! நிச்சயமாக என்னிடம்
‫ی‬
‫اف ل ههد َه‬
இறைத்தூதர்கள் பயப்பட மாட்டார்கள்.”
۬‫ال ُْم ْر هسل ُْو هن‬

‫اِ َهَل هم ْن هظل ههم ث َهُم به َهد هل‬


11. “(எனினும் தூதர்களில்) யார்
தவைிறழத்தாகரா அவறரத் தவிர. பிைகு,
(தான் சசய்த) தீறமக்கு பின்னர் அழகிய ‫ُح ْس ًنٌۢا به ْع هد ُس ْٓوء فهاِ ِ َنْ هغف ُْور‬
சசயறல மாற்ைி சசய்தாகரா அவறர நான்
மன்னித்து விடுகவன். ஏசனனில், ‫َهرحِ ْيم‬
நிச்சயமாக நான் மகா மன்னிப்பாளன்,
சபரும் கருறணயாளன் ஆகவன்.”

‫هوا ه ْدخِ ْل یه هد هك ِف ْ هجیْ ِب ه‬


12. “இன்னும், உமது கரத்றத உமது
‫ك‬
சட்றடப் றபயில் நுறழப்பீராக! அது
எவ்வித குறையுமின்ைி மின்னுகின்ை ِ ْ ‫ٓاء ِم ْن غ‬
‫هْی‬ ‫هت ْخ ُر ْج به ْي هض ه‬
சவண்றமயாக - ஃபிர்அவ்னுக்கும் அவனது
மக்களுக்கும் நீர் அனுப்பப்பட்ட ஒன்பது ‫ُس ْٓوء ِف ْ ت ِْس ِع َٰا َٰیت اِ َٰل‬
‫فِ ْر هع ْو هن هوق ْهومِه اِ ن َه ُه ْم‬
அத்தாட்சிகளில் ஒன்ைாக - சவளிவரும்.
நிச்சயமாக அவர்கள் (அகிலங்களின்
இறைவறன நிராகரித்த) பாவிகளான ‫ي‬
‫ك هان ُ ْوا ق ْهو ًما ف َِٰس ِق ْ ه‬
மக்களாக இருக்கிைார்கள்.”

13. ஆக, (அவர்கள் மிகத்சதளிவாக)


பார்க்கும்படியாக நம் அத்தாட்சிகள் ‫فهل َههما هج ه‬
‫ٓاء ْت ُه ْم َٰا َٰی ُت هنا‬
அவர்களிடம் வந்தகபாது, “இது சதளிவான ‫ُم ْب ِص هرةً قها ل ُْوا َٰهذها ِس ْحر‬
சூனியம்” என்று கூைினார்கள்.
‫َم ُِب ْي‬
ஸூரா நம் லு 863 ‫النمل‬

14. (அவர்களுக்கு அல்லாஹ் ஒன்பது


‫اس هت ْي هقنه ْت هها‬
ْ ‫هو هج هح ُد ْوا ِب هها هو‬
அத்தாட்சிகறள காண்பித்தான்.) அவர்கள்
அவற்றை அநியாயமாகவும் ‫ا هنْف ُُس ُه ْم ُظل ًْما َهوعُل ًَُوا‬
சபருறமயாகவும் மறுத்தனர்.
அவர்களுறடய ஆன்மாக்ககளா அவற்றை ‫فها ن ْ ُظ ْر هك ْي هف ك ه‬
‫هان عهاق هِب ُة‬
உறுதிசகாண்டிருந்தன. ஆக, (இந்த)
‫ال ُْمف ِْس ِدیْ هنن‬
விஷமிகளின் முடிவு எவ்வாறு ஆகிவிட்டது
என்பறத (நபிகய!) நீர் கவனிப்பீராக.

‫هو لهق ْهد َٰا هتیْ هنا هداو هد هو ُسل ْهي َٰم هن‬
15. திட்டவட்டமாக தாவூதுக்கும்
ஸுறலமானுக்கும் (பைறவகளின் சமாழி
அைிவு மற்றும் பல துறைகளின் சிைப்பான) ِ ََٰ ِ ‫هاَل ال هْح ْم ُد‬
‫ّلل‬ ‫عِل ًْما هوق ه‬
கல்வி அைிறவ நாம் தந்கதாம்.
அவ்விருவரும் கூைினார்கள்: “தனது ْ ‫الَه ِذ‬
‫ی ف َههضله هنا ع َٰهل هك ِث ْْی‬

‫َِم ْن ع هِبا ِدهِ ال ُْم ْؤ ِم ِن ْ ه‬


நம்பிக்றகயாளர்களான அடியார்களில்
‫ي‬
பலறரப் பார்க்கிலும் எங்கறள
கமன்றமப்படுத்திய அல்லாஹ்விற்கக
எல்லா புகழும்.”

‫هو هو ِر هث ُسل ْهي َٰم ُن هداو هد هوقها هل‬


16. தாவூதுக்கு (அவரின் கல்விக்கும்
ஆட்சிக்கும் அவரின் மற்ை பிள்றளகறளப்
பார்க்கிலும்) ஸுறலமான் வாரிசாக ஆனார். ُ ‫َٰیاهی َ هُها ال َهن‬
‫اس عُلَِ ْم هنا هم ْن ِط هق‬
இன்னும், அவர் கூைினார்: “மக்ககள!
நாங்கள் பைறவகளின் கபச்றச (- َ ِ ُ ‫ْی هوا ُْوتِیْ هنا ِم ْن ك‬
‫ل‬ ِ ْ ‫الط‬
‫َه‬
சமாழிகறள புரியும் கல்விறய)
‫َشء اِ َهن َٰهذها ل ُهه هوالْف ْهض ُل‬
ْ ‫ه‬
கற்பிக்கப்பட்கடாம். இன்னும், (பல
சசல்வங்களிலிருந்து எங்களுக்கு ‫ي‬
ُ ْ ‫ال ُْم ِب‬
கதறவயான) எல்லா சபாருள்கறளயும்
நாங்கள் வழங்கப்பட்கடாம். நிச்சயமாக
இதுதான் சதளிவான கமன்றமயாகும்.

‫هو ُح ِش هر ل ُِسل ْهي َٰم هن ُج ُن ْو ُده‬


17. ஸுறலமானுக்கு ஜின்கள், மனிதர்கள்
இன்னும் பைறவகளில் இருந்து
அவருறடய இராணுவங்கள் ‫ِم هن ال ِْج َِن هو ْاَلِن ِْس‬
ஒன்றுதிரட்டப்பட்டன. ஆக, அவர்கள்
(ஒன்ைிறணந்து வரிறச ஒழுங்குடன் ‫ْی ف ُهه ْم یُ ْو هز ُع ْو هن‬
ِ ْ ‫الط‬
‫هو َه‬
சசல்வதற்காக இறடயிறடகய)
நிறுத்தப்படுவார்கள்.
ஸூரா நம் லு 864 ‫النمل‬

‫هح ََٰت اِذها ا ه هت ْوا ع َٰهل هوا ِد‬


18. இறுதியாக, (ஒரு பயணத்தில்)
எறும்புகளின் ஒரு பள்ளத்தாக்கில் அவர்கள்
வந்தகபாது ஓர் எறும்பு கூைியது: ‫ال َهن ْم ِل قها ل ْهت ن ه ْملهة َٰیَاهی َ هُها‬
எறும்புககள! உங்கள் சபாந்துகளுக்குள்
நுறழந்து விடுங்கள்! சுறலமானும் ‫ال َهن ْم ُل ا ْد ُخل ُْوا هم َٰس ِك هنك ُْم‬
‫هَل یه ْح ِط هم َهنك ُْم ُسل ْهي َٰم ُن‬
அவருறடய இராணுவங்களும் உங்கறள
(மிதித்து) அழித்து விடகவண்டாம்.
அவர்ககளா (நீங்கள் கீ கழ இருப்பறதயும் ‫هو ُج ُن ْو ُده هو ُه ْم هَل‬
அவர்கள் உங்கறள மிதிப்பறதயும்) உணர
மாட்டார்கள். ‫یه ْش ُع ُر ْو هن‬

‫فه هت هب َهس هم هضاحِ كًا َِم ْن ق ْهول هِها‬


19. ஆக, அதன் கபச்சினால் அவர்
சிரித்தவராக புன்முறுவல் பூத்தார். இன்னும்
கூைினார்: “என் இறைவா! நீ என் மீ தும் என் ‫ن ا ْهن‬ ْ ِ ‫هوقها هل هر َِب ا ْهو ِز ْع‬
சபற்கைார் மீ தும் அருள்புரிந்த உன்
‫ا ه ْش ُكر ن ِْعم هت ه ه‬
அருட்சகாறடக்கு நான் நன்ைி ‫ت‬ ْ ِ َ‫ك ال‬
‫ت ا هن ْ هع ْم ه‬ ‫ه ه‬
‫ع ههلَه هوع َٰهل هوال هِد َه‬
சசலுத்துவதற்கும் நீ எந்த நல்லறதக்
‫ی هوا ْهن‬
சகாண்டு திருப்தி அறடவாகயா அறத
நான் சசய்வதற்கும் எனக்கு நீ உள்ளத்தில் ‫ا ه ْع هم ه‬
‫ل هصا لِ ًحا هت ْر َٰضى ُه‬
உதிப்றப ஏற்படுத்து! (மனதில்
அதற்குண்டான ஆறசறயயும் ْ ‫ك ِف‬ ْ ِ ْ ‫هوا ه ْدخِ ل‬
‫ن ِب هر ْح هم ِت ه‬
உணர்றவயும் ஏற்படுத்து!) இன்னும், உன்
கருறணயால் உன் நல்லடியார்களில்
‫ي‬ ََٰ ‫ع هِبا ِد هك‬
‫الصلِحِ ْ ه‬
என்றன நுறழத்துவிடு!”

‫هو هت هف َهق هد َه‬


20. இன்னும், அவர் பைறவகளில்
(ஹுத்ஹுத் பைறவறயத்) கதடினார். (அது ‫ْی فهقها هل هما ِله‬
‫الط ْ ه‬
காணவில்றல. அப்கபாது) எனக்சகன்ன ‫هان‬
‫هَل ا ههری ال ُْه ْد ُه ؗ هد ا ْهم ك ه‬
ஏற்பட்டது, நான் ஹுத்ஹுறத (ஏன்) காண
முடியவில்றல?! அல்லது, அது (இங்கு) ‫ي‬ ِ ‫ِم هن الْ هغ‬
‫ٓاى ِب ْ ه‬
வராதவர்களில் இருக்கிைதா? என்று
கூைினார்.

‫هَلُعه َِذبه َهنه عهذهابًا هش ِدیْ ًدا ا ْهو‬


21. “நிச்சயமாக நான் அறத கடுறமயாக
தண்டிப்கபன். அல்லது, அறத நிச்சயமாக
நான் அறுத்து விடுகவன். அல்லது அது
ْ َِ ‫هَلۡاهذْبه هح َهنه ا ْهو ل ههياْت هِي‬
‫ن‬
கண்டிப்பாக சதளிவான ஆதாரத்றத
என்னிடம் சகாண்டுவர கவண்டும்.” ‫ِب ُسل َْٰطن َم ُِب ْي‬
ஸூரா நம் லு 865 ‫النمل‬

22. ஆக, அவர் (ஹுத்ஹுறதப் பற்ைி


‫هْی بهع ِْيد فهقها هل‬
‫هث غ ْ ه‬
‫ف ههمك ه‬
விசாரித்த பின்னர்) சிைிது கநரம்தான்
தாமதித்தார். (அதற்குள் ஹுத்ஹுத் அவர் َُ ‫ا ههح ْط‬
‫ت ِب هما ل ْهم ُتحِ ْط ِبه‬
முன் வந்துவிட்டது.) ஆக, அது கூைியது:
“(ஸுறலமாகன!) நீர் அைியாதறத நான் ‫ك ِم ْن هس هبا ِبنه هبا‬
‫هو ِج ْئ ُت ه‬
அைிந்து (வந்து)ள்களன். இன்னும், ‘சபா’
‫یَه ِق ْي‬
நாட்டவர்களிடமிருந்து உறுதியான
சசய்திறய உம்மிடம் சகாண்டு
வந்திருக்கிகைன்.

‫ام هراهةً هت ْملِك ُُه ْم‬ْ ‫اِ ِ َنْ هو هج ْد َُت‬


23. நிச்சயமாக நான் (அங்கு) ஒரு சபண்,
அவர்கறள ஆட்சி சசய்வறதக் கண்கடன்.
இன்னும், (ஆட்சிக்கு கதறவயான) ‫َشء هو ل ههها‬ْ ‫ل ه‬ َ ِ ُ ‫ت ِم ْن ك‬
ْ ‫هوا ُْوت هِي‬
சபாருள்கள் எல்லாம் அவள் வழங்கப்பட்டு
இருக்கிைாள். இன்னும், அவளுக்கு ‫هع ْرش هع ِظ ْيم‬
சசாந்தமான ஒரு சபரிய (-விறல உயர்ந்த)
அரச கட்டிலும் உள்ளது.

‫هو هج ْد َُت هها هوق ْهو هم هها‬


24. இன்னும், அவறளயும் அவளுறடய
மக்கறளயும் - அவர்கள் அல்லாஹ்றவ
‫یهس ُج ُدو هن ل َه‬
‫ِلش ْم ِس ِم ْن‬
அன்ைி சூரியனுக்கு சிரம் பணிந்து
ْ ْ
வணங்குபவர்களாக - கண்கடன். றஷத்தான்
அவர்களுக்கு அவர்களின் (தீய) சசயல்கறள ‫اّلل هو هزیَه هن ل ُهه ُم‬
ِ ََٰ ‫ُد ْو ِن‬
َ‫ا ه‬
‫لش ْي َٰط ُن ا ه ْع هما ل ُهه ْم‬
அலங்கரித்து விட்டான். ஆக, அவர்கறள
(கநரான) பாறதயிலிருந்து அவன் தடுத்து
விட்டான். ஆக, (அல்லாஹ்வின் பக்கம்) ‫لس ِب ْي ِل‬‫ف ههص َهد ُه ْم هع ِن ا َه‬
அவர்கள் கநர்வழி சபைாமல்
இருக்கிைார்கள். ‫ف ُهه ْم هَل یه ْه هت ُد ْو هن‬

ْ ‫ّلل الَه ِذ‬


ِ ََٰ ِ ‫ا َههَل یه ْس ُج ُد ْوا‬
25. வானங்களிலும் பூமியிலும்
‫ی‬
மறைந்திருப்பவற்றை (-மறழ மற்றும்
தாவரங்கறள) சவளிப்படுத்துகின்ைவனும்; ‫الس َٰم َٰو ِت‬ ْ ‫یُ ْخ ِر ُج الْ هخ‬
‫ب هء ِف َه‬
இன்னும், நீங்கள் மறைப்பறதயும் நீங்கள்
சவளிப்படுத்துவறதயும் ‫هو ْاَل ْهر ِض هو یه ْعل ُهم هما‬
அைிகின்ைவனுமாகிய அல்லாஹ்விற்கு
‫ُت ْخف ُْو هن هو هما ُت ْعلِ ُن ْو هن‬
அவர்கள் சிரம் பணியாமல் இருப்பதற்காக
(அவன் அவர்களது சகட்ட சசயல்கறள
அலங்கரித்துக் காட்டினான்).
ஸூரா நம் லு 866 ‫النمل‬

‫هّلل هَل اِل َٰ هه اِ َهَل ُه هو هر َُب‬


26. அல்லாஹ் - மகத்தான அர்ஷுறடய
அதிபதியாகிய அவறனத் தவிர
ُ ََٰ ‫ا‬
(உண்றமயில் வணங்கத்தகுதியான) ۩‫ال هْع ْر ِش ال هْع ِظ ْي ِم‬
இறைவன் அைகவ இல்றல.

‫قها هل هسنه ْن ُظ ُر ا ههص هدق هْت ا ْهم‬


27. (ஸுறலமான்) கூைினார்: “நீ உண்றம
கூைினாயா, அல்லது சபாய்யர்களில்
ஆகிவிட்டாயா? என்று நாம் ஆராய்கவாம்.
‫ت ِم هن الْ َٰك ِذ ِب ْ ه‬
‫ي‬ ‫ُك ْن ه‬

‫ب َٰهذها فها هلْ ِق ْه‬


ْ ِ ‫ب ِب َ ِك َٰت‬
28. எனது இந்தக் கடிதத்றத எடுத்துச் சசல்!
ஆக, இறத அவர்கள் முன் நீ கபாடு! பிைகு, ْ ‫اِذْ هه‬
அவர்கறள விட்டு விலகி இரு! ஆக,
ْ ُ ْ ‫هْی ث َهُم هت هو َهل هع‬
‫ٰن‬ ْ ِ ْ ‫اِله‬
அவர்கள் என்ன பதில் தருகிைார்கள் என்று
நீ பார்!” ‫فها ن ْ ُظ ْر هما ذها یه ْر ِج ُع ْو هن‬

‫قها ل ْهت َٰیاهی َ هُها ال هْمله ُؤا اِ ِ َنْ ا ُلْ ِ ه‬


29. (ஹுத்ஹுத் கடிதத்றத எடுத்து சசன்று
‫ق‬
அரசியின் முன் கபாட்டது. அப்கபாது அந்த
அரசி) கூைினாள்: “முக்கிய பிரமுகர்ககள! ‫اِ هلَه ِك َٰتب هك ِر یْم‬
நிச்சயமாக நான், ஒரு கண்ணியமான
கடிதம் என்னிடம் அனுப்பப்பட்டுள்ளது.”

‫اِ نَهه ِم ْن ُسل ْهي َٰم هن هواِ نَهه‬


30. நிச்சயமாக அது சுறலமானிடமிருந்து
(அனுப்பப்பட்டுள்ளது). நிச்சயமாக (அதில்
எழுதப்பட்ட) சசய்தியாவது: “கபரருளாளன் ‫الر ْح َٰم ِن‬ ِ ََٰ ‫ِب ْس ِم‬
‫اّلل َه‬
கபரன்பாளன் அல்லாஹ்வின் சபயரால்
(இறத எழுதுகிகைன்). ‫الرحِ ْي ِم‬
‫َه‬

ْ‫ا َههَل هت ْعل ُْوا ع ههلَه هوا ْ ُت ْو ِن‬


31. அதாவது, என்னிடம் நீங்கள் சபருறம
காட்டாதீர்கள்! (முரண்டு பிடித்து கர்வம்
சகாண்டு என் கட்டறளறய மீ ைி ‫ُم ْسلِ ِم ْ ه ن‬
‫ي‬
நடக்காதீர்கள்!) என்னிடம் பணிந்தவர்களாக
வந்து விடுங்கள்!”

ْ‫قها ل ْهت َٰیاهی َ هُها ال هْمله ُؤا اهفْ ُت ْو ِن‬


32. அவள் கூைினாள்: “முக்கிய
பிரமுகர்ககள! எனது இந்த காரியத்தில்
நீங்கள் எனக்கு ஆகலாசறன கூறுங்கள். ‫ت قهاط هِع ًة‬ ُ ‫ی هما ُك ْن‬ ْ ‫ِف ْ ا ْهم ِر‬
நான் ஒரு காரியத்றத நீங்கள் என்னிடம்
ஆஜராகி (அதில் கருத்து கூறுகி)ன்ை வறர ‫ا ْهم ًرا هح ََٰت هت ْش هه ُد ْو ِن‬
முடிவு சசய்பவளாக இல்றல.”
ஸூரா நம் லு 867 ‫النمل‬

‫قها ل ُْوا ن ه ْح ُن ا ُو ل ُْوا ق َهُوة َهوا ُو ل ُْوا‬


33. அவர்கள் கூைினார்கள்: “நாங்கள் (உடல்)
பலமுறடயவர்கள்; இன்னும், (எதிரிகறள
தாக்க கதறவயான) கடும் வலிறம ۬ ْ‫بهاْس هش ِدی‬
ِ‫د هو ْاَل ْهم ُر اِل ْهيك‬
உறடயவர்கள். ஆனால், முடிவு
உன்னிடகம இருக்கிைது. ஆககவ, நீ ‫ی هما ذها هتا ْ ُم ِر یْ هن‬
ْ ‫فها ن ْ ُظ ِر‬
(முடிவாக கருதுவறத அல்லது)
உத்தரவிடுவறத நன்கு கயாசி(த்து
முடிசவடு)ப்பாயாக!

34. அவள் கூைினாள்: “நிச்சயமாக


‫قها ل ْهت اِ َهن ال ُْمل ُْو هك اِ هذا هد هخل ُْوا‬
மன்னர்கள் ஓர் ஊருக்குள் நுறழந்து
விட்டால் அறத சின்னாபின்னப்படுத்தி ‫ق ْهر یه ًة اهف هْس ُد ْو هها هو هج هعل ُْوا‬
விடுவார்கள். அந்த ஊர்வாசிகளில் உள்ள
கண்ணியவான்கறள இழிவானவர்களாக ‫اهع َهِزةه ا ه ْهلِ هها ا ه ِذ لَه ًة هو هكذَٰ ل ه‬
‫ِك‬
ஆக்கிவிடுவார்கள். (ஆககவ, இவர்களும்)
‫یهف هْعل ُْو هن‬
அப்படித்தான் சசய்வார்கள்.”

ْ ِ ْ ‫هواِ ِ َنْ ُم ْر ِسلهة اِله‬


35. “நிச்சயமாக நான் அவர்களிடம் (என்
‫هْی ِب هه ِدیَهة‬
அரசறவ தூதர்களுடன்) ஓர் அன்பளிப்றப
அனுப்புகிகைன். (நான் அனுப்பிய அந்த) ‫فه َٰن ِظ هرة ٌۢ ِب هم یه ْر ِج ُع‬
தூதர்கள் என்ன பதிறல திரும்பக் சகாண்டு
வருகிைார்கள் என்று பார்க்கிகைன். (அதன் ‫ال ُْم ْر هسل ُْو هن‬
பின்னர் முடிவு சசய்கிகைன்.)”

‫ٓاء ُسل ْهي َٰم هن قها هل‬


36. ஆக, (அவளின் தூதர்) சுறலமானிடம்
வந்தகபாது, (சுறலமான்) கூைினார்: ‫فهل َههما هج ه‬
“சசல்வத்றத எனக்கு நீங்கள் தருகிைீர்களா? ‫ا ه ُت ِم َُد ْون ِهن ِب هم ؗ‬
‫ال ف ههما َٰا َٰتى ِن ه‬
அல்லாஹ் எனக்கு தந்திருப்பது அவன்
உங்களுக்கு தந்திருப்பறத விட மிகச் ‫اّلل هخ ْْی َم َهِما َٰا َٰتىك ُْم به ْل‬
ُ ََٰ
சிைந்ததாகும். மாைாக, நீங்கள் உங்கள்
‫ا هن ْ ُت ْم ِب هه ِدیَه ِتك ُْم هتف هْر ُح ْو هن‬
அன்பளிப்பினால் சபருமிதம் அறடவர்கள்.ீ
(நான் அறத ஏற்க மாட்கடன்.)”
ஸூரா நம் லு 868 ‫النمل‬

ْ ِ ْ ‫اِ ْر ِج ْع اِله‬
ْ ُ ‫هْی فهله هناْت هِي َه‬
37. “நீ அவர்களிடம் திரும்பிப் கபா! ஆக,
‫ٰن‬
நாம் அவர்களிடம் (பல) இராணுவங்கறளக்
சகாண்டு வருகவாம். அவர்கறள ‫ِب ُج ُن ْود َهَل ق هِب ه‬
‫ل ل ُهه ْم ِب هها‬
எதிர்ப்பதற்கு அவ(ளின் வரர்க)ளுக்கு

அைகவ வலிறம இருக்காது. இன்னும், ‫ٰن َِم ْن هها ا ه ِذ لَه ًة‬
ْ ُ ‫هو له ُن ْخ ِر هج َه‬
நிச்சயமாக அவர்கறள அ(வர்களின்
‫َهو ُه ْم َٰصغ ُِر ْو هن‬
நகரத்)திலிருந்து இழிவானவர்களாக நாம்
சவளிகயற்றுகவாம். இன்னும், அவர்கள்
சிறுறமப்படுவார்கள்.”

‫قها هل َٰیاهی َ هُها ال هْمله ُؤا ا هیَُك ُْم‬


38. அவர் (தன் அறவகயாரிடம்) கூைினார்:
“முக்கிய பிரமுகர்ககள! உங்களில் யார்
அவளுறடய அரச கட்டிறல - அவர்கள் ‫ل ا ْهن‬ ‫ن ِب هع ْرشِ هها ق ْهب ه‬ ْ ِ ‫یهاْت ِْي‬
என்னிடம் பணிந்தவர்களாக வருவதற்கு
முன்னர் - சகாண்டு வருவார்.” ‫یَها ْ ُت ْو ِنْ ُم ْسلِ ِم ْ ه‬
‫ي‬

‫قها هل ِع ْف ِر یْت َِم هن ال ِْج َِن‬


39. ஜின்களில் (கடும் தந்திரமும்
வலிறமயும் வரமும்
ீ முரட்டுக் குணமும்
உறடய) பராக்கிரமசாலி கூைியது: நீர் உமது ‫ك ِبه ق ْهب ه‬
‫ل ا ْهن هتق ُْو هم‬ ‫ا هنها َٰا ت ِْي ه‬
(இந்த) இடத்திலிருந்து எழுவதற்கு முன்னர்
நான் அறத உம்மிடம் சகாண்டு வருகவன். ‫ِك هواِ ِ َنْ عهل ْهي ِه‬
‫ِم ْن َهمقها م ه‬
நிச்சயமாக நான் அதற்கு ஆற்ைல்
‫ی اهم ِْي‬
َ ‫له هق ِو‬
உள்ளவன், (அதில் உள்ள சபாருள்கறள
பாதுகாப்பாக சகாண்டு வருவதற்கு நான்)
நம்பிக்றகக்குரியவன் ஆகவன்.
ஸூரா நம் லு 869 ‫النمل‬

ْ ‫قها هل الَه ِذ‬


‫ی ِع ْن هده عِلْم َِم هن‬
40. தன்னிடம் கவதத்தின் ஞானம் இருந்த
(மனிதர்) ஒருவர் கூைினார்: “(நீர் தூரமாக
ஒன்றை பார்த்த பின்னர்,) உமது பார்றவ ‫ك ِبه ق ْهب ه‬
‫ل‬ ‫ب ا هنها َٰا ت ِْي ه‬
ِ ‫الْ ِك َٰت‬
உன் பக்கம் திரும்புவதற்கு முன்னர் நான்
அறத உம்மிடம் சகாண்டு வருகவன்.” ஆக, ‫ُك‬ ‫ا ْهن یَ ْهر هت َهد اِل ْهي ه‬
‫ك هط ْرف ه‬
(அவ்வாகை சகாண்டு வரப்பட்ட) அறத (-
‫فهل َههما هر َٰا ُه ُم ْس هتق ًَِرا ِع ْن هده‬
அந்த அரசகட்டிறல) தன்னிடம் (-தனக்கு
முன்னால்) முழுறமயாக வந்து கசர்ந்து ۬ َ ِ ‫قها هل َٰهذها ِم ْن ف ْهض ِل هر‬
ْ‫ب‬
விட்டறத சுறலமான் பார்த்தகபாது, (எனது
இந்த ஆட்சி, அதிகாரம், பறடபலம், அைிவு ‫لِی ه ْبل هُو ِنْ هءا ه ْش ُك ُر ا ْهم ا ه ْكف ُُر‬
ஆகிய) இறவ என் இறைவனின்
அருளினால் கிறடத்ததாகும். நான் நன்ைி
‫هو هم ْن هش هك هر فها ِن َه هما یه ْش ُك ُر‬
சசலுத்துகிகைனா, அல்லது நன்ைி ‫لِ هنف ِْسه هو هم ْن هكف ههر فها ِ َهن‬
சகட்டவனாக இருக்கிகைனா என்று அவன்
என்றன கசாதிப்பதற்காக (இவற்றை ‫هن هك ِر یْم‬
َ ِ ‫هر ِ َب ْ غ‬
எனக்கு தந்துள்ளான்). யார் நன்ைி
சசலுத்துகிைாகரா அவர் நன்ைி
சசலுத்துவசதல்லாம் அவருக்குத்தான்
நன்றமயாகும். யார் நிராகரிப்பாகரா (-நன்ைி
சகடுவாகரா அவரால் அல்லாஹ்விற்கு
எவ்வித குறையும் இல்றல.) ஏசனனில்,
என் இறைவன் முற்ைிலும் கதறவ
அற்ைவன் (-தன்னில் நிறைவானவன்,
எல்கலாருக்கும் கணக்கின்ைி சகாடுக்கும்)
சபரும் தயாளன் ஆவான்.

‫قها هل ن ه ِ َك ُر ْوا ل ههها هع ْر هش هها‬


41. அவர் கூைினார்: “நீங்கள் அவளுக்கு
அவளுறடய அரச கட்டிறல மாற்ைி
விடுங்கள். நாம் பார்ப்கபாம், அவள் (தனது ‫ی ا ْهم هتك ُْو ُن‬ ْ ‫ن ه ْن ُظ ْر ا ه هت ْه هت ِد‬
சபாருறள) அைிந்து சகாள்கிைாளா? அல்லது
அவள் (தமது சபாருறள) அைியாதவர்களில் ‫ِم هن الَه ِذیْ هن هَل یه ْه هت ُد ْو هن‬
ஆகிவிடுகிைாளா?”
ஸூரா நம் லு 870 ‫النمل‬

‫ٓاء ْت ق ِْي ه‬
‫ل ا ه َٰه هكذها‬
42. ஆக, அவள் வந்தகபாது, “இது உனது
அரச கட்டில் கபான்ைா இருக்கிைது?” என்று ‫فهل َههما هج ه‬
ககட்கப்பட்டது. அவள் கூைினாள்: “இது ‫هع ْر ُشكِ قها ل ْهت كهاهنَهه ُه هو‬
அறதப் கபான்றுதான் இருக்கிைது.” (பின்னர்
சுறலமான் கூைினார்:) இவளுக்கு முன்னகர ‫هوا ُْوتِیْ هنا الْ ِعل هْم ِم ْن ق ْهبلِ هها‬
நாம் (அல்லாஹ்றவப் பற்ைியும்
அவனுறடய ஆற்ைறலப் பற்ைியும்) அைிவு ‫هو ُك َهنا ُم ْسلِ ِم ْ ه‬
‫ي‬
சகாடுக்கப்பட்டு இருக்கிகைாம். இன்னும்,
நாம் முஸ்லிம்களாக (அல்லாஹ்வின்
கட்டறளக்கு கீ ழ்ப்படிந்தவர்களாக)
இருக்கிகைாம்.

‫ت َهت ْع ُب ُد ِم ْن‬
ْ ‫هو هص َهد هها هما ك هان ه‬
43. அவள் அல்லாஹ்றவ அன்ைி
(சூரியறன) வணங்கிக்சகாண்டு இருந்தது
(அல்லாஹ்றவ அவள் வணங்குவறத ْ ‫اّلل اِ ن َه هها ك هان ه‬
‫ت ِم ْن‬ ِ ََٰ ‫ُد ْو ِن‬
விட்டும்) அவறளத் தடுத்து விட்டது.
நிச்சயமாக, அவள் நிராகரிக்கின்ை மக்களில் ‫ق ْهوم َٰك ِف ِر یْ هن‬
இருந்தாள்.

‫ل ل ههها ا ْدخ ُِل َه‬


‫الص ْر هح‬ ‫ق ِْي ه‬
44. “நீ மாளிறகயில் நுறழ!” என்று
அவளுக்கு கூைப்பட்டது. அவள் அறதப்
பார்த்தகபாது அறத அறல அடிக்கும் ‫فهل َههما هرا ه ْت ُه هح ِس هب ْت ُه ل َهُج ًة‬
நீராகக் கருதி, தன் இரு சகண்றடக்
கால்கறள விட்டும் (தன் ஆறடறய) ‫هت هع ْن هساق ْهي هها‬
ْ ‫َهو هك هشف‬
‫قها هل اِ نَهه هص ْرح َم هُم َهرد َِم ْن‬
அகற்ைினாள். (அப்கபாது சுறலமான்)
கூைினார்: “நிச்சயமாக இது (-இந்த

ْ‫اریْ هر۬ قها ل ْهت هر َِب اِ ِ َن‬


ِ ‫ق ههو‬
மாளிறகயின் தறர) கண்ணாடிகளால்
சமப்படுத்தப்பட்ட (சமாழுவப்பட்ட,
உருவாக்கப்பட்ட) மாளிறக(யின் ‫ت هم هع‬ ْ ِ ‫ت نهف‬
ُ ‫ْس هوا ْهسل ْهم‬ ُ ‫هظل ْهم‬
தறர)யாகும்.” அவள், கூைினாள்: “என்
இறைவா! நிச்சயமாக நான் எனக்கக அநீதி
ِ ََٰ ِ ‫ُسل ْهي َٰم هن‬
‫ّلل هر َِب‬
சசய்து சகாண்கடன். இன்னும், ‫ال َْٰعله ِم ْ ه ن‬
‫ي‬
அகிலங்களின் இறைவனான
அல்லாஹ்விற்கு சுறலமானுடன் கசர்ந்து
நானும் (பணிந்து) முஸ்லிமாகி விட்கடன்.”
ஸூரா நம் லு 871 ‫النمل‬

45. திட்டவட்டமாக நாம் ஸமூது


‫هو لهق ْهد ا ْهر هسلْ هنا ا ِ َٰل ث ُهم ْو هد‬
(மக்களு)க்கு அவர்களுறடய சககாதரர்
ஸாலிறஹ (நமது தூதராக) அனுப்பிகனாம், ‫ا ه هخا ُه ْم َٰصلِ ًحا ا ِهن ا ْع ُب ُدوا‬
“நிச்சயமாக நீங்கள் அல்லாஹ்றவ
வணங்குங்கள்” (என்று ‫اّلل فهاِذها ُه ْم فه ِر یْ َٰق ِن‬
‫ََٰ ه‬
கட்டறளயிடுவதற்காக). ஆனால்,
‫یه ْخ هت ِص ُم ْو هن‬
அவர்ககளா தங்களுக்குள் இரண்டு
பிரிவுகளாக ஆகி தர்க்கித்துக் சகாண்டனர்.

46. (ஸாலிஹ்) கூைினார்: “என் மக்ககள!


‫قها هل َٰیق ْهو ِم ل هِم هت ْس هت ْع ِجل ُْو هن‬
(இறைவனின் அருளாகிய) நன்றமக்கு
முன்னதாக (அவனின் தண்டறனயாகிய) ‫ل ال هْح هس هن ِة ل ْهو‬‫الس ِی َ هئ ِة ق ْهب ه‬
‫ِب َه‬
தீறமறய ஏன் அவசரப்படுகிைீர்கள்? நீங்கள்
கருறண காட்டப்படுவதற்காக ‫هَل هت ْس هت ْغف ُِر ْو هن ََٰ ه‬
‫اّلل‬
‫ل ههعلَهك ُْم ُت ْر هح ُم ْو هن‬
அல்லாஹ்விடம் நீங்கள் (எல்கலாரும்)
பாவமன்னிப்புத் கதடமாட்டீர்களா?”

‫ك هو ِب هم ْن‬
47. அவர்கள் கூைினார்கள்: “உம்மாலும்
உம்முடன் உள்ளவர்களாலும் நாங்கள்
‫ْینها ِب ه‬
ْ ‫قها لُوا َهاط َه‬
துர்ச்சகுனம் அறடந்கதாம்.” அவர் கூைினார்: ‫ك قها هل َٰ ٓط ِى ُر ُك ْم ِع ْن هد‬
‫َم ههع ه‬
“(மாைாக) உங்கள் துன்பத்தின் காரணம்
அல்லாஹ்விடம்தான் இருக்கிைது. (உங்கள் ‫اّلل به ْل ا هن ْ ُت ْم ق ْهوم ُت ْف هت ُن ْو هن‬
ِ ََٰ
சசயலுக்கு ஏற்ப அவன் உங்களிடம் நடந்து
சகாள்கிைான்.) மாைாக, நீங்கள்
கசாதிக்கப்படுகின்ை மக்கள் ஆவர்கள்.”

‫هان ِف ال هْم ِدیْ هن ِة ت ِْس هع ُة‬


48. அப்பட்டணத்தில் ஒன்பது கபர்
இருந்தனர். அவர்கள் (அந்த) பூமியில் கடும்
‫هوك ه‬
தீறமகறள சசய்தனர். அவர்கள் நல்லறத ‫هر ْهط یَُف ِْس ُد ْو هن ِف ْاَل ْهر ِض‬
சசய்யவில்றல.
‫هو هَل یُ ْصلِ ُح ْو هن‬
ஸூரா நம் லு 872 ‫النمل‬

49. அவர்கள் தங்களுக்குள் அல்லாஹ்வின்


ِ ََٰ ‫هاس ُم ْوا ِب‬
‫اّلل‬ ‫قها ل ُْوا هتق ه‬
மீ து சத்தியம் சசய்து கூைினார்கள்:
“நிச்சயமாக நாங்கள் அவறரயும் ‫له ُن هب ِ َي هت َهنه هوا ه ْهلهه ث َهُم‬
அவருறடய குடும்பத்றதயும் சகான்று
விடுகவாம். பிைகு, அவருறடய ‫له هنق ُْوله َهن ل هِولِ ِ َيه هما هش ِه ْدنها‬
‫ك ا ه ْهلِه هواِ نَها ل َٰهص ِدق ُْو هن‬
சபாறுப்பாளருக்கு, ‘அவ(ரும் அவ)ரது
குடும்ப(மு)ம் சகால்லப்பட்ட இடத்திற்கு
‫هم ْهلِ ه‬
நாம் பிரசன்னமாகி இருக்கவில்றல,
நிச்சயமாக நாங்கள் (இது விஷயத்தில்)
உண்றமயாளர்கள்’ என்று கூறுகவாம்.”

‫هو هم هك ُر ْوا هم ْك ًرا َهو هم هك ْرنها‬


50. இன்னும், அவர்கள் ஒரு சூழ்ச்சி
சசய்தனர். இன்னும், நாம் ஒரு சூழ்ச்சி
சசய்கதாம். அவர்ககளா (நமது சூழ்ச்சிறய) ‫هم ْك ًرا َهو ُه ْم هَل یه ْش ُع ُر ْو هن‬
உணராதவர்களாக இருந்தனர்.

‫فها ن ْ ُظ ْر هك ْي هف ك ه‬
‫هان عهاق هِب ُة‬
51. ஆக, அவர்களுறடய சூழ்ச்சியின் இறுதி
முடிவு எப்படி இருந்தது என்று (நபிகய!) நீர்
பார்ப்பீராக! (அதன் முடிவானது:) நிச்சயமாக ‫هم ْك ِر ِه ْم ا هنَها هد َم ْهر َٰن ُه ْم‬
நாம் அவர்கறளயும் அவர்களின் மக்கள்
அறனவறரயும் (தறரமட்டமாக) அழித்து ‫ِي‬
‫هوق ْهو هم ُه ْم ا ْهج همع ْ ه‬
விட்கடாம்.

‫ْك بُ ُي ْو ُت ُه ْم هخا ِو یه ًةٌۢ ِب هما‬


52. இகதா அவர்கள் சசய்த அநியாயத்தால்
அவர்க(ள் அழிக்கப்பட்ட பின்னர் அவர்க)ளது
‫فه ِتل ه‬
வடுகள்
ீ சவறுறமயாக இருக்கின்ைன. ‫َلیه ًة‬
َٰ ‫ِك ه‬
‫هظل ُهم ْوا اِ َهن ِف ْ َٰذ ل ه‬
கல்வி ஞானமுள்ள மக்களுக்கு நிச்சயமாக
இதில் ஓர் அத்தாட்சி இருக்கிைது. ‫لَِق ْهوم یَه ْعل ُهم ْو هن‬

‫هوا هن ْ هجیْ هنا الَه ِذیْ هن َٰا هم ُن ْوا‬


53. இன்னும், நம்பிக்றக சகாண்டவர்கறள
நாம் பாதுகாத்கதாம். அவர்கள்
(அல்லாஹ்வின் தண்டறனறய) அஞ்சிக் ‫هوك هان ُ ْوا یه َهتق ُْو هن‬
சகாண்டிருந்தனர்.
ஸூரா நம் லு 873 ‫النمل‬

54. இன்னும், லூத்றதயும் (தூதராக நாம்


‫هو ل ُْو ًطا اِذْ قها هل لِق ْهومِه‬
அனுப்பிகனாம்). அவர் தம் மக்களுக்கு
கூைிய சமயத்றத நிறனவு கூர்வராக! ீ ‫ا ه هتا ْ ُت ْو هن الْفهاحِ هش هة هوا هن ْ ُت ْم‬
“நீங்கள் மகா அசிங்கமான சசயறல
சசய்கிைீர்கள். (இதன் அசிங்கத்றதயும் ‫ُت ْب ِص ُر ْو هن‬
ககவலத்றதயும்) நீங்கள் அைியத்தான்
சசய்கிைீர்கள்.”

َِ ‫ا ِهى َهنك ُْم له هتا ْ ُت ْو هن‬


55. “சபண்கறள தவிர்த்துவிட்டு
‫الر هجا هل‬
ஆண்களிடமா நீங்கள் (உங்கள் சரீர)
இச்றசறய தீர்க்கிைீர்கள். மாைாக, நீங்கள் ‫هش ْه هوةً َِم ْن ُد ْو ِن ال ِنَ هسٓا ِء‬
(அல்லாஹ்வின் சட்டத்றத மீ றுவதால்
நிகழப்கபாகும் தண்டறனறயயும்) அைியாத ‫به ْل ا هن ْ ُت ْم ق ْهوم هت ْج ههل ُْو هن‬
மக்கள் ஆவர்கள்.”

‫اب ق ْهومِه اِ َهَل ا ْهن‬


56. ஆக, அவருறடய மக்களின் பதிகலா,
“லூத்துறடய குடும்பத்தாறர உங்கள் ‫هان هج هو ه‬
‫ف ههما ك ه‬
ஊரிலிருந்து சவளிகயற்றுங்கள். நிச்சயமாக ‫قها ل ُْوا ا ه ْخ ِر ُج ْوا َٰا هل ل ُْوط َِم ْن‬
அவர்கள் சுத்தமாக இருக்கின்ை மனிதர்கள்”
என்பதாககவ தவிர இல்றல. ‫ق ْهر یه ِتك ُْم اِ ن َه ُه ْم ا ُنهاس‬
‫یَه هت هط َه ُهر ْو هن‬

‫فها هن ْ هجیْ َٰن ُه هوا ه ْهلهه اِ َهَل‬


57. ஆக, அவருறடய மறனவிறயத் தவிர
நாம் அவறரயும் அவருறடய
குடும்பத்றதயும் பாதுகாத்கதாம். (ஊரில்) ‫ام هرا ه هت ؗه ق َههد ْر َٰن هها ِم هن‬
ْ
மிஞ்சி இருப்பவர்களில் அவறள (இருக்க
றவத்து நமது தண்டறன இைங்கும்கபாது ‫َب یْ هن‬
ِ ِ ‫الْ َٰغ‬
அவள் அழிக்கப்படகவண்டும் என்று) முடிவு
சசய்கதாம்.

ْ ِ ْ ‫هوا ْهم هط ْرنها عهله‬


‫هْی َم ههط ًرا‬
58. இன்னும், அவர்கள் மீ து (தண்டறனயின்)
மறழறய சபாழிவித்கதாம். ஆக,
எச்சரிக்கப்பட்டவர்களின் அந்த மறழ ‫ٓاء هم هط ُر ال ُْم ْنذ ِهریْ هنن‬
‫ف ههس ه‬
(தண்டறனக்காக இைக்கப்பட்ட
மறழகளிகல) மிகக் சகட்டதாகும்.
ஸூரா நம் லு 874 ‫النمل‬

‫ّلل هو هسلَٰم ع َٰهل‬ ِ ََٰ ِ ‫قُ ِل ال هْح ْم ُد‬


59. (நபிகய!) கூறுவராக:
ீ “எல்லாப் புகழும்
அல்லாஹ்விற்கக. அவன் கதர்ந்சதடுத்த
அவனுறடய அடியார்(களாகிய உம்மீ தும் ُ ََٰ ‫ع هِبا ِدهِ الَه ِذیْ هن ا ْص هط َٰف َٰ ٓا‬
‫ّلل‬
உமது கதாழர்)கள் மீ தும் ஸலாம் -
ஈகடற்ைம்- உண்டாகுக! அல்லாஹ் ‫هخ ْْی ا ه َمها یُ ْش ِر ُك ْو هن‬
சிைந்தவனா? அல்லது அவர்கள்
இறணறவப்பறவ (சிைந்தறவ)யா?
(அல்லாஹ்றவ வணங்குவது சிைந்ததா?
அல்லது, அவனல்லாத பறடப்புகறள
வணங்குவது சிைந்ததா?)”

‫ا ه َهم ْن هخل ه هق َه‬


60. வானங்கறளயும் பூமிறயயும்
‫الس َٰم َٰو ِت‬
பறடத்தவன் (நாம் வணங்குவதற்கு)
சிைந்தவனா? (அல்லது எறதயும் பறடக்க ‫ض هوا هن ْ هز هل لهك ُْم َِم هن‬
‫هو ْاَل ْهر ه‬
ஆற்ைல் இல்லாத சிறலகள்
சிைந்தறவயா?). அவன் உங்களுக்கு ‫ٓاء فها هنٌۢ ْ هب ْت هنا ِبه‬
ً ‫الس همٓا ِء هم‬
‫َه‬
கமகத்திலிருந்து மறழறய இைக்கினான்.
அதன்மூலம் நாம் அழகிய காட்சியுறடய ‫هح هدٓا ِى هق ذه ه‬
‫ات به ْه هجة هما‬
கதாட்டங்கறள முறளக்க றவத்கதாம். ‫هان لهك ُْم ا ْهن ُت ٌۢنْ ِب ُت ْوا‬
‫ك ه‬
(அவன் மறழ நீறர இைக்கவில்றல
என்ைால்) உங்களால் அதன் மரங்கறள ِ ََٰ ‫هش هج هر هها هءاِلَٰه َهم هع‬
‫اّلل به ْل‬
முறளக்க றவக்க முடியாது. (இத்தறகய)
அல்லாஹ்வுடன் (வணங்கப்படும் கவறு)
‫ُه ْم ق ْهوم یَه ْع ِدل ُْو هن‬
ஒரு கடவுளா?! மாைாக, அவர்கள்
(அல்லாஹ்வுடன் பறடப்புகறள)
இறணறவக்கின்ை மக்கள் ஆவார்கள்.
ஸூரா நம் லு 875 ‫النمل‬

ً ‫ض ق ههر‬ ‫ا ه َهم ْن هج هع ه‬
61. அல்லது, எவன் பூமிறய நிறலயானதாக
‫ارا‬ ‫ل ْاَل ْهر ه‬
ஆக்கி, அதற்கிறடயில் ஆறுகறள
ஏற்படுத்தி, அதற்காக (-அது குலுங்காமல் ‫َهو هج هع ه‬
‫ل خِ لَٰل ههها ا هن ْ َٰه ًرا‬
இருப்பதற்காக) சபரும் மறலகறளப்
பறடத்து, இரு கடல்களுக்கு இறடயில் ‫اس هو هج هع ه‬
‫ل‬ ‫َهو هج هع ه‬
‫ل ل ههها هر هو ِ ه‬
ِ ‫ي ال هْب ْح هر یْ ِن هح‬
தடுப்றப அறமத்தாகனா அவன் (நாம்
‫اج ًزا‬ ‫به ْ ه‬
வணங்குவதற்கு) சிைந்தவனா? (அல்லது
இவற்ைில் எறதயும் சசய்ய சக்தி ِ ََٰ ‫هءاِلَٰه َهم هع‬
‫اّلل به ْل‬
இல்லாதவர்கள் வணங்குவதற்கு
சிைந்தவர்களா?) (இத்தறகய) ‫ا ه ْكث ُهر ُه ْم هَل یه ْعل ُهم ْو هن‬
அல்லாஹ்வுடன் (வணங்கப்படும் கவறு)
ஒரு கடவுளா?! மாைாக, அவர்களில்
அதிகமானவர்கள் (அல்லாஹ்வின்
கண்ணியத்றதயும் தாங்கள் வணங்கும்
சபாய்யான சதய்வங்களின்
பலவனத்றதயும்)
ீ அைியமாட்டார்கள்.

ُ ‫ا ه َهم ْن یَُ ِج ْي‬


‫ب ال ُْم ْض هط َهر اِذها‬
62. அல்லது, எவன் சிரமத்தில்
இருப்பவருக்கு - அவர் அவறன அறழக்கும்
கபாது (அவருக்கு) - பதிலளித்து, கமலும், ‫الس ْٓو هء‬
َُ ‫هدعهاهُ هو یهك ِْش ُف‬
(அவருறடய) துன்பத்றத நீக்குவாகனா,
இன்னும், உங்கறள இப்பூமியின் ‫هو یه ْج هعلُك ُْم ُخلهف ه‬
‫هٓاء ْاَل ْهر ِض‬
ِ ََٰ ‫هءاِلَٰه َهم هع‬
பிரதிநிதிகளாக ஆக்குவாகனா (அவறன
‫اّلل قهلِ ْي ًل َمها‬
வணங்குவது சிைந்ததா? அல்லது
அறழத்தாலும் ககட்காத, மனிதர்களுக்கு ‫هت هذ َهك ُر ْو هن‬
எந்த நன்றமறயயும் சசய்ய சக்தி
இல்லாதவற்றை வணங்குவது சிைந்ததா?)
அல்லாஹ்வுடன் (வணங்கப்படும் கவறு)
ஒரு கடவுளா?! (அல்லாஹ்வின்
அத்தாட்சிகறளக் சகாண்டு) நீங்கள் மிகக்
குறைவாககவ நல்லுணர்வு சபறுகிைீர்கள்.
ஸூரா நம் லு 876 ‫النمل‬

ِ ‫ا ه َهم ْن یَه ْه ِدیْك ُْم ِف ْ ُظل َُٰم‬


63. அல்லது, தறர மற்றும் கடலின்
‫ت‬
இருள்களில் உங்களுக்கு எவன்
வழிகாட்டுகிைாகனா, இன்னும் தனது ‫َْب هوال هْب ْح ِر هو هم ْن یَ ُْر ِس ُل‬
ِ َ ‫ال ه‬
அருளுக்கு முன்னர் காற்றுகறள
சுபச்சசய்தியாக எவன் அனுப்புகிைாகனா ‫ی‬ْ ‫ي یه هد‬ ‫الر یَٰحه بُ ْش ً ٌۢرا به ْ ه‬
َِ
ِ ََٰ ‫هر ْح هم ِته هءاِلَٰه َهم هع‬
அவன் (நாம் வணங்குவதற்கு) சிைந்தவனா?
‫اّلل‬
(அல்லது இவற்ைில் எறதயும் சசய்ய சக்தி
இல்லாத சிறலகள் சிைந்தறவயா?
ُ ََٰ ‫هت َٰع هل‬
‫اّلل هع َهما یُ ْش ِر ُك ْو هن‬
இத்தறகய) அல்லாஹ்வுடன்
(வணங்கப்படும் கவறு) ஒரு கடவுளா?!
அவர்கள் இறணறவப்பவற்றை விட்டு
அல்லாஹ் மிக்க உயர்ந்தவன்.

‫ا ه َهم ْن یَه ْب هد ُؤا الْ هخلْ هق ث َهُم‬


64. அல்லது, எவன் பறடப்புகறள முதலில்
உருவாக்கி, (பின்னர் அறவ அழிந்த) பிைகு
அவற்றை மீ ண்டும் உருவாக்குகிைாகனா, ‫یُع ِْي ُده هو هم ْن یَ ْهر ُزقُك ُْم َِم هن‬
இன்னும் கமகத்திலிருந்தும்
பூமியிலிருந்தும் உங்களுக்கு எவன் ‫الس همٓا ِء هو ْاَل ْهر ِض هءاِلَٰه‬
‫َه‬
ِ ََٰ ‫َهم هع‬
உணவளிக்கிைாகனா அவன் சிைந்தவனா?
‫اّلل قُ ْل هها ُت ْوا‬
(அல்லது இவற்ைில் எறதயும் சசய்ய சக்தி
இல்லாதறவ சிைந்தறவயா? இத்தறகய) ‫بُ ْر هها نهك ُْم اِ ْن ُكنْ ُت ْم‬
அல்லாஹ்வுடன் (வணங்கப்படும் கவறு)
ஒரு கடவுளா?! (நபிகய!) கூறுவராக:
ீ ‫ِي‬
‫َٰص ِدق ْ ه‬
“நீங்கள் உண்றமயாளர்களாக இருந்தால்
உங்கள் (வழிபாடுகளுக்கு) ஆதாரத்றதக்
சகாண்டு வாருங்கள்!”

‫قُ ْل َهَل یه ْعل ُهم هم ْن ِف‬


65. (நபிகய!) கூறுவராக:
ீ “அல்லாஹ்றவத்
தவிர, வானங்களிலும் பூமியிலும்
உள்ளவர்கள் மறைவானவற்றை ‫ب‬
‫الس َٰم َٰو ِت هو ْاَل ْهر ِض الْ هغ ْي ه‬
‫َه‬
அைியமாட்டார்கள். இன்னும், அவர்கள்
தாங்கள் எப்கபாது எழுப்பப்படுகவாம் ُ ََٰ ‫اِ َهَل‬
‫اّلل هو هما یه ْش ُع ُر ْو هن‬
என்பறத உணர மாட்டார்கள்.”
‫ان یُ ْب هع ُث ْو هن‬
‫ا هیَه ه‬
ஸூரா நம் லு 877 ‫النمل‬

‫به ِل ا َد هَٰر هك عِل ُْم ُه ْم ِف‬


66. அது மட்டுமா, அவர்களது அைிவு
மறுறம விஷயத்தில் மறைந்து விட்டதா?
(அவர்கள் தங்கள் அைிவால் மறுறமறய َ ‫اَلخِ هر ِة به ْل ُه ْم ِف ْ هش‬
‫ك‬ َٰ ْ
புரிய முடியாமல் ஆகிவிட்டனரா?) மாைாக,
அவர்கள் அ(ந்த மறுறம விஷயத்)தில் ‫َِم ْن هه ؗا به ْل ُه ْم َِم ْن هها‬
சந்கதகத்தில் இருக்கிைார்கள். அது
‫هع ُم ْو هنن‬
மட்டுமல்ல, அவர்கள் அ(ந்த மறுறம
விஷயத்)தில் குருடர்கள் ஆவர்.
(குருடனால் ஒரு சபாருறள பார்க்க
முடியாதது கபால் அவர்களால் மறுறமறய
அைிய முடியாமல் இருக்கிைார்கள்.)

‫هوقها هل الَه ِذیْ هن هكف ُهر ْوا هءاِ هذا‬


67. இன்னும், நிராகரித்தவர்கள் கூைினார்கள்:
“நாங்களும் எங்கள் மூதாறதகளும் (இைந்த
பின்னர் மண்கணாடு) மண்ணாக ‫ُك َهنا ُت َٰربًا َهو َٰا بهٓا ُؤنها ا ِهى َهنا‬
மாைிவிட்டாலும் நிச்சயமாக நாங்கள்
(பூமியிலிருந்து உயிருடன்) ‫ل ُهم ْخ هر ُج ْو هن‬
சவளிகயற்ைப்படுகவாமா?”

‫لهق ْهد ُوع ِْدنها َٰهذها ن ه ْح ُن‬


68. “திட்டவட்டமாக நாங்களும் இதற்கு
முன்னர் எங்கள் மூதாறதகளும் இறத
வாக்களிக்கப்பட்கடாம். (ஆனால், இதுவறர ‫هو َٰا بهٓا ُؤنها ِم ْن ق ْهب ُل اِ ْن َٰهذها‬
அப்படி நடக்கவில்றலகய! ஆககவ,) இது
முன்கனார்களின் கட்டுக் கறதகள் அன்ைி ‫ِي‬ ُ ْ ‫اِ َهَل ا ههساط‬
‫ِْی ْاَل َههو ل ْ ه‬
கவறு இல்றல.”

ُ ْ ‫قُ ْل ِس‬
69. (நபிகய!) கூறுவராக!
ீ “பூமியில்
‫ْی ْوا ِف ْاَل ْهر ِض‬
(அழிக்கப்பட்ட மக்களின் ஊர்களுக்கு)
சசல்வர்களாக!
ீ ஆக, குற்ைவாளிகளின் ‫فها ن ْ ُظ ُر ْوا هك ْي هف ك ه‬
‫هان عهاق هِب ُة‬
முடிவு எப்படி இருந்தது என்று (சிந்தித்துப்)
பார்ப்பீர்களாக!” ‫ال ُْم ْج ِرم ْ ه‬
‫ِي‬

ْ ِ ْ ‫هو هَل هت ْح هز ْن عهله‬


70. அவர்கள் மீ து நீர் துக்கப்படாதீர்!
‫هْی هو هَل‬
இன்னும், அவர்கள் (உமக்கு) சூழ்ச்சி
சசய்வதால் நீர் (மன) சநருக்கடியில் ‫هت ُك ْن ِف ْ هض ْيق َم َهِما یه ْم ُك ُر ْو هن‬
ஆகிவிடாதீர்!
ஸூரா நம் லு 878 ‫النمل‬

‫هو یهق ُْول ُْو هن هم َٰت َٰهذها ال هْو ْع ُد‬


71. அவர்கள் கூறுகிைார்கள்: “நீங்கள்
உண்றமயாளர்களாக இருந்தால் இந்த
வாக்கு எப்கபாது நிகழும்?”
‫اِ ْن ُكنْ ُت ْم َٰص ِدق ْ ه‬
‫ِي‬

‫قُ ْل هع َٰس ا ْهن یَهك ُْو هن هر ِد ه‬


72. (நபிகய!) கூறுவராக:
ீ “(தண்டறனகளில்)
‫ف‬
நீங்கள் அவசரப்படுபவற்ைில் சில
உங்களுக்கு விறரவில் வரக்கூடும்.”
ْ ‫ض الَه ِذ‬
‫ی‬ ُ ‫لهك ُْم به ْع‬
‫هت ْس هت ْع ِجل ُْو هن‬

‫هك لهذ ُْو ف ْهضل ع ههل‬


73. நிச்சயமாக உமது இறைவன் மக்கள்
மீ து அருளுறடயவன் ஆவான். எனினும்,
‫هواِ َهن هربَ ه‬
அவர்களில் அதிகமானவர்கள் ‫اس هو لَٰك َه‬
‫ِن ا ه ْكث ههر ُه ْم هَل‬ ِ ‫ال َهن‬
(அல்லாஹ்வின் அருளுக்கு) நன்ைி சசலுத்த
மாட்டார்கள். ‫یه ْش ُك ُر ْو هن‬

َُ ‫هك ل ههي ْعل ُهم هما ُتك‬


74. நிச்சயமாக உமது இறைவன் அவர்களது
‫ِن‬ ‫هواِ َهن هربَ ه‬
உள்ளங்கள் மறைப்பறதயும் அவர்கள்
சவளிப்படுத்துவறதயும் நன்கைிவான். ‫ُص ُد ْو ُر ُه ْم هو هما یُ ْعلِ ُن ْو هن‬

ِ ‫هو هما ِم ْن غ‬
75. வானத்திலும் பூமியிலும் (மக்களின்
‫الس همٓا ِء‬
‫هٓاى هبة ِف َه‬
பார்றவகளுக்கும் சசவிகளுக்கும்) மறைந்த
எதுவும் இல்றல, (அது) சதளிவான ‫هو ْاَل ْهر ِض اِ َهَل ِف ْ ِك َٰتب‬
பதிகவட்டில் இருந்கத தவிர.
‫َم ُِب ْي‬

‫اِ َهن َٰهذها الْق ُْر َٰا هن یه ُق َُص ع َٰهل‬


76. நிச்சயமாக இந்த குர்ஆன்
இஸ்ரகவலர்கள் மீ து அவர்கள் கருத்து
கவறுபாடு சகாள்கின்ைவற்ைில் பல
ْ ‫ل ا ه ْكث ههر الَه ِذ‬
‫ی‬ ‫ن اِ ْس هرٓا ِءیْ ه‬
ْ ِ ‫به‬
விஷயங்கறள (அவற்ைில் எது உண்றம
என்று) விவரிக்கிைது. ‫ُه ْم فِ ْي ِه یه ْخ هتلِف ُْو هن‬

‫هواِ نَهه ل ُهه ًدی هو هر ْح همة‬


77. நிச்சயமாக இ(ந்த கவதமான)து
கநர்வழியும் நம்பிக்றகயாளர்களுக்கு
(இறைவனின்) கருறணயும் ஆகும்.
‫لَِل ُْم ْؤ ِم ِن ْ ه‬
‫ي‬
ஸூரா நம் லு 879 ‫النمل‬

ْ ِ ‫هك یه ْق‬
ْ ُ ‫ض به ْي ه‬
78. நிச்சயமாக உமது இறைவன் தனது
‫ٰن‬ ‫اِ َهن هربَ ه‬
சட்டத்தின் படி (-தனது ஞானத்தின் படி)
அவர்களுக்கு மத்தியில் தீர்ப்பளிப்பான். ‫ِب ُح ْك ِمه هو ُه هوال هْع ِزیْ ُز‬
அவன்தான் மிறகத்தவன், நன்கைிந்தவன்
ஆவான். ۬‫ال هْعلِ ْي ُم‬

79. ஆக, (நபிகய!) அல்லாஹ்வின் மீ து


‫ك ع ههل‬ ِ ََٰ ‫فه هت هوك َه ْل ع ههل‬
‫اّلل اِ ن َه ه‬
நம்பிக்றக (தவக்குல்) றவப்பீராக!
நிச்சயமாக நீர் சதளிவான சத்தியத்தின் மீ து
ِ ْ ‫ال هْح َِق ال ُْم ِب‬
‫ي‬
இருக்கிைீர்.

‫ك هَل ُت ْس ِم ُع ال هْم ْو َٰٰت هو هَل‬


‫اِ ن َه ه‬
80. நிச்சயமாக (உள்ளம்) மரணித்தவர்கறள
நீர் சசவியுைச் சசய்யமுடியாது. (சசவியில்
முத்திறர இடப்பட்ட) சசவிடர்களுக்கும் - ‫ٓاء اِذها‬
‫الدعه ه‬ َُ ‫ُت ْس ِم ُع‬
َُ ‫الص َهم‬
அவர்கள் புைமுதுகிட்டவர்களாக (-
புைக்கணித்தவர்களாக) திரும்பினால் - (இந்த ‫هو لَه ْوا ُم ْد ِب ِر یْ هن‬
ஏகத்துவ) அறழப்றப நீர் சசவியுைச்
சசய்யமுடியாது.

‫م هع ْن‬
ِ ْ ‫ت ِب َٰه ِدی ال ُْع‬
‫هو هما ا هن ْ ه‬
81. இன்னும், (அல்லாஹ் எவர்களின்
கண்கறள சத்தியத்றத பார்ப்பதிலிருந்து
குருடாக்கி விட்டாகனா அந்த) குருடர்கறள ‫هَت اِ ْن ُت ْس ِم ُع اِ َهَل‬ ْ ِ ِ ‫هضلَٰله‬
அவர்களின் வழிககட்டிலிருந்து நீர்
கநர்வழிபடுத்த முடியாது. நமது ‫هم ْن یَُ ْؤ ِم ُن ِباَٰیَٰ ِت هنا ف ُهه ْم‬
வசனங்கறள நம்பிக்றக சகாள்பவர்கறளத்
‫َم ُْسلِ ُم ْو هن‬
தவிர (பிைறர) நீர் சசவியுைச் சசய்ய
முடியாது. அவர்கள்தான் (நமது
கட்டறளகளுக்கு முற்ைிலும் பணிந்து
நடக்கின்ை) முஸ்லிம்கள் ஆவார்கள்.

ْ ِ ْ ‫هواِذها هوقه هع الْق ْهو ُل عهله‬


82. அவர்கள் மீ து (இனி அவர்கள் நம்பிக்றக
‫هْی‬
சகாள்ள மாட்டார்கள் என்ை) நமது வாக்கு
உறுதியாக நிகழ்ந்து விட்டால் ‫ا ه ْخ هر ْج هنا ل ُهه ْم هدٓاب َه ًة َِم هن‬
பூமியிலிருந்து ஒரு மிருகத்றத நாம்
அவர்களுக்கு சவளிப்படுத்துகவாம். ‫ْاَل ْهر ِض ُتكهلَِ ُم ُه ْم ا َههن‬
‫اس ك هان ُ ْوا ِباَٰ َٰی ِت هنا هَل‬
“நிச்சயமாக மக்கள் நமது அத்தாட்சிகறள
உறுதி(யாக நம்பிக்றக) சகாள்ளாதவர்களாக ‫ال َهن ه‬
இருந்தனர்” என்று அவர்களிடம் அது கபசும். ‫یُ ْوقِ ُن ْو هنن‬
ஸூரா நம் லு 880 ‫النمل‬

َ ِ ُ ‫هو یه ْو هم ن ه ْح ُش ُر ِم ْن ك‬
‫ل ا ُ َمهة‬
83. இன்னும், ஒவ்சவாரு
சமுதாயத்திலிருந்தும் நமது அத்தாட்சிகறள
சபாய்ப்பிக்கின்ைவர்களின் கூட்டத்றத நாம் ‫ف ْهو ًجا َم َِم ْهن یَُ هك َِذ ُب ِباَٰ َٰی ِت هنا‬
(மறுறமயில்) எழுப்புகிை நாறள நிறனவு
கூர்வராக!
ீ ஆக, அவர்க(ளில் முன்கனாரும் ‫ف ُهه ْم یُ ْو هز ُع ْو هن‬
பின்கனாரும் ஒன்று கசருவதற்காக
அவர்க)ள் (மஹ்ஷர் றமதானத்தில்) தடுத்து
நிறுத்தப்படுவார்கள்.

ُ ‫هح ََٰت اِ هذا هج‬


84. இறுதியாக, அவர்கள் (எல்கலாரும்
‫ٓاء ْو قها هل‬
மறுறமயில் எழுப்பப்பட்டு
அல்லாஹ்விடம்) வந்து விடும்கபாது
ْ ِ َٰ‫ا ه هك َهذبْ ُت ْم ِباَٰی‬
‫ت هو ل ْهم‬
(அல்லாஹ்) கூறுவான்: “எனது
அத்தாட்சிகறள - அவற்றை நீங்கள் ‫ُتحِ ْي ُط ْوا ِب هها عِل ًْما ا ه َمها ذها‬
முழுறமயாக அைியாமல் இருக்கும்
‫ُكنْ ُت ْم هت ْع همل ُْو هن‬
நிறலயில் - நீங்கள் சபாய்ப்பித்தீர்களா?
அல்லது, நீங்கள் என்ன சசய்து சகாண்டு
இருந்தீர்கள்?”

ْ ِ ْ ‫هو هوقه هع الْق ْهو ُل عهله‬


85. இன்னும், அவர்கள் (இம்றமயில்) சசய்த
‫هْی ِب هما‬
தீறமகளால் (அல்லாஹ்வின்
தண்டறனயின்) கூற்று அவர்கள் மீ து ‫هظل ُهم ْوا ف ُهه ْم هَل یه ْن ِطق ُْو هن‬
(மறுறமயில்) நிகழ்ந்து விட்டது. ஆககவ,
அவர்கள் (விசாரறணயின் கபாது எதிர்த்து)
பதில் கபசமாட்டார்கள்.

‫ا هل ْهم یه هر ْوا ا هنَها هج هعلْ هنا الَه ْي ه‬


86. நிச்சயமாக நாம் இரறவ -அதில்
‫ل‬
அவர்கள் ஓய்வு சபறுவதற்காகவும், பகறல

‫لِی ه ْس ُك ُن ْوا فِ ْي ِه هوال َهن هه ه‬


‫ار‬
(அவர்கள் சபாருள் சம்பாதிக்க வசதியாக)
சவளிச்சமாகவும் அறமத்திருப்பறத
அவர்கள் பார்க்கவில்றலயா? நம்பிக்றக ‫ُم ْب ِص ًرا اِ َهن ِف ْ َٰذ ل ه‬
‫ِك هَلَٰ َٰیت‬
சகாள்கிை மக்களுக்கு நிச்சயமாக இதில்
‫لَِق ْهوم یَُ ْؤ ِم ُن ْو هن‬
பல அத்தாட்சிகள் உள்ளன.
ஸூரா நம் லு 881 ‫النمل‬

َُ ‫هو یه ْو هم یُ ْن هف ُخ ِف‬
87. இன்னும், எக்காளத்தில் ஊதப்படும்
‫الص ْو ِر‬
நாளில் வானங்களில் உள்ளவர்களும்
பூமியில் உள்ளவர்களும் (-பயத்தால் ‫فهف ِهزعه هم ْن ِف َه‬
‫الس َٰم َٰو ِت‬
நடுங்கி) திடுக்கிடுவார்கள். ஆனால்,
அல்லாஹ் நாடியவர்கறளத் தவிர. (கபாரில் ‫هو هم ْن ِف ْاَل ْهر ِض اِ َهَل هم ْن‬
சகால்லப்பட்டவர்கறளத் தவிர
அவர்களுக்கு திடுக்கம் இருக்காது.)
َ ُ ‫اّلل هوك‬
‫ل ا ه هت ْو ُه‬ ُ ََٰ ‫ٓاء‬
‫هش ه‬
இன்னும், எல்கலாரும் அவனிடம் ‫َٰدخِ ِر یْ هن‬
பணிந்தவர்களாக வருவார்கள்.

‫هو هت هری ال ِْج هبا هل هت ْح هس ُب هها‬


88. (நபிகய!) நீர் மறலகறளப் பார்த்து
அவற்றை உறுதியாக நிற்பதாகக் கருதுவர்.ீ
அறவகயா (அந்நாளில்) கமகங்கள் ‫هجا م هِدةً َهو ِِهه هت ُم َُر هم َهر‬
சசல்வறதப் கபான்று
சசன்றுசகாண்டிருக்கும். (இது,) ْ ‫اّلل الَه ِذ‬
‫ی‬ ِ ََٰ ‫اب ُص ْن هع‬ ِ ‫الس هح‬‫َه‬
ٌۢ‫َشء اِ نَهه هخ ِب ْْی‬ ‫ا ه ْت هق هن ك ُ َه‬
எல்லாவற்றையும் சசம்றமயாகச் சசய்த
அல்லாஹ்வின் சசயலாகும். நிச்சயமாக ْ ‫ل ه‬
அவன் நீங்கள் சசய்பவற்றை ‫ِب هما هتف هْعل ُْو هن‬
ஆழ்ந்தைிபவன் ஆவான்.

‫هم ْن هج ه‬
89. (லாஇலாஹ இல்லல்லாஹ் என்ை)
‫ٓاء ِبا لْ هح هس هن ِة فهلهه‬
நன்றமறய யார் சகாண்டு வருவாகரா
அவருக்கு அதன் காரணமாக ‫هخ ْْی َِم ْن هها هو ُه ْم َِم ْن ف ههزع‬
(சசார்க்கமாகிய) சிைந்தது (கூலியாக)
உண்டு. இன்னும், அவர்கள் அந்நாளில் ‫یَه ْو هم ِىذ َٰا ِم ُن ْو هن‬
திடுக்கத்திலிருந்து பாதுகாப்புப்
சபறுவார்கள்.

‫هو هم ْن هج ه‬
90. இன்னும், யார் (இறணறவத்தல், பாவம்
‫ت‬
ْ ‫الس ِی َ هئ ِة فهك َهُب‬
‫ٓاء ِب َه‬
என்ை) தீறமறய சகாண்டுவருவாகரா
அவர்களுறடய முகங்கள் நரகத்தில் ‫ار هه ْل‬ ِ ‫ُو ُج ْو ُه ُه ْم ِف ال َهن‬
தள்ளப்படும். “நீங்கள் சசய்துசகாண்டு
இருந்ததற்கக தவிர கூலி ‫ُت ْج هز ْو هن اِ َهَل هما ُكنْ ُت ْم‬
சகாடுக்கப்படுவர்களா?”
ீ (என்று அவர்களிடம்
‫هت ْع همل ُْو هن‬
கூைப்படும்.)
ஸூரா நம் லு 882 ‫النمل‬

‫اِ ن َه هما ا ُم ِْر ُت ا ْهن ا ه ْع ُب هد هر َهب‬


91. (நபிகய கூறுவராக!)
ீ நான் கட்டறள
இடப்பட்டசதல்லாம், இந்த ஊரின்
இறைவறன வணங்குவதற்குத்தான். அவன் ‫ی هح َهر هم هها‬ ْ ‫َٰه ِذهِ ال هْبل هْد ِة الَه ِذ‬
அறத புனிதப்படுத்தியுள்ளான். இன்னும்,
அவனுக்குத்தான் எல்லாப் சபாருள்களும் ‫َش ؗء هواُم ِْر ُت ا ْهن‬ ْ ‫ل ه‬ َُ ُ ‫هو لهه ك‬

‫ا ه ُك ْو هن ِم هن ال ُْم ْسلِ ِم ْ ه‬
உரிறமயானறவயாகும். இன்னும், நான்
‫ي‬
(அவனுக்கு முற்ைிலும் பணிந்து, நபி
இப்ராஹீமுறடய மார்க்கத்றத
பின்பற்றுகிை) முஸ்லிம்களில்
ஆககவண்டும் என்று கட்டறள
இடப்பட்டுள்களன்.

‫هوا ْهن ا ه ْتل هُوا الْق ُْر َٰا هن ف ههم ِن‬


92. இன்னும், (இந்த) குர்ஆறன நான்
(மக்களுக்கு முன்) ஓதுவதற்கும் (கட்டறள
இடப்பட்டுள்களன்). ஆககவ, யார் (அந்த ‫ی‬ ْ ‫ا ْه هت َٰدی فها ِن هَ هما یه ْه هت ِد‬
குர்ஆன் மூலம்) கநர்வழி சபறுகிைாகரா
அவர் கநர்வழி சபறுவசதல்லாம் அவரது ‫ُل‬ ‫لِ هنف ِْسه هو هم ْن هض َه‬
ْ ‫ل فهق‬
‫اِ ن َه هما ا هنها ِم هن ال ُْم ْن ِذ ِریْ هن‬
நன்றமக்காகத்தான். யார் வழி
சகடுகிைாகனா (அவனுக்கு நபிகய நீர்
உம்றமப் பற்ைி) கூறுவராக!ீ “நான் எல்லாம்
எச்சரிப்பவர்களில் உள்ளவன்தான். (நான்
எச்சரித்து விட்கடன். நீங்கள் என்றன
பின்பற்ைினால் நீங்கள் அறடயப்கபாகும்
நன்றம உங்களுக்குத்தான். நீங்கள் என்றன
நிராகரித்தால் அதனால் ஏற்படும் தீறம
உங்களுக்குத்தான்.)”

93. இன்னும் (நபிகய!) கூறுவராக:


ீ “எல்லாப்
‫ْییْك ُْم‬ ِ ََٰ ِ ‫هوقُ ِل ال هْح ْم ُد‬
ِ ُ ‫ّلل هس‬
புகழும் அல்லாஹ்விற்கக. அவன் தனது
அத்தாட்சிகறள உங்களுக்கு காண்பிப்பான். ‫َٰا َٰی ِته فه هت ْع ِرف ُْون ه هها هو هما هربَ ه‬
‫ُك‬
அச்சமயம் அவற்றை நீங்கள்
(உண்றமசயன) அைிவர்கள்.”ீ இன்னும், ‫ِب هغا فِل هع َهما هت ْع همل ُْو هنن‬
(நபிகய!) உமது இறைவன்
(இறணறவப்பவர்களாகிய) நீங்கள்
சசய்பவற்றை கவனிக்காதவனாக இல்றல.
(அவர்கள் ஒரு தவறணக்காககவ விட்டு
றவக்கப்படுகிைார்கள். கண்டிப்பாக
அவர்களுக்கு அழிவும் உமக்கு சவற்ைியும்
உண்டு.)
ஸூரா அஹ்ஸாப் 883 ‫الأحزاب‬

ஸூரா கஸஸ் ‫القصص‬

‫ٱلرِنَٰمۡح ه‬ ‫ه‬
‫ٱَّللِ ه‬
‫ٱلرحِي ِم‬ ‫ِمۡسِب‬

1. தா சீம் மீ ம்.
‫َٰط ٓس َٓم‬

2. (உமக்கு இைக்கப்படும் வசனங்களாகிய)


‫ي‬
ِ ْ ‫ب ال ُْم ِب‬
ِ ‫ت الْ ِك َٰت‬
ُ ‫ْك َٰا َٰی‬
‫ِتل ه‬
இறவ, சதளிவான கவதத்தின்
வசனங்களாகும்.

‫ك ِم ْن ن َه هبا ِ ُم ْو َٰس‬
3. நம்பிக்றக சகாள்கின்ை மக்களுக்காக
மூஸா இன்னும் ஃபிர்அவ்னின் சசய்திறய
‫ن ه ْتل ُْوا عهل ْهي ه‬
உண்றமயாக நாம் உமக்கு ஓதி ‫هوف ِْر هع ْو هن ِبا ل هْح َِق لِق ْهوم‬
காண்பிக்கிகைாம்.
‫یَُ ْؤ ِم ُن ْو هن‬

‫اِ َهن ف ِْر هع ْو هن عه هل ِف ْاَل ْهر ِض‬


4. நிச்சயமாக ஃபிர்அவ்ன் (எகிப்து) பூமியில்
(மக்கறள அடக்கி ஆண்டு) சபருறமயடித்(து
வந்)தான். இன்னும், அங்குள்ளவர்கறள பல ‫هو هج هع ه‬
‫ل ا ه ْهل ههها شِ هي ًعا‬
பிரிவுகளாக ஆக்கினான். அவர்களில் ஒரு
வகுப்பாறர (-இஸ்ரகவலர்கறள) ْ ُ ْ ‫ٓاى هف ًة َم‬
‫ِٰن‬ ِ ‫ِف هط‬
ُ ‫یَه ْس هت ْضع‬

‫یُ هذبَِحُ ا هب ْ هن ه‬
பலவனப்படுத்தி
ீ (அவர்கறள
‫ٓاء ُه ْم هو یه ْس هت ْح‬
துன்புறுத்தி)னான். அவர்களின் ஆண்
பிள்றளகறள அவன் சகால்வான். இன்னும்,
‫ٓاء ُه ْم اِ نَهه ك ه‬
‫هان ِم هن‬ ‫ن هِس ه‬
அவர்களின் சபண் (பிள்றள)கறள
வாழவிடுவான். நிச்சயமாக அவன் சகடுதி ‫ال ُْمف ِْس ِدیْ هن‬
சசய்கவாரில் ஒருவனாக இருந்தான்.

‫هون ُ ِر یْ ُد ا ْهن ن َه ُم َهن ع ههل الَه ِذیْ هن‬


5. இன்னும், பூமியில்
பலவனப்படுத்தப்பட்டவர்கள்
ீ மீ து நாம்
அருள்புரிவதற்கும் அவர்கறள ‫اس ُت ْض ِعف ُْوا ِف ْاَل ْهر ِض‬
ْ
ஆட்சியாளர்களாக நாம் ஆக்குவதற்கும்
(ஃபிர்அவ்னும் அவனுறடய சமுதாயமும் ‫هون ه ْج هعل ُهه ْم ا ِهى َهم ًة َهون ه ْج هعل ُهه ُم‬
அழிக்கப்பட்டதன் பின்னர் அவர்களின்
‫ِي‬
‫ال َْٰو ِرث ْ ه‬
பூமிக்கும் சசாத்துகளுக்கும்)
சசாந்தக்காரர்களாக அவர்கறள நாம்
ஆக்குவதற்கும் நாடிகனாம்.
ஸூரா அஹ்ஸாப் 884 ‫الأحزاب‬

‫هون ُ هم َك ه‬
6. இன்னும், பூமியில் அவர்களுக்கு நாம்
‫ِن ل ُهه ْم ِف ْاَل ْهر ِض‬
(மக்கள் மீ து ஆட்சி சசய்கிை) ஆதிக்கத்றத
நிறல நிறுத்துவதற்கும்; ஃபிர்அவ்ன், ‫ی ف ِْر هع ْو هن هو هها َٰم هن‬
‫هونُ ِر ه‬
ஹாமான், இன்னும் அவ்விருவரின்
இராணுவங்களுக்கு அவர்கள் (- ْ ُ ْ ‫هو ُج ُن ْو هد ُه هما م‬
‫ِٰن َمها ك هان ُ ْوا‬
இஸ்ரகவலர்கள்) மூலமாக அச்சப்பட்டுக்
‫یه ْحذ ُهر ْو هن‬
சகாண்டிருந்தறத நாம் காண்பிப்பதற்கும்
நாடிகனாம்.

7. இன்னும், மூஸாவின் தாயாருக்கு


‫هوا ْهو هحیْ هنا ا ِ َٰل ا َُِم ُم ْو َٰس ا ْهن‬
(மூஸாறவ அவர் சபற்சைடுத்த பின்னர்)
நாம் உள்ளத்தில் உதிப்றப கபாட்கடாம்: ِ ‫ا ْهر ِضع ِْي ِه فهاِذها خِ ف‬
‫ْت عهل ْهي ِه‬
“(குழந்றதயாக இருக்கும்) அவருக்கு நீ
பாலூட்டு! அவர் மீ து (எதிரிகளின் பார்றவ ِ ‫فها هلْ ِق ْي ِه ِف ال هْي َِم هو هَل هت هخ‬
ْ ‫اف‬
‫هو هَل هت ْح هز ِنْ اِ ن هَا هرٓا َد ُْو ُه‬
பட்டு, அவர்கள் அவறர
சகான்றுவிடுவார்கள் என்று) நீ பயந்தால்
அவறர கடலில் எைிந்து விடு! பயப்படாகத! ‫اِل ْهيكِ هو هجاعِل ُْوهُ ِم هن‬
கவறலப்படாகத! நிச்சயமாக நாம் அவறர
உம்மிடம் திரும்பக் சகாண்டு வருகவாம். ‫ال ُْم ْر هسلِ ْ ه‬
‫ي‬
இன்னும், அவறர (நமது) தூதர்களில்
(ஒருவராக) ஆக்குகவாம்.”

‫فها لْ هتق ههطه َٰا ُل ف ِْر هع ْو هن‬


8. ஆக, ஃபிர்அவ்னின் குடும்பத்தினர்
அவறரக் கண்சடடுத்தனர். முடிவில் அவர்
அவர்களுக்கு எதிரியாகவும் ‫ل هِيك ُْو هن ل ُهه ْم عه ُد ًَوا هو هح هزنًا‬
கவறலயாகவும் ஆகுவதற்காக இவ்வாறு
நிகழ்ந்தது. நிச்சயமாக ஃபிர்அவ்ன், ‫اِ َهن ف ِْر هع ْو هن هو هها َٰم هن‬
ஹாமான், இன்னும் அவ்விருவரின்
‫ي‬
‫هو ُج ُن ْو هد ُه هما ك هان ُ ْوا َٰخ ِط ِـ ْ ه‬
ராணுவங்கள் (குற்ைம் புரிகின்ை) பாவிகளாக
இருந்தனர்.
ஸூரா அஹ்ஸாப் 885 ‫الأحزاب‬

‫ام هرا ُهت ف ِْر هع ْو هن‬


9. ஃபிர்அவ்னின் மறனவி கூைினாள்:
“(இந்தக் குழந்றத) எனக்கும் உனக்கும்
ْ ‫هت‬
ِ ‫هوقها ل‬
கண்குளிர்ச்சியாக இருக்கும். அறதக் ‫هك هَل‬ ‫ق َهُر ُت هع ْي ِ َلْ هو ل ه‬
சகால்லாதீர்கள்! அது நமக்கு நன்றம
தரலாம். அல்லது, அறத நாம் (நமக்கு) ‫هت ْق ُتل ُْوهُ۬ هع َٰس ا ْهن یَه ْنف ههع هنا‬
பிள்றளயாக றவத்துக் சகாள்ளலாம்.”
‫ا ْهو ن ه َهت ِخذهه هو ل ًهدا َهو ُه ْم هَل‬
(இவரின் கரத்தினால்தான் தங்களுக்கு
அழிவு ஏற்படும் என்பறத அப்கபாது) ‫یه ْش ُع ُر ْو هن‬
அவர்கள் உணரவில்றல.

‫هوا ه ْص هبحه فُ هؤا ُد ا َُِم ُم ْو َٰس‬


10. மூஸாவின் தாயாருறடய உள்ளம்
(மூஸாவின் நிறனறவத் தவிர மற்ை
அறனத்திலிருந்தும்) சவற்ைிடமாக
ْ ‫َٰف ِرغًا اِ ْن ك ها هد ْت له ُت ْب ِد‬
‫ی ِبه‬
ஆகிவிட்டது. அவளுறடய உள்ளத்றத நாம்
உறுதிப்படுத்தி இருக்கவில்றலசயனில் ‫ل ْهو هَل ا ْهن َهربه ْط هنا ع َٰهل قهل ِْب هها‬

‫لِ هتك ُْو هن ِم هن ال ُْم ْؤ ِم ِن ْ ه‬


நிச்சயமாக அவள் அவறர (பற்ைிய
‫ي‬
சசய்திறய) சவளிப்படுத்தி இருக்கக்கூடும்.
அவள் நம்பிக்றகயாளர்களில் ஆககவண்டும்
என்பதற்காக (இவ்வாறு சசய்கதாம்).

‫هوقها ل ْهت َِل ُ ْخ ِته ق َُِص ْي ؗ ِه‬


11. (-மூஸாவின் தாயார்) அவருறடய
சககாதரிக்கு, “நீ அவறரப் பின்சதாடர்ந்து
சசல்” என்று கூைினாள். ஆக, அவள் ‫ف ههب ُص هر ْت ِبه هع ْن ُج ُنب‬
அவறர (யார் எடுக்கிைார்கள் என்பறத)
தூரத்திலிருந்து பார்த்துவிட்டாள். எனினும், ‫َهو ُه ْم هَل یه ْش ُع ُر ْو هن‬
அவர்கள் (-ஃபிர்அவ்னின் குடும்பத்தார்
அவருறடய சககாதரியாகிய இவள் அவறர
கண்காணித்தவளாக பின்சதாடர்கிைாள்
என்பறத) உணரவில்றல.
ஸூரா அஹ்ஸாப் 886 ‫الأحزاب‬

‫هو هح َهر ْم هنا عهل ْهي ِه ال هْم هرا ِض هع‬


12. இன்னும், (அவருறடய தாயார்
வருவதற்கு) முன்னர் பாலூட்டுகின்ை
தாய்கறள (அவர் அவர்களிடமிருந்து பால் ‫ِم ْن ق ْهب ُل فهقها ل ْهت هه ْل‬
அருந்தாமல் இருக்கும்படி) அவர் மீ து நாம்
தடுத்துவிட்கடாம். ஆக, (அவரது சககாதரி) ‫ا ه ُد لَُك ُْم ع َٰهل ا ه ْه ِل به ْيت‬
கூைினாள்: “ஒரு வட்டாறர
ீ நான்
‫یَه ْك ُفل ُْونهه لهك ُْم هو ُه ْم لهه‬
உங்களுக்கு அைிவிக்கலாமா? அவர்கள்
உங்களுக்காக அவறர சபாறுப்கபற்று ‫َٰن ِص ُح ْو هن‬
(நன்கு கவனித்து)க் சகாள்வார்கள். அவர்கள்
அவருக்கு நன்றமறய நாடுபவர்கள் ஆவர்.”

‫ف ههر هد ْد َٰن ُه اِ َٰل ا ُ َِمه هكْ هتق َههر‬


13. ஆக, அவறர அவருறடய தாயாரிடம்
அவளது கண் குளிர்வதற்காகவும், அவள்
கவறலப்படாமல் இருப்பதற்காகவும், ‫عهیْ ُن هها هو هَل هت ْح هز هن هو لِ هت ْعل ههم‬
நிச்சயமாக அல்லாஹ்வின் வாக்கு
உண்றம என்பறத அவள் அைிவதற்காகவும் ‫اّلل هح َق هو لَٰك َه‬
‫ِن‬ ِ ََٰ ‫ا َههن هو ْع هد‬
நாம் திரும்பக் சகாண்டுவந்கதாம்.
‫ا ه ْكث ههر ُه ْم هَل یه ْعل ُهم ْو هنن‬
என்ைாலும், அவர்களில் அதிகமானவர்கள்
(அல்லாஹ்வின் வாக்கு உண்றம என்பறத)
அைியமாட்டார்கள்.

ْ ‫هو ل َههما بهله هغ ا ه ُش َهده هو‬


14. அவர் தனது முழு வலிறமறய
‫اس هت َٰوی‬
அறடந்து, அவர் (அைிவு) முதிர்ச்சி
சபற்ைகபாது (முந்திய நபிமார்களின் ‫َٰا هتیْ َٰن ُه ُحك ًْما َهوعِل ًْما‬
மார்க்கத்றதப் பற்ைிய) ஞானத்றதயும்
(முந்திய கவதங்கள் பற்ைிய) கல்வி ‫هو هكذَٰ ل ه‬
‫ِك ن ه ْج ِزی‬
அைிறவயும் நாம் அவருக்கு தந்கதாம்.
‫ي‬
‫ال ُْم ْح ِس ِن ْ ه‬
இன்னும், இவ்வாகை நன்றம
சசய்பவர்களுக்கு நாம் கூலி தருகிகைாம்.
ஸூரா அஹ்ஸாப் 887 ‫الأحزاب‬

ِ ْ ِ‫هل ال هْم ِدیْ هن هة ع َٰهل ح‬


‫هو هدخ ه‬
15. நகரவாசிகள் கவனமற்று இருந்த
‫ي‬
கநரத்தில் - மூஸா அந்த நகரத்தில்
நுறழந்தார். ஆக, அவர் அ(ந்த நகரத்தின் ‫هغ ْفلهة َِم ْن ا ه ْهلِ هها ف ههو هج هد‬
ஒரு பகு)தி(யி)ல் இரு ஆடவர்கறளக்
கண்டார். அவ்விருவரும் சண்றட ِ ‫هي یه ْق هتت َٰ ؗ‬
‫ِل َٰهذها‬ ِ ْ ‫فِ ْي هها هر ُجل‬
‫ِم ْن شِ ْي هع ِته هو َٰهذها ِم ْن‬
சசய்தனர். இவர் அவருறடய பிரிறவ
கசர்ந்தவர். இன்னும், இவகரா அவருறடய

ْ ‫هاس هت هغا ث ه ُه الَه ِذ‬


‫ی‬ ْ ‫عه ُد َِوه ف‬
எதிரிகளில் உள்ளவர். இவருறடய
பிரிறவச் கசர்ந்தவன் தனது எதிரிகளில்
உள்ளவனுக்கு எதிராக அவரிடம் உதவி ْ ‫ِم ْن شِ ْي هع ِته ع ههل الَه ِذ‬
‫ی ِم ْن‬
ககட்டான். ஆக, மூஸா அவனுக்கு குத்து
விட்டார். ஆக, அவறன முடித்து விட்டார்.
‫عه ُد َِوه ف ههو هك هزه ُم ْو َٰس‬
(பிைகு தான் சசய்த தவறை உணர்ந்து ‫فه هق َٰض عهل ْهي ؗ ِه قها هل َٰهذها ِم ْن‬
அவர்) கூைினார்: “இது றஷத்தானின்
சசயலில் உள்ளதாகும். நிச்சயமாக அவன் َ‫هع هم ِل ا ه‬
‫لش ْي َٰط ِن اِ نَهه عه ُد َو‬
வழி சகடுக்கின்ை சதளிவான எதிரி
ஆவான்.” َ ‫َم ُِض‬
‫ل َم ُِب ْي‬

ُ ‫قها هل هر َِب اِ ِ َنْ هظل ْهم‬


ْ ِ ‫ت نهف‬
16. (கமலும்) அவர் கூைினார்: “என்
‫ْس‬
இறைவா! நிச்சயமாக நான் எனக்கு தீங்கு
இறழத்துக் சகாண்கடன். ஆககவ, என்றன ‫فها ْغف ِْر ِلْ فه هغف ههر لهه اِ نَهه‬
மன்னித்துவிடு.” ஆக, அவன் அவறர
மன்னித்தான். நிச்சயமாக அவன்தான் மகா ‫الرحِ ْي ُم‬
‫ُه هوالْ هغف ُْو ُر َه‬
மன்னிப்பாளன், மகா கருறணயாளன்
ஆவான்.

‫ت ع ههلَه‬
‫قها هل هر َِب ِب هما ا هن ْ هع ْم ه‬
17. (கமலும்) அவர் கூைினார்: “என்
இறைவா! நீ (என்றன மன்னித்து) எனக்கு
அருள்புரிந்து விட்டதால், குற்ைவாளிகளுக்கு ‫ْیا‬ ْ ‫فه ه‬
ً ْ ‫ل ا ه ُك ْو هن هظ ِه‬
உதவுபவனாக (இனி ஒருக்காலும்) நான்
இருக்ககவ மாட்கடன்.” ‫لَِل ُْم ْج ِرم ْ ه‬
‫ِي‬
ஸூரா அஹ்ஸாப் 888 ‫الأحزاب‬

ِ ‫فها ْهص هبحه ِف ال هْم ِدیْ هن ِة هخ‬


18. ஆக, அந்த நகரத்தில் பயந்தவராக
‫ٓاىفًا‬
(சசய்திகறள) எதிர் பார்த்தவராக (மறுநாள்)
காறலறய அவர் அறடந்தார். அப்கபாது ‫ب فهاِذها الَه ِذی‬
ُ ‫َتقَه‬
‫یَه ه ه‬
கநற்று அவரிடத்தில் உதவி கதடிய (அவரது
இனத்த)வன் (இன்றும் அவரிடம் உதவி ‫اَل ه ْم ِس‬
ْ ‫اس هت ْن هص هره ِب‬
ْ
கதடியவனாக) அவறர கத்தி அறழத்தான்.
‫یه ْس هت ْص ِر ُخه قها هل لهه ُم ْو َٰس‬
அவனுக்கு மூஸா கூைினார்: “நிச்சயமாக நீ
ஒரு சதளிவான மூடன் ஆவாய்.” ‫ی َم ُِب ْي‬ ‫اِ ن َه ه‬
َ ِ‫ك له هغو‬

‫فهل َههما ا ْهن ا ههرا هد ا ْهن یَه ْب ِط هش‬


19. ஆக, அவர்கள் இருவருக்கும் எதிரியாக
உள்ளவறன அவர் தண்டிக்க நாடியகபாது
(அவறர உதவிக்கு அறழத்தவன் மூஸா ‫ی ُه هوعه ُد َو لَه ُه هما قها هل‬
ْ ‫ِبا لَه ِذ‬
தன்றன சகால்ல நிறனக்கிைார் என்று
கருதி) அவன் கூைினான்: “மூஸாகவ! ْ ِ ‫َٰی ُم ْو َٰس ا ه ُت ِر یْ ُد ا ْهن هت ْق ُتله‬
‫ن‬
۬‫اَل ه ْم ِس‬
கநற்று ஓர் உயிறர நீ சகான்ைது கபான்று
நீ என்றன (இன்று) சகான்றுவிட
ْ ‫ْسا ِب‬ٌۢ ً ‫هك هما قه هتل هْت نهف‬
நாடுகிைாயா? பூமியில் நீ ‫اِ ْن ُت ِر یْ ُد اِ َهَل ا ْهن هتك ُْو هن‬
அநியாயக்காரனாக (வன்முறையாளனாக)
ஆகுவறதத் தவிர நீ நாடவில்றல. ‫ارا ِف ْاَل ْهر ِض هو هما ُت ِر یْ ُد‬
ً ‫هج َهب‬
இன்னும், சீர்திருத்தவாதிகளில் நீ
ஆகுவறத நீ நாடவில்றல.” ‫ا ْهن هتك ُْو هن ِم هن ال ُْم ْصلِحِ ْ ه‬
‫ي‬

‫ٓاء هر ُجل َِم ْن اهق هْصا‬


20. அந்த நகரத்தின் இறுதியிலிருந்து ஓர்
ஆடவர் விறரந்தவராக வந்து கூைினார்: ‫هو هج ه‬
“மூஸாகவ! (ஃபிர்அவ்னின்) பிரமுகர்கள் ‫ال هْم ِدیْ هن ِة یه ْس َٰ ؗ‬
‫ع قها هل‬
உம்றமக் சகால்வதற்கு உமது விஷயத்தில்
ஆகலாசிக்கிைார்கள். ஆககவ, நீர் ‫َٰی ُم ْو َٰس اِ َهن ال هْم هل ه یها ْ هت ِم ُر ْو هن‬

ْ‫ك ل هِي ْق ُتل ُْو هك فها ْخ ُر ْج اِ ِ َن‬


சவளிகயைிவிடும்! நிச்சயமாக நான் உமக்கு
நன்றமறய நாடுபவர்களில் இருக்கிகைன்.”
‫ِب ه‬
‫ي‬‫هك ِم هن ال َن َِٰصحِ ْ ه‬ ‫ل ه‬
ஸூரா அஹ்ஸாப் 889 ‫الأحزاب‬

21. ஆக, அவர் (தனது குற்ைத்தின்


‫َتقَه ُؗ‬
‫ب‬ ِ ‫فه هخ هر هج ِم ْن هها هخ‬
‫ٓاىفًا یَه ه ه‬
தண்டறனறய) பயந்தவராக (தன்றனத்
துரத்தி பிடிக்க வருபவர்கறள) ‫ن ِم هن الْق ْهو ِم‬ْ ِ ‫قها هل هر َِب ن ه َِج‬
கண்காணித்தவராக அதிலிருந்து
சவளிகயைினார். அவர் கூைினார்: “என் ‫ين‬ ََٰ
‫الظلِ ِم ْ ه‬
இறைவா! அநியாயக்கார மக்களிடமிருந்து
என்றன காப்பாற்று!”

‫هٓاء هم ْدیه هن‬


22. கமலும், அவர் மத்யன் நகரத்றத
கநாக்கி முன்கனைி சசன்ைகபாது கூைினார்: ‫هو ل َههما هت هو َهج هه ِتلْق ه‬
“என் இறைவன் கநரான பாறதயில்
ْ ِ ‫قها هل هع َٰس هر ِ َب ْ ا ْهن یَه ْه ِدیه‬
‫ن‬
என்றன நிச்சயமாக வழி நடத்துவான்.”
‫لس ِب ْي ِل‬
‫ٓاء ا َه‬
‫هس هو ه‬

‫ٓاء هم ْدیه هن هو هج هد‬


23. அவர் மத்யனுறடய நீர்நிறலக்கு
வந்தகபாது அதனருகில் (தங்களது ‫هو ل َههما هو هر هد هم ه‬
கால்நறடகளுக்கு) நீர் புகட்டுகின்ை சில ِ ‫عهل ْهي ِه ا ُ َهم ًة َِم هن ال َهن‬
‫اس‬
மக்கறளக் கண்டார். அவர்கள் அல்லாமல்
(தங்கள் ஆடுகறள மக்களின் ஆடுகறள ‫یه ْسق ُْو ؗهن هو هو هج هد ِم ْن‬
விட்டும், அறவ அங்கும் இங்கும் ஓடுவறத
விட்டும்) தடுத்துக் சகாண்டிருந்த இரண்டு
‫ي هتذ ُْو َٰد ِن‬ ِ ْ ‫ام هرا ه هت‬
ْ ‫ُد ْون ِِه ُم‬
சபண்கறளயும் கண்டார். அவர் ககட்டார்: ‫قها هل هما هخ ْط ُبك هُما قها له هتا هَل‬
“உங்கள் இருவரின் பிரச்சறன என்ன?”
அவ்விருவரும் கூைினார்கள்: ‫ٓاء‬
ُ ‫الرعه‬ َِ ‫ق هح ََٰت یُ ْص ِد هر‬ْ ِ ‫ن ه ْس‬
“கமய்ப்பவர்கள் (தங்களது கால்நறடகளுக்கு
நீர் புகட்டிவிட்டு, அவற்றை இங்கிருந்து)
‫هوا هبُ ْونها هش ْيخ هك ِب ْْی‬
சவளிகயற்ைாதவறர நாங்கள் (எங்கள்
கால்நறடகளுக்கு) நீர் புகட்ட இயலாது.
இன்னும், எங்கள் தந்றதகயா வயதான
சபரியவர் ஆவார்.”

‫ف ههس َٰق ل ُهه هما ث َهُم هت هو ََٰل اِ هل‬


24. ஆக, அவர் அவ்விருவருக்காக
(அவ்விருவரின் கால்நறடகளுக்கு) நீர்
புகட்டினார். பிைகு, நிழலி(ல் அமர்ந்து ‫ل فهقها هل هر َِب اِ ِ َنْ ل هِما‬
َ ِ ‫لظ‬
َِ ‫ا‬
இறளப்பாறுவதற்காக அத)ன் பக்கம்
திரும்பிச் சசன்ைார். அவர் கூைினார்: “என் ‫ا هن ْ هزل هْت اِ هلَه ِم ْن هخ ْْی فه ِق ْْی‬
இறைவா! நீ எனக்கு இைக்கிய நன்றமயின்
பக்கம் நிச்சயமாக நான் கதறவ உள்ளவன்.
(ஆககவ, என் பசிக்கு உணவளி!)”
ஸூரா அஹ்ஸாப் 890 ‫الأحزاب‬

ْ ِ ‫ىه هما هت ْم‬


25. ஆக, அவ்விருவரில் ஒருத்தி (தன்
‫َش‬ ُ ‫ٓاء ْت ُه اِ ْح َٰد‬
‫ف ههج ه‬
முகத்றத மறைத்துக் சகாண்டு)
சவட்கத்துடன் நடந்து வந்து கூைினாள்: “நீ ‫اس ِت ْح هي ؗ‬
‫ٓاء قها ل ْهت اِ َهن‬ ْ ‫ع ههل‬
எங்களுக்காக (எங்கள் கால் நறடகளுக்கு)
நீர் புகட்டியதற்குரிய கூலிறய உமக்கு ‫ك ا ْهج هر‬
‫ا ِهب ْ یه ْد ُع ْو هك ل هِي ْج ِزیه ه‬
தருவதற்காக நிச்சயமாக என் தந்றத
உம்றம அறழக்கிைார்.” ஆக, அவர் ‫ت له هنا فهل َههما هج ه‬
‫ٓاءه‬ ‫هما هسق ْهي ه‬
அவ(ளின் தந்றதயா)ரிடம் வந்து, (தனது) ‫هوقه َهص عهل ْهي ِه الْق ههص هص قها هل‬
சரித்திரத்றத அவருக்கு விவரித்தகபாது,
(அப்சபண்ணின் தந்றதயாகிய) அவர் ‫هَل هت هخ ْف ن ه هج ْو هت ِم هن الْق ْهو ِم‬
கூைினார்: “பயப்படாகத! அநியாயக்கார
மக்களிடமிருந்து நீ தப்பித்து விட்டாய்.”
‫ي‬ ََٰ
‫الظلِ ِم ْ ه‬

ِ ‫ىه هما َٰیاهب ه‬


26. அவ்விருவரில் ஒருத்தி கூைினாள்: என்
‫ت‬ ُ ‫قها ل ْهت اِ ْح َٰد‬
தந்றதகய! (நம்மிடம் கவறல சசய்ய)
அவறர கூலிக்கு அமர்த்துவராக!ீ நீர்
‫اس هتا ْ ِج ْر ؗ ُه اِ َهن هخ ْ ه‬
‫ْی هم ِن‬ ْ
கூலிக்கு அமர்த்துபவர்களில் சிைந்தவர்
(யாசரன்ைால்), பலசாலி, நம்பிக்றகயாளர் ‫ِي‬
ُ ْ ‫ی ْاَلهم‬ َُ ‫اس هتا ْ هج ْر هت الْ هق ِو‬ْ
ஆவார்.

‫قها هل اِ ِ َنْ ا ُِریْ ُد ا ْهن ا ُن ْ ِك هح ه‬


27. அவர் கூைினார்: நீர் எனக்கு எட்டு
‫ك‬
ஆண்டுகள் (என் கால்நறடகறள
கமய்ப்பறத) எனக்குக் கூலியாக (-மஹ்ராக) ‫ي ع َٰهل‬ ‫اِ ْح هدی ا بْ هن ه َه‬
ِ ْ ‫ت َٰه هت‬
தரகவண்டும் என்ை நிபந்தறனயின்படி நான்
எனது இந்த இரண்டு சபண்பிள்றளகளில் ‫ن حِ هجج‬
‫ا ْهن هتا ْ ُج هر ِنْ ث َٰهم ِ ه‬
‫ت هع ْش ًرا فهم ِْن‬
ஒருத்திறய உமக்கு மண முடித்துத்தர
விரும்புகிகைன். ஆக, நீர் பத்து ‫فها ِ ْن ا ه ْت هم ْم ه‬
ஆண்டுகளாக பூர்த்திசசய்தால் அது உன் ‫ِع ْن ِد هك هو هما ا ُِریْ ُد ا ْهن ا ه ُش َهق‬
புைத்திலிருந்து நீர் சசய்யும் உதவியாகும்.
நான் உன்மீ து சிரமம் ஏற்படுத்த ‫ٓاء‬
‫ك هس هت ِج ُد ِنْ اِ ْن هش ه‬
‫عهل ْهي ه‬
விரும்பவில்றல. அல்லாஹ் நாடினால்
என்றன நல்கலாரில் நீ காண்பாய்.
‫ي‬ ََٰ ‫اّلل ِم هن‬
‫الصلِحِ ْ ه‬ ُ ََٰ
ஸூரா அஹ்ஸாப் 891 ‫الأحزاب‬

ْ ِ ‫ِك به ْي‬
28. (மூஸா) கூைினார்: “எனக்கு மத்தியிலும்
‫ك‬
‫ن هوبهیْ هن ه‬ ‫قها هل َٰذ ل ه‬
உமக்கு மத்தியிலும் நாம் சசய்த
ஒப்பந்தமாகும் இது. இரண்டு தவறணயில் ‫ت ف ههل‬
ُ ‫هي ق ههض ْي‬
ِ ْ ‫ا هیَه هما ْاَل ههجل‬
எறத நான் நிறைகவற்ைினாலும் (அறதவிட
அதிகம் என்னிடம் ககட்டு) என் மீ து வரம்பு ‫اّلل ع َٰهل هما‬
ُ ََٰ ‫ان ع ههلَه هو‬
‫عُ ْد هو ه‬
மீ றுதல் கூடாது. இன்னும், நாம்
‫نهق ُْو ُل هوك ِْيلن‬
கூறுவதற்கு அல்லாஹ் சபாறுப்பாளன்
(சாட்சியாளன்) ஆவான்.”

‫فهل َههما قه َٰض ُم ْو هس ْاَل ه هج ه‬


29. ஆக, மூஸா (அந்த) தவறணறய
‫ل‬
முடித்து, தனது குடும்பத்தினகராடு
(புைப்பட்டு) சசன்ைகபாது மறலயின் ‫ار ِبا ه ْهلِه َٰا ن ههس ِم ْن‬
‫هو هس ه‬
அருகில் சநருப்றபப் பார்த்தார். தனது
குடும்பத்தினரிடம் கூைினார்: “நீங்கள் ‫ارا قها هل‬ ً ‫الط ْو ِر ن ه‬
َُ ‫هجا ن ِِب‬

ُ ‫ام ُكثُ ْوا اِ ِ َنْ َٰا ن ه ْس‬


(இங்கககய) தாமதியுங்கள், நிச்சயமாக நான்
‫ت‬ ْ ‫َِل ه ْهلِ ِه‬
ஒரு சநருப்றபப் பார்த்கதன். அதிலிருந்து
‫نه ه‬
ْ َِ ‫ارا لَ هع‬
‫ل َٰا ت ِْيك ُْم َِم ْن هها‬
ஒரு சசய்திறய; அல்லது, நீங்கள்
குளிர்காய்வதற்காக தீ சகாள்ளிறய நான்
ً
உங்களிடம் சகாண்டு வருகிகைன்.” ِ ‫ِب هخ هَب ا ْهو هجذ هْوة َِم هن ال َهن‬
‫ار‬
‫ل ههعلَهك ُْم هت ْص هطل ُْو هن‬

‫ی ِم ْن‬ ‫فهل َههما ا ه َٰت ه‬


30. ஆக, அவர் அதனிடம் (-அந்த சநருப்புக்கு
அருகில்) வந்தகபாது பள்ளத்தாக்கின் வலது ‫ىها ن ُ ْو ِد ه‬
பக்கத்திலிருந்து அந்த மரத்தின் ‫هشا ِط ِئ ال هْوا ِد ْاَلهیْ هم ِن ِف‬
பாக்கியமான இடத்தில் (இவ்வாறு)
சப்தமிட்டு அறழக்கப்பட்டார்: அதாவது, ‫َب هك ِة ِم هن‬
‫ال ُْبق هْع ِة ال ُْم َٰ ه‬
‫الش هج هر ِة ا ْهن َٰیَ ُم ْو َٰس اِ ِ َنْ ا هنها‬
“மூஸாகவ! நிச்சயமாக (உம்றம
‫َه‬
அறழக்கிை) நான்தான் அகிலங்களின்
இறைவனாகிய அல்லாஹ் ஆகவன்.”
‫اّلل هر َُب ال َْٰعله ِم ْ ه‬
‫ي‬ ُ ََٰ
ஸூரா அஹ்ஸாப் 892 ‫الأحزاب‬

‫هوا ْهن ا هلْ ِق هع هص ه‬


31. “இன்னும், உமது றகத்தடிறய
‫اك فهل َههما هر َٰا هها‬
எைிவராக!”
ீ ஆக, அது ஒரு சபரிய பாம்றபப்
கபான்று சநளிவதாக அவர் பார்த்தகபாது ‫ٓان َهو ََٰل‬
َ ‫هت ْه هت َُز كهاهن َه هها هج‬
புைமுதுகிட்டவராக திரும்பி ஓடினார்.
(பயத்தால்) அவர் (திரும்பி) பார்க்கவில்றல. ‫ب َٰی ُم ْو َٰس‬ ْ ‫ُم ْد ِب ًرا َهو ل ْهم یُ هع َِق‬
‫ك ِم هن‬ ‫اهق ِْب ْل هو هَل هت هخ ْف اِ ن هَ ه‬
“மூஸாகவ! முன்கன வருவராக! ீ
பயப்படாதீர்! நிச்சயமாக (பயப்படுகின்ை
அறனத்திலிருந்தும்) நீர் பாதுகாப்பு ‫ي‬
‫اَل ِم ِن ْ ه‬
َٰ ْ
சபற்ைவர்களில் உள்ளவர்.”

32. “உமது றகறய உமது சட்றடப் றபயில்


‫ك‬
‫ُك یه هد هك ِف ْ هجیْ ِب ه‬
ْ ‫ا ُْسل‬
நுறழப்பீராக! அது குறை இன்ைி (மின்னும்)
சவண்றமயாக சவளிகயவரும். இன்னும், ِ ْ ‫ٓاء ِم ْن غ‬
‫هْی‬ ‫هت ْخ ُر ْج به ْي هض ه‬
(பாம்றபப் பார்த்து நீர்) பயந்து விட்டதால்
உமது றகறய உம்முடன் அறணப்பீராக! ‫ك‬ ْ ‫ُس ْٓو ؗء هو‬
‫اض ُم ْم اِل ْهي ه‬
‫ك ِم هن َه‬
(உமக்கு அந்த பயம் கபாய்விடும்.) ஆக,
‫ب‬
ِ ‫الر ْه‬ ‫اح ه‬
‫هج هن ه‬
இறவ இரண்டும் உமது இறைவன்
புைத்திலிருந்து ஃபிர்அவ்ன் இன்னும் ‫ِك بُ ْر هها َٰن ِن ِم ْن َهر ِبَ ه‬
‫ك‬ ‫فهذَٰ ن ه‬
அவனது பிரமுகர்கள் பக்கம் (நீர் நபியாக
சசல்வதற்குரிய) இரண்டு ‫اِ َٰل ف ِْر هع ْو هن هو هم هل ِۡىه اِ ن َه ُه ْم‬
அத்தாட்சிகளாகும். நிச்சயமாக அவர்கள்
பாவிகளான மக்களாக இருக்கிைார்கள்.”
‫ي‬
‫ك هان ُ ْوا ق ْهو ًما ف َِٰس ِق ْ ه‬

ْ ُ ْ ‫قها هل هر َِب اِ ِ َنْ قه هتل ُْت م‬


33. அவர் கூைினார்: “என் இறைவா!
‫ِٰن‬
நிச்சயமாக நான் அவர்களில் ஓர் உயிறரக்
சகான்று இருக்கிகைன். ஆககவ, அவர்கள் ُ ‫نهف ًْسا فها ه هخ‬
‫اف ا ْهن یَه ْق ُتل ُْو ِن‬
என்றன (பழிக்குப்பழி) சகால்வார்கள் என்று
நான் பயப்படுகிகைன்.”

ْ َِ ‫هخ َٰه ُر ْو ُن ُه هواهف هْصحُ م‬


ْ ِ ‫هوا‬
34. இன்னும், “எனது சககாதரர் ஹாரூன்
‫ِن‬
இருக்கிைார். அவர் என்றனவிட சதளிவான
நாவன்றம உறடயவர். ஆககவ, அவறர
‫ل هِسانًا فها ه ْر ِسلْ ُه هم ِ ه‬
ً ‫ع ِر ْدا‬
என்னுடன் உதவியாளராக அனுப்பு! அவர்
என்றன உண்றமப்படுத்துவார். நிச்சயமாக ‫اف ا ْهن‬ ْ ‫یَ هُص َ ِدقُ ِ ؗ‬
ُ ‫ن اِ ِ َنْ ا ه هخ‬
நான் - அவர்கள் என்றன சபாய்ப்பிப்பார்கள்
‫یَُ هك َِذبُ ْو ِن‬
என்று - பயப்படுகிகைன்.”
ஸூரா அஹ்ஸாப் 893 ‫الأحزاب‬

‫قها هل هس هن ُش َُد هع ُض هد هك‬


35. (அல்லாஹ்) கூைினான்: “உமது
சககாதரறர (உம்முடன் நபியாக
அனுப்புவது) சகாண்டு உமது புஜத்றத ‫ِباهخِ ْي ه‬
‫ك هون ه ْج هع ُل لهك هُما‬
பலப்படுத்துகவாம். இன்னும், உம்
இருவருக்கும் ஓர் அத்தாட்சிறய ۬‫ُسل َْٰط ًنا ف ههل یه ِصل ُْو هن اِل ْهيك هُم ۛا‬
‫ِباَٰ َٰی ِت هن ۛا۬ ا هن ْ ُت هما هو هم ِن‬
ஆக்குகவாம். ஆககவ, அவர்கள் உங்கள்
இருவர் பக்கம் (எந்த தீங்றகயும்) கசர்ப்பிக்க
முடியாது. நீங்கள் இருவரும் உங்கறள ‫ا تَه هب هعك هُما الْ َٰغلِ ُب ْو هن‬
பின்பற்ைியவர்களும்தான் நமது
அத்தாட்சிகறளக் சகாண்டு
(ஃபிர்அவ்றனயும் அவனது கூட்டத்றதயும்)
மிறகத்தவர்கள் ஆவர்கள்.”

‫فهل َههما هجٓا هء ُه ْم َم ُْو َٰس ِباَٰیَٰ ِت هنا‬


36. ஆக, நமது சதளிவான
அத்தாட்சிகளுடன் அவர்களிடம் மூஸா
வந்தகபாது அவர்கள் கூைினார்கள்: “இது ‫به ِی َ َٰنت قها ل ُْوا هما َٰهذها اِ َهَل‬
(உம்மால்) இட்டுக்கட்டப்பட்ட சூனியகம
தவிர இல்றல. இன்னும், எங்கள் முந்திய ً ‫ِس ْحر َُمف ه‬
‫َْتی هو هما هس ِم ْع هنا‬
மூதாறதகளில் இறதப் பற்ைி நாங்கள்
‫ِي‬
‫ٓاى هنا ْاَل َههو ل ْ ه‬
ِ ‫ِب َٰهذها ِف ْ َٰا ب ه‬
ககள்விப்பட்டதில்றல.”

‫هوقها هل ُم ْو َٰس هر ِ َب ْ اهعْل ُهم ِب هم ْن‬


37. இன்னும், மூஸா கூைினார்: “என்
இறைவனிடமிருந்து கநர்வழிறய
சகாண்டுவந்தவறரயும் யாருக்கு ‫ٓاء ِبا ل ُْه َٰدی ِم ْن ِع ْن ِده‬
‫هج ه‬
மறுறமயின் (நல்ல) முடிவு ஆகிவிடுகமா
அவறரயும் அவன் நன்கைிந்தவன் ஆவான். ‫هو هم ْن هتك ُْو ُن لهه عهاق هِب ُة‬
ُ‫ار اِ نَهه هَل یُ ْفلِح‬
நிச்சயமாக, (நிராகரிக்கின்ை)
‫َه‬
ِ ‫الد‬
அநியாயக்காரர்கள் சவற்ைிசபை
மாட்டார்கள்.” ََٰ
‫الظلِ ُم ْو هن‬
ஸூரா அஹ்ஸாப் 894 ‫الأحزاب‬

38. ஃபிர்அவ்ன் கூைினான்: “முக்கிய


ُ ‫هوقها هل ف ِْر هع ْو ُن َٰیاهی َ هُها ال هْم هل‬
பிரமுகர்ககள! என்றன அன்ைி (கவறு) ஒரு
கடவுறள உங்களுக்கு நான் ‫ت لهك ُْم َِم ْن اِلَٰه‬ ُ ‫هما عهلِ ْم‬
அைியமாட்கடன். ஆக, ஹாமாகன!
குறழத்த களிமண்றண சநருப்பூட்டி ‫ی فها ه ْوق ِْد ِلْ َٰی هها َٰم ُن‬ْ ‫هْی‬ِْ‫غ‬
ِ َ ‫ع ههل‬
சசங்கல்லாக சசய். ஆக, முகடுள்ள ஓர்
உயரமான ககாபுரத்றத எனக்காக ْ‫ي فها ْج هع ْل ِ َل‬ ِ ْ ‫الط‬
‫ه‬
ْ َِ ‫هص ْر ًحا لَ هع‬
‫ل ا ه َهطلِ ُع اِ َٰل اِل َٰ ِه‬
உருவாக்கு. நான் மூஸாவின் கடவுறள
(வானத்தில்) கதடிப்பார்க்க கவண்டும்.
இன்னும், நான் அவறர சபாய்யர்களில் ‫ُم ْو َٰس هواِ ِ َنْ هَل ُهظ َُنه ِم هن‬
ஒருவராகக் கருதுகிகைன்.”
‫ي‬‫الْ َٰك ِذ ِب ْ ه‬
39. அவனும் அவனுறடய ராணுவங்களும்
‫َْب ُه هو هو ُج ُن ْو ُده ِف‬
‫اس هتك ه ه‬
ْ ‫هو‬
பூமியில் நியாயமின்ைி (சத்தியத்றத
ஏற்காமல்) சபருறமயடித்தனர். இன்னும், ‫ْی ال هْح َِق هو هظ َُن ْوا‬
ِ ْ ‫ْاَل ْهر ِض ِب هغ‬
நிச்சயமாக அவர்கள் நம்மிடம் திரும்பக்
சகாண்டு வரப்பட மாட்டார்கள் என்று ‫ا هن َه ُه ْم اِلهیْ هنا هَل یُ ْر هج ُع ْو هن‬
நிறனத்தனர்.

‫فها ه هخ ْذ َٰن ُه هو ُج ُن ْو هده‬


40. ஆககவ, அவறனயும் அவனுறடய
ராணுவங்கறளயும் நாம் ஒன்ைிறணத்து
அவர்கறள கடலில் எைிந்கதாம். ஆக, ‫فهنه هب ْذ َٰن ُه ْم ِف ال هْي َِم فها ن ْ ُظ ْر‬
(நபிகய!) (நம்பிக்றகயற்ை)
அநியாயக்காரர்களின் முடிவு எப்படி ‫ي‬
‫الظلِ ِم ْ ه‬ ‫هك ْي هف ك ه‬
ََٰ ‫هان عهاق هِب ُة‬
இருந்தது என்று பார்ப்பீராக.

ْ ُ َٰ ْ‫هو هج هعل‬
‫ٰن ا ِهى َهم ًة یَه ْد ُع ْو هن‬
41. அவர்கறள நரகத்தின் பக்கம் அறழக்கிை
தறலவர்களாக ஆக்கிகனாம். மறுறம
நாளில் அவர்கள் (எவராலும்) உதவி
ِ ‫اِ هل ال َهن‬
‫ار هو یه ْو هم الْ ِق َٰي هم ِة هَل‬
சசய்யப்பட மாட்டார்கள்.
‫یُ ْن هص ُر ْو هن‬

42. இவ்வுலகத்திலும் மறுறமயிலும்


َُ ِ‫ٰن ِف ْ َٰه ِذه‬
‫الدن ْ هيا‬ ْ ُ َٰ ‫هوا ه ْت هب ْع‬
சதாடர்ச்சியாக சாபம் அவர்கறள கசரும்படி
சசய்கதாம். இன்னும், (கடுறமயான ‫ل ْهع هن ًة هو یه ْو هم الْ ِق َٰي هم ِة ُه ْم‬
தண்டறனயால்) அவர்கள்
இழிவுபடுத்தப்பட்டவர்களில் இருப்பார்கள். ‫ين‬
‫َِم هن ال هْمق ُْب ْوحِ ْ ه‬
ஸூரா அஹ்ஸாப் 895 ‫الأحزاب‬

43. முந்திய தறலமுறையினர்கறள நாம்


அழித்த பின்னர் மக்களுக்கு ஒளியாகவும் ‫هو لهق ْهد َٰا هتیْ هنا ُم ْو هس الْ ِك َٰت ه‬
‫ب‬
கநர்வழியாகவும் கருறணயாகவும் ْ ٌۢ ‫ِم‬
‫ن به ْع ِد هما ا ه ْهله ْك هنا‬
மூஸாவிற்கு நாம் திட்ட வட்டமாக
கவதத்றதக் சகாடுத்கதாம், அவர்கள் ِ ‫الْق ُُر ْو هن ْاَل ُْو َٰل به هص‬
‫ٓاى هر‬
நல்லுணர்வு சபைகவண்டும் என்பதற்காக.
‫اس هو ُه ًدی هو هر ْح هم ًة‬ ِ ‫لِل َهن‬
‫لَه هعل َه ُه ْم یه هت هذ َهك ُر ْو هن‬

‫هو هما ُك ْن ه‬
ِ ِ ‫ت ِب هجا ن ِِب الْغ ْهر‬
44. மூஸாவிடம் நாம் (தூதுத்துவத்றதயும்
பல) சட்டங்கறள(யும்) ஒப்பறடத்தகபாது َ‫ب‬
(மறலயின்) கமற்கு பக்கத்தில் (நபிகய!) நீர் ‫اِذْ ق ههضیْ هنا ا ِ َٰل ُم ْو هس ْاَل ْهم هر‬
இருக்கவில்றல. இன்னும், (அந்த இடத்தில்
அவருடன்) இருந்தவர்களிலும் நீர் ‫ت ِم هن‬ ‫هو هما ُك ْن ه‬
‫الش ِه ِدیْ هن‬
இருக்கவில்றல. (அப்படி இருந்தும்
மூஸாறவப் பற்ைிய வரலாற்றை நீங்கள்
ََٰ
சரியாகக் கூறுகிைீர்கள். ஆககவ, உமது
தூதுத்துவத்றத கவதக்காரர்கள் எப்படி
மறுக்கிைார்கள்?)

‫هو ل َٰ ِك َهنا ا هن ْ هشاْنها ق ُُر ْونًا‬


45. என்ைாலும், நாம் பல
தறலமுறையினறர (அவருக்குப் பின்)
உருவாக்கிகனாம். ஆக, அவர்களுக்கு
ُ ِ ْ ‫او هل عهله‬
‫هْی ال ُْع ُم ُر‬ ‫فه هت هط ه‬
காலம் நீண்டு சசன்ைது. (சில காலம்
கழிந்தது. ஆககவ, அவர்கள் ‫ت ث ها ِو یًا ِف ْ ا ه ْه ِل‬
‫هو هما ُك ْن ه‬
ْ ِ ْ ‫هم ْدیه هن هت ْتل ُْوا عهله‬
அல்லாஹ்விடம் சகாடுத்த வாக்றக
‫هْی َٰا یَٰ ِت هنا‬
மைந்தனர்.) இன்னும் (நபிகய!) நீர் மத்யன்
நகரவாசிகளுடன் தங்கி(யவராகவும்)
‫هو ل َٰ ِك َهنا ُك َهنا ُم ْر ِسلِ ْ ه‬
‫ي‬
அவர்கள் மீ து நமது வசனங்கறள ஓதி
காண்பிப்பவராக(வும்) நீர் இல்றல.
(இவற்ைில் எந்த ஒரு சம்பவத்திலும் நீர்
அவர்களுடன் இருக்கவில்றல.) என்ைாலும்,
(நாம்தான் அவற்றை எல்லாம் சசய்கதாம்.
இன்னும், இறுதி நபி வறர சதாடர்ந்து)
தூதர்கறள நாம் அனுப்பக்கூடியவர்களாக
இருந்கதாம்.
ஸூரா அஹ்ஸாப் 896 ‫الأحزاب‬

‫هو هما ُك ْن ه‬
46. (அந்த) மறலக்கு அருகில் நாம்
ْ‫الط ْو ِر اِذ‬
َُ ‫ت ِب هجا ن ِِب‬
(மூஸாறவ) அறழத்தகபாது நீர் (அங்கு)
இருக்கவில்றல. எனினும், (முந்திய ‫ِن َهر ْح هم ًة َِم ْن‬
ْ ‫نها هدیْ هنا هو لَٰك‬
நபிமார்களின் வரலாறுகறள உமக்கு நாம்
எடுத்துக்கூைியதும் உம்றம இவர்களுக்கு ْ ُ ‫ك لِ ُت ْن ِذ هر ق ْهو ًما َمها ا ه َٰت‬
‫هى‬ ‫َهر ِبَ ه‬
‫َِم ْن ن َه ِذیْر َِم ْن ق ْهبلِ ه‬
தூதராக அனுப்பியதும்) உமது இறைவனின்
‫ك‬
அருளினால் ஆகும். ஏசனனில், ஒரு
மக்கறள - அவர்கள் நல்லுணர்வு ‫ل ههعل َه ُه ْم یه هت هذ َهك ُر ْو هن‬
சபறுவதற்காக - நீர் எச்சரிக்க கவண்டும்.
உமக்கு முன்னர் அந்த மக்களுக்கு
எச்சரிப்பாளர் எவரும் வரவில்றல.

ْ ُ ‫هو ل ْهو هَل ا ْهن ُت ِص ْي ه‬


47. அவர்களின் கரங்கள் முற்படுத்தியதால்
‫ُب‬
அவர்களுக்கு ஒரு கசாதறன (தண்டறன
ٌۢ
ஒன்று) ஏற்பட்டு, பிைகு, எங்கள் இறைவா! ‫ت‬ْ ‫َم ُِصیْ هبة ِب هما ق َههد هم‬
நீ எங்களிடம் ஒரு தூதறர அனுப்பி
இருக்கக்கூடாதா? ஆக, நாங்கள் உனது ‫ا هیْ ِدیْ ِه ْم ف ههيق ُْول ُْوا هربَه هنا ل ْهو هَل‬
வசனங்கறள பின்பற்ைி இருப்கபாகம!
‫ا ْهر هسل هْت اِلهیْ هنا هر ُس ْو ًَل‬
இன்னும், நம்பிக்றகயாளர்களில் நாங்கள்
ஆகியிருப்கபாகம! என்று அவர்கள் ‫فه هن َهت ِب هع َٰا َٰی ِت ه‬
‫ك هونهك ُْو هن ِم هن‬
கூைாதிருப்பதற்காக (உம்றம அவர்களுக்கு
தூதராக அனுப்பிகனாம். இல்றல என்ைால் ‫ي‬
‫ال ُْم ْؤ ِم ِن ْ ه‬
உம்றம தூதராக அனுப்புவதற்கு முன்னகர
நாம் அவர்கறள தண்டித்திருப்கபாம்).
ஸூரா அஹ்ஸாப் 897 ‫الأحزاب‬

‫ٓاء ُه ُم ال هْح َُق ِم ْن‬


48. ஆக, நம்மிடமிருந்து சத்திய தூதர்
அவர்களுக்கு வந்தகபாது, “மூஸாவிற்கு ‫فهل َههما هج ه‬
வழங்கப்பட்ட(கவதத்)றத கபான்று (ஒரு
‫ِع ْن ِدنها قها ل ُْوا ل ْهو هَل ا ُْو ِٰت ه‬
கவதம் அவருக்கும்) வழங்கப்பட்டிருக்க
கவண்டாமா!” என்று கூைினார்கள். இதற்கு ‫ْل هما ا ُْو ِٰت ه ُم ْو َٰس ا ههو ل ْهم‬ ‫ِمث ه‬
‫یه ْكف ُُر ْوا ِب هما ا ُْو ِٰت ه ُم ْو َٰس ِم ْن‬
முன்னர் மூஸாவிற்கு வழங்கப்பட்டறத
இவர்கள் (-இந்த யூதர்கள்)
மறுக்கவில்றலயா? (கமலும், அந்த ‫ق ْهب ُل قها ل ُْوا ِس ْح َٰر ِن هت َٰظ هه هرا‬
யூதர்கள்) கூைினார்கள்: (மூஸாவின்
கவதமும் ஈஸாவின் கவதமும் இறவ َ ُ ‫هوقها ل ُْوا ا ِنَها ِبك‬
‫ل َٰكف ُِر ْو هن‬
இரண்டும்) தங்களுக்குள் உதவி சசய்த
இரண்டு சூனியங்களாகும். இன்னும்,
(உமக்கு இந்த கவதம் வழங்கப்பட்ட
பின்னர்) அவர்கள் கூைினார்கள்: “நிச்சயமாக
நாங்கள் (இந்த பூமியில் இைக்கப்பட்ட
கவதங்கள்) அறனத்றதயும் மறுப்பவர்கள்
ஆகவாம்.”

‫قُ ْل فها ْ ُت ْوا ِب ِك َٰتب َِم ْن ِع ْن ِد‬


49. (நபிகய!) கூறுவராக:
ீ “ஆக, (தவ்ராத்தும்
இன்ஜீலும் சூனியம் என்று நீங்கள்
கூறுவதில்) நீங்கள் உண்றமயாளர்களாக ‫اّلل ُه هوا ه ْه َٰدی ِم ْن ُه هما ا هتَه ِب ْع ُه‬
ِ ََٰ
இருந்தால், (தவ்ராத், இன்ஜீல் ஆகிய)
இவ்விரண்றட விட மிக்க கநர்வழி ‫اِ ْن ُكنْ ُت ْم َٰص ِدق ْ ه‬
‫ِي‬
காட்டக்கூடிய ஒரு கவதத்றத
அல்லாஹ்விடமிருந்து சகாண்டு
வாருங்கள். நான் அறத பின்பற்றுகிகைன்.”

‫فها ِ ْن لَه ْم یه ْس هت ِجیْ ُب ْوا ل ه‬


50. ஆக, அவர்கள் உமக்கு
‫هك‬
பதிலளிக்கவில்றல என்ைால் (அவர்கறளப்
பற்ைி) நீர் அைிவராக!
ீ “நிச்சயமாக அவர்கள் ‫فها ْعل ْهم ا هن َه هما یهتَه ِب ُع ْو هن‬
பின்பற்றுவசதல்லாம் தங்கள் மன
விருப்பங்கறளத்தான்.” அல்லாஹ்வின் َُ ‫ٓاء ُه ْم هو هم ْن ا ه هض‬
‫ل‬ ‫ا ه ْه هو ه‬
ِ ْ ‫م َِم ِهن ا تهَ هب هع هه َٰوى ُه ِب هغ‬
கநர்வழி இன்ைி தனது மன விருப்பத்றத
‫ْی‬
பின்பற்ைியவறன விட சபரும் வழிககடன்
யார்? நிச்சயமாக அல்லாஹ் (அவனது ‫اّلل هَل‬
‫اّلل اِ َهن ََٰ ه‬ِ ََٰ ‫ُه ًدی َِم هن‬
கட்டறளகறள மீ றுகின்ை) அநியாயக்கார
மக்கறள கநர்வழி சசலுத்த மாட்டான். ‫ين‬ ََٰ ‫یه ْه ِدی الْق ْهو هم‬
‫الظلِ ِم ْ ه‬
ஸூரா அஹ்ஸாப் 898 ‫الأحزاب‬

51. திட்டவட்டமாக அவர்களுக்கு (-


‫هو لهق ْهد هو َهصلْ هنا ل ُهه ُم الْق ْهو هل‬
குறைஷிகளுக்கும் யூதர்களுக்கும்
அவர்களுக்கு முன்னர் ‫ل ههعل َه ُه ْم یه هت هذ َهك ُر ْو هن‬
நிராகரித்தவர்களுக்கும் இைக்கப்பட்ட
தண்டறனகள் பற்ைிய) சசய்திறய நாம்
கசர்ப்பித்கதாம், அவர்கள் நல்லுணர்வு
சபறுவதற்காக.

ُ ُ َٰ ‫ا هلَه ِذیْ هن َٰا هت ْي‬


52. (குர்ஆனாகிய) இதற்கு முன்னர் நாம்
‫ب‬ ‫ٰن الْ ِك َٰت ه‬
எவர்களுக்கு கவதத்றத சகாடுத்கதாகமா
அவர்க(ளில் உள்ள நல்லவர்க)ள் இ(ந்த ‫ِم ْن ق ْهبلِه ُه ْم ِبه یُ ْؤ ِم ُن ْو هن‬
கவதத்)றதயும் (அறத சகாண்டு வந்த
தூதறரயும் உண்றமயில்) நம்பிக்றக
சகாள்வார்கள்.

ْ ِ ْ ‫هواِذها یُت َْٰل عهله‬


‫هْی قها ل ُْوا َٰا هم َهنا‬
53. இன்னும், அவர்களுக்கு முன் (இந்த
கவதம்) ஓதப்பட்டால் அவர்கள்
கூறுவார்கள்: “நாங்கள் இறத நம்பிக்றக ‫ِبه اِ ن َه ُه ال هْح َُق ِم ْن َهر ِبَ هنا ا ِنَها‬
சகாண்கடாம். நிச்சயமாக இது எங்கள்
இறைவனிடமிருந்து வந்த உண்றமயான ‫ُك َهنا ِم ْن ق ْهبلِه ُم ْسلِ ِم ْ ه‬
‫ي‬
கவதம்தான். நிச்சயமாக நாங்கள் இதற்கு
முன்னரும் (எங்கள் கவதத்தில் கூைப்பட்ட
பிரகாரம் இறுதி நபிறயயும் இறுதி
கவதத்றதயும் நம்பிக்றக சகாண்ட)
முஸ்லிம்களாககவ இருந்கதாம்.”

‫ك یُ ْؤ هت ْو هن ا ْهج هر ُه ْم‬
54. அவர்கள் (முந்திய கவதத்றத
பின்பற்றுவதிலும் இந்தத் தூதறர
‫ا ُول َٰ ِٓى ه‬
பின்பற்றுவதிலும் உறுதியுடன்) ‫َب ْوا‬ ِ ْ ‫َم َههر هت‬
ُ ‫ي ِب هما هص ه‬
சபாறுறமயாக இருந்ததால் அவர்கள்
தங்கள் (நற்) கூலிறய இருமுறை ‫هو یه ْد هر ُء ْو هن ِبا لْ هح هس هن ِة‬
வழங்கப்படுவார்கள். இன்னும், அவர்கள்
நன்றமயினால் தீறமறயத் தடுப்பார்கள். ْ ُ َٰ ‫الس ِی َ هئ هة هوم َهِما هر هزق‬
‫ْٰن‬ ‫َه‬
இன்னும், நாம் அவர்களுக்கு ‫یُ ْن ِفق ُْو هن‬
வழங்கியவற்ைிலிருந்து தர்மம் சசய்வார்கள்.
ஸூரா அஹ்ஸாப் 899 ‫الأحزاب‬

‫هواِذها هس ِم ُعوا اللَه ْغ هوا ه ْع هر ُض ْوا‬


55. இன்னும், அவர்கள் வணானவற்றை

சசவியுற்ைால் அறத புைக்கணித்து (விலகி
சசன்று) விடுவார்கள்; எங்களுக்கு எங்கள் ‫هع ْن ُه هوقها ل ُْوا له هنا ا ه ْع هما لُ هنا‬
சசயல்கள் (உறடய கூலி கிறடக்கும்);
உங்களுக்கு உங்கள் சசயல்கள் (உறடய ‫هو لهك ُْم ا ه ْع هما لُك ُْؗم هسلَٰم‬
‫عهل ْهيك ُْؗم هَل ن ه ْبت ِهغ‬
கூலி கிறடக்கும்); உங்கள் மீ து ஸலாம்
உண்டாகட்டும்; (நாங்கள் உங்களுக்கு
சதாந்தரவு தரமாட்கடாம்;) ‫ي‬
‫ال َْٰج ِهلِ ْ ه‬
அைியாதவர்களிடம் (கபசுவறதயும்
தர்க்கிப்பறதயும்) நாங்கள் விரும்ப
மாட்கடாம் என்று கூறுவார்கள்.

‫ی هم ْن ا ْهح هب ْب ه‬ ‫اِ ن َه ه‬
56. (நபிகய!) நிச்சயமாக நீர் விரும்பிய
‫ت‬ ْ ‫ك هَل هت ْه ِد‬
நபறர நீர் கநர்வழி சசலுத்த முடியாது.
என்ைாலும், அல்லாஹ், எவறர ‫ی هم ْن‬
ْ ‫اّلل یه ْه ِد‬ ‫هو لَٰك َه‬
‫ِن ََٰ ه‬
நாடுகிைாகனா அவறர கநர்வழி
சசலுத்துகிைான். இன்னும், அவன்தான் ‫ٓاء هو ُه هواهعْل ُهم‬
ُ ‫یَه هش‬
‫ِبا ل ُْم ْه هت ِدیْ هن‬
கநர்வழி சசல்பவர்கறள மிக அைிந்தவன்.

‫هوقها ل ُْوا اِ ْن نَهتَه ِب ِع ال ُْه َٰدی‬


57. அவர்கள் கூைினார்கள்: “நாம் உம்முடன்
கநர்வழிறய பின்பற்ைினால் எங்கள்
பூமியிலிருந்து (உடகன எங்கள் எதிரிகளால்) ‫ك نُ هت هخ َهط ْف ِم ْن ا ْهر ِض هنا‬
‫هم هع ه‬
நாங்கள் சவளிகயற்ைப்பட்டிருப்கபாம்.”
(இவ்வாறு அவர்கள் சசால்வது சபாய்.) நாம் ‫ِن لَه ُه ْم هح هر ًما‬
ْ ‫ا ههو ل ْهم ن ُ هم َك‬
அவர்களுக்காக பாதுகாப்பான புனித
தலத்றத ஸ்திரப்படுத்தித் தரவில்றலயா?
َ ِ ُ ‫َٰا ِم ًنا یَُ ْج َٰب اِل ْهي ِه ث ههم َٰر ُت ك‬
‫ل‬
எல்லா வறகயான கனிகளும் நம் ‫َشء َِر ْزقًا َِم ْن لَه ُدنَها هو لَٰك َه‬
‫ِن‬ ْ ‫ه‬
புைத்திலிருந்து உணவாக அங்கு சகாண்டு
வரப்படுகின்ைன. என்ைாலும், அவர்களில் ‫ا ه ْكث ههر ُه ْم هَل یه ْعل ُهم ْو هن‬
அதிகமானவர்கள் (அல்லாஹ்வின்
அருட்சகாறடயின் மதிப்றப)
அைியமாட்டார்கள்.
ஸூரா அஹ்ஸாப் 900 ‫الأحزاب‬

‫هو هك ْم ا ه ْهله ْك هنا ِم ْن ق ْهر یهة‬


58. எத்தறனகயா ஊர்கறள நாம்
அழித்கதாம். அவர்கள் தங்களது
(வசதியான) வாழ்க்றகயால் எல்றல மீ ைி ‫به ِط هر ْت همع ِْي هش هت هها فه ِتل ه‬
‫ْك‬
நிராகரித்தனர். இகதா அவர்களது
இல்லங்கள் அவர்களுக்கு பின்னர் ْ ٌۢ ‫ِٰن ل ْهم ُت ْس هك ْن َِم‬
‫ن‬ ْ ُ ُ ‫هم َٰسك‬
‫به ْع ِد ِه ْم اِ َهَل قهلِ ْي ًل هو ُك َهنا‬
குறைவாககவ தவிர வசிக்கப்படாமல்
இருக்கின்ைன. நாகம (அறனத்திற்கும்)
வாரிசுகளாக (உண்றமயான
‫ن ه ْح ُن ال َْٰو ِرث ْ ه‬
‫ِي‬
உரிறமயாளர்களாக) இருக்கிகைாம்.

59. உமது இறைவன் (மக்காறவ சுற்ைி


‫ك‬
‫ُك ُم ْهلِ ه‬
‫هان هربَ ه‬
‫هو هما ك ه‬
உள்ள) ஊர்கறள அழிப்பவனாக இல்றல,
(புனித மக்காவாகிய) அதனுறடய ‫الْق َُٰری هح ََٰت یه ْب هع ه‬
‫ث ِف ْ ا ُ َم هِها‬
தறலநகரில் அவர்களுக்கு முன் நமது
வசனங்கறள ஓதிக் காண்பிக்கிை ஒரு ْ ِ ْ ‫هر ُس ْو ًَل یَه ْتل ُْوا عهله‬
‫هْی َٰا َٰی ِت هنا‬
‫هو هما ُك َهنا ُم ْهل ِِك الْق َُٰری اِ َهَل‬
தூதறர (-உம்றம) அனுப்புகிை வறர.
(சபாதுவாக எந்த) ஊர்கறள(யும்) நாம்
அழிப்பவர்களாக இல்றல, அதில் ‫هوا ه ْهل هُها َٰظلِ ُم ْو هن‬
இருப்பவர்கள் அநியாயக்காரர்களாக
இருக்கும்கபாகத தவிர.

ْ ‫هو هما ا ُْوتِیْ ُت ْم َِم ْن ه‬


60. நீங்கள் (உலக) சபாருளில் எது
‫َشء‬
சகாடுக்கப்பட்டீர்ககளா அது இவ்வுலக
வாழ்க்றகயின் இன்பமும் அதன் َُ ‫ف ههم هتاعُ ال هْح َٰيو ِة‬
‫الدنْ هيا‬
அலங்காரமும் ஆகும். (மறுறமயில்)
அல்லாஹ்விடம் உள்ளதுதான் சிைந்ததும் ِ ََٰ ‫هو ِزیْنه ُت هها هو هما ِع ْن هد‬
‫اّلل‬
‫هخ ْْی َهوا هب ْ َٰق اهف ههل‬
நிறலயானதும் ஆகும். (அறத) நீங்கள்
சிந்தித்து புரியமாட்டீர்களா?
‫هت ْع ِقل ُْو هنن‬

‫اهف ههم ْن َهوعه ْد َٰن ُه هو ْع ًدا هح هس ًنا‬


61. ஆக, எவருக்கு நாம் அழகிய
வாக்குகறள வாக்களித்து, அவர் அவற்றை
(மறுறமயில்) அறடவாகரா அ(ந்த ‫ف ُهه هو هَلق ِْي ِه هك هم ْن َهم َهت ْع َٰن ُه‬
நம்பிக்றகயாளரான நல்ல)வர் இவ்வுலக
வாழ்க்றகயின் இன்பத்றத நாம் யாருக்கு َُ ‫هم هتاعه ال هْح َٰيو ِة‬
‫الدنْ هيا ث َهُم‬
‫ُه هو یه ْو هم الْ ِق َٰي هم ِة ِم هن‬
சகாடுத்து, பிைகு, அவர் மறுறம நாளில்
நரகத்தில் தள்ளப்படுவாகரா அ(ந்த
நிராகரிப்பாளரான சகட்ட)வறரப் கபான்று ‫ال ُْم ْح هض ِر یْ هن‬
ஆவாரா?
ஸூரா அஹ்ஸாப் 901 ‫الأحزاب‬

62. இன்னும், (இறணறவத்து வணங்கிய)


‫هو یه ْو هم یُ هنا ِدیْ ِه ْم ف ههيق ُْو ُل‬
அவர்கறள அவன் அறழத்து, (இறவ
எங்கள் சதய்வங்கள் என்று) நீங்கள் ‫ِی الَه ِذیْ هن‬
‫ا هیْ هن ُش هركهٓاء ه‬
பிதற்ைிக் சகாண்டிருந்த எனக்கு இறணயாக
வணங்கப்பட்ட (உங்கள்) சதய்வங்கள் ‫ُكنْ ُت ْم هت ْز ُع ُم ْو هن‬
எங்கக? என்று அவன் ககட்கும் நாளில்,

ُ ِ ْ ‫قها هل الَه ِذیْ هن هح َهق عهله‬


63. (அல்லாஹ்வின் சாப) வாக்கு
‫هْی‬
உறுதியாகிவிட்டவர்கள் (-றஷத்தான்கள்)
கூறுவார்கள்: “எங்கள் இறைவா! நாங்கள் ‫الْق ْهو ُل هربَه هنا َٰه ُؤ هاَل ِء الَه ِذیْ هن‬
வழிசகடுத்தவர்கள் இவர்கள்தான். நாங்கள்
வழிசகட்டது கபான்கை இவர்கறளயும் ‫ٰن هك هما‬
ْ ُ َٰ ْ‫اهغ هْو یْ هنا اهغ هْو ی‬
‫َبا ْنها اِل ْهي ؗه‬
நாங்கள் வழிசகடுத்கதாம். (இப்கபாது
‫ك هما‬ ‫غ ههو یْ هنا هت ه َه‬
அவர்கறள விட்டும்) விலகி உன் பக்கம்
நாங்கள் ஒதுங்கி விட்கடாம். அவர்கள் ‫ك هان ُ ْوا اِیَها نها یه ْع ُب ُد ْو هن‬
எங்கறள வணங்கிக்
சகாண்டிருக்கவில்றல.”

‫ٓاء ُك ْم‬ ‫هوق ِْي ه‬


‫ل ا ْد ُع ْوا ُش هرك ه ه‬
64. இன்னும், (இறணறவப்பாளர்கறள
கநாக்கி) கூைப்படும்: “(நீங்கள்
அல்லாஹ்விற்கு இறணறவத்து ‫ف ههد هع ْو ُه ْم فهل ْهم یه ْس هت ِجیْ ُب ْوا‬
வணங்கிய) உங்கள் சதய்வங்கறள
அறழயுங்கள்!” ஆக, அவர்கள் அவற்றை ‫هاب ل ْهو‬
‫ل ُهه ْم هو هرا ُهوا ال هْعذ ه‬
‫ا هن َه ُه ْم ك هان ُ ْوا یه ْه هت ُد ْو هن‬
அறழப்பார்கள். ஆனால், அவர்களுக்கு
அறவ பதில் தரமாட்டா. இன்னும்,
(அவர்கள் எல்கலாரும் தாங்கள்
அறடயப்கபாகும்) தண்டறனறய
(கண்கூடாக)க் காண்பார்கள். “நிச்சயமாக
தாங்கள் கநர்வழி சபற்ைவர்களாக
இருந்திருக்க கவண்டுகம!” (என்று அப்கபாது
ஆறசப்படுவார்கள்!)

65. இன்னும், அவன் அவர்கறள


‫هو یه ْو هم یُ هنا ِدیْ ِه ْم ف ههيق ُْو ُل هما‬
அறழக்கின்ை நாளில், “நீங்கள் தூதர்களுக்கு
என்ன பதிலளித்தீர்கள்” என்று அவன்
‫ذها ا ههج ْب ُت ُم ال ُْم ْر هسلِ ْ ه‬
‫ي‬
ககட்பான்.
ஸூரா அஹ்ஸாப் 902 ‫الأحزاب‬

ُ ‫هْی ْاَلهنٌۢ ْ هب‬


ُ ِ ْ ‫ت عهله‬
66. ஆக, அந்நாளில் (ஏற்படும் திடுக்கத்தால்
‫ٓاء‬ ْ ‫ف ههع ِم هي‬
அவர்கள் என்ன சசால்ல நிறனத்தார்ககளா
அந்த) சசய்திகள் அவர்களுக்கு சதரியாமல் ‫ٓاءل ُْو هن‬
‫یه ْو هم ِىذ ف ُهه ْم هَل یه هت هس ه‬
கபாய் விடும். ஆககவ, அவர்கள்
(தங்களுக்குள் ஒருவர் மற்ைவரிடம்
எறதயும்) ககட்டுக்சகாள்ள மாட்டார்கள்.

‫فها ه َمها هم ْن هت ه‬
‫اب هو َٰا هم هن هو هعم ه‬
67. ஆக, யார் திருந்தி, மன்னிப்புக் ககட்டு,
‫ِل‬
நம்பிக்றகசகாண்டு, நற்சசயறல
சசய்வாகரா, அவர் சவற்ைியாளர்களில் ‫هصا لِ ًحا ف ههع َٰس ا ْهن یَهك ُْو هن‬
ஆகிவிடுவார்.
‫ِم هن ال ُْم ْفلِحِ ْ ه‬
‫ي‬

ُ ‫ُك یه ْخلُ ُق هما یه هش‬


68. இன்னும், உமது இறைவன் தான்
‫ٓاء‬ ‫هو هربَ ه‬
நாடுவறத பறடக்கிைான். இன்னும், (தான்
விரும்பியவர்கறள கநர்வழிக்கு) ‫هان ل ُهه ُم‬
‫ار هما ك ه‬ ُ ‫هو یه ْخ هت‬
கதர்ந்சதடுக்கிைான். (இறணறவக்கின்ை)
அவர்களுக்கு (அல்லாஹ்வின் மீ து ‫اّلل هو هت َٰع َٰل‬
ِ ََٰ ‫ِْیةُ ُس ْب َٰح هن‬
‫الْخ ه ه‬
ஆட்கசபறன சசய்ய எந்த) உரிறமயும்
‫هع َهما یُ ْش ِر ُك ْو هن‬
இல்றல. அல்லாஹ் மகா பரிசுத்தமானவன்.
அவர்கள் இறணறவப்பவற்றை விட்டு
அவன் மிக உயர்ந்தவனாக இருக்கிைான்.

َُ ‫ُك یه ْعل ُهم هما ُتك‬


69. இன்னும், அவர்களது சநஞ்சங்கள்
‫ِن‬ ‫هو هربَ ه‬
மறைக்கின்ைவற்றையும் அவர்கள்
பகிரங்கப்படுத்துபவற்றையும் உமது ‫ُص ُد ْو ُر ُه ْم هو هما یُ ْعلِ ُن ْو هن‬
இறைவன் நன்கைிகிைான்.

‫اّلل هَل اِل َٰ هه اِ َهَل ُه هو له ُه‬


70. அவன்தான் அல்லாஹ். அவறனத் தவிர
(உண்றமயில் வணங்கத்தகுதியான)
ُ ََٰ ‫هو ُه هو‬
இறைவன் அைகவ இல்றல. இவ்வுலகிலும் ‫اَلخِ هر ؗ ِة‬
َٰ ْ ‫ال هْح ْم ُد ِف ْاَل ُْو َٰل هو‬
மறுறமயிலும் அவனுக்கக புகழ்
அறனத்தும் உரியன. இன்னும், ‫هو له ُه ال ُْحك ُْم هواِل ْهي ِه‬
தீர்ப்பளித்தல் அவனுக்கக உரிறமயானது!
‫ُت ْر هج ُع ْو هن‬
இன்னும், அவனிடகம நீங்கள் திரும்பக்
சகாண்டு வரப்படுவர்கள்.

ஸூரா அஹ்ஸாப் 903 ‫الأحزاب‬

‫قُ ْل ا ههر هءیْ ُت ْم اِ ْن هج هع ه‬


71. (நபிகய!) கூறுவராக!ீ “அல்லாஹ் உங்கள்
‫اّلل‬
ُ ََٰ ‫ل‬
மீ து இரறவ மறுறம நாள் வறர
(நீடித்திருக்கும்படி) நிரந்தரமானதாக ‫عهل ْهيك ُُم الَه ْي ه‬
‫ل هس ْر هم ًدا ا ِ َٰل‬
ஆக்கிவிட்டால் அல்லாஹ்றவ அன்ைி
கவறு எந்த கடவுள் உங்களுக்கு ஒளிறயக் ُ ْ ‫یه ْو ِم الْ ِق َٰي هم ِة هم ْن اِلَٰه غ‬
‫هْی‬
‫اّلل یهاْت ِْيك ُْم ِب ِض هيٓاء اهف ههل‬
சகாண்டு வருவார் என்று நீங்கள்
ِ ََٰ
அைிவியுங்கள். (இறைவனின் வசனங்கறள)
சசவிமடு(த்து சிந்தி)க்க மாட்டீர்களா?” ‫هت ْس هم ُع ْو هن‬

‫قُ ْل ا ههر هءیْ ُت ْم اِ ْن هج هع ه‬


72. (நபிகய!) கூறுவராக!ீ “அல்லாஹ் உங்கள்
‫اّلل‬
ُ ََٰ ‫ل‬
மீ து பகறல மறுறம நாள் வறர

‫عهل ْهيك ُُم ال َهن هه ه‬


‫ار هس ْر هم ًدا ا ِ َٰل‬
(நீடித்திருக்கும்படி) நிரந்தரமாக
ஆக்கிவிட்டால் நீங்கள் ஓய்வு
எடுக்கக்கூடிய இரறவ உங்களுக்கு ُ ْ ‫یه ْو ِم الْ ِق َٰي هم ِة هم ْن اِلَٰه غ‬
‫هْی‬
‫اّلل یهاْت ِْيك ُْم ِبل ْهيل‬
அல்லாஹ்றவ அன்ைி கவறு எந்த கடவுள்
ِ ََٰ
சகாண்டு வருவார்” என்பறத அைிவியுங்கள்!
நீங்கள் (உங்கள் மீ து இறை அருளாக இரவு, ‫هت ْس ُك ُن ْو هن ِف ْي ِه اهف ههل‬
பகல் மாைி மாைி வருவறத) பார்(த்து
அவற்றை சசய்பவன்தான் வணங்கத் ‫ُت ْب ِص ُر ْو هن‬
தகுதியானவன் என்பறத சிந்தி)க்க
மாட்டீர்களா?

‫هو ِم ْن َهر ْح هم ِته هج هع ه‬


73. அவன் தனது கருறணயினால்
‫ل لهك ُُم‬
உங்களுக்கு இரறவ, - அதில் நீங்கள் ஓய்வு
எடுப்பதற்காகவும்; பகறல, -(அதில் உங்கள் ‫ار لِ هت ْس ُك ُن ْوا‬ ‫الَه ْي ه‬
‫ل هوال َهن هه ه‬
வாழ்வாதாரமாக இருக்கின்ை) அவனுறடய
அருறள நீங்கள் கதடுவதற்காகவும்; நீங்கள் ‫فِ ْي ِه هو لِ هت ْب هت ُغ ْوا ِم ْن ف ْهضلِه‬
‫هو ل ههعلَهك ُْم هت ْش ُك ُر ْو هن‬
(இந்த அருட்சகாறடகளுக்காக அவனுக்கு)
நன்ைி சசலுத்துவதற்காகவும் - ஆக்கினான்.

74. இன்னும், (இறணறவத்து வணங்கிய)


‫هو یه ْو هم یُ هنا ِدیْ ِه ْم ف ههيق ُْو ُل‬
அவர்கறள அவன் அறழத்து, (இறவ
எங்கள் சதய்வங்கள் என்று) நீங்கள் ‫ِی الَه ِذیْ هن‬
‫ا هیْ هن ُش هركهٓاء ه‬
பிதற்ைிக் சகாண்டிருந்த எனக்கு இறணயாக
வணங்கப்பட்ட சதய்வங்கள் எங்கக? என்று ‫ُكنْ ُت ْم هت ْز ُع ُم ْو هن‬
அவன் ககட்கும் நாறள நிறனவு கூருங்கள்!
ஸூரா அஹ்ஸாப் 904 ‫الأحزاب‬

َ ِ ُ ‫هون ه هز ْع هنا ِم ْن ك‬
‫ل ا ُ َمهة‬
75. ஒவ்சவாரு சமுதாயத்திலிருந்தும் ஒரு
சாட்சியாளறர (-அதன் தூதறர) நாம்
சகாண்டு வருகவாம். ஆக, (நீங்கள் ‫هش ِه ْي ًدا فه ُقلْ هنا هها ُت ْوا‬
இறணறவத்ததற்கு) உங்கள்
ஆதாரங்கறளக் சகாண்டு வாருங்கள் என்று ‫بُ ْر هها نهك ُْم ف ههعلِ ُم ْوا ا َههن‬
(அந்த சமுதாயத்திடம்) கூறுகவாம். ஆக,
ْ ُ ْ ‫ل هع‬
‫ٰن َمها‬ ِ ََٰ ِ ‫ال هْح َهق‬
‫ّلل هو هض َه‬
அவர்கள், “நிச்சயமாக உண்றம(யான
ஆதாரம்) அல்லாஹ்விற்கக உரியது” என்று ‫َْت ْو هنن‬
ُ ‫ك هان ُ ْوا یهف ه‬
அைிந்து சகாள்வார்கள். இன்னும், அவர்கள்
சபாய்யாக கற்பறன சசய்து (வணங்கி)
சகாண்டிருந்தறவ அவர்கறள விட்டு
மறைந்து விடும்.

‫هان ِم ْن ق ْهو ِم‬


76. நிச்சயமாக காரூன் மூஸாவின்
சமுதாயத்தில் ஒருவனாக இருந்தான். ஆக,
‫هار ْو هن ك ه‬
ُ ‫اِ َهن ق‬
அவன் அவர்கள் மீ து அளவு கடந்து
ْ ِ ْ ‫ُم ْو َٰس ف ههب َٰغ عهله‬
‫هْی‬
அநியாயம் புரிந்தான். அவனுக்கு நாம் (பல)
சபாக்கிஷங்களிலிருந்து எறத நாம் ‫هو َٰا هتیْ َٰن ُه ِم هن الْ ُك ُن ْو ِز هما اِ َهن‬
சகாடுத்கதாகமா அதன் சாவிகறள
‫همفهاتِ هحه له هت ُن ْٓوا ُ ِبا ل ُْع ْص هب ِة‬
பலமுறடய கூட்டத்தினர் சிரமத்கதாடு
சுமந்து சசல்வார்கள். அந்த சமயத்றத ‫ُول الْق هَُو ِة اِذْ قها هل لهه ق ْهو ُمه‬
ِ ‫ا‬
நிறனவு கூர்வராக:
ீ “அவனுறடய மக்கள்
அவனுக்கு (அைிவுறர) கூைினார்கள், ‫ب‬ ‫هَل هتف هْر ْح اِ َهن ََٰ ه‬
َُ ِ‫اّلل هَل یُح‬
(காரூகன!) மகிழ்ச்சியில் மமறத
சகாள்ளாகத! நிச்சயமாக அல்லாஹ் ‫الْف ِهرحِ ْ ه‬
‫ي‬
மகிழ்ச்சியில் மமறத சகாள்கவாறர
கநசிக்க மாட்டான்.
ஸூரா அஹ்ஸாப் 905 ‫الأحزاب‬

‫هوا بْت ِهغ فِ ْي هما َٰا َٰت ه‬


77. இன்னும், அல்லாஹ் உமக்கு
‫اّلل‬
ُ ََٰ ‫ىك‬
வழங்கியவற்ைில் மறுறம வட்றட ீ
கதடிக்சகாள்! இன்னும், உலகத்திலிருந்து ‫اَلخِ هرةه هو هَل هتن هْس‬
َٰ ْ ‫ار‬ ‫َه‬
‫الد ه‬
(மறுறமக்கு நீ எடுத்துச் சசல்லகவண்டிய)
உனது பங்றக மைந்து விடாகத! இன்னும், َُ ‫ك ِم هن‬
‫الدن ْ هيا‬ ‫ن ه ِصیْ هب ه‬
ُ ََٰ ‫هوا ه ْح ِس ْن هك هما ا ه ْح هس هن‬
அல்லாஹ் உனக்கு உபகாரம் சசய்தது
‫اّلل‬
கபான்று நீ (மக்களுக்கு) உபகாரம் சசய்!
பூமியில் சகடுதிறய விரும்பாகத! ‫ك هو هَل هت ْب ِغ الْف ههسا هد ِف‬
‫اِل ْهي ه‬
நிச்சயமாக அல்லாஹ் சகடுதி சசய்கவாறர
கநசிக்க மாட்டான்.” ‫ب‬
َُ ِ‫اّلل هَل یُح‬
‫ْاَل ْهر ِض اِ َهن ََٰ ه‬
‫ال ُْمف ِْس ِدیْ هن‬

‫قها هل اِ ن َه هما ا ُْوتِیْ ُته ع َٰهل عِلْم‬


78. அவன் கூைினான்: “இறத நான்
வழங்கப்பட்டசதல்லாம் என்னிடம் உள்ள
அைிவினால்தான்.” இவனுக்கு முன்னர் பல ‫ی ا ههو ل ْهم یه ْعل ْهم ا َههن‬
ْ ‫ِع ْن ِد‬
தறலமுறையினர்களில் இவறனவிட
எவர்கள் கடுறமயான ‫هك ِم ْن ق ْهبلِه‬
‫اّلل ق ْهد ا ه ْهل ه‬
‫ََٰ ه‬
‫ِم هن الْق ُُر ْو ِن هم ْن ُه هوا ه هش َُد‬
பலமுறடயவர்களாகவும் (சசல்வங்கறள)
மிக அதிகமாக கசகரித்தவர்களாகவும்
இருந்தார்ககளா அவர்கறள நிச்சயமாக ‫ِم ْن ُه ق َهُوةً َهوا ه ْكث ُهر هج ْم ًعا هو هَل‬
அல்லாஹ் அழித்திருக்கிைான் என்பறத
அவன் அைியவில்றலயா? இன்னும், ‫یُ ْسـ ه ُل هع ْن ذُنُ ْو ِب ِه ُم‬
(மறுறம நாளில் நிராகரிப்பாளர்களான)
குற்ைவாளிகள் தங்கள் குற்ைங்கறளப் பற்ைி
‫ال ُْم ْج ِر ُم ْو هن‬
விசாரிக்கப்படமாட்டார்கள். (அவர்கள்
விசாரறனயின்ைி நரக சநருப்பில் வசி ீ
எைியப்படுவார்கள்.)

‫فه هخ هر هج ع َٰهل ق ْهو ِمه ِف ْ ِزیْنه ِته‬


79. ஆக, அவன் தனது அலங்காரத்தில்
தனது மக்களுக்கு முன் சவளியில்
வந்தான். உலக வாழ்க்றகறய ‫قها هل الَه ِذیْ هن یُ ِر یْ ُد ْو هن‬
விரும்புகின்ைவர்கள் (அவறனப் பார்த்து)
கூைினார்கள்: “காரூனுக்கு வழங்கப்பட்டது ‫ت له هنا‬ َُ ‫ال هْح َٰيوةه‬
‫الدنْ هيا َٰیل ْهي ه‬
‫هار ْو ُن اِ نَهه‬
கபான்று நமக்கும் (சசல்வங்கள்) இருக்க
கவண்டுகம! நிச்சயமாக அவன் சபரும்
‫ِمث ه‬
ُ ‫ْل هما ا ُْو ِٰت ه ق‬
கபருறடயவன்.” ‫لهذ ُْو هح َظ هع ِظ ْيم‬
ஸூரா அஹ்ஸாப் 906 ‫الأحزاب‬

‫هوقها هل الَه ِذیْ هن ا ُْو ُتوا الْ ِعل هْم‬


80. இன்னும், கல்வி வழங்கப்பட்டவர்கள்
கூைினார்கள்: “உங்களுக்கு நாசம்
உண்டாகட்டும்! நம்பிக்றக சகாண்டு ‫اّلل هخ ْْی لَ هِم ْن‬
ِ ََٰ ‫اب‬ ُ ‫هو یْلهك ُْم ث ههو‬
நன்றம சசய்பவருக்கு அல்லாஹ்வின்
நற்கூலி மிகச் சிைந்ததாகும்.” இதற்கு (-இந்த ‫َٰا هم هن هو هعم ه‬
‫ِل هصا لِ ًحا هو هَل‬

ََٰ ‫ىها اِ َهَل‬


‫یُله ََٰق ه‬
வார்த்றதறய கூறுவதற்கு)
‫َب ْو هن‬
ُ ِ ‫الص‬
சபாறுறமயாளர்கறளத் தவிர
வாய்ப்பளிக்கப்பட மாட்டார்கள்.

81. ஆக, அவறனயும் அவனுறடய


‫ار ِه‬
ِ ‫فه هخ هس ْف هنا ِبه هو ِب هد‬
இல்லத்றதயும் பூமியில் சசாருகி
விட்கடாம். ஆக, அல்லாஹ்றவ அன்ைி ‫هان لهه ِم ْن‬
‫ض ف ههما ك ه‬
‫ْاَل ْهر ه‬
உதவுகின்ை கூட்டம் ஏதும் அவனுக்கு
இல்றல. அவன் (தனக்குத்தாகன) உதவி ‫فِ هئة یَه ْن ُص ُر ْونهه ِم ْن ُد ْو ِن‬
‫هان ِم هن‬
சசய்துசகாள்பவர்களிலும் இல்றல.
ِ ََٰ
‫اّلل هو هما ك ه‬
‫ال ُْمنْ هت ِص ِر یْ هن‬

‫هوا ه ْص هبحه الَه ِذیْ هن هت هم َهن ْوا‬


82. இன்னும், கநற்று அவனுறடய இடத்றத
(-அவறனப் கபான்று ஆககவண்டுசமன)
ஆறசப்பட்டவர்கள் காறலயில் ‫اَل ه ْم ِس یهق ُْول ُْو هن‬
ْ ‫همكهانهه ِب‬
கூைினார்கள்: “நாம் பார்க்கவில்றலயா,
நிச்சயமாக அல்லாஹ் தனது அடியார்களில் ‫الر ْز هق‬ ‫هو یْكها َههن ََٰ ه‬
َِ ‫اّلل یه ْب ُس ُط‬
‫ٓاء ِم ْن ع هِبا ِده‬
ُ ‫ل هِم ْن یَه هش‬
தான் நாடியவர்களுக்கு வாழ்வாதாரத்றத
விசாலமாக்குகிைான். (தான்
நாடியவர்களுக்கு) சுருக்கி விடுகிைான்.
ُ ََٰ ‫هو یه ْق ِد ُر ل ْهو هَل ا ْهن َهم َهن‬
‫اّلل‬
அல்லாஹ் நம்மீ து அருள்
புரிந்திருக்கவில்றல என்ைால் அவன் ‫عهلهیْ هنا له هخ هس هف ِب هنا هو یْكهاهن هَه‬
‫هَل یُ ْفلِحُ الْ َٰكف ُِر ْو هنن‬
நம்றமயும் (பூமியில்) சசாருகியிருப்பான்.
நாம் பார்க்கவில்றலயா, நிச்சயமாக
நிராகரிப்பாளர்கள் சவற்ைிசபை
மாட்டார்கள்.”
ஸூரா அஹ்ஸாப் 907 ‫الأحزاب‬

83. (இன்பங்கள் நிறைந்த சசார்க்கமாகிய)


‫اَلخِ هرةُ ن ه ْج هعل هُها‬
َٰ ْ ‫ار‬ ‫ْك َه‬
ُ ‫الد‬ ‫ِتل ه‬
அதுதான் மறுறம இல்லமாகும். எவர்கள்
பூமியில் அநியாயத்றதகயா ‫لِل َه ِذیْ هن هَل یُ ِر یْ ُد ْو هن عُل ًَُوا ِف‬
(அராஜகத்றதகயா,) சகடுதிறயகயா
விரும்பவில்றலகயா அவர்களுக்கு அறத ‫ْاَل ْهر ِض هو هَل ف ههسا ًدا‬
நாம் ஆக்குகவாம். முடிவான நற்பாக்கியம்
இறையச்சமுறடயவர்களுக்குத்தான் உண்டு. ‫هوال هْعاق هِب ُة لِل ُْم َهت ِق ْ ه‬
‫ي‬

‫هم ْن هج ه‬
84. எவர் நன்றமகறள சகாண்டு
‫ٓاء ِبا ل هْح هس هن ِة فهلهه‬
வருவாகரா அவருக்கு அவற்ைின்
சபாருட்டால் நற்கூலி கிறடக்கும். எவர்கள்
‫هخ ْْی َِم ْن هها هو هم ْن هج ه‬
‫ٓاء‬
பாவங்கறள சகாண்டு வருவார்ககளா, ஆக,
அந்த பாவங்கறளச் சசய்தவர்கள் அவர்கள் ‫الس ِی َ هئ ِة ف ههل یُ ْج هزی‬
‫ِب َه‬
‫الَه ِذیْ هن هع ِملُوا َه‬
‫الس ِ َياَٰ ِت اِ َهَل‬
எறத சசய்து சகாண்டிருந்தார்ககளா
அதற்கக தவிர கூலி சகாடுக்கப்பட
மாட்டார்கள். ‫هما ك هان ُ ْوا یه ْع همل ُْو هن‬

ْ ‫اِ َهن الَه ِذ‬


‫ی ف ههر ه‬
85. நிச்சயமாக உம்மீ து குர்ஆறன
‫ك‬
‫ض عهل ْهي ه‬
இைக்கியவன் உம்றம (உமது)
மீ ளுமிடத்திற்கு* திரும்பக் சகாண்டு ‫الْق ُْر َٰا هن ل ههرٓا َد هُك اِ َٰل هم هعاد‬
வருவான். (நபிகய!) கூறுவராக! ீ
“கநர்வழிறயக் சகாண்டு வந்தவறரயும் ‫قُ ْل َهر ِ َب ْ اهعْل ُهم هم ْن هج ه‬
‫ٓاء‬
‫ِبا ل ُْه َٰدی هو هم ْن ُه هو ِف ْ هضلَٰل‬
சதளிவான வழிககட்டில் இருப்பவறரயும்
என் இறைவன் மிக அைிந்தவன்.”I
‫َم ُِب ْي‬

‫ت هت ْر ُج ْوا ا ْهن یَُلْ َٰق‬


‫هو هما ُك ْن ه‬
86. (நபிகய!) இந்த கவதம் உமக்கு
இைக்கப்படுவறத நீர்
எதிர்பார்த்திருக்கவில்றல, என்ைாலும் ‫ب اِ َهَل هر ْح هم ًة‬
ُ ‫ك الْ ِك َٰت‬
‫اِل ْهي ه‬
உமது இறைவனின் கருறணயினால்தான்
(உமக்கு இது இைக்கப்பட்டது). ஆககவ, ً ْ ‫ك ف ههل هتك ُْون َههن هظ ِه‬
‫ْیا‬ ‫َِم ْن َهر ِبَ ه‬
நிராகரிப்பாளர்களுக்கு உதவியாளராக
‫لَِلْ َٰك ِف ِر یْ هنؗ‬
அைகவ நீர் ஆகிவிடாதீர்.

*மஆத் - மீளுமிடம் என் றால் மக்கா அல் லது சசார்க்கம் அல் லது
I

இயல் பான இயற் னக மரணம் என் று விளக்கம் கூறப் படுகிறது.


ஸூரா அஹ்ஸாப் 908 ‫الأحزاب‬

‫هو هَل یه ُص َُدن َه ه‬


ِ ‫ك هع ْن َٰا َٰی‬
87. அல்லாஹ்வின் வசனங்கறள
ِ ََٰ ‫ت‬
‫اّلل‬
(பின்பற்றுவறதயும் அவற்றை மக்களுக்கு
எடுத்துச் சசால்வறதயும்) விட்டு - அறவ ‫به ْع هد اِذْ ا ُن ْ ِزل ْهت اِل ْهي ه‬
ُ‫ك هوا ْدع‬
உமக்கு இைக்கப்பட்டதன் பின்னர் -
அவர்கள் (-அந்த நிராகரிப்பாளர்கள் உம்றம ‫ك هو هَل هتك ُْون َههن ِم هن‬
‫اِ َٰل هر ِبَ ه‬
தடுத்து, சகட்ட பாறதயின் பக்கம்) உம்றம
திருப்பி விடகவண்டாம். உமது இறைவன் ‫ال ُْم ْش ِرك ْ ه‬
‫ِي‬
பக்கம் (உலக மக்கறள எப்கபாதும்)
அறழப்பீராக! இறணறவப்பவர்களில் நீர்
ஒருகபாதும் ஆகிவிடாதீர்.

88. அல்லாஹ்வுடன் கவறு ஒரு கடவுறள


ِ ََٰ ‫هو هَل هت ْدعُ هم هع‬
‫اّلل اِل َٰ ًها َٰا هخ هر‬
அறழத்து விடாதீர்! (அவறனயன்ைி கவறு
ஒன்றை வணங்கி விடாதீர்!) அவறனத் ‫َشء‬ ْ ‫ل ه‬ َُ ُ ‫هَل اِل َٰ هه اِ َهَل ُه هو ك‬
தவிர வணக்கத்திற்குரிய கவறு ஒரு
இறைவன் இல்லகவ இல்றல. எல்லாப் ‫هها لِك اِ َهَل هو ْج ههه له ُه‬
சபாருள்களும் அழியக்கூடியறவகய,
‫ال ُْحك ُْم هواِل ْهي ِه ُت ْر هج ُع ْو هنن‬
அவனது முகத்றதத் தவிர. (முடிவான)
தீர்ப்பு அவனுக்கக உரியது. இன்னும்,
அவனிடகம நீங்கள் திரும்பக் சகாண்டு
வரப்படுவர்கள்.

ஸூரா அன் கபூத் ‫العنكبوت‬

‫ٱلرِنَٰمۡح ه‬ ‫ه‬
‫ٱَّللِ ه‬
‫ٱلرحِي ِم‬ ‫ِمۡسِب‬

1. அலிஃப் லாம் மீ ம்.


‫ال َٓٓم‬

‫َُت ُك ْوا‬ ُ ‫ب ال َهن‬


2. “நாங்கள் நம்பிக்றக சகாண்கடாம் என்று
அவர்கள் கூறுவதால் அவர்கள் ‫اس ا ْهن یَ ْ ه‬ ‫ا ههح ِس ه‬
கசாதிக்கப்படாமல் விடப்படுவார்கள்?” என்று ‫ا ْهن یَهق ُْول ُْوا َٰا هم َهنا هو ُه ْم هَل‬
மக்கள் நிறனத்துக் சகாண்டனரா?
‫یُ ْف هت ُن ْو هن‬
ஸூரா அஹ்ஸாப் 909 ‫الأحزاب‬

‫هو لهق ْهد فه هت َهنا الَه ِذیْ هن ِم ْن‬


3. திட்டவட்டமாக நாம் இவர்களுக்கு
முன்னர் இருந்தவர்கறள கசாதித்கதாம்.
ஆக, அல்லாஹ் நிச்சயமாக ُ ََٰ ‫ق ْهبلِ ِه ْم فهل ههي ْعل ههم َهن‬
‫اّلل‬
உண்றமயாளர்கறளயும் அைிவான்.
இன்னும், நிச்சயமாக சபாய்யர்கறளயும் ‫الَه ِذیْ هن هص هدق ُْوا هو ل ههي ْعل ههم َهن‬
அவன் அைிவான்.
‫ي‬‫الْ َٰك ِذ ِب ْ ه‬

‫ب الَه ِذیْ هن یه ْع همل ُْو هن‬


4. பாவங்கறள சசய்பவர்கள் நம்மிடமிருந்து
தப்பித்து விடுவார்கள் என்று எண்ணிக் ‫ا ْهم هح ِس ه‬
சகாண்டார்களா? அவர்கள் தீர்ப்பளிப்பது ‫الس ِ َياَٰ ِت ا ْهن یَه ْس ِبق ُْونها‬
‫َه‬
மிகக் சகட்டதாக இருக்கிைது.
‫ٓاء هما یه ْحك ُُم ْو هن‬
‫هس ه‬

‫هم ْن ك ه‬
‫هان یه ْر ُج ْوا لِق ه‬
5. யார் அல்லாஹ்வின் சந்திப்றப
ِ ََٰ ‫هٓاء‬
‫اّلل‬
விரும்பியவராக இருப்பாகரா நிச்சயமாக,
அல்லாஹ்வின் (அந்த) தவறண ‫اّلل هَلَٰت‬ ‫فها ِ َهن ا ه هج ه‬
ِ ََٰ ‫ل‬
வரக்கூடியதுதான் (என்பறத அவர் அைிந்து
சகாள்ளட்டும்). அவன்தான் நன்கு ‫لس ِم ْي ُع ال هْعلِ ْي ُم‬
‫هو ُه هوا َه‬
சசவியுறுபவன், நன்கைிந்தவன் ஆவான்.

‫هو هم ْن هجا هه هد فها ِن َه هما یُ هجا ِه ُد‬


6. யார் (தனது ஆன்மாவின் தீய
ஆறசகளுக்கு எதிராகவும் அல்லாஹ்வின்
எதிரிகளுக்கு எதிராகவும்) கபாரிடுவாகரா ‫هن هع ِن‬
َ ِ ‫اّلل لهغ‬
‫لِ هنف ِْسه اِ َهن ََٰ ه‬
அவர் கபாரிடுவசதல்லாம் அவரது
நன்றமக்காககவ. நிச்சயமாக, அல்லாஹ் ‫ال َْٰعله ِم ْ ه‬
‫ي‬
அகிலத்தார்கறள விட்டு முற்ைிலும்
கதறவயற்ைவன் ஆவான்.
ஸூரா அஹ்ஸாப் 910 ‫الأحزاب‬

‫هوالَه ِذیْ هن َٰا هم ُن ْوا هو هع ِملُوا‬


7. இன்னும், எவர்கள் (அல்லாஹ்றவ)
நம்பிக்றக சகாண்டு, நன்றமகறளச்
சசய்தார்ககளா - அவர்கறள விட்டும்
ْ ُ ْ ‫ت له ُن هك َف هِر َهن هع‬
‫ٰن‬ ِ ‫الصلِ َٰح‬ ََٰ
அவர்களின் பாவங்கறள நிச்சயமாக நாம்
நீக்கி விடுகவாம். இன்னும், அவர்கள் ْ ُ ‫هس ِ َياَٰت ِِه ْم هو له هن ْج ِزیه َه‬
‫ٰن‬

ْ ‫ا ه ْح هس هن الَه ِذ‬
(இறணறவப்பில்) சசய்து சகாண்டிருந்தறத
‫ی ك هان ُ ْوا‬
விட (ஈமான் சகாண்டதற்கு பின்னர்
அவர்கள் சசய்த) மிகச் சிைந்த ‫یه ْع همل ُْو هن‬
நன்றமகளுக்கு நாம் அவர்களுக்கு நற்கூலி
தருகவாம். (இன்னும் இறணறவப்பில்
அவர்கள் சசய்த பாவங்கறளயும்
மன்னித்துவிடுகவாம்.)

8. மனிதனுக்கு, அவன் தனது சபற்கைாரிடம்


‫ان ِب هوال هِدیْ ِه‬
‫هو هو َهصیْ هنا ْاَلِن ْ هس ه‬
அழகிய முறையில் நடக்க கவண்டும் என
நாம் உபகதசித்கதாம். இன்னும், உனக்கு ‫ُح ْس ًنا هواِ ْن هجا هه َٰد هك‬
எறதப் பற்ைி அைிவு இல்றலகயா அறத
எனக்கு நீ இறணயாக்(கி வணங்)கும்படி ‫لِ ُت ْش ِر هك ِب ْ هما لهی ْ هس ل ه‬
‫هك ِبه‬
அவர்கள் உன்றன வற்புறுத்தினால்
அவர்களுக்கு நீ கீ ழ்ப்படியாகத! என் பக்ககம
‫عِلْم ف ههل ُت ِط ْع ُه هما ا ِ هلَه‬
உங்கள் (அறனவரின்) மீ ளுதல் இருக்கிைது. ‫هم ْر ِج ُعك ُْم فها ُن ه َِب ُئك ُْم ِب هما‬
ஆக, நீங்கள் சசய்து சகாண்டிருந்தவற்றை
நான் உங்களுக்கு அைிவிப்கபன். ‫ُكنْ ُت ْم هت ْع همل ُْو هن‬

‫هوالَه ِذیْ هن َٰا هم ُن ْوا هو هع ِملُوا‬


9. இன்னும், எவர்கள் நம்பிக்றக சகாண்டு
நன்றமகறள சசய்தார்ககளா - அவர்கறள
நாம் நிச்சயமாக நல்கலாரில் (நல்கலார்
ْ ُ ‫ت له ُن ْدخِ ل ه َه‬
‫ٰن ِف‬ ِ ‫الصلِ َٰح‬
ََٰ
நுறழயுமிடத்தில்) பிரகவசிக்கறவப்கபாம்.
‫ي‬
‫الصلِحِ ْ ه‬
ََٰ
ஸூரா அஹ்ஸாப் 911 ‫الأحزاب‬

‫اس هم ْن یَهق ُْو ُل‬


ِ ‫هو ِم هن ال َهن‬
10. இன்னும், நாங்கள் அல்லாஹ்றவ
நம்பிக்றக சகாண்கடாம் என்று
கூறுபவர்களும் மக்களில் இருக்கிைார்கள். ‫ی ِف‬ ِ ََٰ ‫َٰا هم َهنا ِب‬
‫اّلل فهاِذها ا ُْو ِذ ه‬
ஆக, அவர் அல்லாஹ்வின் விஷயத்தில் (-
அவறன ஏற்றுக்சகாண்டதற்காக) ‫اس‬ ‫اّلل هج هع ه‬
ِ ‫ل فِ ْت هن هة ال َهن‬ ِ ََٰ

‫اّلل هو ل ِهى ْن هج ه‬
துன்புறுத்தப்பட்டால் மக்களுறடய
கசாதறனறய அல்லாஹ்வின்
‫ٓاء‬ ِ ‫هك هعذ‬
ِ ََٰ ‫هاب‬
தண்டறனறயப் கபான்று ஆக்கிவிடுகிைார். ‫ك ل ههيق ُْولُ َهن اِ نَها‬
‫ن ه ْصر َِم ْن َهر ِبَ ه‬
இன்னும், உமது இறைவனிடமிருந்து ஓர்
உதவி வந்தால், “நிச்சயமாக நாம் ُ ََٰ ‫ُك َهنا هم هعك ُْم ا ههو لهی ْ هس‬
‫اّلل‬
உங்களுடன் இருக்கிகைாம்” என்று
கூறுகிைார்கள். அகிலத்தாரின்
‫ِبا ه ْعل ههم ِب هما ِف ْ ُص ُد ْو ِر‬

‫ال َْٰعله ِم ْ ه‬
‫ي‬
சநஞ்சங்களில் உள்ளவற்றை அல்லாஹ்
மிக அைிந்தவனாக இல்றலயா?

‫اّلل الَه ِذیْ هن‬


ُ ََٰ ‫هو ل ههي ْعل ههم َهن‬
11. இன்னும், நிச்சயமாக அல்லாஹ்
நம்பிக்றக சகாண்டவர்கறள நன்கைிவான்.
இன்னும், நிச்சயமாக நயவஞ்சகர்கறள
‫َٰا هم ُن ْوا هو ل ههي ْعل ههم َهن ال ُْم َٰن ِف ِق ْ ه‬
‫ي‬
நன்கைிவான்.

‫هوقها هل الَه ِذیْ هن هكف ُهر ْوا‬


12. நம்பிக்றகயாளர்கறள கநாக்கி, “நீங்கள்
எங்கள் மார்க்கத்றத பின்பற்றுங்கள்!
நாங்கள் உங்கள் தவறுகளுக்கு ‫لِل َه ِذیْ هن َٰا هم ُنوا ا َهت ِب ُع ْوا‬
சபாறுப்கபற்றுக் சகாள்கிகைாம்” என்று
நிராகரித்தவர்கள் கூைினார்கள். ْ ‫هس ِب ْيله هنا هو لْ هن ْحم‬
‫ِل هخ َٰط َٰيك ُْم‬
‫ي ِم ْن‬
அவர்களுறடய (-நம்பிக்றகயாளர்களுறடய)
தவறுகளில் எதற்கும் அவர்கள் ‫هو هما ُه ْم ِب َٰح ِملِ ْ ه‬
சபாறுப்கபற்பவர்கள் அல்லர். நிச்சயமாக ‫َشء اِ ن َه ُه ْم‬
ْ ‫هْی َِم ْن ه‬
ْ ُ َٰ ‫هخ َٰط‬
அவர்கள் சபாய்யர்கள்தான்.
‫له َٰك ِذبُ ْو هن‬

‫ل ا ه ثْقها ل ُهه ْم‬ ‫هو ل ههي ْح ِم ُ َه‬


13. இன்னும், அவர்கள் தங்கள்
சுறமகறளயும் தங்களது சுறமகளுடன்
(தங்களால் வழிசகடுக்கப்பட்டவர்களின்) ‫هاَل َهم هع ا ه ثْقها ل ِِه ْؗم‬ً ‫هوا ه ثْق‬
சுறமகறளயும் நிச்சயம் சுமப்பார்கள்.
இன்னும், அவர்கள் சபாய்றய இட்டுக் ‫هو لهی ُ ْسـ ه ُ َه‬
‫ل یه ْو هم الْ ِق َٰي هم ِة هع َهما‬
கட்டிக் சகாண்டிருந்தது பற்ைி மறுறம
‫َْت ْو هنن‬
ُ ‫ك هان ُ ْوا یهف ه‬
நாளில் நிச்சயம் விசாரிக்கப்படுவார்கள்.
ஸூரா அஹ்ஸாப் 912 ‫الأحزاب‬

14. திட்டவட்டமாக நாம் நூறஹ அவரது


‫هو لهق ْهد ا ْهر هسلْ هنا نُ ْو ًحا ا ِ َٰل‬
மக்களிடம் அனுப்பிகனாம். ஆக, அவர்
அவர்களுடன் ஆயிரத்திற்கு ஐம்பது
ْ ِ ْ ‫ثف‬
‫ِهْی ا هل هْف‬ ‫ق ْهومِه فهل ِهب ه‬
ஆண்டுகள் குறைவாக தங்கி இருந்தார்.
ஆக, அவர்கள் அநியாயக்காரர்களாக ‫اما‬ ‫هس هنة اِ َهَل هخ ْم ِس ْ ه‬
ً ‫ي عه‬
َُ ‫فها ه هخ هذ ُه ُم‬
இருக்கும் நிறலயில் அவர்கறள
‫هان هو ُه ْم‬
ُ ‫الط ْوف‬
சவள்ளப்பிரளயம் பிடித்தது.
‫َٰظلِ ُم ْو هن‬

‫فها هن ْ هجیْ َٰن ُه هوا ه ْص َٰح ه‬


15. ஆக, அவறரயும் (அவருடன்) கப்பலில்
‫ب‬
இருந்தவர்கறளயும் நாம் பாதுகாத்கதாம்.
இன்னும், அறத அகிலத்தாருக்கு ஓர் ‫الس ِفیْ هن ِة هو هج هعلْ َٰن هها َٰا یه ًة‬
‫َه‬
அத்தாட்சியாக ஆக்கிகனாம்.
‫لَِل َْٰعله ِم ْ ه‬
‫ي‬

‫هواِبْ َٰر ِه ْي هم اِذْ قها هل لِق ْهو ِم ِه‬


16. இன்னும், இப்ராஹீம் அவர் தனது
மக்களுக்கு (பின் வருமாறு உபகதசம்)
கூைிய சமயத்றத நிறனவு கூருங்கள்! ‫اّلل هوا تَهق ُْو ُه َٰذ لِك ُْم‬
‫ا ْع ُب ُدوا ََٰ ه‬
(அவர் கூைினார்:) அல்லாஹ்றவ
வணங்குங்கள்; இன்னும், அவறன ‫هخ ْْی لَهك ُْم اِ ْن ُكنْ ُت ْم‬
அஞ்சுங்கள். நீங்கள் (உண்றமறய)
‫هت ْعل ُهم ْو هن‬
அைிபவர்களாக இருந்தால் இதுதான்
உங்களுக்கு சிைந்ததாகும்.

‫اِ ن َه هما هت ْع ُب ُد ْو هن ِم ْن ُد ْو ِن‬


17. அல்லாஹ்றவ அன்ைி நீங்கள்
வணங்குவசதல்லாம் சிறலகறளத்தான்.
இன்னும், (அந்த சிறலகள் பற்ைி) ‫اّلل ا ْهوث ها نًا َهو هت ْخلُق ُْو هن اِفْكًا‬
ِ ََٰ
சபாய்(யான கறத)கறள
இட்டுக்கட்டுகிைீர்கள். நிச்சயமாக ‫اِ َهن الَه ِذیْ هن هت ْع ُب ُد ْو هن ِم ْن‬
அல்லாஹ்றவ அன்ைி நீங்கள் எவர்கறள
ِ ََٰ ‫ُد ْو ِن‬
‫اّلل هَل یه ْملِك ُْو هن لهك ُْم‬
வணங்குகிைீர்ககளா அவர்கள் உங்கள்
வாழ்வாதாரத்திற்கு சக்தி சபைமாட்டார்கள். ِ ََٰ ‫ِر ْزقًا فهاب ْ هت ُغ ْوا ِع ْن هد‬
‫اّلل‬
ஆககவ, அல்லாஹ்விடம்
வாழ்வாதாரத்றதத் கதடுங்கள். இன்னும், ‫الر ْز هق هوا ْع ُب ُد ْوهُ هوا ْش ُك ُر ْوا‬
َِ
அவறன வணங்குங்கள்; இன்னும்,
அவனுக்கு நன்ைி சசலுத்துங்கள். அவன்
‫لهه اِل ْهي ِه ُت ْر هج ُع ْو هن‬
பக்ககம நீங்கள் திரும்பக் சகாண்டு
வரப்படுவர்கள்.

ஸூரா அஹ்ஸாப் 913 ‫الأحزاب‬

‫هواِ ْن ُت هك َِذبُ ْوا فهق ْهد هك َهذ هب‬


18. (மனிதர்ககள!) நீங்கள் (இந்தத் தூதறர)
சபாய்ப்பித்தால் உங்களுக்கு முன்னர் பல
சமுதாயத்தினர் (தங்களுக்கு அனுப்பப்பட்ட ‫ا هُمم َِم ْن ق ْهبلِك ُْم هو هما ع ههل‬
தூதர்கறள) திட்டமாக சபாய்ப்பித்துள்ளனர்.
சதளிவாக எடுத்துறரப்பகத தவிர ُ ْ ‫الر ُس ْو ِل اِ َهَل ال هْبل َٰ ُغ ال ُْم ِب‬
‫ي‬ ‫َه‬
(உங்கறள கநர்வழியில் நிர்ப்பந்திப்பது)
தூதர் மீ து கடறம இல்றல.

19. அல்லாஹ் பறடப்புகறள ஆரம்பமாக


ُ‫ا ههو ل ْهم یه هر ْوا هك ْي هف یُ ْب ِدئ‬
எப்படி பறடத்தான் என்பறத அவர்கள்
சிந்தித்துப் பார்க்கவில்றலயா? பிைகு ‫اّلل الْ هخلْ هق ث َهُم یُع ِْي ُده اِ َهن‬
ُ ََٰ
(இைந்த பின்னர் மறுறம நிகழும்கபாது)
அவன் அவர்கறள மீ ண்டும் ِ ََٰ ‫ِك ع ههل‬
‫اّلل یه ِس ْْی‬ ‫َٰذ ل ه‬
உருவாக்குவான். நிச்சயமாக இது
அல்லாஹ்விற்கு இலகுவானதாகும்.

ُ ْ ‫قُ ْل ِس‬
20. (நபிகய!) கூறுவராக!
ீ நீங்கள் பூமியில்
‫ْی ْوا ِف ْاَل ْهر ِض‬
சுற்றுங்கள்! ஆக, (அல்லாஹ்) பறடப்புகறள
பறடப்பறத எப்படி ஆரம்பித்தான் என்று ‫فها ن ْ ُظ ُر ْوا هك ْي هف به هدا ه الْ هخلْ هق‬
பாருங்கள்! பிைகு, அல்லாஹ் மற்சைாரு
முறை (அவற்றை) உருவாக்குவான். ‫اّلل یُ ْن ِش ُئ ال َهن ْشاهةه‬
ُ ََٰ ‫ث َهُم‬
َ ِ ُ ‫اّلل ع َٰهل ك‬
நிச்சயமாக அல்லாஹ் எல்லாவற்ைின்
மீ தும் கபராற்ைல் உள்ளவன் ஆவான்.
‫ل‬ ‫اَلخِ هرةه اِ َهن ََٰ ه‬
َٰ ْ

ْ ‫ه‬
‫َشء قه ِدیْر‬

ُ ‫یُ هع َِذ ُب هم ْن یَه هش‬


‫ٓاء هو یه ْر هح ُم‬
21. அவன், தான் நாடியவர்கறள
தண்டிப்பான்; இன்னும், அவன் தான்
நாடியவர் மீ து கருறண காட்டுவான்.
ُ ‫هم ْن یَه هش‬
‫ٓاء هواِل ْهي ِه‬
இன்னும், அவனிடகம நீங்கள் திரும்பக்
சகாண்டு வரப்படுவர்கள்.
ீ ‫ُت ْقل ُهب ْو هن‬

‫هو هما ا هن ْ ُت ْم ِب ُم ْع ِج ِزیْ هن ِف‬


22. நீங்கள் பூமியில், வானத்தில்
(அல்லாஹ்றவ) பலவனப்படுத்தி
ீ (அவறன
விட்டும் தப்பி)விட முடியாது. இன்னும், ‫الس همٓا ؗ ِء‬
‫ْاَل ْهر ِض هو هَل ِف َه‬
அல்லாஹ்றவ அன்ைி உங்களுக்கு ஒரு
பாதுகாவலரும் இல்றல, உதவியாளரும் ‫اّلل ِم ْن‬
ِ ََٰ ‫هو هما لهك ُْم َِم ْن ُد ْو ِن‬
இல்றல.
‫َهو ِل َ هو هَل ن ه ِص ْْین‬
ஸூரா அஹ்ஸாப் 914 ‫الأحزاب‬

ِ ‫هوالَه ِذیْ هن هكف ُهر ْوا ِباَٰ َٰی‬


23. இன்னும், எவர்கள் அல்லாஹ்வின்
ِ ََٰ ‫ت‬
‫اّلل‬
அத்தாட்சிகறளயும் அவனது சந்திப்றபயும்
நிராகரிக்கிைார்ககளா அவர்கள் எனது ‫ك یه ِى ُس ْوا ِم ْن‬
‫هٓاىه ا ُول َٰ ِٓى ه‬
ِ ‫هو لِق‬
கருறணயிலிருந்து நிராறச அறடந்து
விடுவார்கள். இன்னும், கடுறமயான ‫ك ل ُهه ْم‬ ْ ِ ‫َهر ْح هم‬
‫ت هوا ُول َٰ ِٓى ه‬
வலிமிக்க தண்டறன அவர்களுக்கு நிச்சயம்
‫عهذهاب ا هل ِْيم‬
உண்டு.

‫اب ق ْهومِه اِ َهَل ا ْهن‬


24. ஆக, (இப்ராஹீம் தமது மக்கறள
அல்லாஹ்வின் பக்கம் அறழத்தகபாது) ‫هان هج هو ه‬
‫ف ههما ك ه‬
“அவறரக் சகால்லுங்கள்! அல்லது, அவறர ُ‫قها لُوا اقْ ُتل ُْوهُ ا ْهو هح َِرق ُْوه‬
எரித்து விடுங்கள்” என்கை தவிர
அவருறடய மக்களின் பதில் இல்றல. ஆக, ‫ار اِ َهن‬ ُ ََٰ ‫فها هن ْ َٰجى ُه‬
ِ ‫اّلل ِم هن ال َهن‬
அல்லாஹ் அவறர சநருப்பிலிருந்து
‫َل َٰیت لَِق ْهوم‬
َٰ ‫ِك ه‬
‫ِف ْ َٰذ ل ه‬
பாதுகாத்தான். நம்பிக்றக சகாள்கிை
மக்களுக்கு நிச்சயமாக இதில் பல ‫یَُ ْؤ ِم ُن ْو هن‬
அத்தாட்சிகள் உள்ளன.

‫هوقها هل اِ ن َه هما ا تَه هخ ْذ ُت ْم َِم ْن‬


25. இன்னும் (இப்ராஹீம்) கூைினார்:
அல்லாஹ்றவ அன்ைி நீங்கள்
(வணங்குவதற்காக) சிறலகறள ‫اّلل ا ْهوث ها نًا َم ههو َهدةه‬
ِ ََٰ ‫ُد ْو ِن‬
ஏற்படுத்தியசதல்லாம் இவ்வுலக வாழ்வில்
உங்களுக்கு மத்தியில் (சிறலகள் மீ து َُ ‫بهیْ ِنك ُْم ِف ال هْح َٰيو ِة‬
‫الدن ْ هيا‬
நீங்கள் றவத்துள்ள கண்மூடித்தனமான)
‫ث َهُم یه ْو هم الْ ِق َٰي هم ِة یه ْكف ُُر‬
அன்பினால்தான். பிைகு, மறுறம நாளில்
உங்களில் சிலர் (-வணங்கப்பட்டவர்கள்) ‫به ْع ُضك ُْم ِب هب ْعض هو یهل هْع ُن‬
சிலறர (வணங்கியவர்கறள) மறுத்து
விடுவார்கள். இன்னும், உங்களில் சிலர் (- ‫به ْع ُضك ُْم به ْع ًض ؗا هو هما ْ َٰوىك ُُم‬
வழிசகட்டவர்கள்) சிலறர (-
வழிசகடுத்தவர்கறள) சபிப்பார்கள்.
‫ار هو هما لهك ُْم َِم ْن‬
ُ ‫ال َهن‬
இன்னும், உங்கள் (அறனவரின்) தங்குமிடம் ۬‫نََٰ ِص ِر یْ هن‬
நரகம்தான். உங்களுக்கு உதவியாளர்கள்
யாரும் இருக்க மாட்டார்கள்.
ஸூரா அஹ்ஸாப் 915 ‫الأحزاب‬

ْ‫فهاَٰ هم هن لهه ل ُْوط هوقها هل اِ ِ َن‬


26. ஆக, அவறர லூத் நம்பிக்றக
சகாண்டார். இன்னும், (-இப்ராஹீம்)
கூைினார்: நிச்சயமாக நான் (என் ஊறர ‫اجر اِ َٰل هر ِ َب ْ اِ ن هَه‬
ِ ‫ُم هه‬
விட்டு) சவளிகயைி என் இறைவனின்
பக்கம் (அவன் எனக்கு கட்டறளயிட்டபடி ‫ُه هوال هْع ِزیْ ُز ال هْح ِك ْي ُم‬
ஷாம் கதசம் கநாக்கி) சசல்கிகைன்.
நிச்சயமாக அவன்தான் மிறகத்தவன், மகா
ஞானவான் ஆவான்.

‫هو هو هه ْب هنا لهه اِ ْس َٰح هق‬


27. இன்னும், நாம் அவருக்கு (மகனாக)
இஸ்ஹாக்றகயும் (கபரனாக) யஅகூறபயும்
வழங்கிகனாம். இன்னும், அவரது ‫هو یه ْعق ُْو هب هو هج هعلْ هنا ِف ْ ذُ َِریَه ِت ِه‬
சந்ததிகளில் நாம் நபித்துவத்றதயும்
கவதங்கறளயும் ஆக்கிகனாம். இன்னும், ‫النَُ ُب َهوةه هوالْ ِك َٰت ه‬
‫ب هو َٰا هتیْ َٰن ُه‬
‫الدنْ هيا هواِ نَهه ِف‬
அவருக்கு அவருறடய (சபாறுறமக்கான)
َُ ‫ا ْهج هره ِف‬
கூலிறய இம்றமயில் நாம் சகாடுத்கதாம்.
‫ي‬ ََٰ ‫اَلخِ هر ِة لهم هِن‬
‫الصلِحِ ْ ه‬ َٰ ْ
நிச்சயமாக அவர் மறுறமயில்
நல்லவர்களில் இருப்பார். (அங்கும்
அவருக்கு நிறைவான கூலி கிறடக்கும்.)

‫هو ل ُْو ًطا اِذْ قها هل لِق ْهومِه اِ نَهك ُْم‬


28. இன்னும் லூத்றத (தூதராக
அனுப்பிகனாம்). அவர் தனது மக்களுக்கு
கூைிய சமயத்றத நிறனவு கூர்வராக!
ீ ‫له هتا ْ ُت ْو هن الْفهاحِ هش ؗ هة هما‬
“நிச்சயமாக நீங்கள் மானக்ககடான
சசயறல சசய்கிைீர்கள். அகிலத்தாரில் ‫هس هب هقك ُْم ِب هها ِم ْن ا ههحد َِم هن‬
ஒருவரும் இ(ந்த அசிங்கத்)றத உங்களுக்கு
முன் சசய்ததில்றல.” ‫ال َْٰعله ِم ْ ه‬
‫ي‬

َِ ‫ا ِهى َهنك ُْم له هتا ْ ُت ْو هن‬


29. “நிச்சயமாக நீங்கள் ஆண்களிடம்
‫الر هجا هل‬
உடலுைவு சகாள்கிைீர்களா? பாறதகறள
(மக்கள் பயன்படுத்த முடியாமல்) ‫لس ِب ْي ه‬
۬‫ل‬ ‫هو هتق هْط ُع ْو هن ا َه‬
தடுக்கிைீர்கள். உங்கள் சறபகளில் சகட்ட
சசயறல சசய்கிைீர்கள்.” ஆக, அவருறடய ‫هو هتا ْ ُت ْو هن ِف ْ نها ِدیْك ُُم ال ُْم ْنك ههر‬
‫اب ق ْهومِه اِ َهَل‬
மக்களின் பதில் இருக்கவில்றல, “நீர்
உண்றமயாளர்களில் இருந்தால் ‫هان هج هو ه‬‫ف ههما ك ه‬
அல்லாஹ்வின் தண்டறனறய எங்களிடம் ِ ََٰ ‫هاب‬
‫اّلل‬ ِ ‫ا ْهن قها لُوا ا ْئ ِت هنا ِب هعذ‬
சகாண்டு வருவராக” ீ என்று அவர்கள்
கூைியறதத் தவிர. ‫ِي‬ ََٰ ‫ت ِم هن‬
‫الص ِدق ْ ه‬ ‫اِ ْن ُك ْن ه‬
ஸூரா அஹ்ஸாப் 916 ‫الأحزاب‬

‫قها هل هر َِب ا ن ْ ُص ْر ِنْ ع ههل‬


30. அவர் கூைினார்: “என் இறைவா! சகட்ட
சசயல்கறள சசய்கிை மக்களுக்கு எதிராக
எனக்கு நீ உதவி சசய்!” ‫الْق ْهو ِم ال ُْمف ِْس ِدیْ هنن‬

31. நமது (வானவத்) தூதர்கள்


‫ٓاء ْت ُر ُسلُ هنا‬
‫هو ل َههما هج ه‬
இப்ராஹீமிடம் நற்சசய்தியுடன் வந்தகபாது
அவர்கள் கூைினார்கள்: “நிச்சயமாக நாங்கள் ‫اِبْ َٰر ِه ْي هم ِبا ل ُْب ْش َٰری قها ل ُْوا‬
இந்த ஊரில் வசிப்பவர்கறள அழிக்கப்
கபாகிகைாம். நிச்சயமாக இதில் ِ‫اِ ن هَا ُم ْهلِك ُْوا ا ه ْه ِل َٰه ِذه‬
வசிப்பவர்கள் தீயவர்களாக இருக்கிைார்கள்.”
‫الْق ْهر یه ِة اِ َهن ا ه ْهل ههها ك هان ُ ْوا‬
۬‫ي‬
‫َٰظلِ ِم ْ ه‬
32. (இப்ராஹீம்) கூைினார்: “நிச்சயமாக
‫قها هل اِ َهن فِ ْي هها ل ُْو ًطا قها ل ُْوا‬
அதில் (-அவ்வூரில் நபி) லூத் இருக்கிைார்.”
அவர்கள் கூைினார்கள்: அதில் ‫ن ه ْح ُن ا ه ْعل ُهم ِب هم ْن فِ ْي هه ۥؗا‬
உள்ளவர்கறள நாங்கள் நன்கைிந்தவர்கள்.
நிச்சயமாக அவறரயும் அவருறடய ‫لهنُ هن َِجی ه َهنه هوا ه ْهلهه اِ َهَل‬

ْ ‫ام هرا ه هت ؗه ك هان ه‬


‫ت ِم هن‬
குடும்பத்தாறரயும் நாம் பாதுகாப்கபாம்,
அவருறடய மறனவிறயத் தவிர. அவள் ْ
(அழிவில்) தங்கிவிடக் கூடியவர்களில் ‫َب یْ هن‬
ِ ِ ‫الْ َٰغ‬
ஆகிவிடுவாள்.

33. இன்னும், நமது (வானவத்) தூதர்கள்


‫ٓاء ْت ُر ُسلُ هنا ل ُْو ًطا‬
‫هو ل َههما ا ْهن هج ه‬
(நபி) லூத்திடம் வந்தகபாது அவர் (தம்மிடம்
வந்த வானவர்)களினால் கவறலப்பட்டார். ‫اق ِب ِه ْم‬
‫س هء ِب ِه ْم هو هض ه‬
ْٓ ِ
இன்னும், அ(ந்த வான)வர்களால் அவர் மன
சநருக்கடிக்கு உள்ளானார். (வானவர்கள்) ‫هذ ْر ًعا َهوقها ل ُْوا هَل هت هخ ْف هو هَل‬

‫هت ْح هز ْن اِ نَها ُم هن َُج ْو هك هوا ه ْهل ه‬


கூைினார்கள்: “பயப்படாதீர்! இன்னும்,
‫هك‬
கவறலப்படாதீர்! நிச்சயமாக நாம்
உம்றமயும் உமது மறனவிறயத் தவிர ‫ت ِم هن‬ ْ ‫اِ َهَل‬
‫ام هرا ه هت ه‬
ْ ‫ك ك هان ه‬
உமது குடும்பத்றதயும் பாதுகாப்கபாம்.
(அழிவில்) தங்கிவிடுபவர்களில் அவள் ‫َب یْ هن‬
ِ ِ ‫الْ َٰغ‬
ஆகிவிடுவாள்.”
ஸூரா அஹ்ஸாப் 917 ‫الأحزاب‬

ِ‫َنل ُْو هن ع َٰهل ا ه ْه ِل َٰه ِذه‬


ِ ْ ‫اِ نَها ُم‬
34. நிச்சயமாக நாம் இந்த ஊர்வாசிகள் மீ து,
அவர்கள் (அல்லாஹ்வின் கட்டறளறய)
மீ ைிக்சகாண்டு இருந்ததால் ‫الْق ْهر یه ِة ِر ْج ًزا َِم هن َه‬
‫الس همٓا ِء‬
வானத்திலிருந்து (கடுறமயான) ஒரு
தண்டறனறய இைக்குகவாம். ‫ِب هما ك هان ُ ْوا یهف ُْسق ُْو هن‬

‫هو لهق ْهد َهت هر ْك هنا ِم ْن هها َٰا یه ًةٌۢ به ِی َ هن ًة‬


35. சிந்தித்து புரிகின்ை மக்களுக்கு
திட்டவட்டமாக அதில் சதளிவான ஓர்
அத்தாட்சிறய நாம் விட்டுறவத்துள்களாம். ‫لَِق ْهوم یَه ْع ِقل ُْو هن‬

‫هواِ َٰل هم ْدیه هن ا ه هخا ُه ْم ُش هعیْ ًبا‬


36. இன்னும், ‘மத்யன்’ நகரவாசிகளுக்கு
அவர்களுறடய சககாதரர் ஷுஐறப (நாம்
அனுப்பிகனாம்). ஆக, அவர் கூைினார்: என் ‫فهقها هل َٰیق ْهو ِم ا ْع ُب ُدوا ََٰ ه‬
‫اّلل‬
மக்ககள! அல்லாஹ்றவ வணங்குங்கள்!
இன்னும், மறுறம நாறள பயந்து ‫اَلخِ هر هو هَل‬
َٰ ْ ‫ار ُجوا ال هْي ْو هم‬
ْ ‫هو‬
சகாள்ளுங்கள்! இன்னும், இந்த பூமியில்
‫هت ْعثه ْوا ِف ْاَل ْهر ِض‬
சகட்டறத சசய்கின்ை தீயவர்களாக அளவு
கடந்து அழிச்சாட்டியம் சசய்யாதீர்கள். ‫ُمف ِْس ِدیْ هن‬

‫فه هك َهذبُ ْوهُ فها ه هخ هذ ْت ُه ُم‬


37. ஆக, அவர்கள் அவறரப்
சபாய்ப்பித்தனர். ஆககவ, அவர்கறள
நிலநடுக்கம் பிடித்தது. ஆக, அவர்கள்
ْ ‫الر ْج هف ُة فها ه ْص هب ُح ْوا ِف‬ ‫َه‬
தங்கள் இல்லத்தில் இைந்தவர்களாக
காறலயில் ஆகிவிட்டனர். ‫يؗ‬
‫ار ِه ْم َٰج ِث ِم ْ ه‬
ِ ‫هد‬

‫هوعها ًدا َهوث ُهم ْو هدا ۡ هوق ْهد َهت هب َه ه‬


38. இன்னும், ஆறதயும் சமூறதயும்
‫ي‬
நிறனவு கூருங்கள்! அவர்களின்
தங்குமிடங்களில் இருந்து (அவர்களுக்கு ‫ِٰن هو هزیهَ هن‬
ْ ِ ِ ‫لهك ُْم َِم ْن َم َٰهسك‬
என்ன கநர்ந்தது என்பது) உங்களுக்குத்
‫ل ُههم ا َه‬
‫لش ْي َٰط ُن ا ه ْع هما ل ُهه ْم‬
சதளிவாகத் சதரிகிைது. றஷத்தான், ُ
‫ف ههص َهد ُه ْم هع ِن ا َه‬
அவர்களுக்கு அவர்களின் சசயல்கறள
‫لس ِب ْي ِل‬
அலங்கரித்தான். ஆக, அவன் அவர்கறள
(கநரான) பாறதயிலிருந்து தடுத்தான். ‫هوك هان ُ ْوا ُم ْس هت ْب ِص ِر یْ هن‬
(கநர்வழி எது வழிககடு எது என்பதில்)
அவர்கள் சதளிவானவர்களாக இருந்தனர்.
(சத்தியத்றத அைிந்த பின்னர் அறத
நிராகரித்தனர். வழிககட்றடத் சதளிவாக
அைிந்தும் அதில்தான் சசன்ைனர்.)
ஸூரா அஹ்ஸாப் 918 ‫الأحزاب‬

‫هار ْو هن هوف ِْر هع ْو هن هو هها َٰم هن‬


39. இன்னும் காரூறனயும் ஃபிர்அவ்றனயும்
ஹாமாறனயும் நிறனவு கூருங்கள்! ُ ‫هوق‬
திட்டவட்டமாக அவர்களிடம் சதளிவான
‫هو لهق ْهد هج ه‬
‫ٓاء ُه ْم َم ُْو َٰس‬
அத்தாட்சிகறள மூஸா சகாண்டு வந்தார்.
ஆக, அவர்கள் பூமியில் சபருறமயடித்தனர். ‫َْب ْوا ِف‬
ُ ‫هاس هتك ه‬
ْ ‫تف‬ِ ‫ِبا ل هْب ِی َ َٰن‬
அவர்கள் (நம்மிடமிருந்து) தப்பி
‫ْاَل ْهر ِض هو هما ك هان ُ ْوا‬
விடுபவர்களாக இல்றல.
۬‫ي‬
‫َٰس ِب ِق ْ ه‬

‫فهك ُ ًَل ا ه هخ ْذنها ِب هذنٌۢ ْ ِبه‬


40. ஆக, (இவர்களில்) ஒவ்சவாருவறரயும்
அவர்களின் பாவத்தினால் நாம்
தண்டித்கதாம். எவர்கள் மீ து நாம் கல் ‫ٰن َهم ْن ا ْهر هسلْ هنا عهل ْهي ِه‬
ْ ُ ْ ‫فه ِم‬
மறழறய அனுப்பிகனாகமா அவர்களும்
இவர்களில் உள்ளனர். இன்னும், யாறர இடி ‫ِٰن َهم ْن‬
ْ ُ ْ ‫اص ًبا هوم‬
ِ ‫هح‬
முழக்கம் பிடித்தகதா அவர்களும்
இவர்களில் உள்ளனர். இன்னும், நாம் ْ ُ ْ ‫الص ْي هح ُة هوم‬
‫ِٰن‬ ‫ا ه هخ هذ ْت ُه َه‬
யாறர பூமியில் சசாருகிகனாகமா ‫َهم ْن هخ هس ْف هنا ِب ِه ْاَل ْهر ه‬
‫ض‬
அவர்களும் இவர்களில் உள்ளனர். இன்னும்,
யாறர நாம் மூழ்கடித்கதாகமா அவர்களும் ‫ِٰن َهم ْن اهغ هْرقْ هنا هو هما‬ ْ ُ ْ ‫هوم‬
இவர்களில் உள்ளனர். அல்லாஹ்
அவர்களுக்கு அநியாயம் சசய்பவனாக ْ ‫اّلل ل هِي ْظلِ هم ُه ْم هو لَٰك‬
‫ِن‬ ُ ََٰ ‫هان‬
‫ك ه‬
இல்றல. எனினும், அவர்கள் தங்களுக்கு ‫ك هان ُ ْوا ا هنْف هُس ُه ْم یه ْظلِ ُم ْو هن‬
தாகம அநியாயம் சசய்பவர்களாக
இருந்தனர்.

‫همث ُهل الَه ِذیْ هن ا َهت هخذ ُْوا ِم ْن‬


41. அல்லாஹ்றவ அன்ைி (சிறலகறளயும்
இைந்தவர்கறளயும் தங்களுக்கு)
பாதுகாவலர்களாக ஆக்கிக் ‫ٓاء هك همث ِهل‬ ِ ََٰ ‫ُد ْو ِن‬
‫اّلل ا ْهو ل هِي ه‬
சகாண்டவர்களுக்கு உதாரணம் சிலந்தியின்
உதாரணத்றதப் கபாலாகும். அது (தனக்கு) ْ ‫ال هْع ْنك ُهب ْو ِت۬ اِ تَه هخذ‬
‫هت بهیْ ًتا‬

ُ ‫هواِ َهن ا ْهو هه هن ال ُْب ُي ْو ِت ل ههب ْي‬


ஒரு வட்றட
ீ ஏற்படுத்திக் சகாண்டது.
‫ت‬
நிச்சயமாக வடுகளில்
ீ மிக பலவனமானது

சிலந்தியின் வகட.ீ அவர்கள் ‫ال هْع ْنك ُهب ْو ِت ل ْهو ك هان ُ ْوا‬
(அல்லாஹ்றவ அன்ைி
வணங்குகின்ைவற்ைின் பலவனத்றத)ீ ‫یه ْعل ُهم ْو هن‬
அைிந்திருக்க கவண்டுகம!
ஸூரா அஹ்ஸாப் 919 ‫الأحزاب‬

42. நிச்சயமாக அல்லாஹ், அவறன அன்ைி


‫اّلل یه ْعل ُهم هما یه ْد ُع ْو هن‬
‫اِ َهن ََٰ ه‬
அவர்கள் எறத அறழக்கிைார்ககளா (-
வணங்குகிைார்ககளா) அது எதுவாக
ْ ‫ِم ْن ُد ْون ِه ِم ْن ه‬
‫َشء‬
இருந்தாலும் அறத அல்லாஹ்
நன்கைிவான். அவன்தான் மிறகத்தவன், ‫هو ُه هوال هْع ِزیْ ُز ال هْح ِك ْي ُم‬
மகா ஞானவான் ஆவான்.

‫ْك ْاَل ْهمثها ُل ن ه ْض ِرب ُ هها‬


43. இந்த உதாரணங்கள், இவற்றை நாம்
மக்களுக்கு விவரிக்கிகைாம். அைிஞர்கறளத்
‫هو ِتل ه‬
தவிர (மற்ைவர்கள்) இவற்றை சிந்தித்து ‫اس هو هما یه ْع ِقل هُها اِ َهَل‬
ِ ‫لِل َهن‬
புரியமாட்டார்கள்.
‫ال َْٰعلِ ُم ْو هن‬

ُ ََٰ ‫هخل ه هق‬


44. அல்லாஹ், வானங்கறளயும்
‫الس َٰم َٰو ِت‬
‫اّلل َه‬
பூமிறயயும் உண்றமயான
காரணத்திற்காககவ பறடத்திருக்கிைான்.
ْ ‫ض ِبا ل هْح َِق اِ َهن ِف‬ ‫هو ْاَل ه ْر ه‬
நம்பிக்றகயாளர்களுக்கு நிச்சயமாக இதில்
ஓர் அத்தாட்சி இருக்கிைது. ‫ين‬‫َلیه ًة لَِل ُْم ْؤ ِم ِن ْ ه‬
َٰ ‫ِك ه‬
‫َٰذ ل ه‬

‫ك ِم هن‬ ُ ‫اُت‬
‫ْل هما ا ُْو ِ ه‬
45. இந்த கவதத்திலிருந்து உமக்கு
வஹ்யில் எது அைிவிக்கப்பட்டகதா அறத
‫ح اِل ْهي ه‬
ஓதுவராக!
ீ இன்னும், சதாழுறகறய நிறல ‫الصلَٰوةه اِ َهن‬
‫ب هواهق ِِم َه‬ ِ ‫الْ ِك َٰت‬
நிறுத்துவராக!
ீ நிச்சயமாக சதாழுறக
மானக்ககடானவற்றை விட்டும் ‫الصلَٰوةه هت ْن َٰه هع ِن‬‫َه‬
தீயகாரியங்கறள விட்டும் தடுக்கிைது.
‫الْ هف ْح هشٓا ِء هوال ُْم ْن هك ِر‬
அல்லாஹ் (உங்கறள) நிறனவு கூர்வது
(நீங்கள் அவறன நிறனவு கூர்வறத விட) ‫اّلل‬
ُ ََٰ ‫َب هو‬ ِ ََٰ ‫هو له ِذ ْك ُر‬
ُ ‫اّلل ا ه ْك ه‬
மிகப் சபரியதாகும். இன்னும், அல்லாஹ்
நீங்கள் சசய்பவற்றை நன்கைிகிைான். ‫یه ْعل ُهم هما هت ْص هن ُع ْو هن‬
ஸூரா அஹ்ஸாப் 920 ‫الأحزاب‬

‫هو هَل ُت هجا ِد ل ُْوا ا ه ْه ه‬


46. கவதமுறடயவர்களிடம் மிக அழகிய
‫ب‬
ِ ‫ل الْ ِك َٰت‬
முறையிகலகய தவிர தர்க்கம்
‫ت ِِهه ا ه ْح هس ُن۬ اِ َهَل‬ ‫ه‬
சசய்யாதீர்கள். அவர்களில் எவர்கள்
ْ ِ َ‫اِ َهَل ِبا ل‬
அநியாயக்காரர்களாக இருக்கிைார்ககளா
அவர்களிடகம தவிர. (அந்த ْ ُ ْ ‫الَه ِذیْ هن هظل ُهم ْوا م‬
‫ِٰن هوق ُْول ُْوا‬

ْ ‫َٰا هم َهنا ِبا لَه ِذ‬


அநியாயக்காரர்கள் உங்களிடம்
‫ی ا ُن ْ ِز هل اِلهیْ هنا‬
கபார்சதாடுத்தால் நீங்களும் அவர்களிடம்
கபாரிடுங்கள்.) இன்னும், நீங்கள் கூறுங்கள்: ‫هوا ُن ْ ِز هل اِل ْهيك ُْم هواِل َٰ ُه هنا‬
எங்களுக்கு இைக்கப்பட்டறதயும்
உங்களுக்கு இைக்கப்பட்டறதயும் நாங்கள் ‫هواِل َٰ ُهك ُْم هواحِ د هون ه ْح ُن لهه‬
நம்பிக்றக சகாண்கடாம், எங்கள் கடவுளும்
உங்கள் கடவுளும் ஒருவன்தான். நாங்கள்
‫ُم ْسلِ ُم ْو هن‬
அவனுக்கு கீ ழ்ப்பணிந்தவர்கள் ஆகவாம்.

‫هو هكذَٰ ل ه‬
‫ِك ا هن ْ هزلْ هنا اِل ْهي ه‬
47. (உமக்கு முன்னர் உள்ள நபிமார்களுக்கு
‫ك‬
கவதத்றத இைக்கிய) இவ்வாறுதான்
உமக்கு(ம்) இவ்கவதத்றத நாம் ‫ٰن‬ُ ُ َٰ ‫ب فها لَه ِذیْ هن َٰا هت ْي‬
‫الْ ِك َٰت ه‬
இைக்கிகனாம். (இதற்கு முன்) கவதங்கறள
நாம் எவர்களுக்கு சகாடுத்கதாகமா ‫ب یُ ْؤ ِم ُن ْو هن ِبه هو ِم ْن‬ ‫الْ ِك َٰت ه‬
‫َٰه ُؤ هاَل ِء هم ْن یَُ ْؤ ِم ُن ِبه هو هما‬
அவர்கள் (-இஸ்ரகவலர்களில் பலர்) இ(ந்த
கவதத்)றத நம்பிக்றக சகாள்வார்கள்.
இன்னும், இவர்களில் (-மக்காவாசிகளில்) ‫یه ْج هح ُد ِباَٰیَٰ ِت هنا اِ َهَل‬
இறத நம்பிக்றக சகாள்பவர்களும்
இருக்கிைார்கள். நிராகரிப்பாளர்கறளத் தவிர ‫الْ َٰكف ُِر ْو هن‬
(மற்ைவர்கள்) நமது வசனங்கறள மறுக்க
மாட்டார்கள்.

‫ت هت ْتل ُْوا ِم ْن ق ْهبلِه‬


‫هو هما ُك ْن ه‬
48. இதற்கு முன் (கவறு) ஒரு கவதத்றத
நீர் ஓதுபவராக இருக்கவில்றல. உமது
வலக்கரத்தால் அறத எழுதவும் இல்றல. ‫ِم ْن ِك َٰتب َهو هَل هت ُخ َُطه‬
அப்படி இருந்திருந்தால் வணர்கள்
ீ (இது
அல்லாஹ்வின் புைத்திலிருந்து வந்தது ‫ك اِذًا َهَل ْر هت ه‬
‫اب‬ ‫ِب هي ِمیْ ِن ه‬
என்பதில்) நிச்சயமாக சந்கதகம்
‫ال ُْم ْب ِطل ُْو هن‬
சகாண்டிருப்பார்கள்.
ஸூரா அஹ்ஸாப் 921 ‫الأحزاب‬

49. மாைாக, இ(ந்த கவதமான)து கல்வி


‫ت به ِی َ َٰنت ِف ْ ُص ُد ْو ِر‬ ٌۢ ‫به ْل ُه هو َٰا َٰی‬
சகாடுக்கப்பட்டவர்களின் சநஞ்சங்களில்
சதளிவான அத்தாட்சிகளாக இருக்கிைது. ‫الَه ِذیْ هن ا ُْو ُتوا الْ ِعل هْم هو هما‬
இன்னும், நமது வசனங்கறள மறுக்க
மாட்டார்கள் அநியாயக்காரர்கறளத் தவிர. ََٰ ‫یه ْج هح ُد ِباَٰیَٰ ِت هنا اِ َهَل‬
‫الظلِ ُم ْو هن‬

‫هوقها ل ُْوا ل ْهو هَل ا ُن ْ ِز هل عهل ْهي ِه‬


50. இன்னும், அவர்கள் கூைினார்கள்: “இவர்
மீ து அவருறடய இறைவனிடமிருந்து
அத்தாட்சிகள் இைக்கப்பட கவண்டாமா!” ‫َٰا َٰیت َِم ْن َهر ِب َه قُ ْل اِ ن َه هما‬
(நபிகய!) கூறுவராக!
ீ “அத்தாட்சிகள்
எல்லாம் அல்லாஹ்விடம் இருக்கின்ைன. ‫اّلل هواِ ن َه هما ا هنها‬
ِ ََٰ ‫ت ِع ْن هد‬
ُ ‫اَل َٰی‬
َٰ ْ
(அவன் நாடியபடி அத்தாட்சிறய
‫ن ه ِذیْر َم ُِب ْي‬
இைக்குவான்.) நாசனல்லாம் சதளிவான
எச்சரிப்பாளர்தான்.”

‫ا ههو ل ْهم یه ْك ِف ِه ْم ا هنَها ا هن ْ هزلْ هنا‬


51. (அவர்கள் ககட்கும் அத்தாட்சிறய விட)
இந்த கவதத்றத நிச்சயமாக நாம் உம்மீ து
இைக்கி இருப்பது அவர்களுக்கு கபாதாதா?
ْ ِ ْ ‫ب یُت َْٰل عهله‬
‫هْی‬ ‫ك الْ ِك َٰت ه‬
‫عهل ْهي ه‬
இது அவர்கள் மீ து ஓதி
காண்பிக்கப்படுகிைகத! நம்பிக்றக சகாள்கிை ‫ِك ل ههر ْح هم ًة‬
‫اِ َهن ِف ْ َٰذ ل ه‬
மக்களுக்கு நிச்சயமாக இதில் அருளும்
‫َهو ِذ ْك َٰری لِق ْهوم یَُ ْؤ ِم ُن ْو هنن‬
அைிவுறரயும் இருக்கின்ைன.

52. (நபிகய!) கூறுவராக!


ீ எனக்கும்
‫ن‬ ِ ََٰ ‫قُ ْل هك َٰف ِب‬
ْ ِ ‫اّلل به ْي‬
உங்களுக்கும் இறடயில் சாட்சியால்
அல்லாஹ்கவ கபாதுமானவன். வானங்கள் ‫هوبهیْ هنك ُْم هش ِه ْي ًدا یه ْعل ُهم هما‬
இன்னும் பூமியில் உள்ளவற்றை அவன்
நன்கைிவான். இன்னும், சபாய்றய ‫الس َٰم َٰو ِت هو ْاَل ْهر ِض‬
‫ِف َه‬
‫هوالَه ِذیْ هن َٰا هم ُن ْوا ِبا ل هْبا ِط ِل‬
நம்பிக்றக சகாண்டவர்களும்
அல்லாஹ்றவ நிராகரித்தவர்களும்
அவர்கள்தான் நஷ்டவாளிகள் ஆவார்கள். ‫ك ُه ُم‬ ِ ََٰ ‫هو هكف ُهر ْوا ِب‬
‫اّلل ا ُول َٰ ِٓى ه‬
‫ال َْٰخ ِس ُر ْو هن‬
ஸூரா அஹ்ஸாப் 922 ‫الأحزاب‬

53. அவர்கள் உம்மிடம் தண்டறனறய


‫هاب‬
ِ ‫ك ِبا ل هْعذ‬
‫هو یه ْس هت ْع ِجل ُْون ه ه‬
அவசரமாகக் ககட்கிைார்கள்.
(தண்டறனக்கான) தவறண ‫هو ل ْهو هَل ا ه هجل َم هُس ًَم‬
குைிப்பிடப்பட்டதாக இல்றல என்ைால்
அவர்களுக்கு தண்டறன (உடகன) ‫هاب‬
ُ ‫ٓاء ُه ُم ال هْعذ‬‫لَه هج ه‬
ْ ُ ‫هو ل ههياْت هِي َه‬
வந்திருக்கும். அவர்கள் உணராதவர்களாக
‫ٰن به ْغ هت ًة َهو ُه ْم هَل‬
இருக்கும் நிறலயில் நிச்சயமாக
அவர்களிடம் அ(ந்த தண்டறனயான)து ‫یه ْش ُع ُر ْو هن‬
திடீசரன வரும்.

54. அவர்கள் உம்மிடம் தண்டறனறய


‫هاب‬
ِ ‫ك ِبا ل هْعذ‬
‫یه ْس هت ْع ِجل ُْون ه ه‬
அவசரமாகக் ககட்கிைார்கள்.
ٌۢ‫واِ هن جه َهنم لهمحِ يطة‬
(இவ்வுலகத்தின் தண்டறனறய விட ‫ه َ ه ه ه ُ ْه‬
மறுறமயின் தண்டறனயாகிய) நரகம்
நிச்சயமாக நிராகரிப்பாளர்கறள சூழ்ந்து ‫ِبا لْ َٰك ِف ِر یْ هن‬
சகாள்ளும்.

‫هاب ِم ْن‬ ُ ُ ‫یه ْو هم یه ْغ َٰش‬


55. அவர்களுக்கு கமலிருந்தும் அவர்களின்
கால்களுக்கு கீ கழ இருந்தும் (வறக ُ ‫هى ال هْعذ‬
வறகயான) தண்டறன அவர்கறள ِ ‫ف ْهوق ِِه ْم هو ِم ْن هت ْح‬
‫ت‬
மூடிக்சகாள்கின்ை நாளில் (அந்த நரகம்
அவர்கறள சூழ்ந்து இருக்கும்). இன்னும், ‫ا ْهر ُجلِ ِه ْم هو یهق ُْو ُل ُذ ْوق ُْوا هما‬
நீங்கள் சசய்து சகாண்டிருந்தறத (-அதன்
‫ُكنْ ُت ْم هت ْع همل ُْو هن‬
தண்டறனறய) சுறவயுங்கள் என்று
(இறைவன்) கூறுவான்.

‫ی الَه ِذیْ هن َٰا هم ُن ْوا اِ َهن‬


56. நம்பிக்றக சகாண்ட என் அடியார்ககள!
நிச்சயமாக எனது பூமி விசாலமானது. ‫َٰیع هِبا ِد ه‬
ஆககவ, என்றனகய (கலப்பற்ை முறையில்)
‫اس هعة فهاِی َه ه‬
‫ای‬ ِ ‫ض هو‬
ْ ِ ‫ا ْهر‬
நீங்கள் வணங்குங்கள்!
‫فها ْع ُب ُد ْو ِن‬

ِ ‫ل ن ه ْفس ذه‬
‫ٓاى هق ُة ال هْم ْو ِت‬ َُ ُ ‫ك‬
57. எல்லா ஆன்மாவும் மரணத்றத
சுறவக்கக் கூடியகத! பிைகு, நம்மிடகம
நீங்கள் திரும்பக் சகாண்டு வரப்படுவர்கள்.
ீ ‫ث َهُم اِلهیْ هنا ُت ْر هج ُع ْو هن‬
ஸூரா அஹ்ஸாப் 923 ‫الأحزاب‬

‫هوالَه ِذیْ هن َٰا هم ُن ْوا هو هع ِملُوا‬


58. இன்னும், எவர்கள் நம்பிக்றக சகாண்டு
நன்றமகறள சசய்தார்ககளா – நிச்சயமாக
நாம் அவர்களுக்கு சசார்க்கத்தில் பல
ْ ُ ‫ت لهنُ هب َِوئ َه‬
‫هٰن َِم هن‬ ِ ‫الصلِ َٰح‬
ََٰ
அறைகறள தயார்படுத்திக் சகாடுப்கபாம்.
அவற்ைின் கீ ழ் நதிகள் ஓடும். அவர்கள் ‫ی ِم ْن‬
ْ ‫ال هْج َهن ِة غ هُرفًا هت ْج ِر‬
‫هت ْح ِت هها ْاَلهن ْ َٰه ُر َٰخلِ ِدیْ هن‬
அதில் நிரந்தரமாக தங்கி இருப்பார்கள்.
அமல் சசய்தவர்களின் கூலி மிகச்
சிைப்பானகத! ‫فِ ْي هها ن ِْع هم ا ْهج ُر‬
۬‫ي‬
‫ال َْٰع ِملِ ْ ه‬

‫َب ْوا هوع َٰهل هر ِب َ ِه ْم‬ ‫ه‬


ُ ‫الَ ِذیْ هن هص ه‬
59. அவர்கள் சபாறுறமயாக இருந்தனர்.
இன்னும், தங்கள் இறைவன் மீ கத
நம்பிக்றக றவத்து (அவறனகய சார்ந்து) ‫یه هت هوكَهل ُْو هن‬
இருந்தார்கள்.

ُ ‫هوكها هیَِ ْن َِم ْن هدٓاب َهة َهَل هت ْحم‬


60. எத்தறனகயா கால்நறடகள் தனது
‫ِل‬
உணறவ சுமப்பதில்றல. அல்லாஹ்தான்
அவற்றுக்கும் உங்களுக்கும் ‫هّلل یه ْر ُزق هُها‬
ُ ََٰ ‫ِر ْزق ههها۬ ا‬
உணவளிக்கிைான். இன்னும், அவன்தான்
நன்கு சசவியுறுபவன், நன்கைிந்தவன் ‫لس ِم ْي ُع‬
‫هواِیَها ُك ْؗم هو ُه هوا َه‬
ஆவான்.
‫ال هْعلِ ْي ُم‬

‫هَت َهم ْن هخل ه هق‬


ْ ُ ‫هو ل ِهى ْن هسا هلْ ه‬
61. வானங்கறளயும் பூமிறயயும் யார்
பறடத்தான்? சூரியறனயும் சந்திரறனயும்
(யார் உங்களுக்கு) வசப்படுத்தினான் என்று ‫ض هو هس َهخ هر‬ ‫الس َٰم َٰو ِت هو ْاَل ْهر ه‬
‫َه‬
அவர்களிடம் நீர் ககட்டால்,
“அல்லாஹ்தான்” என்று நிச்சயமாக ‫لش ْم هس هوالْق ههم هر ل ههيق ُْولُ َهن‬ ‫ا َه‬

‫اّلل فها ه ََٰن یُ ْؤفهك ُْو هن‬


அவர்கள் கூறுவார்கள். ஆக, அவர்கள்
எப்படி (அந்த அல்லாஹ்றவ ُ ََٰ
வணங்குவதிலிருந்து சிறலகறள
வணங்குவதின் பக்கம்)
திருப்பப்படுகிைார்கள்.
ஸூரா அஹ்ஸாப் 924 ‫الأحزاب‬

‫الر ْز هق ل هِم ْن‬


62. அல்லாஹ், தனது அடியார்களில் தான்
நாடியவருக்கு வாழ்வாதாரத்றத
َِ ‫هّلل یه ْب ُس ُط‬
ُ ََٰ ‫ا‬
விசாலமாக்குகிைான். இன்னும், (தான் ‫ٓاء ِم ْن ع هِبا ِده هو یه ْق ِد ُر‬ ُ ‫یَه هش‬
நாடுகிை) அவருக்கு (அறத) சுருக்கி
விடுகிைான். நிச்சயமாக அல்லாஹ் ‫َشء‬ ْ ‫ل ه‬ َ ِ ُ ‫اّلل ِبك‬
‫لهه اِ َهن ََٰ ه‬
எல்லாவற்றையும் நன்கைிந்தவன் ஆவான்.
‫عهلِ ْيم‬

‫هَت َهم ْن ن َه َهز هل‬


ْ ُ ‫هو ل ِهى ْن هسا هلْ ه‬
63. வானத்திலிருந்து மறழறய இைக்கி,
அதன் மூலம் பூமிறய, அது இைந்து விட்ட
பின்னர் உயிர்ப்பிப்பவன் யார் என்று நீர் ‫ٓاء فها ه ْح هيا ِب ِه‬ ‫ِم هن َه‬
ً ‫الس همٓا ِء هم‬
அவர்களிடம் ககட்டால், “அல்லாஹ்” என்று
நிச்சயமாக அவர்கள் கூறுவார்கள். (நபிகய!) ْ ٌۢ ‫ض ِم‬
‫ن به ْع ِد هم ْوت هِها‬ ‫ْاَل ْهر ه‬

ُ ََٰ ‫ل ههيق ُْولُ َهن‬


நீர் கூறுவராக!
ீ “புகழ் எல்லாம்
‫اّلل قُ ِل ال هْح ْم ُد‬
அல்லாஹ்விற்கக!” மாைாக, (இறைவன்
அல்லாத ஒன்றை வணங்குவது தவறு ‫ّلل به ْل ا ه ْكث ُهر ُه ْم هَل‬
ِ ََٰ ِ
என்பறத) அவர்களில் அதிகமானவர்கள்
சிந்தித்து புரிய மாட்டார்கள். ‫یه ْع ِقل ُْو هنن‬

‫الدن ْ هيا اِ َهَل‬


َُ ُ‫هو هما َٰه ِذهِ ال هْح َٰيوة‬
64. இவ்வுலக வாழ்க்றக கவடிக்றகயாகவும்
விறளயாட்டாகவும் தவிர இல்றல.
நிச்சயமாக மறுறம வடு ீ - அதுதான் ‫ار‬ ‫ل ْههو هو لهعِب هواِ َهن َه‬
‫الد ه‬
நிரந்தரமான (வாழ்க்றகறய உறடய)தாகும்.
அவர்கள் அைிந்து சகாள்ள கவண்டுகம! ‫ان ل ْهو‬ ‫اَلخِ هرةه له ِ ه‬
ُ ‫ه ال هْح هي هو‬ َٰ ْ
‫ك هان ُ ْوا یه ْعل ُهم ْو هن‬

65. ஆக, அவர்கள் கப்பலில் பயணித்தால்


‫فهاِذها هرك ُِب ْوا ِف الْ ُفلْكِ هد هع ُوا‬
அல்லாஹ்றவ - அவனுக்கு மட்டும்
வணக்க வழிபாட்றட ۬‫الدیْ هن‬
ِ َ ‫ي له ُه‬
‫اّلل ُم ْخلِ ِص ْ ه‬
‫ََٰ ه‬
தூய்றமப்படுத்தியவர்களாக -
அறழக்கிைார்கள். ஆக, அவன் அவர்கறள ‫َْب اِذها‬ ْ ُ ‫فهل َههما ن ه ََٰج‬
ِ َ ‫هى اِ هل ال ه‬
கறரக்கு காப்பாற்ைிக் சகாண்டு வந்தால்
‫ُه ْم یُ ْش ِر ُك ْو هن‬
அப்கபாது அவர்கள் (அவனுக்கு சிறலகறள)
இறணயாக்குகிைார்கள்.
ஸூரா அஹ்ஸாப் 925 ‫الأحزاب‬

ْ ُ َٰ ‫ل هِي ْكف ُُر ْوا ِب هما َٰا هت ْي‬


66. ஏசனனில், (நமது அருட்சகாறடகளில்)
۬‫ٰن‬
நாம் அவர்களுக்கு சகாடுத்தவற்றை
அவர்கள் நிராகரிப்பதற்காகவும் ‫هو لِی ه هت هم َهت ُع ْوا ف ههس ْو ه‬
‫ف‬
(பாவங்கறளக் சகாண்டு) அவர்கள்
இன்புறுவதற்காகவும் (அல்லாஹ் ‫یه ْعل ُهم ْو هن‬
அல்லாதவற்றை வணங்குகிைார்கள்). ஆக,
அவர்கள் (விறரவில் தங்களது சகட்ட
முடிறவ) அைிவார்கள்.

‫ا ههو ل ْهم یه هر ْوا ا هنَها هج هعلْ هنا هح هر ًما‬


67. “பாதுகாப்பு அளிக்கின்ை புனிதத்தலத்றத
நிச்சயமாக நாம் (அவர்களுக்கு)
ஏற்படுத்திகனாம்; அவர்கறளச் சுற்ைி மக்கள் ‫اس ِم ْن‬
ُ ‫َٰا ِم ًنا َهو یُ هت هخ َهط ُف ال َهن‬
(சகாறல சகாள்றளயால்)
சூறையாடப்படுகிைார்கள்” என்பறத (- ‫هح ْول ِِه ْم اهف ِهبا ل هْبا ِط ِل‬
மக்காறவ கசர்ந்த இறணறவப்பாளர்கள்)
ِ ََٰ ‫یُ ْؤ ِم ُن ْو هن هو ِب ِن ْع هم ِة‬
‫اّلل‬
பார்க்கவில்றலயா? ஆக, அவர்கள்
சபாய்றய நம்பிக்றக சகாள்கின்ைனரா? ‫یه ْكف ُُر ْو هن‬
இன்னும், (உண்றமயாளனாகிய)
அல்லாஹ்வின் அருறள
நிராகரிக்கின்ைனரா?

َٰ ‫هو هم ْن ا ْهظل ُهم م َِم ِهن اف ه‬


68. அல்லாஹ்வின் மீ து சபாய்றய
‫َْتی‬
இட்டுக்கட்டியவறன விட; அல்லது,
உண்றமறய - அது தன்னிடம் வந்தகபாது - ‫اّلل هك ِذبًا ا ْهو هك َهذ هب‬
ِ ََٰ ‫ع ههل‬
சபாய்ப்பித்தவறன விட மகா
அநியாயக்காரன் யார்? ْ ‫ٓاءه ا هلهی ْ هس ِف‬
‫ِبا ل هْح َِق ل َههما هج ه‬
‫هج هه َهن هم هم ْث ًوی لَِلْ َٰك ِف ِر یْ هن‬
நிராகரிப்பாளர்களுக்கு நரகத்தில் தங்குமிடம்
இல்றலயா?

‫هوالَه ِذیْ هن هجا هه ُد ْوا ِفیْ هنا‬


69. எவர்கள் நமக்காக (நமது தீன்
உயர்வதற்காக இறணறவப்பாளர்களிடம்)
கபாரிட்டார்ககளா - அவர்களுக்கு நாம் ‫ٰن ُس ُبله هنا هواِ َهن‬ ْ ُ ‫له هن ْه ِدیه َه‬
நிச்சயமாக நமது (கநரான) பாறதகறள
வழிகாட்டுகவாம். இன்னும், நிச்சயமாக ‫ين‬‫اّلل ل ههم هع ال ُْم ْح ِس ِن ْ ه‬
‫ََٰ ه‬
அல்லாஹ் (இத்தறகய) நல்லைம்
புரிகவாருடன் இருக்கிைான்.
ஸூரா அஹ்ஸாப் 926 ‫الأحزاب‬

ஸூரா ரூம் ‫الروم‬

‫ٱلرِنَٰمۡح ه‬ ‫ه‬
‫ٱَّللِ ه‬
‫ٱلرحِي ِم‬ ‫ِمۡسِب‬

1. அலிஃப் லாம் மீ ம்.


‫ال َٓٓم‬

2. கராமர்கள் கதாற்கடிக்கப்பட்டனர்,
‫الر ْو ُم‬
َُ ‫ت‬ِ ‫غُلِ هب‬

ْ ٌۢ ‫ِف ْ ا ه ْد هن ْاَل ْهر ِض هو ُه ْم َِم‬


3. (அவர்கள் கதாற்கடிக்கப்பட்டது ஷாம்
‫ن‬
கதசமாகிய) பூமியின் கீ ழ்ப் பகுதியில்.
அவர்கள் கதாற்கடிக்கப்பட்டதன் பின்னர்
ْ ِ ِ ‫به ْع ِد غهله‬
‫ُب هس هي ْغلِ ُب ْو هن‬
(விறரவில் தங்கள் எதிரிகறள
சவற்ைிசகாண்டு) கதாற்கடிப்பார்கள்.

‫ّلل ْاَل ْهم ُر‬ ۬ ‫ِف ْ ِب ْض ِع ِس ِن ْ ه‬


4. சில ஆண்டுகளில் இது நறடசபறும்.
ِ ََٰ ِ ‫ي‬
(இதற்கு) முன்னரும் (இதற்கு) பின்னரும்
அல்லாஹ்விற்கக அதிகாரம் உரியது. ‫ن به ْع ُد‬ ْ ٌۢ ‫ِم ْن ق ْهب ُل هو ِم‬
(ஆககவ, அவன் நாடியவர்களுக்கு சவற்ைி
அளிக்கிைான்.) இன்னும், அந்நாளில் ‫هو یه ْو هم ِىذ یَهف هْر ُح‬
நம்பிக்றகயாளர்கள் மகிழ்ச்சியறடவார்கள்.
‫ال ُْم ْؤ ِم ُن ْو هن‬

‫اّلل یه ْن ُص ُر هم ْن‬
ِ ََٰ ‫ِب هن ْص ِر‬
5. (அந்த மகிழ்ச்சி) அல்லாஹ்வின்
உதவியினால் ஆகும். அவன், தான்
நாடியவர்களுக்கு உதவுகிைான். அவன் ‫ٓاء هو ُه هوال هْع ِزیْ ُز‬
ُ ‫یَه هش‬
மிறகத்தவன், மகா கருறணயாளன்.
‫الرحِ ْي ُم‬
‫َه‬

6. (இறத) அல்லாஹ்
‫اّلل‬ ِ ََٰ ‫هو ْع هد‬
ُ ََٰ ‫اّلل هَل یُ ْخلِ ُف‬
வாக்களித்திருக்கிைான். அல்லாஹ் தனது
வாக்றக மாற்ை மாட்டான். என்ைாலும், ‫اس‬ ‫هوعْ هده هو لَٰك َه‬
ِ ‫ِن ا ه ْكث ههر ال َهن‬
மக்களில் அதிகமானவர்கள் (அல்லாஹ்வின்
வாக்கு உண்றம என்பறத) அைிய ‫هَل یه ْعل ُهم ْو هن‬
மாட்டார்கள்.
ஸூரா அஹ்ஸாப் 927 ‫الأحزاب‬

‫یه ْعل ُهم ْو هن هظاه ًِرا َِم هن ال هْح َٰيو ِة‬


7. அவர்கள் இவ்வுலக வாழ்க்றகயில்
சவளிப்புை (கதாற்ை)த்றத அைிவார்கள்.
அவர்கள் மறுறமறயப் பற்ைி முற்ைிலும் َٰ ْ ‫الدن ْ هيا۬ هو ُه ْم هع ِن‬
‫اَلخِ هر ِة‬ َُ
கவனமற்ைவர்கள் ஆவார்கள்.
‫ُه ْم غَٰ ِفل ُْو هن‬

‫ه‬
ْ ‫ا ههو ل ْهم یه هت هف َك ُر ْوا ِف‬
8. அவர்கள் தங்கறளத் தாகம சிந்தித்து
பார்க்க மாட்டார்களா? அல்லாஹ்
வானங்கறளயும் பூமிறயயும் இன்னும் ُ ََٰ ‫ا هنْف ُِس ِه ْم هما هخل ه هق‬
‫اّلل‬
அந்த இரண்டிற்கு மத்தியில்
உள்ளவற்றையும் உண்றமயான ‫ض هو هما‬
‫الس َٰم َٰو ِت هو ْاَل ْهر ه‬
‫َه‬
‫بهیْ هن ُه هما اِ َهَل ِبا ل هْح َِق هوا ه هجل‬
காரியத்திற்காகவும் ஒரு குைிப்பிட்ட
தவறணக்காகவும் தவிர பறடக்கவில்றல.
நிச்சயமாக மக்களில் அதிகமானவர்கள் ‫ْیا َِم هن‬
ً ْ ‫َم هُس ًَم هواِ َهن هك ِث‬
தங்கள் இறைவனின் சந்திப்றப
நிராகரிப்பவர்கள்தான். ‫هٓائ هر ِب َ ِه ْم‬ ِ ‫ال َهن‬
ِ ‫اس ِبلِق‬
‫له َٰكف ُِر ْو هن‬

9. இவர்கள் பூமியில் பயணிக்க


‫ْی ْوا ِف ْاَل ْهر ِض‬
ُ ْ ‫ا ههو ل ْهم یه ِس‬
கவண்டாமா? தங்களுக்கு
முன்னுள்ளவர்களின் முடிவு எப்படி ‫فهی ه ْن ُظ ُر ْوا هك ْي هف ك ه‬
‫هان عهاق هِب ُة‬
இருந்தது என்று இவர்கள் பார்ப்பார்ககள!
இவர்கறள விட ஆற்ைலால் அவர்கள் ‫الَه ِذیْ هن ِم ْن ق ْهبلِ ِه ْم ك هان ُ ْوا‬
கடுறமயானவர்களாக இருந்தார்கள்.
இன்னும், அவர்கள் பூமிறய உழுதார்கள். ْ ُ ْ ‫ا ه هش َهد م‬
‫ِٰن ق َهُوةً َهوا ه ث ُهاروا‬
இன்னும், இவர்கள் அறத ‫ض هو هع هم ُر ْو هها ا ه ْكث ههر‬‫ْاَل ْهر ه‬
சசழிப்பாக்கியறதவிட அதிகமாக அவர்கள்
அறத சசழிப்பாக்கினார்கள். இன்னும், ‫م َهِما هع هم ُر ْو هها هو هج ه‬
‫ٓاء ْت ُه ْم‬
அவர்களுறடய இறைத் தூதர்கள்
அவர்களிடம் சதளிவான அத்தாட்சிகறளக்
‫هان‬
‫ت ف ههما ك ه‬
ِ ‫ُر ُسل ُُه ْم ِبا ل هْب ِی َ َٰن‬

ْ ‫اّلل ل هِي ْظلِ هم ُه ْم هو لَٰك‬


‫ِن ك هان ُ ْوا‬ ُ ََٰ
சகாண்டு வந்தார்கள். ஆக, அல்லாஹ்
அவர்களுக்கு அநியாயம் சசய்பவனாக
இருக்கவில்றல. எனினும், அவர்கள் ‫ا هنْف هُس ُه ْم یه ْظلِ ُم ْو هن‬
தங்களுக்குத் தாங்ககள அநியாயம்
சசய்பவர்களாக இருந்தனர்.
ஸூரா அஹ்ஸாப் 928 ‫الأحزاب‬

‫هان عهاق هِب هة الَه ِذیْ هن‬


10. பிைகு, தீறம சசய்தவர்களின் முடிவு
மிக தீயதாககவ ஆகிவிட்டது. ஏசனனில்,
‫ث َهُم ك ه‬
அவர்கள் அல்லாஹ்வின் அத்தாட்சிகறள ‫الس ْٓو َٰای ا ْهن هك َهذبُ ْوا‬
َُ ‫ٓاءوا‬
ُ ‫ا ههس‬
சபாய்ப்பித்தனர். இன்னும், அவற்றைக்
ககலி சசய்பவர்களாக இருந்தனர். ‫اّلل هوك هان ُ ْوا ِب هها‬ ِ َٰ‫ِباَٰی‬
ِ ََٰ ‫ت‬
‫یه ْس هت ْه ِز ُء ْو هنن‬

‫هّلل یه ْب هد ُؤا الْ هخلْ هق ث َهُم‬


11. அல்லாஹ்தான் பறடப்புகறள
ஆரம்பமாக பறடக்கிைான். பிைகு, (அறவ
ُ ََٰ ‫ا‬
இைந்த பின்னர்) அவற்றை மீ ண்டும் ‫یُع ِْي ُده ث َهُم اِل ْهي ِه ُت ْر هج ُع ْو هن‬
உருவாக்குகிைான். பிைகு, அவனிடகம,
நீங்கள் திரும்பக் சகாண்டு வரப்படுவர்கள்.

‫السا هع ُة‬
12. இன்னும், மறுறம நிகழ்கின்ை நாளில்
‫هو یه ْو هم هتق ُْو ُم َه‬
குற்ைவாளிகள் சபரும் சிரமப்படுவார்கள்.
‫یُ ْبلِ ُس ال ُْم ْج ِر ُم ْو هن‬

‫هو ل ْهم یه ُك ْن لَه ُه ْم َِم ْن‬


13. அவர்களுக்கு அவர்க(றள வழிசகடுத்த
அவர்க)ளுறடய நண்பர்களில்
பரிந்துறரயாளர்கள் யாரும் இருக்க ‫ٓاى ِه ْم ُشف َٰ ٓهع ُؤا هوك هان ُ ْوا‬
ِ ‫ُش هرك ه‬
மாட்டார்கள். இன்னும், அவர்கள் (-
வழிசகடுத்தவர்கள்) (தங்களால் ‫ٓاى ِه ْم َٰكف ِِر یْ هن‬
ِ ‫ِب ُش هرك ه‬
வழிசகடுக்கப்பட்ட) தங்களது நண்பர்க(ள்
தங்களுக்கு சசய்த வழிபாடுக)றள
நிராகரிப்பவர்களாக ஆகிவிடுவார்கள்.

‫السا هع ُة‬
14. இன்னும், மறுறம நிகழும் நாளில் -
‫هو یه ْو هم هتق ُْو ُم َه‬
அந்நாளில் அவர்கள் (ஒவ்சவாருவரும்
தத்தமது அமலுக்குரிய கூலிறயப் ‫یه ْو هم ِىذ یَه هتف َههرق ُْو هن‬
சபறுவதற்கு) பிரிந்து விடுவார்கள்.

‫فها ه َمها الَه ِذیْ هن َٰا هم ُن ْوا هو هع ِملُوا‬


15. ஆக, எவர்கள் நம்பிக்றக சகாண்டு
நன்றமகறள சசய்தார்ககளா, அவர்கள்
(சசார்க்கத்தின்) கதாட்டத்தில் ‫ت ف ُهه ْم ِف ْ هر ْو هضة‬
ِ ‫الصلِ َٰح‬
‫َه‬
மகிழ்விக்கப்படுவார்கள்.
‫َب ْو هن‬
ُ ‫یَُ ْح ه‬
ஸூரா அஹ்ஸாப் 929 ‫الأحزاب‬

‫هوا ه َمها الَه ِذیْ هن هكف ُهر ْوا هو هك َهذبُ ْوا‬


16. ஆக, எவர்கள் நிராகரித்தார்ககளா, நமது
வசனங்கறளயும் மறுறமயின்
சந்திப்றபயும் சபாய்ப்பித்தார்ககளா ‫اَلخِ هر ِة‬ ِ ‫ِباَٰ َٰی ِت هنا هو لِق‬
َٰ ْ ‫هٓائ‬
அவர்கள் (நரக) தண்டறனக்குக் சகாண்டு
வரப்படுவார்கள். ‫هاب‬ ‫فهاُول َٰ ِٓى ه‬
ِ ‫ك ِف ال هْعذ‬
‫ُم ْح هض ُر ْو هن‬

17. ஆககவ, நீங்கள் மாறலப் சபாழுறத


‫ي‬ ِ ََٰ ‫ف ُهس ْب َٰح هن‬
‫اّلل حِ ْ ه‬
அறடயும்கபாதும் (-சூரியன் மறைந்த
பின்னரும்) காறலப் சபாழுறத ‫ي ُت ْص ِب ُح ْو هن‬
‫ُت ْم ُس ْو هن هوحِ ْ ه‬
அறடயும்கபாதும் (சூரியன் உதிக்கும்
முன்னரும் - மஃரிபு மற்றும் ஃபஜ்ரு
சதாழுறகறய நிறைகவற்ைி)
அல்லாஹ்றவத் துதியுங்கள்.

18. இன்னும், வானங்களிலும் பூமியிலும்


‫هو له ُه ال هْح ْم ُد ِف َه‬
‫الس َٰم َٰو ِت‬
எல்லாப் புகழும் அவனுக்கக உரியன.
இன்னும், மாறலயிலும் நீங்கள் மதியப் ‫ي‬
‫هو ْاَل ْهر ِض هو هع ِش ًيا َهوحِ ْ ه‬
சபாழுதில் இருக்கும்கபாதும்
(அல்லாஹ்றவ சதாழுது துதியுங்கள்). ‫ُت ْظ ِه ُر ْو هن‬

ِ ‫ح ِم هن ال هْم ِ َي‬
‫یُ ْخ ِر ُج الْ ه َه‬
19. அவன், இைந்தவற்ைிலிருந்து
‫ت‬
உயிருள்ளவற்றை சவளியாக்குகிைான்;
இன்னும், உயிருள்ளவற்ைிலிருந்து
َ ِ ‫ت ِم هن الْ ه‬
‫ح‬ ‫هو یُ ْخ ِر ُج ال هْم ِ َي ه‬
இைந்தவற்றை சவளியாக்குகிைான்:
இன்னும், பூமிறய - அது இைந்த பின்னர் - ‫ض به ْع هد هم ْوت هِها‬ ِ ْ ُ‫هو ی‬
‫ح ْاَل ْهر ه‬
உயிர்ப்பிக்கிைான். இவ்வாகை நீங்களும்
‫ك ُت ْخ هر ُج ْو هنن‬
‫هو هكذَٰ لِ ه‬
(இைந்த பின்னர் பூமியிலிருந்து மீ ண்டும்
உயிருடன்) சவளிகயற்ைப்படுவர்கள்.

‫هو ِم ْن َٰا یَٰ ِته ا ْهن هخله هقك ُْم َِم ْن‬
20. இன்னும், அவனுறடய அத்தாட்சிகளில்
உள்ளதுதான், அவன் உங்கறள (-உங்கள்
மூலப் பிதாறவ) மண்ணிலிருந்து ‫ُت هراب ث َهُم اِذها ا هن ْ ُت ْم به هشر‬
பறடத்தான். பிைகு, (அவரின்
சந்ததிகளாகிய) நீங்ககளா மனிதர்களாக ‫هت ْن هت ِش ُر ْو هن‬
(பூமியில் உணறவத்கதடி பல
இடங்களுக்கு) பிரிந்து சசல்கிைீர்கள்.
ஸூரா அஹ்ஸாப் 930 ‫الأحزاب‬

‫هو ِم ْن َٰا َٰی ِته ا ْهن هخل ه هق لهك ُْم‬


21. இன்னும், அவன் உங்களுக்காக
உங்களிலிருந்கத (உங்கள்) மறனவிகறள -
அவர்களிடம் நீங்கள் அறமதி
ً ‫َِم ْن ا هنْف ُِسك ُْم ا ه ْز هو‬
‫اجا‬
சபைகவண்டும் என்பதற்காக - பறடத்ததும்
அவனுறடய அத்தாட்சிகளில் உள்ளதுதான். ‫لَِ هت ْس ُك ُن ْوا اِل ْهي هها هو هج هع ه‬
‫ل‬
இன்னும், உங்க(ள் இரு குடும்பங்க)ளுக்கு
‫بهیْ هنك ُْم َم ههو َهدةً َهو هر ْح هم ًة اِ َهن‬
மத்தியில் அன்றபயும் கருறணறயயும்
அவன் ஏற்படுத்தினான். சிந்திக்கின்ை ‫َل َٰیت لَِق ْهوم‬
َٰ ‫ِك ه‬
‫ِف ْ َٰذ ل ه‬
மக்களுக்கு நிச்சயமாக இதில் பல
அத்தாட்சிகள் உள்ளன. ‫یَه هت هف َهك ُر ْو هن‬

‫هو ِم ْن َٰا یَٰ ِته هخل ْ ُق َه‬


22. இன்னும், வானங்களும் பூமியும்
‫الس َٰم َٰو ِت‬
பறடக்கப்பட்டிருப்பதும் உங்கள்
சமாழிகளும் உங்கள் நிைங்களும் ‫ف‬
ُ ‫هو ْاَل ْهر ِض هوا ْخ ِت هل‬
கவறுபட்டு இருப்பதும் அவனுறடய
அத்தாட்சிகளில் உள்ளதுதான். ‫ا هل ِْسنه ِتك ُْم هوا هل هْوا نِك ُْم اِ َهن‬
கல்வியாளர்களுக்கு நிச்சயமாக இதில் பல
அத்தாட்சிகள் உள்ளன. ‫َل َٰیت لَِل َْٰعلِ ِم ْ ه‬
‫ي‬ َٰ ‫ِك ه‬
‫ِف ْ َٰذ ل ه‬

‫امك ُْم ِبا لَه ْي ِل‬


ُ ‫هو ِم ْن َٰا َٰی ِته هم هن‬
23. இன்னும், நீங்கள் இரவிலும் பகலிலும்
தூங்குவதும்; அவனுறடய அருளிலிருந்து
நீங்கள் (சபாருள் சம்பாதிக்க) கதடுவதும் ‫ار هواب ْ ِت هغٓا ُؤ ُك ْم َِم ْن‬
ِ ‫هوال َهن هه‬
அவனுறடய அத்தாட்சிகளில் உள்ளதுதான்.
(உபகதசங்கறள) சசவிகயற்கிை மக்களுக்கு ‫َل َٰیت‬
َٰ ‫ِك ه‬
‫ف ْهضلِه اِ َهن ِف ْ َٰذ ل ه‬
நிச்சயமாக இதில் பல அத்தாட்சிகள்
‫لَِق ْهوم یَه ْس هم ُع ْو هن‬
உள்ளன.

ْ ‫هو ِم ْن َٰا َٰی ِته یُ ِر یْك ُُم ال ه‬


24. இன்னும், அவன் உங்களுக்கு மின்னறல
‫َْب هق‬
பயமாகவும் ஆறசயாகவும் காட்டுவதும்;
இன்னும், வானத்திலிருந்து மறழறய ‫َن ُل ِم هن‬
َِ ‫هخ ْوفًا َهو هط هم ًعا َهو یُ ه‬
அவன் இைக்குவதும்; அதன் மூலம் பூமிறய
- அது மரணித்த பின்னர் - உயிர்ப்பிப்பதும் ‫ٓاء ف ُهي ْح ِب ِه‬
ً ‫الس همٓا ِء هم‬
‫َه‬
அவனுறடய அத்தாட்சிகளில் உள்ளதுதான்.
சிந்தித்து புரிகிை மக்களுக்கு நிச்சயமாக ْ ‫ض به ْع هد هم ْوت هِها اِ َهن ِف‬
‫ْاَل ْهر ه‬
இதில் பல அத்தாட்சிகள் உள்ளன. ‫َل َٰیت لَِق ْهوم یَه ْع ِقل ُْو هن‬
َٰ ‫ِك ه‬
‫َٰذ ل ه‬
ஸூரா அஹ்ஸாப் 931 ‫الأحزاب‬

‫هو ِم ْن َٰا َٰی ِته ا ْهن هتق ُْو هم‬


25. இன்னும், வானமும் பூமியும்
அவனுறடய கட்டறளயின்படி
(அவற்றுக்குரிய இடத்தில் நிறலயாக) ‫ض ِبا ه ْم ِره‬ ُ ‫ٓاء هو ْاَل ْهر‬
ُ ‫الس هم‬ ‫َه‬
நிற்பது, அவனுறடய அத்தாட்சிகளில்
உள்ளதுதான். பிைகு, அவன் உங்கறள ‫ث َهُم اِذها هدعها ُك ْم هد ْع هو ۬ةً َِم هن‬
பூமியிலிருந்து ஒருமுறை அறழத்தால்,
‫ْاَل ْهر ِض۬ اِذها ا هن ْ ُت ْم‬
அப்கபாது நீங்கள் (அதிலிருந்து உயிருடன்)
சவளிகயறுவர்கள்.
ீ ‫هت ْخ ُر ُج ْو هن‬

‫هو لهه هم ْن ِف َه‬


26. இன்னும், வானங்களிலும் பூமியிலும்
‫الس َٰم َٰو ِت‬
உள்ளவர்(கறள அவகன பறடத்தான்.
ஆககவ அவர்)கள் அவனுக்கக உரியவர்கள். ‫ل لَهه َٰق ِن ُت ْو هن‬
َ ُ ‫هو ْاَل ْهر ِض ك‬
எல்கலாரும் அவனுக்கக (வாழ்விலும்
சாவிலும் உயிர்த்சதழுவதிலும்) பணிந்து
நடக்கிைார்கள். (அவனது விதிறய அவர்கள்
யாராலும் மீ ை முடியாது.)

ْ ‫هو ُه هوالَه ِذ‬


‫ی یه ْب هد ُؤا الْ هخلْ هق‬
27. அவன்தான் பறடப்புகறள ஆரம்பமாக
பறடக்கிைான். பிைகு, (அறவ அழிந்த
பின்னர்) அவன் அவற்றை மீ ண்டும் ‫ث َهُم یُع ِْي ُده هو ُه هوا ه ْه هو ُن عهل ْهي ِه‬
பறடப்பான். அதுகவா அவனுக்கு மிக
இலகுவானதாகும். இன்னும், ‫هو له ُه ال هْمث ُهل ْاَلهع َْٰل ِف‬
வானங்களிலும் பூமியிலும் மிக உயர்ந்தத்
‫الس َٰم َٰو ِت هو ْاَل ْهر ِض‬
‫َه‬
தன்றமகள் அவனுக்கக உரியன.
அவன்தான் மிறகத்தவன், மகா ஞானவான். ‫هو ُه هوال هْع ِزیْ ُز ال هْح ِك ْي ُمن‬
ஸூரா அஹ்ஸாப் 932 ‫الأحزاب‬

‫هض هر هب لهك ُْم َهمثه ًل َِم ْن‬


28. (இறணறவப்பாளர்ககள!) அவன்
உங்களுக்கு உங்களிலிருந்கத ஓர்
உதாரணத்றத விவரிக்கிைான். நாம் ‫ا هنْف ُِسك ُْم هه ْل لَهك ُْم َِم ْن َمها‬
உங்களுக்கு (மட்டும் உரிறமயாக்கி)
சகாடுத்த (சசல்வத்)தில் உங்கள் ‫هت ا هیْ هما نُك ُْم َِم ْن‬
ْ ‫هملهك‬
வலக்கரங்கள் சசாந்தமாக்கியவர்களில் (-
உங்கள் அடிறமகளில்) யாரும் உங்களுக்கு ‫ُش هرك ه ه‬
‫ٓاء ِف ْ هما هر هزقْ َٰنك ُْم‬
பங்காளிகளாக இருப்பதும், நீங்கள் ‫فها هن ْ ُت ْم فِ ْي ِه هس هوٓاء‬
(அறனவரும்) அதில் சமமானவர்களாக
ஆகிவிடுவதும் முடியுமா? அவர்கறள (- ‫هت هخا ف ُْون ه ُه ْم هكخ ِْي هف ِتك ُْم‬
உங்களுக்கு நாம் சகாடுத்த சசல்வத்தில்
உங்கள் அடிறமகறள உங்களுடன்
‫ِك نُف َِهص ُل‬
‫ا هنْف هُسك ُْم هكذَٰ ل ه‬
கசர்த்துக் சகாள்ள) நீங்கள் பயப்படுகிைீர்கள் ‫ت لِق ْهوم یَه ْع ِقل ُْو هن‬
ِ ‫اَل َٰی‬
َٰ ْ
-(அல்லவா?) நீங்கள் (-சுதந்திரமானவர்கள்)
உங்கறள - (உங்களில் ஒருவர் மற்ைவர்
தனது சசாத்தில் பங்காளியாக ஆகுவறத)
பயப்படுவது கபான்று. (சுதந்திரமான
பங்காளிகறள பயப்படுவது கபால நீங்கள்
உங்கள் அடிறமகள் உங்களுடன்
பங்காளிகளாக ஆகுவறத பயப்படுகிைீர்கள்.
யாறரயும் கூட்டாக்கிக் சகாண்டால்
சுதந்திரமாக சசயல்பட முடியாசதன்று
நிறனக்கிைீர்கள். அப்படி இருக்க, அல்லாஹ்
எப்படி தனது பறடப்புகறள தனக்கு
உரிறமயானவற்ைில் கூட்டாக்கிக்
சகாள்வான்? அவனுடன் கூட்டாகுவதற்கு
எந்தத் தகுதியும் யாருக்கும் இல்றலகய!)
சிந்தித்துப் புரிகிை மக்களுக்கு (நம்)
வசனங்கறள இவ்வாறு சதளிவாக
விவரிக்கிகைாம்.

‫به ِل ا َهت هب هع الَه ِذیْ هن هظل ُهم ْوا‬


29. மாைாக, அநியாயக்காரர்கள் கல்வி
அைிவு இன்ைி, தங்கள் மன விருப்பங்கறள
பின்பற்றுகிைார்கள். ஆக, அல்லாஹ் எவறர ‫ْی عِلْم ف ههم ْن‬ ‫ا ه ْه هو ه‬
ِ ْ ‫ٓاء ُه ْم ِب هغ‬
வழிக் சகடுத்தாகனா அவறர யார் கநர்வழி
சசலுத்துவார்? இன்னும், உதவியாளர்களில் ‫اّلل هو هما‬ ‫ی هم ْن ا ه هض َه‬
ُ ََٰ ‫ل‬ ْ ‫یَه ْه ِد‬
‫ل ُهه ْم َِم ْن نََٰ ِص ِر یْ هن‬
எவரும் அவர்களுக்கு இல்றல.
ஸூரா அஹ்ஸாப் 933 ‫الأحزاب‬

‫ِلدیْ ِن‬ ‫فهاهق ِْم هو ْج هه ه‬


30. ஆக, (நபிகய!) நீர் இஸ்லாமியக்
சகாள்றகயில் உறுதியுறடயவராக
َِ ‫ك ل‬
‫ح ِن ْيفًا فِ ْطر هت ََٰ ِ ه‬
இருக்கும் நிறலயில் உமது முகத்றத(யும்
ْ ِ َ‫اّلل ال‬
‫ت‬ ‫ه‬ ‫ه‬
உமது சமுதாய மக்களுடன்
அல்லாஹ்வின்) மார்க்கத்தின் பக்கம் நிறல ‫ف ههط هر ال َهن ه‬
‫اس عهل ْهي هها هَل‬
ِ ََٰ ‫ل لِ هخلْ ِق‬
நிறுத்துவராக!
ீ அல்லாஹ்வுறடய இயற்றக
மார்க்கம் அதுதான். அ(ந்த
‫ِك‬
‫اّلل َٰذ ل ه‬ ‫هت ْب ِدیْ ه‬
மார்க்கத்)தில்தான் அல்லாஹ் மக்கறள ‫الدیْ ُن الْ هق ِ َي ُم۬ هو لَٰك َه‬
‫ِن‬ َِ
இயற்றகயாக அறமத்தான். அல்லாஹ்வின்
பறட(ப்பின் அறம)ப்றப மாற்ைக்கூடாது. ‫ن‬ ِ ‫ا ه ْكث ههر ال َهن‬
۬ ‫اس هَل یه ْعل ُهم ْو ه‬
இதுதான் நிறலயான (நீதமான, கநரான)
மார்க்கம் ஆகும். என்ைாலும், மக்களில்
அதிகமானவர்கள் (தங்கள் தவறை) அைிய
மாட்டார்கள்.

‫ي اِل ْهي ِه هوا َهتق ُْو ُه‬


31. (நீங்கள் அறனவரும்) அவன் பக்கம்
முற்ைிலும் திரும்பியவர்களாக இருங்கள். ‫ُم ِنیْ ِب ْ ه‬
இன்னும், அவறன அஞ்சிக் சகாள்ளுங்கள். ‫الصلَٰوةه هو هَل هتك ُْون ُ ْوا‬
‫هواهق ِْي ُموا َه‬
இன்னும், சதாழுறகறய நிறல
நிறுத்துங்கள். இறணறவப்பவர்களில் ‫ِم هن ال ُْم ْش ِرك ْ ه‬
‫ِي‬
நீங்கள் ஆகிவிடாதீர்கள்.

ْ ُ ‫ِم هن الَه ِذیْ هن ف َههرق ُْوا ِدیْ ه‬


32. தங்களது மார்க்கத்றத(யும்
‫ٰن‬
வழிபாடுகறளயும் இறைவன்
அல்லாதவர்களுக்காக) பிரித்து பல َُ ُ ‫هوك هان ُ ْوا شِ هي ًعا ك‬
‫ل حِ ْزب ِب هما‬
(கடவுள்கறள வணங்கி, பல) பிரிவுகளாக
ஆகிவிட்டவர்களில் நீங்கள் ‫ل ههدیْ ِه ْم ف ِهر ُح ْو هن‬
ஆகிவிடாதீர்கள். ஒவ்சவாரு பிரிவும்
தங்களிடம் உள்ளறதக் சகாண்டு
மகிழ்ச்சியறடகிைார்கள்.
ஸூரா அஹ்ஸாப் 934 ‫الأحزاب‬

‫هواِذها هم َهس ال َهن ه‬


‫اس ُض َر هد هع ْوا‬
33. இன்னும், மக்களுக்கு ஒரு தீங்கு
கநர்ந்தால் தங்கள் இறைவறன - அவன்
பக்கம் முற்ைிலும் திரும்பியவர்களாக - ‫ي اِل ْهي ِه ث َهُم اِذها‬
‫هرب َ ُهه ْم َُم ِنیْ ِب ْ ه‬
அறழக்கிைார்கள். பிைகு, அவன் தன்
புைத்திலிருந்து அவர்களுக்கு (தனது) ‫اهذهاق ُهه ْم َِم ْن ُه هر ْح هم ًة اِذها‬
அருறள சுறவக்க றவத்தால் அப்கபாது
அவர்களில் ஒரு சாரார் தங்கள் (சபாய்யான ْ ُ ْ ‫فه ِر یْق َم‬
‫ِٰن ِب هر ِب َ ِه ْم‬
சதய்வங்கறள) இறைவனுக்கு ‫یُ ْش ِر ُك ْو هن‬
இறணறவக்கிைார்கள்.

ْ ُ َٰ ‫ل هِي ْكف ُُر ْوا ِب هما َٰا هت ْي‬


34. நாம் அவர்களுக்கு சகாடுத்தவற்றை (-
‫ٰن‬
நமது அருட்சகாறடகளுக்கு நன்ைி
சசலுத்தாமல்) நிராகரிப்பதற்காக (இவ்வாறு ‫فه هت هم َهت ُع ْوا ف ههس ْو ه‬
‫ف هت ْعل ُهم ْو هن‬
இறணறவக்கிைார்கள்). ஆக,
(இறணறவப்கபாகர! சிைிது காலம்) சுகம்
அனுபவியுங்கள்! ஆக, (மறுறமயில் உங்கள்
முடிறவ) நீங்கள் அைிவர்கள்.

ْ ِ ْ ‫ا ْهم ا هن ْ هزلْ هنا عهله‬


35. (அவர்களின் இறணறவப்புக்கு) அவர்கள்
‫هْی ُسل َْٰط ًنا‬
மீ து நாம் ஓர் ஆதாரத்றத இைக்கிகனாமா?
அவர்கள் எறத அவனுக்கு ‫ف ُهه هو یه هتكهل َه ُم ِب هما ك هان ُ ْوا ِبه‬
இறணறவப்பவர்களாக இருந்தார்ககளா
அறதப் பற்ைி (அது சரி என்று) அ(ந்த ‫یُ ْش ِر ُك ْو هن‬
ஆதாரமான)து கபசுகிைதா?

‫اس هر ْح هم ًة‬
‫هواِذها اهذهقْ هنا ال َهن ه‬
36. இன்னும், மக்களுக்கு நாம் (நமது)
அருறள சுறவக்க றவத்தால் அவர்கள்
அதனால் மகிழ்ச்சியறடகிைார்கள். இன்னும்,
ْ ُ ْ ‫فه ِر ُح ْوا ِب هها هواِ ْن ُت ِص‬
‫ُب‬
அவர்களின் கரங்கள் முற்படுத்திய
ٌۢ
(பாவத்)தால் அவர்கறள ஒரு தீறம ْ ‫هس ِی َ هئة ِب هما ق َههد هم‬
‫ت ا هیْ ِدیْ ِه ْم‬
அறடந்தால், அப்கபாது அவர்கள்
‫اِذها ُه ْم یه ْق هن ُط ْو هن‬
நிராறசயறடந்து விடுகிைார்கள்.

‫ا ههو ل ْهم یه هر ْوا ا َههن ََٰ ه‬


37. இவர்கள் பார்க்க கவண்டாமா?
‫اّلل یه ْب ُس ُط‬
நிச்சயமாக அல்லாஹ் தான் நாடியவருக்கு
உணறவ விசாலமாக்குகிைான். இன்னும்,
ُ ‫الر ْز هق ل هِم ْن یَه هش‬
‫ٓاء هو یه ْق ِد ُر‬ َِ
(தான் நாடியவருக்கு) சுருக்கி விடுகிைான்.
நம்பிக்றக சகாள்கிை மக்களுக்கு ‫ِك هَلَٰ َٰیت لَِق ْهوم‬
‫اِ َهن ِف ْ َٰذ ل ه‬
நிச்சயமாக இதில் பல அத்தாட்சிகள்
‫یَُ ْؤ ِم ُن ْو هن‬
இருக்கின்ைன.
ஸூரா அஹ்ஸாப் 935 ‫الأحزاب‬

‫فهاَٰ ِت ذها الْق ُْر َٰب هح َهقه‬


38. ஆககவ, உைவினர்கள், வைியவர்கள்,
வழிப்கபாக்கர்கள் ஆகிகயாருக்கு
அவர்களின் உரிறமகறள சகாடுப்பீராக! ‫ي هوا ب ْ هن ا َه‬
‫لس ِب ْي ِل‬ ‫هوالْ ِم ْس ِك ْ ه‬
அல்லாஹ்வின் முகத்றத நாடுகவாருக்கு
இ(வ்வாறு தர்மம் சகாடுப்ப)துதான் ‫ِك هخ ْْی لَِل َه ِذیْ هن یُ ِر یْ ُد ْو هن‬
‫َٰذ ل ه‬
ِ ‫هو ْج هه ََٰ ؗ‬
சிைந்ததாகும். இன்னும், இவர்கள்தான்
‫ك ُه ُم‬
‫اّلل هوا ُول َٰ ِٓى ه‬
சவற்ைியாளர்கள்.
‫ال ُْم ْفلِ ُح ْو هن‬

ْ ‫هو هما َٰا هتیْ ُت ْم َِم ْن َِربًا لَ ه‬


ۡ ‫ِْیبُ هوا‬
39. மக்களின் சசல்வங்களில் வளர்ச்சி
காணுவதற்காக (பிரதிபலறன எதிர்பார்த்து)
அன்பளிப்புகளிலிருந்து எறத நீங்கள் ِ ‫ال ال َهن‬
‫اس ف ههل یه ْرب ُ ْوا‬ ِ ‫ِف ْ ا ْهم هو‬
சகாடுத்தீர்ககளா அது அல்லாஹ்விடம்
வளர்ச்சி காணாது. அல்லாஹ்வின் ‫اّلل هو هما َٰا هتیْ ُت ْم َِم ْن‬
ِ ََٰ ‫ِع ْن هد‬
முகத்றத நீங்கள் நாடியவர்களாக
ِ ََٰ ‫هز َٰكوة ُت ِر یْ ُد ْو هن هو ْج هه‬
‫اّلل‬
தர்மங்களிலிருந்து எறத நீங்கள்
சகாடுத்தீர்ககளா (அதுதான் வளர்ச்சி ‫فهاُول َٰ ِٓى ه‬
‫ك ُه ُم ال ُْم ْض ِعف ُْو هن‬
அறடயும். அப்படி சகாடுக்கின்ை)
அவர்கள்தான் (தங்கள் சசல்வங்கறளயும்
நன்றமகறளயும்) பன்மடங்காக்கிக்
சகாள்பவர்கள்.

ْ ‫هّلل الَه ِذ‬


40. அல்லாஹ்தான் உங்கறளப் பறடத்தான்.
‫ی هخله هقك ُْم ث َهُم‬ ُ ََٰ ‫ا‬
பிைகு, அவன் உங்களுக்கு உணவளித்தான்.
பிைகு, அவன் உங்கறள மரணிக்க ‫هر هزقهك ُْم ث َهُم یُ ِمیْ ُتك ُْم ث َهُم‬
றவப்பான். பிைகு, அவன் உங்கறள
உயிர்ப்பிப்பான். இவற்ைில் (-இந்தக் ‫یُ ْح ِی ْيك ُْم هه ْل ِم ْن‬
‫ٓاىك ُْم َهم ْن یَهف هْع ُل ِم ْن‬
காரியங்களில்) எறதயும் சசய்பவர் உங்கள்
சதய்வங்களில் இருக்கிைாரா? ِ ‫ُش هرك ه‬
(அல்லாஹ்வாகிய) அவகனா மிக ‫َشء ُس ْب َٰح هنه‬ ْ ‫َٰذ لِك ُْم َِم ْن ه‬
பரிசுத்தமானவன். இன்னும், அவர்கள்
இறணறவப்பவற்றை விட்டும் அவன் மிக ‫هو هت َٰع َٰل هع َهما یُ ْش ِر ُك ْو هنن‬
உயர்ந்தவன்.
ஸூரா அஹ்ஸாப் 936 ‫الأحزاب‬

ِ َ ‫هظ هه هر الْف ههسا ُد ِف ال ه‬


41. தறரயிலும் கடலிலும் (நகரங்களிலும்
‫َْب‬
கிராமங்களிலும்) பாவம் சபருகி விட்டது,
மக்களின் கரங்கள் சசய்தவற்ைினால் ْ ‫هوال هْب ْح ِر ِب هما هك هس هب‬
‫ت ا هیْ ِدی‬
(அநியாயங்கள் அதிகரித்து விட்டன).
இறுதியாக, அவர்கள் சசய்தவற்ைின் (- ‫اس ل ُِي ِذیْق ُهه ْم به ْع ه‬
‫ض‬ ِ ‫ال َهن‬
‫ی هع ِمل ُْوا ل ههعل َه ُه ْم‬
ْ ‫الَه ِذ‬
அவர்களின் பாவங்களின்) சிலவற்றை (-
அதற்குரிய தண்டறனறய) அவர்கறள
சுறவக்க றவப்கபாம்- அவர்கள் ‫یه ْر ِج ُع ْو هن‬
(உண்றமயின் பக்கம்) திரும்புவதற்காக.

ُ ْ ‫قُ ْل ِس‬
42. (நபிகய! இறணறவப்பவர்கறள கநாக்கி)
‫ْی ْوا ِف ْاَل ْهر ِض‬
கூறுவராக!
ீ பூமியில் பயணியுங்கள்.
(உங்களுக்கு) முன்னிருந்தவர்களுறடய ‫فها ن ْ ُظ ُر ْوا هك ْي هف ك ه‬
‫هان عهاق هِب ُة‬
முடிவு எப்படி இருந்தது என்று பாருங்கள்.
அ(ழிக்கப்பட்ட அ)வர்களில் ‫الَه ِذیْ هن ِم ْن ق ْهب ُل ك ه‬
‫هان‬
அதிகமானவர்கள் இறணறவப்பவர்களாக
இருந்தனர். ‫ا ه ْكث ُهر ُه ْم َم ُْش ِرك ْ ه‬
‫ِي‬

‫ِلدیْ ِن‬ ‫فهاهق ِْم هو ْج هه ه‬


43. ஆக, (நபிகய!) அறத தடுக்க முடியாத
ஒரு நாள் அல்லாஹ்விடமிருந்து
َِ ‫ك ل‬
வருவதற்கு முன்னர் உமது முகத்றத
‫الْ هق ِ َي ِم ِم ْن ق ْهب ِل ا ْهن یَها ْ ِٰت ه‬
கநரான மார்க்கத்தின் பக்கம் நிறல
நிறுத்துவராக!
ீ அந்நாளில் அவர்கள் (-மக்கள் ِ ََٰ ‫یه ْوم َهَل هم هردَه لهه ِم هن‬
‫اّلل‬
இரண்டு பிரிவுகளாக) பிரிந்து விடுவார்கள்.
‫یه ْو هم ِىذ یَه َهص َهد ُع ْو هن‬

‫هم ْن هكف ههر ف ههعل ْهي ِه ُكف ُْره‬


44. யார் நிராகரிப்பாகரா அவருறடய
நிராகரிப்பு அவர் மீ துதான் ககடாக முடியும்.
இன்னும், எவர்கள் நன்றம சசய்வார்ககளா ‫هو هم ْن هعم ه‬
‫ِل هصا لِ ًحا‬
அவர்கள் தங்களுக்குத்தான் (சசார்க்கத்தில்
சசாகுசான) படுக்றககறள விரித்துக் ‫ف ِهلهنْف ُِس ِه ْم یه ْم هه ُد ْو هن‬
சகாள்கிைார்கள்.

‫ی الَه ِذیْ هن َٰا هم ُن ْوا‬


‫ل هِي ْج ِز ه‬
45. இறுதியாக, நம்பிக்றக சகாண்டு
நன்றமகறள சசய்தவர்களுக்கு அவன் தன்
அருளிலிருந்து கூலி சகாடுப்பான். (கமலும், ‫ت ِم ْن‬
ِ ‫الصلِ َٰح‬
‫هو هع ِملُوا َه‬
பாவிகளுக்கு தண்டறன சகாடுப்பான்).
நிச்சயமாக அவன் (தன்றன) َُ ِ‫ف ْهضلِه اِ نَهه هَل یُح‬
‫ب‬
‫الْ َٰكف ِِر یْ هن‬
நிராகரிப்பாளர்கறள கநசிக்க மாட்டான்.
ஸூரா அஹ்ஸாப் 937 ‫الأحزاب‬

‫هو ِم ْن َٰا َٰی ِته ا ْهن یَ ُْر ِس ه‬


46. இன்னும், காற்றுகறள (-மறழயின்)
‫ل‬
நற்சசய்தி தரக்கூடியறவயாக அவன்
அனுப்புவதும் அவனுறடய அத்தாட்சிகளில் ‫اح ُم هب ِ َش َٰرت‬
‫الر یه ه‬
َِ
உள்ளதுதான். இன்னும், தனது அருறள (-
மறழறய) உங்களுக்கு சுறவக்க ‫َهو ل ُِي ِذیْ هقك ُْم َِم ْن َهر ْح هم ِته‬
‫ْك ِبا ه ْم ِره‬
றவப்பதற்கும்; கப்பல்கள் - அவனுறடய
கட்டறளயின்படி (கடலில்) – சசல்வதற்கும்; ‫هو لِ هت ْج ِر ه‬
ُ ‫ی الْ ُفل‬
அவனது அருளிலிருந்து நீங்கள் (- ‫هو لِ هت ْب هت ُغ ْوا ِم ْن ف ْهضلِه‬
வாழ்வாதாரத்றத) கதடுவதற்கும்; நீங்கள்
நன்ைி சசலுத்துவதற்கும் (அவன் ‫هو ل ههعلَهك ُْم هت ْش ُك ُر ْو هن‬
உங்களுக்கு காற்றுகறள அனுப்புகிைான்).

‫هو لهق ْهد ا ْهر هسلْ هنا ِم ْن ق ْهبلِ ه‬


47. திட்டவட்டமாக உமக்கு முன்னர் பல
‫ك‬
தூதர்கறள அவர்களுறடய மக்களுக்கு நாம்
அனுப்பிகனாம். ஆக, அவர்களிடம் அவர்கள் ‫ُر ُس ًل اِ َٰل ق ْهوم ِِه ْم‬
சதளிவான அத்தாட்சிகளுடன் வந்தனர்.
ஆக, குற்ைமிறழத்தவர்களிடம் நாம் ‫ت‬
ِ ‫ٓاء ْو ُه ْم ِبا ل هْب ِی َ َٰن‬
ُ ‫ف ههج‬
‫فها ن ْ هتق ْهم هنا ِم هن الَه ِذیْ هن‬
பழிவாங்கிகனாம். இன்னும், (தூதர்கறள
நம்பிக்றக சகாண்டவர்களுக்கு நாம்
உதவிகனாம்.) நம்பிக்றகக் ‫هان هح ًَقا عهلهیْ هنا‬
‫ا ْهج هر ُم ْوا هوك ه‬
சகாண்டவர்களுக்கு உதவுவது நம்மீ து
கடறமயாக இருக்கிைது. ‫ن ه ْص ُر ال ُْم ْؤ ِم ِن ْ ه‬
‫ي‬

‫الر یَٰحه‬ ْ ‫هّلل الَه ِذ‬


َِ ‫ی یُ ْر ِس ُل‬
48. அல்லாஹ்தான் காற்றுகறள
அனுப்புகிைான். ஆக, அறவ கமகங்கறள
ُ ََٰ ‫ا‬
கிளப்புகின்ைன. அவன் அவற்றை
ُ ْ ‫فه ُت ِث‬
‫ْی هس هحابًا ف ههي ْب ُس ُطه ِف‬
வானத்தில் தான் நாடியவாறு பரப்புகிைான்.
இன்னும், அவற்றை பல துண்டுகளாக ُ ‫الس همٓا ِء هك ْي هف یه هش‬
‫ٓاء‬ ‫َه‬
அவன் மாற்றுகிைான். ஆக, மறழறய -
‫هَتی‬
‫هو یه ْج هعلُه ك هِسفًا ف ه ه‬
அது அவற்றுக்கு இறடயிலிருந்து
சவளிகயைக்கூடியதாக - பார்க்கிைீர். ஆக, ‫ال هْو ْد هق یه ْخ ُر ُج ِم ْن خِ لَٰلِه‬
அவன் தனது அடியார்களில் தான்
நாடியவர்களுக்கு அறத அருளினால், ُ ‫اب ِبه هم ْن یَه هش‬
‫ٓاء‬ ‫فهاِذها ا ههص ه‬
அப்கபாது அவர்கள் மகிழ்ச்சியறடகிைார்கள்.
‫ِم ْن ع هِبا ِده اِ هذا ُه ْم‬
‫یه ْس هت ْب ِش ُر ْو هن‬
ஸூரா அஹ்ஸாப் 938 ‫الأحزاب‬

‫هواِ ْن ك هان ُ ْوا ِم ْن ق ْهب ِل ا ْهن‬


49. நிச்சயமாக அவர்கள் இதற்கு முன்னர்,
அ(ந்த மறழயான)து அவர்கள் மீ து
இைக்கப்படுவதற்கு முன்னர் ‫هْی َِم ْن ق ْهبلِه‬ ‫ی َ ه َه‬
ْ ِ ْ ‫َُن هل عهله‬
கவறலப்பட்டவர்களாக
(மனச்கசார்வறடந்தவர்களாக, ‫ي‬
‫ل ُهم ْبلِ ِس ْ ه‬
நிராறசயறடந்தவர்களாக) இருந்தனர்.

ِ ‫فها ن ْ ُظ ْر اِ َٰل َٰا ثَٰ ِر هر ْح هم‬


50. ஆக, அல்லாஹ்வுறடய அருளின்
ِ ََٰ ‫ت‬
‫اّلل‬
அறடயாளங்கறளப் பார்ப்பீராக! பூமிறய -
அது மரணித்த பின்னர் - அவன் எப்படி ‫ض به ْع هد‬ ِ ْ ُ‫هك ْي هف ی‬
‫ح ْاَل ْهر ه‬
உயிர்ப்பிக்கிைான் (என்பறதக் கவனியுங்கள்)!
நிச்சயமாக அவன்தான் இைந்தவர்கறளயும் ِ ْ ‫ِك ل ُهم‬
‫ح‬ ‫هم ْوت هِها اِ َهن َٰذ ل ه‬
َ ِ ُ ‫ال هْم ْو َٰٰت هو ُه هوع َٰهل ك‬
உயிர்ப்பிப்பவன் ஆவான். அவன் எல்லா
சபாருள்கள் மீ தும் கபராற்ைலுறடயவன் ْ ‫ل ه‬
‫َشء‬
ஆவான். ‫قه ِدیْر‬

‫هو ل ِهى ْن ا ْهر هسلْ هنا ِریْ ًحا ف ههرا ْهو ُه‬
51. நாம் ஒரு காற்றை அனுப்பி(னால், அது
அவர்களது விறளச்சறல அழித்துவிட்ட
பின்னர்) அறத (-அந்த விறளச்சறல) ْ ٌۢ ‫ُم ْصف ًَهرا لَه هظل َُ ْوا ِم‬
‫ن به ْع ِده‬
அவர்கள் மஞ்சளாக பார்த்தால் அ(து
அழிந்த)தற்குப் பின்னர் அவர்கள் ‫یه ْكف ُُر ْو هن‬
(அல்லாஹ்றவ) நிராகரிப்பவர்களாக
ஆகிவிடுகிைார்கள்.

‫ك هَل ُت ْس ِم ُع ال هْم ْو َٰٰت هو هَل‬


‫فها ِن َه ه‬
52. ஆக, (நபிகய!) நிச்சயமாக நீர், (உமது)
அறழப்றப இைந்தவர்களுக்கு ககட்கறவக்க
முடியாது. இன்னும், சசவிடர்களுக்கும் ‫ٓاء اِذها‬
‫الدعه ه‬ َُ ‫ُت ْس ِم ُع‬
َُ ‫الص َهم‬
ககட்கறவக்க முடியாது, அவர்கள்
புைமுதுகிட்டவர்களாக திரும்பினால். ‫هو لَه ْوا ُم ْد ِب ِر یْ هن‬

‫م هع ْن‬
ِ ْ ‫ت ِب َٰه ِد ال ُْع‬
‫هو هما ا هن ْ ه‬
53. இன்னும், குருடர்கறள அவர்களின்
வழிககட்டிலிருந்து (மீ ட்சடடுத்து
அவர்கறள) நீர் கநர்வழி சசலுத்துபவர் ‫هَت اِ ْن ُت ْس ِم ُع اِ َهَل‬ ْ ِ ِ ‫هضلَٰله‬
அல்லர். நமது வசனங்கறள நீர் சசவியுைச்
சசய்ய முடியாது, நம்பிக்றக ‫هم ْن یَُ ْؤ ِم ُن ِباَٰیَٰ ِت هنا ف ُهه ْم‬
சகாள்பவர்களுக்கக தவிர. ஆக,
‫َم ُْسلِ ُم ْو هنن‬
அவர்கள்தான் (முஸ்லிம்கள் - நமது
கட்டறளகளுக்கு) முற்ைிலும்
கீ ழ்ப்படிகிைவர்கள்.
ஸூரா அஹ்ஸாப் 939 ‫الأحزاب‬

‫ی هخله هقك ُْم َِم ْن‬ ْ ‫هّلل الَه ِذ‬


54. அல்லாஹ்தான் உங்கறள (இந்திரியம்
என்ை) பலவனமான
ீ ஒரு சபாருளிலிருந்து
ُ ََٰ ‫ا‬
ْ ٌۢ ‫ل ِم‬ ‫ر‬
பறடத்தான். பிைகு, பலவனத்திற்கு
ீ பின்னர் ‫ن به ْع ِد‬ ‫ُض ْعف ث َهُم هج هع ه‬
பலத்றத ஏற்படுத்தினான். பிைகு, பலத்திற்கு
ْ ٌۢ ‫ل ِم‬ ‫ر‬
பின்னர் பலவனத்றதயும்
ீ ‫ن‬ ‫ُض ْعف ق َهُوةً ث َهُم هج هع ه‬
‫به ْع ِد ق َهُوة ر ُض ْعفًا َهو هشیْ هب ًة‬
வகயாதிகத்றதயும் ஏற்படுத்தினான். அவன்,
தான் நாடுவறத பறடக்கிைான். இன்னும்,
அவன்தான் மிக்க அைிந்தவன்,
ُ ‫یه ْخلُ ُق هما یه هش‬
‫ٓاء‬
கபராற்ைலுறடயவன் ஆவான்.
‫هو ُه هوال هْعلِ ْي ُم الْ هق ِدیْ ُر‬

‫السا هع ُة‬
55. மறுறம நாள் நிகழ்கின்ை நாளில்
‫هو یه ْو هم هتق ُْو ُم َه‬
குற்ைவாளிகள், “தாங்கள் சில மணி கநரகம
அன்ைி (மண்ணறையில்) தங்கவில்றல” ‫یُق ِْس ُم ال ُْم ْج ِر ُم ْو هن۬ هما‬
என்று சத்தியம் சசய்வார்கள்.
இவ்வாறுதான் அவர்கள் (உலகத்தில் ‫هْی هسا هعة هكذَٰ ل ه‬
‫ِك‬ ‫له ِبثُ ْوا غ ْ ه‬
வாழும் கபாதும்) சபாய் சசால்பவர்களாக
‫ك هان ُ ْوا یُ ْؤفهك ُْو هن‬
இருந்தார்கள்.

‫هوقها هل الَه ِذیْ هن ا ُْو ُتوا الْ ِعل هْم‬


56. கல்வியும் ஈமானும்
சகாடுக்கப்பட்டவர்கள் கூறுவார்கள்:
அல்லாஹ்வின் விதிப்படி நீங்கள்
ْ ‫ان لهق ْهد ل ِهب ْث ُت ْم ِف‬
‫هو ْاَلِیْ هم ه‬
எழுப்பப்படுகின்ை நாள் வறர
திட்டவட்டமாக தங்கி இருந்தீர்கள். இகதா ‫اّلل اِ َٰل یه ْو ِم ال هْب ْعثِؗ‬
ِ ََٰ ‫ب‬
ِ ‫ِك َٰت‬
எழுப்பப்படுகின்ை (அந்த) நாள் (வந்து
‫ف َٰههذها یه ْو ُم ال هْب ْعثِ هو ل َٰ ِك َهنك ُْم‬
விட்டது). என்ைாலும், நீங்கள் (இந்த நாள்
உண்றமயில் நிகழும் என்பறத) ‫ُكنْ ُت ْم هَل هت ْعل ُهم ْو هن‬
அைியா(மலும் நம்பிக்றக
சகாள்ளா)தவர்களாக இருந்தீர்கள்.

‫ف ههي ْو هم ِىذ َهَل یه ْن هف ُع الَه ِذیْ هن‬


57. ஆக, அந்நாளில் அநியாயக்காரர்களுக்கு
அவர்கள் வருத்தம் சதரிவிப்பது
பலனளிக்காது. இன்னும், (அல்லாஹ்றவ) ‫هظل ُهم ْوا هم ْع ِذ هر ُت ُه ْم هو هَل ُه ْم‬
திருப்திபடுத்துகின்ை சசயல்கறள
சசய்யுங்கள் என்றும் அவர்களிடம் ‫یُ ْس هت ْع هت ُب ْو هن‬
கூைப்படாது.
ஸூரா அஹ்ஸாப் 940 ‫الأحزاب‬

ِ ‫هو لهق ْهد هض هربْ هنا لِل َهن‬


58. இந்தக் குர்ஆனில் எல்லா
உதாரணங்கறளயும் நாம் திட்டவட்டமாக ْ ‫اس ِف‬
மக்களுக்கு விவரித்துள்களாம். இன்னும், நீர் َ ِ ُ ‫َٰهذها الْق ُْر َٰا ِن ِم ْن ك‬
‫ل همثهل‬
அவர்களிடம் ஓர் அத்தாட்சிறயக்
சகாண்டுவந்தால் திட்டமாக ‫ْهَت ِباَٰیهة‬
ْ ُ ‫هو ل ِهى ْن ِجئ ه‬
‫لَه هيق ُْوله َهن الَه ِذیْ هن هكف ُهر ْوا اِ ْن‬
நிராகரித்தவர்கள் கூறுவார்கள்:
“(முஹம்மறத நம்பிக்றக
சகாண்டவர்ககள!) நீங்கள் சபாய்யர்ககள ‫ا هن ْ ُت ْم اِ َهَل ُم ْب ِطل ُْو هن‬
தவிர கவைில்றல”.

ُ ََٰ ‫ِك یه ْط هب ُع‬


‫اّلل ع َٰهل‬ ‫هكذَٰ ل ه‬
59. இவ்வாறுதான், (இந்த கவதத்தின்
உண்றமறய) அைியாதவர்களின்
உள்ளங்களில் அல்லாஹ் ‫قُل ُْو ِب الَه ِذیْ هن هَل یه ْعل ُهم ْو هن‬
முத்திறரயிடுகிைான்.

‫اّلل هح َق‬
60. ஆக, சபாறுறமயாக இருப்பீராக!
ِ ََٰ ‫َب اِ َهن هو ْع هد‬
ْ ِ ‫هاص‬
ْ ‫ف‬
நிச்சயமாக அல்லாஹ்வுறடய வாக்கு
உண்றமயாகும்! (மறுறமறய) உறுதி ‫ك الَه ِذیْ هن هَل‬
‫هو هَل یه ْس هت ِخ َهف َهن ه‬
சகாள்ளாதவர்கள் உம்றம (-உமது
சபாறுறமறய) இகலசாகக் கருதிவிட ‫یُ ْو ِق ُن ْو هنن‬
கவண்டாம். (அப்படி அவர்கள் உமது
சபாறுறமறய இகலசாக பார்த்துவிட்டால்
உமது தீனிலிருந்து உம்றம திருப்பிவிட
முயற்சிப்பார்கள்.)

ஸூரா லுக்மான் ‫لقمان‬

‫ٱلرِنَٰمۡح ه‬ ‫ه‬
‫ٱَّللِ ه‬
‫ٱلرحِي ِم‬ ‫ِمۡسِب‬

1. அலிஃப் லாம் மீ ம்.


‫ال َٓٓم‬

2. இறவ ஞானமிக்க கவதத்தின்


‫ب‬
ِ ‫ت الْ ِك َٰت‬
ُ َٰ‫ْك َٰا ی‬
‫ِتل ه‬
வசனங்களாகும்.
‫ال هْح ِك ْي ِم‬
ஸூரா அஹ்ஸாப் 941 ‫الأحزاب‬

‫ُه ًدی هو هر ْح هم ًة‬


3. (இறவ) கநர்வழிகாட்டியும் நல்லைம்
புரிகவாருக்கு (அல்லாஹ்வின்) கருறணயும்
ஆகும். ‫ي‬
‫لَِل ُْم ْح ِس ِن ْ ه‬

‫الَه ِذیْ هن یُ ِق ْي ُم ْو هن َه‬


‫الصلَٰوةه‬
4. அவர்கள் சதாழுறகறய நிறல
நிறுத்துவார்கள்; இன்னும், ஸகாத்றதக்
சகாடுப்பார்கள். இன்னும், அவர்கள்தான் ‫الز َٰكوةه هو ُه ْم‬
‫هو یُ ْؤ ُت ْو هن َه‬
மறுறமறய உறுதியாக நம்புவார்கள்.
‫اَلَٰخِ هر ِة ُه ْم یُ ْوقِ ُن ْو هن‬
ْ ‫ِب‬

‫ك ع َٰهل ُه ًدی َِم ْن‬


5. அவர்கள் தங்கள் இறைவனிடமிருந்து
வந்த கநர்வழியில் இருக்கிைார்கள்.
‫ا ُول َٰ ِٓى ه‬
இன்னும், அவர்கள்தான் சவற்ைி ‫َهر ِب َ ِه ْم هوا ُول َٰ ٓ ِى ه‬
‫ك ُه ُم‬
சபற்ைவர்கள்.
‫ال ُْم ْفلِ ُح ْو هن‬

ِ ‫اس هم ْن یَه ْش ه‬
ِ ‫هو ِم هن ال َهن‬
6. அல்லாஹ்வின் பாறதயிலிருந்து
‫ی‬
ْ ‫َت‬
(மக்கறள) வழிசகடுப்பதற்காகவும், அறத
பரிகாசமாக எடுத்துக் சகாள்வதற்காகவும் ‫ل هع ْن‬
‫ل ْهه هوال هْح ِدیْثِ ل ُِي ِض َه‬
கல்வி இன்ைி வண் ீ கபச்றச விறலக்கு
வாங்குபவன் மக்களில் இருக்கிைான். ۬‫ْی عِلْم‬ ِ ََٰ ‫هس ِب ْي ِل‬
ِ ْ ‫اّلل ِب هغ‬
இத்தறகயவர்களுக்கு (அவர்கறள)
இழிவுபடுத்தும் தண்டறன உண்டு.
‫هو یه َهت ِخ هذ هها ُه ُز ًوا ا ُول َٰ ِٓى ه‬
‫ك‬
‫ل ُهه ْم عهذهاب َم ُِه ْي‬

‫هواِ هذا ُتت َْٰل عهل ْهي ِه َٰا َٰی ُت هنا هو ََٰل‬
7. இன்னும், அவனுக்கு முன் நமது
வசனங்கள் ஓதப்பட்டால்
சபருறமயடித்தவனாக திரும்பி விடுகிைான் ‫َْبا كها ْهن لَه ْم یه ْس هم ْع هها‬
ً ِ ‫ُم ْس هتك‬
- அவற்றை அவன் சசவியுைாதறதப்
கபான்று, அவனுறடய இரண்டு காதுகளில் ‫كها َههن ِف ْ اُذُن ه ْي ِه هوق ًْرا‬
மந்தம் இருப்பறதப் கபான்று. ஆககவ,
‫ف ههب ِ َش ْر ُه ِب هعذهاب ا هل ِْيم‬
வலிமிகுந்த தண்டறனறயக் சகாண்டு
அவனுக்கு நற்சசய்திக் கூறுவராக!

‫اِ َهن الَه ِذیْ هن َٰا هم ُن ْوا هو هع ِملُوا‬


8. நிச்சயமாக எவர்கள் நம்பிக்றக சகாண்டு
நன்றமகறள சசய்தார்ககளா அவர்களுக்கு
இன்பமிகுந்த சசார்க்கங்கள் உண்டு. ‫َٰت‬
ُ ‫ت ل ُهه ْم هج َن‬
ِ ‫الصلِ َٰح‬
ََٰ
‫ال َهنع ِْي ِم‬
ஸூரா அஹ்ஸாப் 942 ‫الأحزاب‬

9. அவற்ைில் அவர்கள் நிரந்தரமாக


ِ ََٰ ‫َٰخلِ ِدیْ هن فِ ْي هها هو ْع هد‬
‫اّلل‬
தங்குவார்கள். (இது) அல்லாஹ்வின்
உண்றமயான வாக்காகும். அவன்தான் ‫هح ًَقا هو ُه هوال هْع ِزیْ ُز ال هْح ِك ْي ُم‬
மிறகத்தவன்; மிகுந்த ஞானவான்.

‫هخل ه هق َه‬
10. அவன் வானங்கறள - நீங்கள்
‫ْی هع همد‬
ِ ْ ‫الس َٰم َٰو ِت ِب هغ‬
பார்க்கும்படியான தூண்கள் இன்ைி
பறடத்தான். இன்னும், பூமியில் உறுதியான ‫هت هر ْون ه هها هوا هلْ َٰق ِف ْاَل ْهر ِض‬
மறலகறள ஏற்படுத்தினான், அது உங்கறள
சாய்த்துவிடாமல் இருப்பதற்காக. இன்னும், ‫اس ا ْهن هت ِم ْي هد ِبك ُْم هوبه َه‬
‫ث‬ ‫هر هو ِ ه‬
َ ِ ُ ‫فِ ْي هها ِم ْن ك‬
அதில் எல்லா உயிரினங்கறளயும்
‫ل هدٓاب َهة‬
பரப்பினான். இன்னும், நாம் கமகத்திலிருந்து
மறழறய இைக்கிகனாம். (அதன் மூலம்) ‫ٓاء‬
ً ‫الس همٓا ِء هم‬ ‫هوا هن ْ هزلْ هنا ِم هن َه‬
அதில் எல்லா வறகயான அழகிய
தாவரங்கறள முறளக்க றவத்கதாம். َ ِ ُ ‫فها هنٌۢ ْ هب ْت هنا فِ ْي هها ِم ْن ك‬
‫ل هز ْوج‬
‫هك ِر یْم‬

‫اّلل فها ه ُر ْو ِنْ هما ذها‬


ِ ََٰ ‫َٰهذها هخل ْ ُق‬
11. இறவ அல்லாஹ்வின் பறடப்புகளாகும்.
ஆக, அவனல்லாத மற்ைவர்கள் எறதப்
பறடத்தார்கள் என்று எனக்கு நீங்கள் ‫هخل ه هق الَه ِذیْ هن ِم ْن ُد ْون ِه به ِل‬
காண்பியுங்கள்! மாைாக, அநியாயக்காரர்கள்
சதளிவான வழிககட்டில்தான் ‫الظلِ ُم ْو هن ِف ْ هضلَٰل َم ُِب ْين‬
ََٰ
இருக்கிைார்கள்.

‫هو لهق ْهد َٰا هتیْ هنا لُق َْٰم هن الْحِ ك هْم هة‬
12. திட்டவட்டமாக நாம் லுக்மானுக்கு
ஞானத்றத வழங்கிகனாம். அதாவது: நீர்
அல்லாஹ்விற்கு நன்ைி சசலுத்துவராக!
ீ ‫ّلل هو هم ْن یَه ْش ُك ْر‬
ِ ََٰ ِ ‫ا ِهن ا ْش ُك ْر‬
யார் நன்ைி சசலுத்துவாகரா அவர் நன்ைி
சசலுத்துவசதல்லாம் தன் ‫فها ِن َه هما یه ْش ُك ُر لِ هنف ِْسه هو هم ْن‬
நன்றமக்காகத்தான். எவர் நிராகரிப்பாகரா
(அவறர விட்டும் அல்லாஹ்
‫هن‬ ‫هكف ههر فها ِ َهن ََٰ ه‬
َ ِ ‫اّلل غ‬
கதறவயற்ைவன். ஏசனனில்,) நிச்சயமாக ‫هح ِم ْيد‬
அல்லாஹ் நிறைவானவன், மிகுந்த
புகழாளன்.
ஸூரா அஹ்ஸாப் 943 ‫الأحزاب‬

‫هواِذْ قها هل لُق َْٰم ُن َِلبْ ِنه‬


13. இன்னும், லுக்மான் தனது மகனாருக்கு -
அவர் அவருக்கு உபகதசித்தவராக - கூைிய
சமயத்றத நிறனவு கூர்வராக!ீ என் மககன! ‫هو ُه هو یهع ُِظه َٰی ُب ه َه‬
‫ن هَل ُت ْش ِر ْك‬
அல்லாஹ்விற்கு இறண றவக்காகத!
நிச்சயமாக இறணறவத்தல் மிகப் சபரிய ‫الش ْر هك ل ُهظلْم‬ ۬ ِ ‫ِب ََٰ ر‬
َ ِ ‫اّلل اِ َهن‬
அநியாயமாகும்.
‫هع ِظ ْيم‬

14. இன்னும், மனிதனுக்கு - அவனது


‫ان ِب هوال هِدیْ ِه‬
‫هو هو َهصیْ هنا ْاَلِنْ هس ه‬
சபற்கைாருடன் நல்லுைவு கபணும்படி -
நாம் உபகதசித்கதாம். அவனது தாய் ‫هح همله ْت ُه ا ُ َمُه هو ْه ًنا ع َٰهل هو ْهن‬
அவறன பலவனத்துக்கு
ீ கமல்
பலவனத்துடன்
ீ (-சிரமத்திற்கு கமல் ‫ي ا ِهن‬
ِ ْ ‫ام‬
‫َهوفِ َٰصلُه ِف ْ عه ه‬
சிரமத்துடன்) சுமந்தாள். அவனுக்கு பால்குடி
மைக்க றவப்பது இரண்டு ஆண்டுகளில்
‫ا ْش ُك ْر ِلْ هو ل هِوال هِدیْ ه‬
‫ك اِ هلَه‬
ஆகும். அதாவது, நீ எனக்கும் உன் ‫ْی‬
ُ ْ ‫ال هْم ِص‬
சபற்கைாருக்கும் நன்ைி சசலுத்து! என்
பக்கம்தான் மீ ளுதல் இருக்கிைது.

‫هواِ ْن هجا هه َٰد هك ع َٰهل ا ْهن‬


15. இன்னும், உனக்கு அைிவில்லாத
ஒன்றை எனக்கு நீ இறணயாக்குவதற்கு
அவர்கள் உன்றன கட்டாயப்படுத்தினால் ‫ُت ْش ِر هك ِب ْ هما لهی ْ هس ل ه‬
‫هك ِبه‬
அவ்விருவருக்கும் நீ கீ ழ்ப்படியாகத!
(ஆனால்) உலக (விஷய)த்தில் ‫عِلْم ف ههل ُت ِط ْع ُه هما‬
அவ்விருவருடன் நல்ல முறையில்
َُ ‫هو هصاحِ ْب ُه هما ِف‬
‫الدنْ هيا‬
பழகுவாயாக! என் பக்கம் திரும்பிய
(நல்ல)வர்களின் பாறதறய நீ பின்பற்று! ‫هم ْع ُر ْوف ًؗا هوا تَه ِب ْع هس ِب ْي ه‬
‫ل‬
பிைகு, என் பக்கம்தான் உங்கள்
(அறனவருறடய) மீ ளுமிடம் இருக்கிைது. ‫هم ْن ا هن ه ه‬
‫اب اِ هلَه ث َهُم اِ هلَه‬
ஆக, நீங்கள் சசய்துசகாண்டிருந்தறத நான்
உங்களுக்கு அைிவிப்கபன்.
‫هم ْر ِج ُعك ُْم فها ُن ه َِب ُئك ُْم ِب هما‬
‫ُكنْ ُت ْم هت ْع همل ُْو هن‬
ஸூரா அஹ்ஸாப் 944 ‫الأحزاب‬

ُ ‫ن اِ ن َه هها اِ ْن هت‬
‫َٰی ُب ه َه‬
16. என் மககன! நிச்சயமாக (நீ சசய்கிை)
‫ك ِمثْقها هل‬
அ(ந்த நன்றம அல்லது; தீறமயான)து
எள்ளின் விறத அளவு இருந்தாலும், அது
ْ ‫هح َهبة َِم ْن هخ ْر هدل فه هت ُك ْن ِف‬
ஒரு பாறையில் இருந்தாலும், அல்லது;
வானங்களில் இருந்தாலும்; அல்லது, ‫هص ْخ هرة ا ْهو ِف َه‬
‫الس َٰم َٰو ِت ا ْهو ِف‬

ُ ََٰ ‫ْاَل ْهر ِض یها ْ ِت ِب هها‬


பூமியில் இருந்தாலும் அல்லாஹ் அறதக்
‫اّلل اِ َهن‬
சகாண்டு வருவான். நிச்சயமாக அல்லாஹ்
மிக நுட்பமானவன், ஆழ்ந்தைிபவன் ‫اّلل ل ِهط ْيف هخ ِب ْْی‬
‫ََٰ ه‬
ஆவான்.

‫الصلَٰوةه هوا ُْم ْر‬


‫ن اهق ِِم َه‬ ‫َٰی ُب ه َه‬
17. என் மககன! சதாழுறகறய
நிறலநிறுத்து! (மக்களுக்கு) நன்றமறய
ஏவு! தீறமறய விட்டும் (மக்கறளத்) தடு! ‫ِبا ل هْم ْع ُر ْو ِف هوا ن ْ هه هع ِن‬
உனக்கு ஏற்பட்ட கசாதறனயில்
சபாறுறமயாக இரு! நிச்சயமாக இறவதான் ‫َب ع َٰهل هما‬ ْ ‫ال ُْم ْن هك ِر هو‬
ْ ِ ‫اص‬
‫ِك ِم ْن‬
உறுதிமிக்க (உயர்வான) காரியங்களில்
உள்ளறவ ஆகும்.
‫ك اِ َهن َٰذ ل ه‬
‫ا ههصابه ه‬
‫هع ْز ِم ْاَل ُُم ْو ِر‬

ِ ‫هو هَل ُت هص َع ِْر هخ َهد هك لِل َهن‬


18. இன்னும், மக்க(ள் உன்னிடம்
‫اس‬
கபசும்கபாது அவர்க)றள விட்டும் உனது
கன்னத்றத திருப்பிக் சகாள்ளாகத! பூமியில் ‫هو هَل هت ْم ِش ِف ْاَل ْهر ِض هم هر ًحا‬
சபருறம பிடித்தவனாக நடக்காகத!
நிச்சயமாக அல்லாஹ் கர்வமுறடயவர்கள் ‫ب ك ُ َه‬
‫ل‬ َُ ِ‫اّلل هَل یُح‬
‫اِ َهن ََٰ ه‬
தற்சபருறம கபசுபவர்கள் எவறரயும்
‫ُم ْخ هتال فه ُخ ْور‬
விரும்ப மாட்டான்.

19. இன்னும், (விறரந்து சசல்லாமலும்


‫ك‬
‫هواق ِْص ْد ِف ْ هم ْش ِي ه‬
ஊர்ந்து சசல்லாமலும்) உனது நறடயில்
நடுநிறலப் கபணு! (நிதானமாக நட!) ‫ِك اِ َهن‬‫ض ِم ْن هص ْوت ه‬ ْ ‫هوا ْغ ُض‬
இன்னும், (நீ கபசும்கபாது) உனது குரறல
தாழ்த்து! நிச்சயமாக குரல்களில் மிக ِ ‫ا هنْك ههر ْاَل ْهص هو‬
‫ات ل ههص ْو ُت‬
அருவருப்பானது கழுறதகளின் குரலாகும்.
‫ْین‬
ِ ْ ‫ال هْح ِم‬
ஸூரா அஹ்ஸாப் 945 ‫الأحزاب‬

‫اّلل هس َهخ هر‬


‫ا هل ْهم هت هر ْوا ا َههن ََٰ ه‬
20. நீங்கள் பார்க்கவில்றலயா? நிச்சயமாக
அல்லாஹ் வானங்களில் உள்ளவற்றையும்
பூமியில் உள்ளவற்றையும் உங்களுக்கு ‫لهك ُْم َمها ِف ال َهس َٰم َٰو ِت هو هما ِف‬
வசப்படுத்தினான். இன்னும், உங்கள் மீ து
தனது அருட்சகாறடகறள ‫ْاَل ْهر ِض هوا ه ْس هب هغ عهل ْهيك ُْم‬
‫ن هِع همه هظاه هِرةً َهوبها ِط هن ًة هو ِم هن‬
சவளிப்பறடயாகவும் மறைவாகவும்
நிறைவாக்கினான். அல்லாஹ்வின்
விஷயத்தில் கல்வி இன்ைியும் கநர்வழி ِ ََٰ ‫اس هم ْن یَُ هجا ِد ُل ِف‬
‫اّلل‬ ِ ‫ال َهن‬
இன்ைியும் பிரகாசமான கவதமின்ைியும்
தர்க்கம் சசய்பவர்கள் மக்களில் ‫ْی عِلْم َهو هَل ُه ًدی هو هَل‬
ِ ْ ‫ِب هغ‬
இருக்கிைார்கள்.
‫ِك َٰتب َُم ِن ْْی‬

‫ل ل ُهه ُم ا تَه ِب ُع ْوا هما‬


‫هواِذها ق ِْي ه‬
21. இன்னும், அல்லாஹ் இைக்கியறத
பின்பற்றுங்கள் என்று அவர்களுக்கு
கூைப்பட்டால், மாைாக, எங்கள் ‫اّلل قها ل ُْوا به ْل ن ه َهت ِب ُع‬
ُ ََٰ ‫ا هن ْ هز هل‬
மூதாறதகறள நாங்கள் எதன் மீ து
கண்கடாகமா அறதகய நாங்கள் ‫ٓاءنها‬
‫هما هو هج ْدنها عهل ْهي ِه َٰا ب ه ه‬
பின்பற்றுகவாம் என்று கூறுகிைார்கள்.
‫هان ا َه‬
‫لش ْي َٰط ُن‬ ‫ا ههو ل ْهو ك ه‬
சகாழுந்து விட்சடரியும் நரக
தண்டறனயின் பக்கம் றஷத்தான் ‫هاب‬
ِ ‫یه ْد ُع ْو ُه ْم اِ َٰل عهذ‬
அவர்கறள அறழப்பவனாக இருந்தாலுமா
(இவர்கள் றஷத்தானின் வழிகாட்டறலப் ‫ِْی‬
ِ ْ ‫السع‬
‫َه‬
பின்பற்றுவார்கள்)?

22. இன்னும், எவர் தனது முகத்றத


ِ ََٰ ‫هو هم ْن یَ ُْسلِ ْم هو ْج ههه اِ هل‬
‫اّلل‬
அல்லாஹ்விற்கு முன் - அவகரா நல்லைம்
புரிபவராக இருக்கும் நிறலயில் – பணிய ‫هو ُه هو ُم ْح ِسن فه هق ِد‬
றவப்பாகரா திட்டமாக அவர் மிக
உறுதியான வறளயத்றத பற்ைிப் பிடித்தார். ‫ك ِبا ل ُْع ْر هو ِة ال ُْوث ْ َٰق‬
‫اس هت ْم هس ه‬
ْ
அல்லாஹ்வின் பக்கம்தான் எல்லா
‫اّلل عهاق هِب ُة ْاَل ُُم ْو ِر‬
ِ ََٰ ‫هواِ هل‬
காரியங்களின் முடிவு இருக்கிைது.
ஸூரா அஹ்ஸாப் 946 ‫الأحزاب‬

‫هو هم ْن هكف ههر ف ههل یه ْح ُزنْ ه‬


23. இன்னும், எவர் நிராகரிப்பாகரா
‫ك‬
அவருறடய நிராகரிப்பு உம்றம
கவறலப்படுத்த கவண்டாம். நம் பக்கம்தான் ‫ُكف ُْره اِلهیْ هنا هم ْر ِج ُع ُه ْم‬
அ(த்தறகய)வர்களின் மீ ளுமிடம்
இருக்கிைது. ஆக, அவர்கள் சசய்தவற்றை ‫فه ُن هن َِب ُئ ُه ْم ِب هما هع ِمل ُْوا اِ َهن‬
அவர்களுக்கு நாம் அைிவிப்கபாம்.
‫الص ُد ْو ِر‬
َُ ‫هات‬
ِ ‫م ِبذ‬
ٌۢ ‫اّلل عهلِ ْي‬
‫ََٰ ه‬
நிச்சயமாக அல்லாஹ் சநஞ்சங்களில்
உள்ளவற்றை நன்கைிந்தவன் ஆவான்.

24. அவர்களுக்கு நாம் சகாஞ்ச (கால)ம்


‫ن ُ هم َِت ُع ُه ْم قهلِ ْي ًل ث َهُم‬
சுகமளிப்கபாம். பிைகு, நாம் கடுறமயான
முரட்டு தண்டறனயின் பக்கம் அவர்கறள ‫ن ه ْض هط َُر ُه ْم اِ َٰل عهذهاب غهلِ ْيظ‬
நிர்ப்பந்தமாக சகாண்டு வருகவாம்.

‫هَت َهم ْن هخل ه هق‬


ْ ُ ‫هو ل ِهى ْن هسا هلْ ه‬
25. யார் வானங்கறளயும் பூமிறயயும்
பறடத்தான் என்று அவர்களிடம் நீர்
ககட்டால், அல்லாஹ்தான் (பறடத்தான்) ‫ض ل ههيق ُْولُ َهن‬
‫الس َٰم َٰو ِت هو ْاَل ْهر ه‬
‫َه‬
என்று நிச்சயமாக அவர்கள் கூறுவார்கள்.
“எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கக!” என்று ‫ّلل به ْل‬
ِ ََٰ ِ ‫اّلل قُ ِل ال هْح ْم ُد‬
ُ ََٰ
கூறுவராக!
ீ மாைாக, அவர்களில்
‫ا ه ْكث ُهر ُه ْم هَل یه ْعل ُهم ْو هن‬
அதிகமாகனார் (பறடத்தவனாகிய
அல்லாஹ்றவ மட்டுகம வணங்க
கவண்டும் என்பறத) அைிய மாட்டார்கள்.

26. வானங்களில் உள்ளறவயும் பூமியில்


‫الس َٰم َٰو ِت هو ْاَل ْهر ِض‬ ِ ََٰ ِ
‫ّلل هما ِف َه‬
உள்ளறவயும் அல்லாஹ்விற்கக
சசாந்தமானறவ. நிச்சயமாக َُ ِ ‫اّلل ُه هوالْغ‬
‫هن‬ ‫اِ َهن ََٰ ه‬
அல்லாஹ்தான் முற்ைிலும் நிறைவானவன்
(-கதறவயற்ைவன்), மிகுந்த புகழாளன். ‫ال هْح ِم ْي ُد‬
ஸூரா அஹ்ஸாப் 947 ‫الأحزاب‬

‫هو ل ْهو ا هن َه هما ِف ْاَل ْهر ِض ِم ْن‬


27. நிச்சயமாக பூமியில் உள்ள மரங்கள்
எல்லாம் எழுது ககால்களாக இருந்து,
இன்னும் கடல் - (றமயாக மாைி) அதற்குப் ‫هش هج هرة اهق هْلم هوال هْب ْح ُر‬
பின்னர் ஏழு கடல்களும் அதற்கு றமயாக
மாைினால், (பின்னர் அல்லாஹ்வின் ْ ٌۢ ‫یه ُم َُده ِم‬
‫ن به ْع ِده هس ْب هع ُة‬
ஞானங்கள் எழுதப்பட்டால், எழுதுககால்கள்
கதய்ந்துவிடும், கடல் நீசரல்லாம்
‫اّلل‬ ُ ‫ا هب ْ ُحر َمها ن ه ِف هد ْت كهلِ َٰم‬
ِ ََٰ ‫ت‬
தீர்ந்துவிடும். ஆனால்,) அல்லாஹ்வின் ‫اّلل هع ِزیْز هح ِك ْيم‬
‫اِ َهن ََٰ ه‬
ஞானங்கள் தீர்ந்துவிடாது. நிச்சயமாக
அல்லாஹ் மிறகத்தவன், மகா ஞானவான்
ஆவான்.

‫هما هخلْ ُقك ُْم هو هَل به ْع ُثك ُْم اِ َهَل‬


28. உங்கறள பறடப்பதும் (நீங்கள் மரணித்த
பின்னர்) உங்கறள (உயிருடன்)
எழுப்புவதும் ஒகர ஓர் ஆன்மாறவப் ‫هك هن ْفس َهواحِ هدة اِ َهن ََٰ ه‬
‫اّلل‬
(பறடப்பறதப்) கபான்கை தவிர (எனக்கு
சிரமமான காரியம்) இல்றல. நிச்சயமாக ‫هس ِم ْيع ٌۢ به ِص ْْی‬
அல்லாஹ் நன்கு சசவியுறுபவன்; உற்று
கநாக்குபவன் ஆவான்.

‫اّلل یُ ْولِجُ الَه ْي ه‬


‫ا هل ْهم هت هر ا َههن ََٰ ه‬
29. நிச்சயமாக அல்லாஹ் பகலில் இரறவ
‫ل‬
நுறழத்து (இரறவ சுருக்கி)விடுகிைான்;
ِ‫ِف ال َهن هه ِ ل‬
‫ار هو یُ ْو جُ ال َهن هه ه‬
‫ار ِف‬
இரவில் பகறல நுறழத்து (பகறல
சுருக்கி)விடுகிைான்; சூரியறனயும்
‫لش ْم هس‬‫الَه ْي ِل وس َهخر ا َه‬
சந்திரறனயும் வசப்படுத்தினான்; எல்லாம் ‫ه ه ه‬
َ ُ ‫هوالْق ههم ؗ هر ك‬
ஒரு குைிப்பிட்ட தவறணயின் பக்கம்
ஓடுகின்ைன என்பறதயும் நிச்சயமாக ْ ‫ل یَه ْج ِر‬
‫ی اِ َٰل‬
அல்லாஹ் நீங்கள் (எல்கலாரும்)
‫ا ه هجل َم هُس ًَم هوا َههن ََٰ ه‬
‫اّلل ِب هما‬
சசய்பவற்றை ஆழ்ந்தைிபவன் என்பறதயும்
நீர் கவனிக்கவில்றலயா? ‫هت ْع همل ُْو هن هخ ِب ْْی‬

‫ِك ِبا ه َهن ََٰ ه‬


‫اّلل ُه هوال هْح َُق‬
30. அது, (-கமற்கூைப்பட்ட அறனத்தும்)
நிச்சயமாக அல்லாஹ்தான்
‫َٰذ ل ه‬
உண்றமயானவன்; இன்னும், நிச்சயமாக ‫هوا َههن هما یه ْد ُع ْو هن ِم ْن ُد ْون ِ ِه‬
அவறன அன்ைி அவர்கள் அறழப்பறவ (-
வணங்குபறவ) சபாய்யானறவ; இன்னும், َُ‫اّلل ُه هوال هْع ِل‬
‫ال هْبا ِط ُل هوا َههن ََٰ ه‬
நிச்சயமாக அல்லாஹ்தான் மிக
‫ْین‬
ُ ْ ‫الْك ِهب‬
உயர்ந்தவன், மிகப் சபரியவன் என்ை
காரணத்தால் ஆகும்.
ஸூரா அஹ்ஸாப் 948 ‫الأحزاب‬

ْ ‫ْك هت ْج ِر‬
‫ا هل ْهم هت هر ا َههن الْ ُفل ه‬
31. நிச்சயமாக கப்பல்கள் கடலில்
‫ی‬
அல்லாஹ்வின் அருளினால் ஓடுகின்ைன -
அவன் தனது (வல்லறமயின்) ‫اّلل‬ ِ ‫ِف ال هْب ْح ِر ِب ِن ْع هم‬
ِ ََٰ ‫ت‬
அத்தாட்சிகறள உங்களுக்குக்
காண்பிப்பதற்காக (இறத சசய்தான்) ْ ‫ِْییهك ُْم َِم ْن َٰا یَٰ ِته اِ َهن ِف‬
ُِ‫ل‬
َ ِ ُ ‫َل َٰیت لَِك‬
என்பறத நீர் கவனிக்கவில்றலயா? சபரிய
‫ل هص َهبار‬ َٰ ‫ِك ه‬
‫َٰذ ل ه‬
சபாறுறமயாளர்கள், அதிகம் நன்ைி
சசலுத்துபவர்கள் எல்கலாருக்கும் ‫هشك ُْور‬
நிச்சயமாக இதில் பல அத்தாட்சிகள்
உள்ளன.

َُ ‫هْی َمهوج ك ها‬


‫لظله ِل‬ ْ ْ ُ ‫هواِذها غ ِهش ه‬
32. (சபரும்) நிழல்கறளப் கபான்ை ஓர்
அறல அவர்கறள சூழ்ந்துசகாண்டால்
அல்லாஹ்றவ (மட்டும் உதவிக்கு) ‫ي له ُه‬
‫اّلل ُم ْخلِ ِص ْ ه‬
‫هد هع ُوا ََٰ ه‬
அறழக்கிைார்கள், - வழிபாடுகறள
அவனுக்கு மட்டும் ْ ُ ‫الدیْ هن۬ فهل َههما ن ه ََٰج‬
‫هى اِ هل‬ َِ
தூய்றமப்படுத்தியவர்களாக இருக்கும்
நிறலயில். ஆக, அவர்கறள அவன் ْ ُ ْ ‫َْب فه ِم‬
‫ٰن َُم ْق هت ِصد هو هما‬ ِ َ ‫ال ه‬
கறரக்கு காப்பாற்ைியகபாது அவர்களில் َُ ُ ‫یه ْج هح ُد ِباَٰیَٰ ِت هنا اِ َهَل ك‬
‫ل هخ َهتار‬
சிலர் (சசால்லால் மட்டும்) நல்லவர்களாக
இருக்கிைார்கள். (உள்ளத்தில் நிராகரிப்றப ‫هكف ُْور‬
மறைத்துக் சகாள்கிைார்கள். மற்றும்
அதிகமானவர்ககளா சவளிப்பறடயாக
நிராகரிப்புக்கக திரும்பி விடுகிைார்கள்.)
வாக்குறுதிகறள அதிகம் மீ ைக்
கூடியவர்கள், நன்ைி சகட்டவர்கள் தவிர
நமது அத்தாட்சிகறள மறுக்க மாட்டார்கள்.
ஸூரா அஹ்ஸாப் 949 ‫الأحزاب‬

‫اس ا تَهق ُْوا هربَهك ُْم‬ ُ ‫َٰیاهی َ هُها ال َهن‬


33. மக்ககள! உங்கள் இறைவறன பயந்து
சகாள்ளுங்கள்! இன்னும், ஒரு நாறள
பயந்து சகாள்ளுங்கள்! (அந்நாளில்) தந்றத, ‫ی‬ ْ ‫هوا ْخ هش ْوا یه ْو ًما َهَل یه ْج ِز‬
தன் மகறன விட்டும் (தண்டறனறய)
தடுக்க மாட்டார். பிள்றளயும் தனது ‫هوالِد هع ْن َهو له ِد ؗه هو هَل هم ْول ُْود‬
‫ُه هو هجاز هع ْن َهوالِ ِده هش ْيـًا‬
தகப்பறன விட்டும் (தண்டறனறய)
தடுக்கக் கூடியவராக இல்றல. நிச்சயமாக
அல்லாஹ்வின் வாக்கு உண்றமயானது. ‫اّلل هح َق ف ههل‬
ِ ََٰ ‫اِ َهن هوعْ هد‬
ஆககவ, உலக வாழ்க்றக உங்கறள
ஏமாற்ைிவிட கவண்டாம். இன்னும், َُ ُ‫هت ُغ َهرنَهك ُُم ال هْح َٰيوة‬
‫الدنْ هيا‬
ஏமாற்ைக் கூடியவன் அல்லாஹ்வின்
விஷயத்தில் உங்கறள ஏமாற்ைி
ِ ََٰ ‫هو هَل یه ُغ َهرنَهك ُْم ِب‬
‫اّلل الْغ ُهر ْو ُر‬
விடகவண்டாம்.

34. நிச்சயமாக அல்லாஹ், - அவனிடம்தான்


‫اّلل ِع ْن هده عِل ُْم‬
‫اِ َهن ََٰ ه‬
மறுறமறயப் பற்ைி (அது எப்கபாது நிகழும்
என்ை) அைிவு இருக்கிைது. அவன்தான் ‫ث‬
‫َن ُل الْ هغ ْي ه‬
َِ ‫السا هع ِة هو یُ ه‬
‫َه‬
மறழறய இைக்குகிைான். கர்ப்பப்றபகளில்
உள்ளவற்றை அவன் அைிகிைான். ஓர் ‫ام‬
ِ ‫هو یه ْعل ُهم هما ِف ْاَل ْهر هح‬
‫ی ن ه ْفس َمها ذها‬
ஆன்மா நாறள அது என்ன சசய்யும்
என்பறத அைியாது. ஓர் ஆன்மா அது எந்த ْ ‫هو هما هت ْد ِر‬
பூமியில் மரணிக்கும் என்பறதயும் ‫ی‬
ْ ‫ب غ ًهدا هو هما هت ْد ِر‬ ُ ‫هتك ِْس‬
அைியாது. நிச்சயமாக அல்லாஹ்
நன்கைிந்தவன், ஆழ்ந்தைிபவன் ஆவான். ‫ی ا ْهرض هت ُم ْو ُت‬ َِ ‫س ِبا ه‬ ٌۢ ‫ن ه ْف‬
‫اّلل عهلِ ْيم هخ ِب ْْین‬ ‫اِ َهن ََٰ ه‬

ஸூரா ஸஜ் தா ‫السجدة‬

‫ٱلرِنَٰمۡح ه‬ ‫ه‬
‫ٱَّللِ ه‬
‫ٱلرحِي ِم‬ ‫ِمۡسِب‬

1. அலிஃப் லாம் மீ ம்.


‫ال َٓٓم‬
ஸூரா அஹ்ஸாப் 950 ‫الأحزاب‬

ِ ‫َنیْ ُل الْ ِك َٰت‬


2. இது, (முஹம்மத் நபியின் மீ து)
‫ب فِ ْي ِه‬
‫ب هَل هریْ ه‬ ِ ْ ‫هت‬
அகிலங்களின் இறைவனிடமிருந்து
இைக்கப்பட்ட கவதமாகும். இதில் அைகவ
‫ِم ْن َهر َِب ال َْٰعله ِم ْ ه‬
‫ي‬
சந்கதகம் இல்றல.

‫َْتى ُه به ْل‬
3. இறத (முஹம்மத்) இட்டுக் கட்டினார்
என்று அவர்கள் கூறுகிைார்களா? மாைாக! َٰ ‫ا ْهم یهق ُْول ُْو هن اف ه‬
இது, உமது இறைவனிடமிருந்து வந்த ‫ُه هوال هْح َُق ِم ْن َهر ِبَ ه‬
‫ك لِ ُت ْن ِذ هر‬
உண்றமயா(ன கவதமா)கும். இதற்கு
முன்னர் அவர்களிடம் அச்சமூட்டி ‫هى َِم ْن ن َه ِذیْر‬ ْ ُ ‫ق ْهو ًما َمها ا ه َٰت‬
‫ك ل ههعل َه ُه ْم‬
‫َِم ْن ق ْهبلِ ه‬
எச்சரிப்பவர் எவரும் வராத ஒரு
சமுதாயத்றத - அவர்கள் கநர்வழி
சபறுவதற்காக - நீர் எச்சரிப்பதற்காக ‫یه ْه هت ُد ْو هن‬
(உமக்கு இவ்கவதம் இைக்கப்பட்டது).

ْ ‫هّلل الَه ِذ‬


‫ی هخل ه هق َه‬
4. அல்லாஹ்தான் வானங்கறளயும்
‫الس َٰم َٰو ِت‬ ُ ََٰ ‫ا‬
பூமிறயயும் அவ்விரண்டுக்கும் இறடயில்
உள்ளவற்றையும் ஆறு நாட்களில்
ْ ‫ض هو هما بهیْ هن ُه هما ِف‬
‫هو ْاَل ْهر ه‬
பறடத்தான். பிைகு, அர்ஷ் மீ து உயர்ந்தான்.
அவறன அன்ைி உங்களுக்கு ‫اس هت َٰوی ع ههل‬ ْ ‫ِس َهت ِة ا هیَهام ث َهُم‬
‫ال هْع ْر ِش هما لهك ُْم َِم ْن ُد ْون ِه‬
சபாறுப்பாளகரா பரிந்துறரயாளகரா
இல்றல. நீங்கள் நல்லுணர்வு
சபைமாட்டீர்களா? ‫ِم ْن َهو ِل َ هو هَل هش ِف ْيع اهف ههل‬
‫هت هت هذ َهك ُر ْو هن‬

‫یُ هد ِبَ ُر ْاَل ْهم هر ِم هن َه‬


5. வானத்திலிருந்து பூமி வறர உள்ள
‫الس همٓا ِء‬
(எல்லா) காரியத்றத(யும்) அவன்
திட்டமிட்டு நிர்வகிக்கிைான். (பிைகு, ஒரு ‫اِ هل ْاَل ْهر ِض ث َهُم یه ْع ُر ُج اِل ْهي ِه‬
நாளில் அது பூமியில் இைங்குகிைது.) பிைகு,
(அகத) ஒரு நாளில் அது அவன் பக்கம் ‫اره ا هل هْف‬
ُ ‫هان ِمق هْد‬
‫ِف ْ یه ْوم ك ه‬
உயர்கிைது. அ(ந்)த (ஒரு நாளி)ன் அளவு
‫هس هنة َم َهِما هت ُع َُد ْو هن‬
நீங்கள் எண்ணுகிை(கால அளவின்)படி
ஆயிரம் ஆண்டுகளாக இருக்கிைது.
ஸூரா அஹ்ஸாப் 951 ‫الأحزاب‬

6. அவன்தான் (உங்கள் பார்றவகளுக்கு)


‫ب‬
ِ ‫ِك َٰعلِ ُم الْ هغ ْي‬
‫َٰذ ل ه‬
மறைவானறதயும் (உங்கள் பார்றவக்கு
சவளியில்) சதரிவறதயும் அைிந்தவன், ‫هو َه‬
‫الش هها هد ِة ال هْع ِزیْ ُز‬
மிறகத்தவன், மகா கருறணயாளன்
ஆவான். ‫الرحِ ْي ُم‬
‫َه‬

ْ ‫الَه ِذ‬
‫ی ا ه ْح هس هن ك ُ َه‬
ْ ‫ل ه‬
7. தான் பறடத்த ஒவ்சவான்றையும் அவன்
‫َشء‬
சசம்றமயா(க, சீராக, அழகாக
உருவா)க்கினான். மனிதன் ِ ‫هخلهقهه هوب ه هدا ه هخل ْ هق ْاَلِن ْ هس‬
‫ان‬
பறடக்கப்படுவறத களிமண்ணிலிருந்து
ஆரம்பித்தான். ‫ِم ْن ط ِْي‬

‫ل ن ه ْسلهه ِم ْن ُسلَٰلهة‬
‫ث َهُم هج هع ه‬
8. பிைகு, அவனது சந்ததிகறள
(ஆணிடமிருந்து) சவளிகயைக்கூடிய
நீரிலிருந்து, சமன்றமயான (இந்திரிய) ‫َِم ْن َمهٓاء َم ِهه ْي‬
நீரிலிருந்து உருவாக்கினான்.

‫ث َهُم هس ََٰوى ُه هون ه هف هخ فِ ْي ِه ِم ْن‬


9. பிைகு, அவறன சமமாக்கினான் (சீரான,
கநர்த்தியான முறையில் உருவறமத்தான்).
தான் பறடத்த உயிரிலிருந்து அவனுக்குள் ‫لس ْم هع‬‫ل لهك ُُم ا َه‬ ‫َُر ْوحِ ه هو هج هع ه‬
ஊதினான். இன்னும், உங்களுக்கு
சசவிறயயும் பார்றவகறளயும் ‫ار هو ْاَلهف ِْـ هدةه قهلِ ْي ًل‬‫هو ْاَل هبْ هص ه‬
இதயங்கறளயும் அவன் அறமத்தான்.
‫َمها هت ْش ُك ُر ْو هن‬
நீங்கள் மிகக் குறைவாககவ நன்ைி
சசலுத்துகிைீர்கள்.

10. அவர்கள் கூறுகிைார்கள்: “நாங்கள்


‫هوقها ل ُْوا هءاِذها هضلهلْ هنا ِف‬
(மரணித்தப் பின்னர் புறதக்கப்பட்டு)
பூமியில் (மண்கணாடு மண்ணாக) மறைந்து
ْ ِ ‫ْاَل ْهر ِض هءاِ نَها له‬
‫ف هخلْق‬
விட்டால், (அதன் பிைகு) நிச்சயமாக
நாங்கள் புதிய பறடப்பாக (மீ ண்டும்) ِ ‫هج ِدیْ ۬د به ْل ُه ْم ِبلِق‬
‫هٓائ‬
‫هر ِب َ ِه ْم َٰكف ُِر ْو هن‬
பறடக்கப்படுகவாமா?” மாைாக, அவர்கள்
தங்கள் இறைவனின் சந்திப்றப
நிராகரிப்பவர்கள் ஆவார்கள்.
ஸூரா அஹ்ஸாப் 952 ‫الأحزاب‬

ُ ‫قُ ْل یه هت هو َٰفَىك ُْم َهمل‬


11. (நபிகய) கூறுவராக!
ீ உங்களுக்கு
‫هك ال هْم ْو ِت‬
நியமிக்கப்பட்ட மலக்குல் மவுத் (-உயிர்
வாங்கும் வானவர்) உங்கறள உயிர் ‫ل ِبك ُْم ث َهُم اِ َٰل‬ ْ ‫الَه ِذ‬
‫ی ُوكِ َ ه‬
றகப்பற்றுவார். பிைகு, உங்கள்
இறைவனிடம் நீங்கள் திரும்பக் சகாண்டு ‫هر ِب َك ُْم ُت ْر هج ُع ْو هنن‬
வரப்படுவர்கள்.

‫هو ل ْهو هت َٰری اِ ِذ ال ُْم ْج ِر ُم ْو هن‬


12. குற்ைவாளிகள் தங்கள் இறைவனிடம்
தங்கள் தறலகறள தாழ்த்தியவர்களாக,
எங்கள் இறைவா! நாங்கள் (உனது ‫نها ك ُِس ْوا ُر ُء ْو ِس ِه ْم ِع ْن هد‬
தண்டறனறய கண்கூடாகப்) பார்த்கதாம்;
இன்னும், (உனது தூதர்கறள நீ ‫هر ِب َ ِه ْم هربَه هنا ا هب ْ هص ْرنها‬
உண்றமப்படுத்தியறதயும்) நாங்கள்
‫هار ِج ْع هنا ن ه ْع هم ْل‬
ْ ‫هو هس ِم ْع هنا ف‬
சசவியுற்கைாம். ஆககவ, எங்கறள
(உலகிற்கு) திரும்ப அனுப்பு! நாங்கள் ‫هصا لِ ًحا ا ِنَها ُم ْوقِ ُن ْو هن‬
நற்சசயல்கறளச் சசய்கவாம். (நீதான்
வணக்கத்திற்குரியவன்; நீ கூைிய மறுறம,
சசார்க்கம், நரகம் எல்லாம் உண்றம என்று
இப்கபாது) நிச்சயமாக நாங்கள் உறுதியாக
நம்புகிகைாம் என்று கூறுகிை சமயத்றத நீர்
பார்த்தால் (அது திடுக்கம் மிகுந்த ஒரு
காட்சியாக இருக்கும்).

‫ل ن ه ْفس‬
‫َل هتیْ هنا ك ُ َه‬
13. நாம் நாடியிருந்தால் எல்லா
َٰ ‫هو ل ْهو شِ ْئ هنا ه‬
ஆன்மாவிற்கும் அதற்குரிய கநர்வழிறய
(அதற்கு வலுக்கட்டாயமாக)
ْ ‫ىها هو لَٰك‬
‫ِن هح َهق الْق ْهو ُل‬ ‫ُه َٰد ه‬
சகாடுத்திருப்கபாம். எனினும், நிச்சயமாக
ஜின்கள் இன்னும் மனிதர்கள் ‫ِن هَل ه ْملهـ ه َهن هج هه َهن هم ِم هن‬
ْ َِ ‫م‬
அறனவரிலிருந்தும் (நரகத்திற்குத்
தகுதியானவர்கறளக் சகாண்டு) நரகத்றத
‫ِي‬ ِ ‫ال ِْج َهن ِة هوال َهن‬
‫اس ا ْهج همع ْ ه‬
நான் நிரப்புகவன் என்ை வாக்கு
என்னிடமிருந்து உறுதியாகி விட்டது.
ஸூரா அஹ்ஸாப் 953 ‫الأحزاب‬

14. ஆக, நீங்கள் உங்கள் இந்த நாளின்


சந்திப்றப மைந்த காரணத்தால் (நரக ‫فهذ ُْوق ُْوا ِب هما ن ه ِسیْ ُت ْم لِق ه‬
‫هٓاء‬
தண்டறனறய) சுறவயுங்கள்! நிச்சயமாக ‫یه ْو ِمك ُْم َٰهذها ا ِنَها ن ه ِسیْ َٰنك ُْم‬
நாம் உங்கறள (நரக தண்டறனயில்)
விட்டுவிடுகவாம். இன்னும், நீங்கள் சசய்து ‫هاب الْ ُخلْ ِد ِب هما‬
‫هوذُ ْوق ُْوا عهذ ه‬
சகாண்டிருந்தவற்ைின் காரணமாக
‫ُكنْ ُت ْم هت ْع همل ُْو هن‬
நிரந்தரமான தண்டறனறய சுறவயுங்கள்!

‫اِ ن َه هما یُ ْؤ ِم ُن ِباَٰ َٰی ِت هنا الَه ِذیْ هن‬


15. நமது வசனங்கறள நம்பிக்றகக்
சகாள்பவர்கள் எல்லாம் எவர்கள் என்ைால்
அவர்களுக்கு அவற்ைின் மூலம் அைிவுறர ‫اِذها ذُ َك ُِر ْوا ِب هها هخ َُر ْوا ُس َهج ًدا‬
கூைப்பட்டால் அவர்கள் சிரம்
பணிந்தவர்களாக (பூமியில்) விழுந்து ‫َهو هس َهب ُح ْوا ِب هح ْم ِد هر ِب َ ِه ْم هو ُه ْم‬
விடுவார்கள்; இன்னும், தங்கள்
۩‫َْب ْو هن‬
ُ ِ ‫هَل یه ْس هتك‬
இறைவறனப் புகழ்ந்து துதிப்பார்கள்.
அவர்ககளா சபருறமயடிக்க மாட்டார்கள்.

16. (இரவில் அவர்கள் வணக்க வழிபாட்டில் َٰ ‫هت هت هج‬


‫اف ُج ُن ْوب ُ ُه ْم هع ِن‬
ஈடுபட்டிருப்பதால்) அவர்களின் விலாக்கள்
படுக்றககறள விட்டு தூரமாக இருக்கும். ‫ال هْم هضا ِج ِع یه ْد ُع ْو هن هرب َ ُهه ْم‬
அவர்கள் தங்கள் இறைவறன பயத்துடனும்
ஆறசயுடனும் வணங்குவார்கள். இன்னும், ‫هخ ْوفًا َهو هط هم ًع ؗا هوم َهِما‬
நாம் அவர்களுக்கு சகாடுத்தவற்ைிலிருந்து
தர்மம் சசய்வார்கள். ْ ُ َٰ ‫هر هزق‬
‫ْٰن یُ ْن ِفق ُْو هن‬

‫ف ههل هت ْعل ُهم ن ه ْفس َمها ا ُ ْخ ِ ه‬


17. ஆக, அவர்கள் சசய்து
‫ف‬
சகாண்டிருந்தவற்றுக்குக் கூலியாக
அவர்களுக்காக (சசார்க்கத்தில்) மறைத்து
ً ‫ل ُهه ْم َِم ْن ق َهُر ِة ا ه ْع ُي هج هز‬
ٌۢ‫ٓاء‬
றவக்கப்பட்டுள்ள கண்களுக்கு
குளிர்ச்சியான (இன்பத்)றத ஓர் ஆன்மாவும் ‫ِب هما ك هان ُ ْوا یه ْع همل ُْو هن‬
அைியாது.

‫هان ُم ْؤ ِم ًنا هك هم ْن ك ه‬
‫اهف ههم ْن ك ه‬
18. ஆக, நம்பிக்றகயாளராக இருப்பவர்
‫هان‬
பாவியாக இருப்பவறரப் கபான்று ஆவாரா?
அவர்கள் (இருவரும்) சமமாக மாட்டார்கள். ‫هاسق رًا۬ هَل یه ْس هتو هن‬
ِ ‫ف‬
ஸூரா அஹ்ஸாப் 954 ‫الأحزاب‬

‫ا ه َمها الَه ِذیْ هن َٰا هم ُن ْوا هو هع ِملُوا‬


19. ஆக, எவர்கள் நம்பிக்றக சகாண்டு
நன்றமகறள சசய்தார்ககளா அவர்களுக்கு
அவர்கள் சசய்ததன் காரணமாக “அல்மஃவா” ُ ‫ت فهل ُهه ْم هج َن‬
‫َٰت‬ ِ ‫الصلِ َٰح‬
ََٰ
என்னும் சசார்க்கங்கள்
விருந்துபசரறணயாக கிறடக்கும். ‫ال هْما ْ َٰو ؗی ن ُ ُز ً ٌَۢل ِب هما ك هان ُ ْوا‬
‫یه ْع همل ُْو هن‬

‫هوا ه َمها الَه ِذیْ هن ف ههسق ُْوا‬


20. ஆக, எவர்கள் அல்லாஹ்வின்
கட்டறளறய மீ ைினார்ககளா அவர்களின்
தங்குமிடம் நரகமாகும். அதிலிருந்து ‫ار كُلَه هما ا ههرا ُد ْوا‬
ُ ‫ىه ُم ال َهن‬ُ ‫ف ههما ْ َٰو‬
அவர்கள் சவளிகயை நாடும் கபாசதல்லாம்
அதில் அவர்கள் திரும்பக் சகாண்டு ‫ا ْهن یَه ْخ ُر ُج ْوا ِم ْن هها اُع ِْي ُد ْوا‬
வரப்படுவார்கள். இன்னும், நீங்கள்
சபாய்ப்பித்துக் சகாண்டிருந்த நரக
‫فِ ْي هها هوق ِْي ه‬
‫ل ل ُهه ْم ذُ ْوق ُْوا‬

ْ ‫ار الَه ِذ‬


‫ی ُكنْ ُت ْم‬ ِ ‫هاب ال َهن‬
‫عهذ ه‬
தண்டறனறய (இப்கபாது) சுறவயுங்கள்
என்று அவர்களுக்குக் கூைப்படும்.
‫ِبه ُت هك َِذبُ ْو هن‬

ْ ُ ‫هو له ُن ِذیْق َه‬


ِ ‫هٰن َِم هن ال هْعذ‬
21. அவர்கள் (கநர்வழியின் பக்கம்)
‫هاب‬
திரும்புவதற்காக மிகப் சபரிய
தண்டறனக்கு முன்னர் சிைிய ِ ‫ْاَل ه ْد َٰن ُد ْو هن ال هْعذ‬
‫هاب‬
தண்டறனறய நிச்சயமாக நாம்
அவர்களுக்கு சுறவக்க றவப்கபாம். ‫َب ل ههعل َه ُه ْم یه ْر ِج ُع ْو هن‬
ِ ‫ْاَل ه ْك ه‬

‫هو هم ْن ا ْهظل ُهم م َِم ْهن ذُ َك هِر‬


22. தனது இறைவனின் வசனங்களினால்
அைிவுறரக் கூைப்பட்டு, பிைகு அவற்றை
புைக்கணித்த ஒருவறன விட சபரிய ‫ض هع ْن هها‬ ِ ‫ِباَٰ َٰی‬
‫ت هر ِب َه ث َهُم ا ه ْع هر ه‬
அநியாயக்காரன் யார்? நிச்சயமாக நாம்
குற்ைவாளிகளிடம் பழிவாங்குகவாம். ‫اِ نَها ِم هن ال ُْم ْج ِرم ْ ه‬
‫ِي‬
‫ُمنْ هت ِق ُم ْو هنن‬
ஸூரா அஹ்ஸாப் 955 ‫الأحزاب‬

23. திட்டவட்டமாக மூஸாவிற்கு நாம்


கவதத்றதத் சகாடுத்கதாம். ஆககவ, ‫هو لهق ْهد َٰا هتیْ هنا ُم ْو هس الْ ِك َٰت ه‬
‫ب‬
அவறர (விண்ணுலகப் பயணத்தில்) ‫ف ههل هت ُك ْن ِف ْ م ِْر یهة َِم ْن‬
சந்திப்பதில் நீர் சந்கதகத்தில் இருக்க
கவண்டாம். அ(ந்த கவதத்)றத ْ ِ ‫هٓاىه هو هج هعلْ َٰن ُه ُه ًدی لَ هِب‬
‫ن‬ ِ ‫لَِق‬
இஸ்ரகவலர்களுக்கு கநர்வழியாக நாம்
ஆக்கிகனாம்.
‫اِ ْس هرٓا ِءیْ ه‬
‫ل‬

‫ِٰن ا ِهى َهم ًة‬


ْ ُ ْ ‫هو هج هعلْ هنا م‬
24. அவர்கள் (நமது மார்க்கத்தில்)
சபாறுறமயாக (உறுதியாக) இருந்தகபாது
நமது கட்டறளயின்படி கநர்வழி காட்டுகிை
ُ ‫یَه ْه ُد ْو هن ِبا ه ْم ِرنها ل َههما هص ه‬
۬‫َب ْوا‬
தறலவர்கறள அவர்களில் நாம்
உருவாக்கிகனாம். அ(ந்தத் தறல)வர்கள் ‫هوك هان ُ ْوا ِباَٰ َٰی ِت هنا یُ ْوقِ ُن ْو هن‬
நமது வசனங்கறள உறுதியாக நம்பிக்றக
சகாள்பவர்களாக இருந்தனர்.

ْ ُ ‫هك ُه هو یهف ِْص ُل به ْي ه‬


25. நிச்சயமாக உமது இறைவன் அவர்கள்
‫ٰن‬ ‫اِ َهن هربَ ه‬
எதில் கருத்து கவறுபாடு சகாண்டவர்களாக
இருந்தார்ககளா அதில் அவர்களுக்கு ‫یه ْو هم الْ ِق َٰي هم ِة فِ ْي هما ك هان ُ ْوا فِ ْي ِه‬
மத்தியில் மறுறம நாளில் தீர்ப்பளிப்பான்.
‫یه ْخ هتلِف ُْو هن‬

‫ا ههو ل ْهم یه ْه ِد ل ُهه ْم هك ْم ا ه ْهله ْك هنا‬


26. இ(ந்த மக்காவில் வசிப்ப)வர்களுக்கு
முன்னர் தங்கள் வசிப்பிடங்களில் சுற்ைித்
திரிந்த எத்தறனகயா பல ‫ِم ْن ق ْهبلِ ِه ْم َِم هن الْق ُُر ْو ِن‬
தறலமுறையினர்கறள நாம் அழித்தது
(பாவிகளின் விஷயத்தில் நாம் ْ ِ ِ ‫یه ْم ُش ْو هن ِف ْ هم َٰسك‬
‫ِٰن اِ َهن‬
நடந்துசகாள்ளும் விதத்றத) அவர்களுக்கு
‫َل َٰیت اهف ههل‬
َٰ ‫ِك ه‬
‫ِف ْ َٰذ ل ه‬
சதளிவுபடுத்தவில்றலயா? நிச்சயமாக
இதில் பல அத்தாட்சிகள் உள்ளன. அவர்கள் ‫یه ْس هم ُع ْو هن‬
சசவிசாய்க்க மாட்டார்களா?
ஸூரா அஹ்ஸாப் 956 ‫الأحزاب‬

‫ا ههو ل ْهم یه هر ْوا ا هنَها ن ه ُس ْو ُق ال هْم ه‬


27. நிச்சயமாக நாம் காய்ந்த பூமிக்கு மறழ
‫ٓاء‬
நீறர ஓட்டிவருகிகைாம்; அதன் மூலம்
அவர்களின் கால்நறடகளும் அவர்களும் ‫اِ هل ْاَل ْهر ِض ال ُْج ُر ِز فه ُن ْخ ِر ُج‬
சாப்பிடுகிை விறளச்சறல உற்பத்தி
சசய்கிகைாம் என்பறத அவர்கள் ‫ِبه هز ْرعًا هتاْك ُ ُل ِم ْن ُه‬
பார்க்கவில்றலயா? (இறத) அவர்கள்
‫ام ُه ْم هوا هنْف ُُس ُه ْم اهف ههل‬
ُ ‫ا هن ْ هع‬
கவனித்துப் பார்க்க கவண்டாமா?
‫یُ ْب ِص ُر ْو هن‬

ُ‫هو یهق ُْول ُْو هن هم َٰت َٰهذها الْ هف ْتح‬


28. இன்னும், அவர்கள் கூறுகிைார்கள்:
“(முஹம்மதின் கதாழர்ககள!) நீங்கள்
உண்றமயாளர்களாக இருந்தால்
‫اِ ْن ُكنْ ُت ْم َٰص ِدق ْ ه‬
‫ِي‬
(எங்களுக்கு தண்டறன உண்டு என்ை) இந்த
தீர்ப்பு எப்கபாது (நிகழும்)?”

‫قُ ْل یه ْو هم الْ هفت ِْح هَل یه ْن هف ُع‬


29. (நபிகய!) கூறுவராக!
ீ “தீர்ப்பு (வருகின்ை)
நாளில் நிராகரிப்பவர்களுக்கு அவர்களது
ஈமான் (-நம்பிக்றக) பலனளிக்காது. ‫الَه ِذیْ هن هكف ُهر ْوا ا ِیْ هما ن ُ ُه ْم هو هَل‬
இன்னும் அவர்கள் அவகாசம் அளிக்கப்பட
மாட்டார்கள்.” ‫ُه ْم یُ ْن هظ ُر ْو هن‬

‫ٰن هوا ن ْ هت ِظ ْر‬ ْ ُ ْ ‫ض هع‬ ْ ‫فها ه ْع ِر‬


30. ஆக! (நபிகய!) நீர் அவர்கறளப்
புைக்கணிப்பீராக! (அல்லாஹ்வின் தீர்ப்றப)
எதிர்பார்த்திருப்பீராக! நிச்சயமாக (நீர் ‫اِ ن هَ ُه ْم َُمنْ هت ِظ ُر ْو ه ن‬
‫ن‬
அவர்களுக்கு எச்சரித்தறத) அவர்கள்
எதிர்பார்த்திருக்கிைார்கள்.

ஸூரா அஹ்ஸாப் ‫الأحزاب‬

‫ٱلرِنَٰمۡح ه‬ ‫ه‬
‫ٱَّللِ ه‬
‫ٱلرحِي ِم‬ ‫ِمۡسِب‬

‫ب ا َهت ِق ََٰ ه‬
‫اّلل هو هَل ُت ِط ِع‬ َُ ِ ‫َٰیاهی َ هُها ال َهن‬
1. நபிகய! அல்லாஹ்றவ அஞ்சுவராக! ீ
நிராகரிப்பவர்களுக்கும் நயவஞ்சகர்களுக்கும்
கீ ழ்ப்படியாதீர். நிச்சயமாக அல்லாஹ் ‫ي اِ َهن‬ ‫الْ َٰك ِف ِر یْ هن هوال ُْم َٰن ِف ِق ْ ه‬
நன்கைிந்தவனாக மகா ஞானவானாக
இருக்கிைான். ‫هان عهلِ ْي ًما هح ِك ْي ًما‬
‫اّلل ك ه‬
‫ََٰ ه‬
ஸூரா அஹ்ஸாப் 957 ‫الأحزاب‬

‫هوا تَه ِب ْع هما یُ ْو َٰح اِل ْهي ه‬


‫ك ِم ْن‬
2. இன்னும், (நபிகய!) உமது
இறைவனிடமிருந்து உமக்கு வஹ்யி எது
அைிவிக்கப்படுகிைகதா (அது குர்ஆனாக ‫هان ِب هما‬
‫اّلل ك ه‬
‫ك اِ َهن ََٰ ه‬
‫َهر ِبَ ه‬
இருந்தாலும் சரி, அல்லது ஸுன்னாவாக
இருந்தாலும் சரி) அறதகய பின்பற்றுவராக!
ீ ‫ْیا‬
ً ْ ‫هت ْع همل ُْو هن هخ ِب‬
நிச்சயமாக நீங்கள் சசய்வறத அல்லாஹ்
ஆழ்ந்தைிந்தவனாக இருக்கிைான்.

3. இன்னும், (நபிகய!) அல்லாஹ்வின் மீ து


‫اّلل‬ ِ ََٰ ‫هو هت هوك َه ْل ع ههل‬
ِ ََٰ ‫اّلل هو هك َٰف ِب‬
நம்பிக்றக றவ(த்து அவறனகய
சார்ந்திரு)ப்பீராக! சபாறுப்பாளனாக ‫هوك ِْي ًل‬
அல்லாஹ்கவ கபாதுமானவன்.

‫اّلل ل هِر ُجل َِم ْن‬ ‫هما هج هع ه‬


4. அல்லாஹ் ஒரு மனிதனுக்கு அவனது
உடலில் இரு உள்ளங்கறள
ُ ََٰ ‫ل‬
அறமக்கவில்றல. இன்னும், நீங்கள் ‫ي ِف ْ هج ْوفِه هو هما هج هع ه‬
‫ل‬ ِ ْ ‫قهل هْب‬
ளிஹார் சசய்த உங்கள் மறனவிகறள ٓ‫لََٰـ‬
உங்கள் தாய்மார்களாக அவன் ‫اجك ُُم ا ِ ْی ُت َٰظ ِه ُر ْو هن‬‫ا ه ْز هو ه‬
‫ِم ْن ُه َهن ا ُ َم َٰهه ِتك ُْم هو هما هج هع ه‬
ஆக்கவில்றல. இன்னும், உங்கள் வளர்ப்பு
‫ل‬
பிள்றளகறள உங்கள் சசாந்த
பிள்றளகளாக அவன் ஆக்கவில்றல. அது ‫ٓاء ُك ْم‬
‫ٓاء ُك ْم ا هبْ هن ه‬ ‫ا ه ْدع هِي ه‬
உங்கள் வாய்களால் நீங்கள் கூறுவதாகும்.
அல்லாஹ் உண்றமறய கூறுகிைான். ‫َٰذ لِك ُْم ق ْهولُك ُْم ِبا هف هْوا ِهك ُْم‬
அவன்தான் நல்ல பாறதக்கு
வழிகாட்டுகிைான்.
‫اّلل یهق ُْو ُل ال هْح َهق هو ُه هو یه ْه ِدی‬
ُ ََٰ ‫هو‬
‫لس ِب ْي ه‬
‫ل‬ ‫ا َه‬

‫ٓاى ِه ْم ُه هواهق هْس ُط‬ َٰ ِ ‫ا ُ ْد ُع ْو ُه ْم‬


5. அவர்கறள அவர்களது தந்றதகளுடன்
கசர்த்கத அறழயுங்கள்! அதுதான்
ِ ‫َلبه‬
அல்லாஹ்விடம் மிக நீதமானதாகும். ஆக, ‫اّلل فها ِ ْن لَه ْم هت ْعل ُهم ْوا‬
ِ ََٰ ‫ِع ْن هد‬
நீங்கள் அவர்களின் தந்றதகறள
அைியவில்றல என்ைால் மார்க்கத்தில் ‫ٓاء ُه ْم فهاِ ْخ هوا نُك ُْم ِف‬
‫َٰا ب ه ه‬
‫الدیْ ِن هو هم هوال ِْيك ُْم هو لهی ْ هس‬
அவர்கள் உங்கள் சககாதரர்கள் (ஆவார்கள்
அவர்கள் முஸ்லிம்களாக இருந்தால்.
َِ
அப்படி இல்றல என்ைால்) அவர்கள் உங்கள் ‫عهل ْهيك ُْم ُج هناح فِ ْي هما ا ه ْخ هطا ْ ُت ْم‬
உதவியாளர்கள் ஆவார்கள். நீங்கள் எதில்
தவறு சசய்தீர்ககளா அதில் உங்கள் மீ து ْ ‫ِبه هو لَٰك‬
‫ِن َمها هت هع َهم هد ْت‬
குற்ைம் இல்றல. என்ைாலும், எ(ந்த
பாவத்)றத உங்கள் உள்ளங்கள்
ஸூரா அஹ்ஸாப் 958 ‫الأحزاب‬

கவண்டுசமன்கை சசய்தகதா அதுதான்


‫اّلل هغف ُْو ًرا‬
ُ ََٰ ‫هان‬
‫قُل ُْوبُك ُْم هوك ه‬
குற்ைம் ஆகும். அல்லாஹ் மகா
மன்னிப்பாளனாக மகா கருறணயாளனாக ‫َهرحِ ْي ًما‬
இருக்கிைான்.

‫ي ِم ْن‬ َُ ِ ‫ا هل َهن‬
6. நம்பிக்றகயாளர்களுக்கு அவர்களின்
உயிர்கறளவிட நபிதான் மிக உரிறமயாளர் ‫ب ا ْهو َٰل ِبا ل ُْم ْؤ ِم ِن ْ ه‬
(மிக சநருக்கமானவர், மிக ஏற்ைமானவர்)
ْ ُ ُ ‫اجه ا ُ َم َٰهه‬
‫هَت‬ ُ ‫ا هنْف ُِس ِه ْم هوا ه ْز هو‬
ஆவார். அவருறடய மறனவிமார்கள்
அவர்களுக்கு தாய்மார்கள் ஆவார்கள். ‫ام به ْع ُض ُه ْم‬ِ ‫هوا ُو لُوا ْاَل ْهر هح‬
‫اّلل ِم هن‬ ِ ‫ا ْهو َٰل ِب هب ْعض ِف ْ ِك َٰت‬
இரத்த பந்தங்கள் அல்லாஹ்வின்
ِ ََٰ ‫ب‬
கவதத்தின் படி அவர்களில் சிலர் சிலருக்கு
உரிறமயுள்ளவர்கள் ஆவார்கள், (மற்ை) ‫ي هوال ُْم َٰه ِج ِر یْ هن اِ َهَل‬
‫ال ُْم ْؤ ِم ِن ْ ه‬
நம்பிக்றகயாளர்கறளயும்
முஹாஜிர்கறளயும் விட. எனினும், உங்கள் ‫ا ْهن هتف هْعل ُْوا ا ِ َٰل ا ْهو لِیَٰ ِٓىك ُْم‬
(வாரிசு அல்லாத) உங்கள் சசாந்தங்களுக்கு
நீங்கள் ஏதும் நன்றம சசய்தால் தவிர. இது
‫ب‬
ِ ‫ِك ِف الْ ِك َٰت‬ ‫َم ْهع ُر ْوفًا ك ه‬
‫هان َٰذ ل ه‬
கவதத்தில் எழுதப்பட்டதாக இருக்கிைது. ‫هم ْس ُط ْو ًرا‬

‫هواِذْ ا ه هخ ْذنها ِم هن النَه ِب َ ه‬


7. எல்லா நபிமார்களிடமும் (அவர்கள்
‫ي‬
அல்லாஹ்றவ மட்டும் வணங்க கவண்டும்,
அவனுக்கு எறதயும் இறணறவக்கக் ‫ك هو ِم ْن ن َُ ْوح‬
‫مِیْثهاق ُهه ْم هو ِم ْن ه‬
கூடாது என்று) அவர்களின் வாக்குறுதிறய
வாங்கிய சமயத்றத நிறனவு கூர்வராக!ீ ‫هواِبْ َٰر ِه ْي هم هو ُم ْو َٰس هوع ِْي هس‬

ْ ُ ْ ‫ا ب ْ ِن هم ْر یه هم هوا ه هخ ْذنها م‬
இன்னும், (அகத வாக்குறுதிறய)
‫ِٰن‬
உம்மிடமும் நூஹ், இப்ராஹீம், மூஸா,
மர்யமின் மகன் ஈஸாவிடமும் நாம் ‫َمِیْثهاقًا غهلِ ْي ًظا‬
வாங்கிகனாம். இன்னும், அவர்களிடம்
உறுதியான வாக்குறுதிறய நாம்
வாங்கிகனாம்.

‫ِي هع ْن‬ ‫لَِی ه ْسـ ه ه‬


8. (அல்லாஹ் இந்த வாக்குறுதிறய
வாங்கியது) ஏசனன்ைால், ‫الص ِدق ْ ه‬
ََٰ ‫ل‬
உண்றமயாளர்கறள (-நபிமார்கறள) ‫ِص ْدق ِِه ْم هواهعه َهد لِلْ َٰكف ِِر یْ هن‬
அவர்களின் உண்றமறயப் பற்ைி
(அவர்களின் சமுதாய மக்கள் அவர்களுக்கு ‫عهذهابًا ا هل ِْي ًمان‬
என்ன பதில் கூைினார்கள், ஏற்ைார்களா,
நிராகரித்தார்களா என்று) விசாரிப்பதற்காக
ஆகும். நிராகரிப்பாளர்களுக்கு வலிமிகுந்த
ஸூரா அஹ்ஸாப் 959 ‫الأحزاب‬

தண்டறனறய (அல்லாஹ்) ஏற்படுத்தி


இருக்கிைான்.

‫َٰیاهی َ هُها الَه ِذیْ هن َٰا هم ُنوا ا ْذ ُك ُر ْوا‬


9. நம்பிக்றகயாளர்ககள! உங்கள் மீ து
அல்லாஹ் புரிந்த அருட்சகாறடறய
நிறனவு கூருங்கள். பல ராணுவங்கள் ِ ََٰ ‫ن ِْع هم هة‬
ْ‫اّلل عهل ْهيك ُْم اِذ‬
(உங்கறள தாக்குவதற்கு) உங்களிடம்
வந்தகபாது அவர்களுக்கு எதிராக ‫ٓاء ْتك ُْم ُج ُن ْود فها ه ْر هسلْ هنا‬
‫هج ه‬
‫هْی ِریْ ًحا هو ُج ُن ْو ًدا لَه ْم‬
காற்றையும் பல ராணுவங்கறளயும் நாம்
அனுப்பிகனாம். அவர்கறள நீங்கள் ْ ِ ْ ‫عهله‬
பார்க்கவில்றல. அல்லாஹ் நீங்கள் ‫اّلل ِب هما هت ْع همل ُْو هن‬ ‫هت هر ْو هها هوك ه‬
ُ ََٰ ‫هان‬
சசய்வறத உற்று கநாக்கியவனாக
இருக்கிைான். ‫ْیا‬
ً ْ ‫به ِص‬

‫ٓاء ْو ُك ْم َِم ْن ف ْهوقِك ُْم‬


10. உங்களுக்கு கமல் புைத்திலிருந்தும்
உங்களுக்கு கீ ழ்ப்புைத்திலிருந்தும் ُ ‫اِذْ هج‬
உங்களிடம் அவர்கள் வந்த சமயத்தில், ‫ل ِم ْنك ُْم هواِ ْذ‬ ‫هو ِم ْن ا ه ْس هف ه‬
இன்னும் பார்றவகள் சசாருகி, உள்ளங்கள்
சதாண்றடகளுக்கு எட்டிய சமயத்தில் ِ ‫ار هوبهله هغ‬
‫ت‬ ُ ‫هت ْاَل هبْ هص‬
ِ ‫هزاغ‬
(உங்கள் சசயல்கறள அல்லாஹ் உற்று
‫اج هر هو هت ُظ َُن ْو هن‬
ِ ‫الْ ُقل ُْو ُب ال هْح هن‬
கநாக்கியவனாக இருந்தான்).
(நயவஞ்சகர்ககள!) நீங்கள் அல்லாஹ்றவப் َُ ‫اّلل‬
‫الظ ُن ْونها‬ ِ ََٰ ‫ِب‬
பற்ைி பல (தப்பான) எண்ணங்கறள
எண்ணின ீர்கள்.

‫ِك ا بْت ُِله ال ُْم ْؤ ِم ُن ْو هن‬


11. அங்குதான் நம்பிக்றகயாளர்கள்
கசாதிக்கப்பட்டார்கள். இன்னும், கடுறமயாக
‫ُه هنا ل ه‬
அச்சுறுத்தப்பட்டார்கள். ‫هو ُزل ِْزل ُْوا ِزل هْز ًاَل هش ِدیْ ًدا‬

‫هواِذْ یهق ُْو ُل ال ُْم َٰن ِفق ُْو هن هوالَه ِذیْ هن‬
12. இன்னும், நயவஞ்சகர்களும் தங்கள்
உள்ளங்களில் (சந்கதக) கநாய்
உள்ளவர்களும் “அல்லாஹ்வும் அவனது ‫ِف ْ قُل ُْو ِب ِه ْم َم ههرض َمها هوعه هدنها‬
தூதரும் நமக்கு சபாய்றய (ஏமாற்ைம்
தரக்கூடியறத)த் தவிர (உண்றமயான ‫اّلل هو هر ُس ْولُه اِ َهَل غ ُُر ْو ًرا‬
ُ ََٰ
சவற்ைிறய) வாக்களிக்கவில்றல” என்று
கூைிய சமயத்றத நிறனவு கூருங்கள்.
ஸூரா அஹ்ஸாப் 960 ‫الأحزاب‬

‫ِٰن َٰیا ه ْه ه‬
ْ ُ ْ ‫ٓاىفهة َم‬
13. “யஸ்ரிப் வாசிககள! உங்களுக்கு (இந்த
‫ل‬ ِ ‫هواِذْ قها ل ْهت َهط‬
கபார் றமதானத்தில் தாக்குப்பிடித்து)
தங்குவது அைகவ முடியாது. ஆககவ, ‫هام لهك ُْم‬‫یهثْ ِر هب هَل ُمق ه‬
(உங்கள் இல்லங்களுக்கு) திரும்பி
விடுங்கள்” என்று அவர்களில் ஒரு சாரார் ‫هار ِج ُع ْوا هو یه ْس هتا ْ ِذ ُن فه ِر یْق‬
ْ ‫ف‬
‫ِٰن ال هَن ِ َه‬
கூைிய சமயத்றத நிறனவு கூருங்கள்.
இன்னும், அவர்களில் ஒரு பிரிவினர்
‫ب یهق ُْول ُْو هن اِ َهن‬ ُ ُ ْ ‫َم‬
(கபாரில் கலந்துசகாள்ளாமல் இருக்க) ‫بُ ُي ْو هت هنا هع ْو هر ۛ ۬ة هو هما ِِهه ِب هع ْو هر ۛ ۬ة‬
நபியிடம் அனுமதி ககட்கிைார்கள்.
‫ه‬
“நிச்சயமாக எங்கள் இல்லங்கள் பாதுகாப்பு ً ‫اِ ْن یَُ ِر یْ ُد ْو هن اِ ََل ف هِر‬
‫ارا‬
அற்ைதாக இருக்கின்ைன” என்று
கூறுகிைார்கள். ஆனால், அறவ பாதுகாப்பு
அற்ைதாக இல்றல. அவர்கள்
(கபார்க்களத்றத விட்டு)
விரண்கடாடுவறதத் தவிர (கபார்க்களத்தில்
நின்று உறுதியாக கபார் சசய்வறத)
நாடவில்றல.

‫هْی َِم ْن‬


ْ ِ ْ ‫هو ل ْهو ُدخِ ل ْهت عهله‬
14. (மதீனாவில் உள்ள) அவர்கள் (-
முனாஃபிக்குகள்) மீ து அதனுறடய சுற்றுப்
புைங்களில் இருந்து (பறடகள்) நுறழந்தால், ‫ار هها ث َهُم ُس ِىلُوا الْ ِف ْت هن هة‬
ِ ‫اهق هْط‬
பிைகு குழப்பம் விறளவிக்கும்படி (-
நிராகரிப்றபயும் இறணறவத்தறலயும் ‫َل هت ْو هها هو هما هتل َههبثُ ْوا ِب هها اِ َهَل‬
َٰ ‫ه‬
சசய்யும்படி) அவர்களிடம் ககட்கப்பட்டால்
‫ْیا‬
ً ْ ‫یه ِس‬
அவர்கள் அறத (உடகன) சசய்திருப்பார்கள்.
(நிராகரிப்பாளர்களின் அறழப்புக்கு பதில்
தர) அவர்கள் சகாஞ்ச (கநர)கம தவிர
தாமதித்திருக்க மாட்டார்கள்.

‫اّلل ِم ْن‬
15. திட்டவட்டமாக இதற்கு முன்னர்,
“அவர்கள் புைமுதுகிட்டு ஓடமாட்டார்கள்”
‫هو لهق ْهد ك هان ُ ْوا عها هه ُدوا ََٰ ه‬
ُ
‫هان‬
‫ار هوك ه‬ ‫ق ْهب ُل هَل یُ هولَ ْو هن ْاَل ه ْدبه ه‬
என்று அவர்கள் அல்லாஹ்விடம்
உடன்படிக்றக சசய்திருந்தனர்.
அல்லாஹ்வின் (சபயர் கூைி இவர்கள் ِ ََٰ ‫هع ْه ُد‬
‫اّلل هم ْسـ ُ ْو ًَل‬
சசய்த) ஒப்பந்தம் விசாரிக்கப்படுவதாக
இருக்கிைது.
ஸூரா அஹ்ஸாப் 961 ‫الأحزاب‬

‫َه‬
ُ ‫قُ ْل ل ْن یَه ْنف ههعك ُُم الْف هِر‬
16. (நபிகய!) கூறுவராக!
ீ நீங்கள்
‫ار اِ ْن‬
மரணத்றதவிட்டு அல்லது
சகால்லப்படுவறத விட்டு ‫ف ههر ْر ُت ْم َِم هن ال هْم ْو ِت ا ه ِو الْ هق ْت ِل‬
விரண்கடாடினால் (நீங்கள்)
விரண்கடாடுவது உங்களுக்கு அைகவ ‫هواِذًا َهَل ُت هم َهت ُع ْو هن اِ َهَل قهلِ ْي ًل‬
பலனளிக்காது. அப்கபாதும் (-அப்படி
விரண்கடாடினாலும்) சகாஞ்ச (கால)கம
தவிர (இவ்வுலகில் வாழ்வதற்கு) நீங்கள்
சுகமளிக்கப்பட மாட்டீர்கள்.

ْ ‫قُ ْل هم ْن ذها الَه ِذ‬


17. (நபிகய) கூறுவராக!
ீ அல்லாஹ்,
‫ی یه ْع ِص ُمك ُْم‬
உங்களுக்கு ஒரு தீங்றக நாடினால்
அல்லாஹ்விடமிருந்து உங்கறளப் ِ ََٰ ‫َِم هن‬
‫اّلل اِ ْن ا ههرا هد ِبك ُْم ُس ْٓو ًءا‬
பாதுகாப்பவர் யார்? அல்லது, அவன்
உங்களுக்கு கருறண புரிய நாடினால் ‫ا ْهو ا ههرا هد ِبك ُْم هر ْح هم ًة هو هَل‬
ِ ََٰ ‫یه ِج ُد ْو هن ل ُهه ْم َِم ْن ُد ْو ِن‬
(அறத யாரால் தடுத்து நிறுத்த முடியும்?).
‫اّلل‬
அல்லாஹ்றவ அன்ைி தங்களுக்கு
சபாறுப்பாளறரகயா உதவியாளறரகயா ‫ْیا‬
ً ْ ‫هو ل ًِيا َهو هَل ن ه ِص‬
அவர்கள் காணமாட்டார்கள்.

18. உங்களில் (நபிறய விட்டு மக்கறள)


‫ِي‬
‫اّلل ال ُْم هع َِوق ْ ه‬
ُ ََٰ ‫ق ْهد یه ْعل ُهم‬
தடுப்பவர்கறளயும்; தங்கள்
சககாதரர்களுக்கு, “எங்களிடம் ‫ي‬
‫هٓاىلِ ْ ه‬
ِ ‫ِم ْنك ُْم هوالْق‬
வந்துவிடுங்கள் (நபியுடன் கபாருக்கு
சசல்லாதீர்கள்)” என்று சசால்பவர்கறளயும் ‫َِل ِ ْخ هوا ن ِِه ْم ههل َهُم اِلهیْ هنا هو هَل‬
‫یها ْ ُت ْو هن ال هْبا ْ هس اِ َهَل قهلِ ْي ًل‬
அல்லாஹ் நன்கைிவான். அவர்கள் மிகக்
குறைவாககவ தவிர கபாருக்கு
வரமாட்டார்கள்.

۬ ْ ‫اهشِ َهح ًة عهل ْهيك‬


19. அவர்கள் உங்கள் விஷயத்தில்
(உங்களுக்கு உதவாமல்) மிகக் கருமிகளாக ‫ُم فهاِ هذا هج ه‬
‫ٓاء‬
இருக்கிைார்கள். ஆக, (கபார் பற்ைிய) பயம்
ْ ُ ‫ف هرا هیْ ه‬
‫هَت یه ْن ُظ ُر ْو هن‬ ُ ‫الْ هخ ْو‬
(அவர்களுக்கு) வந்தால், மரண (பய)த்தால்
மயக்கம் அறடபவறனப் கபால் அவர்களது ‫ی‬ْ ‫ٰن ك ها لَه ِذ‬
ْ ُ ُ ‫ك هت ُد ْو ُر ا ه ْع ُي‬‫اِل ْهي ه‬
‫یُغ ََْٰش عهل ْهي ِه ِم هن ال هْم ْو ِت فهاِذها‬
கண்கள் சுழலக்கூடிய நிறலயில், உம்
பக்கம் அவர்கள் பார்ப்பவர்களாக
அவர்கறள நீர் காண்பீர். ஆக, (எதிரிகறளப் ‫ف هسلهق ُْو ُك ْم‬
ُ ‫ب الْ هخ ْو‬
‫ذه هه ه‬
பற்ைி) பயம் சசன்றுவிட்டால் சசல்வத்தின்
மீ து கபராறசயுறடயவர்களாக கூர்றமயான ‫ِبا هل ِْس هنة حِ هداد اهشِ َهح ًة ع ههل‬
ஸூரா அஹ்ஸாப் 962 ‫الأحزاب‬

நாவுகளினால் (அத்துமீ ைி) உங்களுக்கு


‫ك ل ْهم یُ ْؤ ِم ُن ْوا‬
‫ْی ا ُول َٰ ِٓى ه‬
ِ ْ ‫الْ هخ‬
சதாந்தரவு தருகிைார்கள் (-உங்கறள
ஏசுகிைார்கள்). அவர்கள் (உண்றமயில்) ‫هان‬ ُ ََٰ ‫فها ه ْح هب هط‬
‫اّلل ا ه ْع هما ل ُهه ْم هوك ه‬
நம்பிக்றக சகாள்ளவில்றல. ஆககவ,
அவர்களின் அமல்கறள அல்லாஹ் ‫ْیا‬ ِ ََٰ ‫ِك ع ههل‬
ً ْ ‫اّلل یه ِس‬ ‫َٰذ ل ه‬
பாழ்ப்படுத்திவிட்டான். இது
அல்லாஹ்விற்கு மிக எளிதாக இருக்கிைது.

‫یه ْح هس ُب ْو هن ْاَل ْهح هز ه‬


20. (நயவஞ்சகர்களான) அவர்கள்
‫اب ل ْهم‬
(முஸ்லிம்கள் மீ து கபார் சதாடுத்து வந்த
எதிரி) ராணுவங்கள் (முஸ்லிம்கறள
ُ ‫یه ْذ هه ُب ْوا هواِ ْن یَها ْ ِت ْاَل ْهح هز‬
‫اب‬
அழிக்காமல் தங்கள் ஊர்களுக்கு திரும்ப)
சசல்லமாட்டார்கள் என்று எண்ணுகிைார்கள். ‫یه هو َد ُْوا ل ْهو ا هن َه ُه ْم بها ُد ْو هن ِف‬
‫اب یه ْسا هل ُْو هن هع ْن‬
இன்னும், அந்த ராணுவங்கள் (மீ ண்டும்
ஒருமுறை) வந்தால் நிச்சயமாக ِ ‫ْاَل ه ْع هر‬
கிராமவாசிகளுடன் கிராமங்களில் அவர்கள் ‫ٓاىك ُْم هو ل ْهو ك هان ُ ْوا فِ ْيك ُْم َمها‬ ِ ‫ا هنٌۢ ْ هب‬
தங்கி இருந்திருக்க கவண்டுகம என்று
ஆறசப்படுகிைார்கள். உங்க(ளுக்கு என்ன ‫َٰق هتل ُْوا اِ َهَل قهلِ ْي ً ن‬
‫ل‬
ஆனது என்று உங்க)ள் சசய்திகறளப் பற்ைி
அவர்கள் விசாரிக்கிைார்கள். அவர்கள்
உங்களுடன் (கபாருக்கு வந்து) இருந்தாலும்
(எதிரிகளிடம்) மிகக் குறைவாககவ தவிர
கபார் புரிந்திருக்க மாட்டார்கள்.

21. அல்லாஹ்வின் தூதரில் உங்களுக்கு -


அல்லாஹ்றவயும் மறுறம நாறளயும்
‫اّلل‬ ‫لهق ْهد ك ه‬
ِ ََٰ ‫هان لهك ُْم ِف ْ هر ُس ْو ِل‬
பயந்தவராக இருப்பவருக்கு - ‫ا ُْس هوة هح هس هنة لَ هِم ْن ك ه‬
‫هان یه ْر ُجوا‬
திட்டவட்டமாக அழகிய முன்மாதிரி
இருக்கிைது. இன்னும், அவர் அல்லாஹ்றவ ‫اَلخِ هر هوذه هك هر ََٰ ه‬
‫اّلل‬ َٰ ْ ‫اّلل هوال هْي ْو هم‬
‫ََٰ ه‬
அதிகம் நிறனவு கூர்பவராகவும் இருப்பார்.
ً ْ ‫هك ِث‬
‫ْیا‬

‫هو ل َههما هرا ه ال ُْم ْؤ ِم ُن ْو هن ْاَل ْهح هز ه‬


22. இன்னும், நம்பிக்றகயாளர்கள் (எதிரி)
‫اب‬
ராணுவங்கறளப் பார்த்தகபாது,
“அல்லாஹ்வும் அவனது தூதரும் ‫اّلل‬
ُ ََٰ ‫قها ل ُْوا َٰهذها هما هوعه هدنها‬
எங்களுக்கு வாக்களித்ததாகும் இது;
அல்லாஹ்வும் அவனது தூதரும் உண்றம ‫اّلل هو هر ُس ْول ُؗه‬
ُ ََٰ ‫هو هر ُس ْولُه هو هص هد هق‬
உறரத்தார்கள்” என்று கூைினார்கள். அ(ந்த
எதிரி ராணுவங்களின் வருறகயான)து,
(அல்லாஹ்வின் மீ து) நம்பிக்றகறயயும்
ஸூரா அஹ்ஸாப் 963 ‫الأحزاب‬

‫هو هما هزا هد ُه ْم اِ َهَل ا ِیْ هما نًا‬


(அல்லாஹ்வின் கட்டறளக்கு)
கட்டுப்படுதறலயும் தவிர அவர்களுக்கு
அதிகப்படுத்தவில்றல. ‫َهو هت ْسلِ ْي ًما‬

‫ِم هن ال ُْم ْؤ ِم ِن ْ ه‬
23. அல்லாஹ்விடம் எறத ஒப்பந்தம்
‫ي ِر هجال هص هدق ُْوا‬
சசய்தார்ககளா அறத உண்றமப்படுத்திய
ஆண்களும் நம்பிக்றகயாளர்களில்
ْ ُ ْ ‫اّلل عهل ْهي ِه فه ِم‬
‫ٰن‬ ‫هما عها هه ُدوا ََٰ ه‬
இருக்கிைார்கள். (வரீ மரணம் அறடய
கவண்டும் என்ை) தனது கநர்ச்றசறய ْ ُ ْ ‫َهم ْن قه َٰض ن ه ْح هبه هوم‬
‫ِٰن َهم ْن‬
நிறைகவற்ைியவரும் அவர்களில் உண்டு.
‫یَهنْ هت ِظ ؗ ُر هو هما به َهدل ُْوا هت ْب ِدیْ ًل‬
(வரீ மரணத்றத) எதிர்பார்த்து இருப்பவரும்
அவர்களில் உண்டு. அவர்கள் (தங்கள்
ஒப்பந்தத்றத) மாற்ைிவிடவில்றல.

‫لَ هِي ْج ِز ه‬
24. இறுதியாக, அல்லாஹ்
‫ِي‬
‫الص ِدق ْ ه‬
ََٰ ‫اّلل‬
ُ ََٰ ‫ی‬
உண்றமயாளர்களுக்கு அவர்களின்
உண்றமக்கு நற்கூலி தருவான். இன்னும், ‫ي‬
‫ِب ِص ْدق ِِه ْم هو یُ هع َِذ هب ال ُْم َٰن ِف ِق ْ ه‬
நயவஞ்சகர்கறள அவன் நாடினால்
தண்டிப்பான். அல்லது, அவர்கள் ْ ِ ْ ‫ٓاء ا ْهو یه ُت ْو هب عهله‬
‫هْی اِ َهن‬ ‫اِ ْن هش ه‬
திருந்தும்படி சசய்வான். நிச்சயமாக
‫هان هغف ُْو ًرا َهرحِ ْي ًما‬
‫اّلل ك ه‬
‫ََٰ ه‬
அல்லாஹ் மகா மன்னிப்பாளனாக, மகா
கருறணயாளனாக இருக்கிைான்.

‫اّلل الَه ِذیْ هن هكف ُهر ْوا‬


ُ ََٰ ‫هو هردَه‬
25. இன்னும், நிராகரிப்பாளர்கறள
அவர்களது ககாபத்துடன் அல்லாஹ்
திருப்பி விட்டான். அவர்கள் (இந்தப் ‫ْیا‬
ً ْ ‫ِب هغ ْي ِظ ِه ْم ل ْهم یه هنا ل ُْوا هخ‬
கபாரினால்) எந்த நன்றமறயயும்
அறடயவில்றல. இன்னும், ‫ي الْ ِق هتا هل‬ ُ ََٰ ‫هو هك هف‬
‫اّلل ال ُْم ْؤ ِم ِن ْ ه‬
(நம்பிக்றகயாளர்கள் கடுறமயாக) சண்றட
‫اّلل قهوِ یًَا هع ِزیْ ًزا‬
ُ ََٰ ‫هان‬
‫هوك ه‬
சசய்(து அதிகமான இழப்புகள் அவர்களுக்கு
ஏற்படு)வறத விட்டும்
நம்பிக்றகயாளர்கறள அல்லாஹ்
பாதுகாத்தான். அல்லாஹ் மகா
வலிறமமிக்கவனாக, மிறகத்தவனாக
இருக்கிைான்.

‫هوا هن ْ هز هل الَه ِذیْ هن هظا هه ُر ْو ُه ْم‬


26. இன்னும், கவதக்காரர்களில் இருந்து
அவர்களுக்கு (-நிராகரிப்பாளர்களுக்கு)
உதவியவர்கறள அவர்களின் ‫ب ِم ْن‬ ِ ‫َِم ْن ا ه ْه ِل الْ ِك َٰت‬
ஸூரா அஹ்ஸாப் 964 ‫الأحزاب‬

ْ ِ ْ ‫هص هيا ِص‬


ககாட்றடகளில் இருந்து அல்லாஹ்
இைக்கினான். இன்னும், அவர்களின் ْ ‫هف ِف‬
‫هْی هوقهذ ه‬
உள்ளங்களில் திகிறல கபாட்டான். ‫ب فه ِر یْقًا‬
‫الر ْع ه‬
َُ ‫قُل ُْو ِب ِه ُم‬
(அவர்களில்) ஒரு பிரிவினறர நீங்கள்
சகான்ைீர்கள். இன்னும், ஒரு பிரிவினறர ‫هت ْق ُتل ُْو هن هو هتاْسِ ُر ْو هن فه ِر یْقًا‬
சிறைப் பிடித்தீர்கள்.

‫هوا ْهو هرثهك ُْم ا ْهر هض ُه ْم هو ِدیه ه‬


27. இன்னும், அவர்களின் பூமிறயயும்
‫ار ُه ْم‬
அவர்களின் இல்லங்கறளயும் அவர்களின்
சசல்வங்கறளயும் நீங்கள் (உங்கள் ‫هوا ْهم هوال ُهه ْم هوا ْهر ًضا لَه ْم هت هطـ ُ ْو هها‬
பாதங்களால்) மிதிக்காத ஒரு பூமிறயயும்
(அல்லாஹ்) உங்களுக்கு சசாந்தமாக்கி ‫َشء‬ ْ ‫ل ه‬ َ ِ ُ ‫اّلل ع َٰهل ك‬
ُ ََٰ ‫هان‬
‫هوك ه‬
சகாடுத்தான். அல்லாஹ் எல்லாவற்ைின்
‫قه ِدیْ ًران‬
மீ தும் கபராற்ைலுறடயவனாக இருக்கிைான்.

َُ ِ ‫َٰیاهی َ هُها ال َهن‬


ِ ‫ب قُ ْل َ َِل ه ْز هو‬
28. நபிகய! உமது மறனவிகளுக்கு
‫ك اِ ْن‬
‫اج ه‬
சசால்வராக!
ீ “உலக வாழ்க்றகறயயும்
அதன் அலங்காரத்றதயும் நீங்கள் َُ ‫ت ُت ِر ْد هن ال هْح َٰيوةه‬
‫الدن ْ هيا‬ ‫ُك ْن ُ َه‬
விரும்புகிைவர்களாக இருந்தால் வாருங்கள்!
உங்களுக்கு சசல்வம் தருகின்கைன்; அழகிய ‫هي ا ُ هم َِت ْع ُك َهن‬
‫هو ِزیْنه هت هها فه هت هعا ل ْ ه‬
ً ‫هوا هُس َِر ْح ُك َهن هس هر‬
முறையில் உங்கறள விட்டு
‫احا هج ِم ْي ًل‬
விடுகின்கைன்.”

‫هواِ ْن ُك ْن ُ َه‬
‫ت ُت ِر ْد هن ََٰ ه‬
29. நீங்கள் அல்லாஹ்றவயும் அவனது
‫اّلل‬
தூதறரயும் (சசார்க்கமாகிய) மறுறம
வட்றடயும்
ீ விரும்பக் கூடியவர்களாக ‫اَلخِ هرةه فها ِ َهن‬
َٰ ْ ‫ار‬ ‫هو هر ُس ْولهه هو َه‬
‫الد ه‬
இருந்தால் நிச்சயமாக அல்லாஹ்
நல்லவர்களாகிய உங்களுக்கு மகத்தான ‫ت ِم ْن ُك َهن‬
ِ ‫اّلل اهعه َهد لِل ُْم ْح ِس َٰن‬
‫ََٰ ه‬
கூலிறய தயார்படுத்தி றவத்திருக்கிைான்.
‫ا ْهج ًرا هع ِظ ْي ًما‬

‫ب هم ْن یَها ْ ِت ِم ْن ُك َهن‬
َ ِ ِ ‫ٓاء ال َهن‬
30. நபியின் மறனவிமார்ககள! உங்களில்
யார் சதளிவான மானக்ககடான சசயறல ‫َٰی ِن هس ه‬
சசய்வாகரா அவருக்கு தண்டறன இரு ‫ِبفهاحِ هشة َم هُب ِی َ هنة یَ َُٰض هع ْف ل ههها‬
மடங்காக ஆக்கப்படும். அ(வ்வாறு
தண்டறன சகாடுப்ப)து அல்லாஹ்விற்கு ‫ِك‬
‫هان َٰذ ل ه‬
‫هي هوك ه‬
ِ ْ ‫هاب ِض ْعف‬
ُ ‫ال هْعذ‬
ِ ََٰ ‫ع ههل‬
இலகுவானதாக இருக்கிைது.
‫ْیا‬
ً ْ ‫اّلل یه ِس‬
ஸூரா அஹ்ஸாப் 965 ‫الأحزاب‬

31. (நபியின் மறனவிககள!) உங்களில் யார்


ِ ََٰ ِ ‫ت ِم ْن ُك َهن‬
‫ّلل‬ ْ ‫هو هم ْن یَه ْق ُن‬
அல்லாஹ்விற்கும் அவனது தூதருக்கும்
பணிந்து (கீ ழ்ப்படிந்து) நடப்பாகரா, இன்னும் ‫هو هر ُس ْولِه هو هت ْع هم ْل هصا لِ ًحا ن َُ ْؤت هِها‬
(மார்க்கம் கூைிய முறைப்படி) நன்றமறய
சசய்வாகரா அவருக்கு அவரது கூலிறய ‫ي هوا ه ْع هت ْدنها ل ههها‬
ِ ْ ‫ا ْهج هر هها هم َهر هت‬
இருமுறை நாம் சகாடுப்கபாம். இன்னும்,
‫ِر ْزقًا هك ِر یْ ًما‬
அவருக்கு கண்ணியமான கூலிறய
(அவருக்காக) ஏற்படுத்தி
றவத்திருக்கிகைாம்.

َ ِ ِ ‫ٓاء ال َهن‬
32. நபியின் மறனவிககள! நீங்கள்
‫ب ل ْهس ُ َه‬
‫ت كها ههحد‬ ‫َٰی ِن هس ه‬
(சபாதுவான) சபண்களில் ஒருவறரப்
கபான்று இல்றல, நீங்கள் அல்லாஹ்றவ ‫َِم هن ال ِنَ هسٓا ِء اِ ِن ا َهتق ْهي ُ َه‬
‫ت ف ههل‬
அஞ்சி (மார்க்கத்றத பின்பற்ைி) நடந்தால்
(தகுதியால் மிக கமலானவர்களாக ‫هت ْخ هض ْع هن ِبا لْق ْهو ِل ف ههي ْط هم هع‬

ْ ‫الَه ِذ‬
இருப்பீர்கள்). ஆககவ, (அந்நிய
ஆண்களுடன் குறழந்து) சமன்றமயாகப் ‫ی ِف ْ قهل ِْبه هم هرض هوق ْ ه‬
‫ُل‬
கபசாதீர்கள். அப்படிப் கபசினால் தனது ‫ق ْهو ًَل َم ْهع ُر ْوفًا‬
உள்ளத்தில் கநாய் உள்ளவன் (உங்கள் மீ து)
தப்பான ஆறசப்படுவான். ஆககவ, சரியான
(முறையான) கபச்றசப் கபசுங்கள்.

‫هوق ْهر هن ِف ْ بُ ُي ْو ِت ُك َهن هو هَل‬


33. இன்னும், உங்கள் இல்லங்களில்
தங்கியிருங்கள். (அவசிய கதறவ இன்ைி
சவளி இடங்களுக்கு சசல்லாதீர்கள்.) َُ ‫َب ْج هن هت ه‬
‫َب هج ال هْجا ِهلِ َهي ِة‬ ‫هت ه َه‬
முந்திய அைியாறமக் காலத்தில்
அலங்காரங்கறள சவளிப்படுத்தி(யவர்களாக ‫ِي‬ ‫ْاَل ُْو َٰل هواهق ِْم هن َه‬
‫الصلَٰوةه هو َٰا ت ْ ه‬
‫الز َٰكوةه هوا هط ِْع هن ََٰ ه‬
சவளிகய சுற்ைி)யது கபான்று நீங்கள்
‫اّلل هو هر ُس ْولهه‬ ‫َه‬
அலங்காரங்கறள சவளிப்படுத்தாதீர்கள்.
(முகத்றத திைந்தவர்களாக சவளிகய ‫ب‬ ُ ََٰ ‫اِ ن َه هما یُ ِر یْ ُد‬
‫اّلل ل ُِي ْذ ِه ه‬
சசல்லாதீர்கள்.) இன்னும், சதாழுறகறய
நிறலநிறுத்துங்கள்! ஸகாத்றதக் ‫ت‬ ‫الر ْج هس ا ه ْه ه‬
ِ ‫ل ال هْب ْي‬ َِ ‫هع ْنك ُُم‬
சகாடுங்கள்! அல்லாஹ்விற்கும் அவனது
தூதருக்கும் கீ ழ்ப்படியுங்கள்! (நபியின்) ً ْ ‫هو یُ هط َِه هر ُك ْم هت ْط ِه‬
‫ْیا‬
வட்டார்ககள!
ீ அல்லாஹ் நாடுவசதல்லாம்
உங்கறள விட்டும் அசுத்தத்றத (பாவத்றத)
கபாக்குவதற்கும் உங்கறள முற்ைிலும்
சுத்தப்படுத்துவதற்கும்தான்.
ஸூரா அஹ்ஸாப் 966 ‫الأحزاب‬

‫هواذْ ُك ْر هن هما یُت َْٰل ِف ْ بُ ُي ْو ِت ُك َهن‬


34. இன்னும், படிக்கப்பட கவண்டிய
அல்லாஹ்வின் கவத வசனங்கறளயும்
(நபியின் சுன்னாவாகிய) ஞானத்றதயும் ِ ََٰ ‫ت‬
‫اّلل هوالْحِ ك هْم ِة اِ َهن‬ ِ ‫ِم ْن َٰا َٰی‬
நீங்கள் உங்கள் இல்லங்களில் (படித்து)
மனனம் சசய்யுங்கள்! நிச்சயமாக ‫ْیان‬
ً ْ ‫هان ل ِهط ْيفًا هخ ِب‬
‫اّلل ك ه‬ ‫ََٰ ه‬
அல்லாஹ் மிக கருறணயாளனாக
ஆழ்ந்தைிபவனாக இருக்கிைான்.

35. நிச்சயமாக முஸ்லிமான ஆண்கள்,


‫ت‬
ِ ‫ي هوال ُْم ْسلِ َٰم‬
‫اِ َهن ال ُْم ْسلِ ِم ْ ه‬
முஸ்லிமான சபண்கள், முஃமினான
ஆண்கள், முஃமினான சபண்கள், (மார்க்க ‫ت‬
ِ ‫ي هوال ُْم ْؤ ِم َٰن‬
‫هوال ُْم ْؤ ِم ِن ْ ه‬
சட்டங்களுக்கு) கீ ழ்ப்படிந்து நடக்கும்
ஆண்கள், கீ ழ்ப்படிந்து நடக்கும் சபண்கள், ‫ت‬
ِ ‫ي هوالْ َٰق ِن َٰت‬
‫هوالْ َٰق ِن ِت ْ ه‬
உண்றமயான ஆண்கள், உண்றமயான
‫َٰت‬
ِ ‫الص ِدق‬
ََٰ ‫ِي هو‬
‫الص ِدق ْ ه‬
ََٰ ‫هو‬
சபண்கள், சபாறுறமயான ஆண்கள்,
சபாறுறமயான சபண்கள், உள்ளச்சமுறடய ‫َب ِت‬ ََٰ ‫َب یْ هن هو‬
َٰ ِ ‫الص‬ ِ ِ ‫الص‬
ََٰ ‫هو‬
ஆண்கள், உள்ளச்சமுறடய சபண்கள்,
தர்மம் சசய்கிை ஆண்கள், தர்மம் சசய்கிை ‫ت‬
ِ ‫ِي هوال َْٰخ ِش َٰع‬
‫هوال َْٰخ ِشع ْ ه‬
சபண்கள், கநான்பாளியான ஆண்கள்,
கநான்பாளியான சபண்கள், தங்கள்
‫َٰت‬
ِ ‫ِي هوال ُْم هت هص َ ِدق‬
‫هوال ُْم هت هص َ ِدق ْ ه‬
‫ت‬ ََٰٓ ‫ي و‬
ِ ‫الص ِى َٰم‬ ‫ٓاى ِم ْ ه ه‬
ِ ‫الص‬
‫هو َه‬
மறைவிடங்கறள பாதுகாக்கிை ஆண்கள்,
தங்கள் மறைவிடங்கறள பாதுகாக்கிை
சபண்கள், அல்லாஹ்றவ அதிகம் நிறனவு ‫ي ف ُُر ْو هج ُه ْم‬‫هوال َْٰح ِف ِظ ْ ه‬
கூர்கின்ை ஆண்கள், நிறனவு கூர்கின்ை
சபண்கள் - இவர்களுக்கு மன்னிப்றபயும் ‫ت هوال ََٰذك ِِر یْ هن ََٰ ه‬
‫اّلل‬ ِ ‫هوال َْٰح ِف َٰظ‬

ُ ََٰ ‫ْیا َهوال ََٰذك َِٰر ِت اهعه َهد‬


‫اّلل‬ ً ْ ‫هك ِث‬
மகத்தான கூலிறயயும் அல்லாஹ்
ஏற்படுத்தி இருக்கிைான்.
‫ل ُهه ْم َهم ْغف هِرةً َهوا ْهج ًرا هع ِظ ْي ًما‬

‫هان ل ُِم ْؤ ِمن َهو هَل ُم ْؤ ِم هنة‬


36. நம்பிக்றக சகாண்ட ஆணுக்கும்
நம்பிக்றக சகாண்ட சபண்ணுக்கும்
‫هو هما ك ه‬
தங்களது காரியத்தில் அவர்களுக்கு என்று ُ ََٰ ‫اِذها قه هض‬
‫اّلل هو هر ُس ْولُه ا ْهم ًرا‬
ஒரு விருப்பம் இருப்பது ஆகுமானதல்ல,
அல்லாஹ்வும் அவனது தூதரும் ஒரு ‫ِْیةُ ِم ْن‬
‫ا ْهن یَهك ُْو هن ل ُهه ُم الْخ ه ه‬
‫ا ْهم ِر ِه ْم هو هم ْن یَه ْع ِص ََٰ ه‬
காரியத்றத முடிவுசசய்துவிட்டால். ஆக,
‫اّلل‬
யார் அல்லாஹ்விற்கும் அவனது
தூதருக்கும் மாறுசசய்வாகரா அவர் ‫هو هر ُس ْولهه فهق ْهد هض َه‬
‫ل هضل َٰ ًل‬
திட்டமாக சதளிவாக வழிசகட்டுவிட்டார்.
‫َم ُِبیْ ًنا‬
ஸூரா அஹ்ஸாப் 967 ‫الأحزاب‬

ْ ‫هواِذْ هتق ُْو ُل لِل َه ِذ‬


ُ ََٰ ‫ی ا هن ْ هع هم‬
37. எவர் மீ து அல்லாஹ் அருள்
‫اّلل‬
புரிந்தாகனா; இன்னும், நீர் அருள் புரிந்தீகரா
அவறர கநாக்கி, “நீ உன் மறனவிறய ‫ك‬ ‫عهل ْهي ِه هوا هن ْ هع ْم ه‬
ْ ‫ت عهل ْهي ِه ا ْهم ِس‬
உன்னுடன் றவத்துக்சகாள்! அல்லாஹ்றவ
அஞ்சிக்சகாள்!” என்று நீர் கூைிய சமயத்றத ‫ك هوا َهت ِق ََٰ ه‬
‫اّلل‬ ‫ك هز ْو هج ه‬
‫عهل ْهي ه‬

ْ ِ ‫هو ُت ْخ‬
நிறனவு கூருவராக! ீ இன்னும், அல்லாஹ்
‫اّلل‬
ُ ََٰ ‫ك هما‬
‫ف ِف ْ نهف ِْس ه‬
எறத சவளிப்படுத்தக் கூடியவனாக
இருக்கிைாகனா அறத உமது உள்ளத்தில் ‫اّلل‬ ‫ُم ْب ِدیْ ِه هو هتخ هَْش ال َهن ه‬
ُ ََٰ ‫اس هو‬
நீர் மறைக்கிைீர். இன்னும், மக்கறள
பயப்படுகிைீர். அல்லாஹ்தான், நீர் அவறன ‫ا ه هح َُق ا ْهن هت ْخ َٰشى ُه فهل َههما قه َٰض‬
பயப்படுவதற்கு மிகத் தகுதியானவன்.
றஸது, அவளிடம் (திருமணத்) கதறவறய ْ‫هزیْد َِم ْن هها هو هط ًرا هز َهو ْج َٰنك ههها ل هِك‬
‫هَل یهك ُْو هن ع ههل ال ُْم ْؤ ِم ِن ْ ه‬
‫ي‬
முடித்து (அவறள விவாகரத்து சசய்து)
விட்டகபாது அவறள உமக்கு நாம்
மணமுடித்து றவத்கதாம். இது ஏசனனில், ِ ‫اج ا ه ْدع هِي‬
‫ٓاى ِه ْم اِذها‬ ِ ‫هح هرج ِف ْ ا ه ْز هو‬
நம்பிக்றகயாளர்களுக்கு அவர்களது
வளர்ப்பு பிள்றளகளின் மறனவிகள் ‫ق ههض ْوا ِم ْن ُه َهن هو هط ًرا هوك ه‬
‫هان ا ْهم ُر‬
விஷயத்தில், அவர்களிடம் (-அந்த
ِ ََٰ
‫اّلل همف ُْع ْو ًَل‬
மறனவிகளிடம்) அவர்கள் (-அந்த வளர்ப்புப்
பிள்றளகள் திருமணத்) கதறவறய
முடித்து (விவாகரத்து சசய்து) விட்டால்
அப்கபாது (அப்சபண்கறள வளர்ப்புப்
பிள்றளகளின் தந்றதகள் திருமணம்
முடித்துக் சகாள்வதில்) சிரமம்
இருக்கக்கூடாது என்பதற்காக ஆகும்.
அல்லாஹ்வின் காரியம் (கண்டிப்பாக)
நடக்கக்கூடியதாக இருக்கிைது.

َ ِ ِ ‫هان ع ههل ال َهن‬


‫ب ِم ْن هح هرج‬
38. நபியின் மீ து, அல்லாஹ் அவருக்கு
கடறமயாக்கியறத சசய்வதில் அைகவ
‫هما ك ه‬
குற்ைம் இருக்கவில்றல. இதற்கு முன்னர் ِ ََٰ ‫اّلل لهه ُس َهن هة‬
‫اّلل‬ ُ ََٰ ‫ض‬ ‫فِ ْي هما ف ههر ه‬
சசன்ைவர்களில் அல்லாஹ்வின்
வழிமுறைறய (நபிகய! உமக்கும்) ‫ِف الَه ِذیْ هن هخل ْهوا ِم ْن ق ْهب ُل‬
வழிமுறையாக ஆக்கப்பட்டது.
ِ ََٰ ‫هان ا ْهم ُر‬
‫اّلل ق ههد ًرا‬ ‫هوك ه‬
அல்லாஹ்வின் கட்டறள
நிறைகவற்ைப்படுகிை தீர்ப்பாக இருக்கிைது. ‫َهمق ُْد ْو هراؗ‬
ஸூரா அஹ்ஸாப் 968 ‫الأحزاب‬

ِ َٰ ‫ِ۬الَه ِذیْ هن یُ هبلَِ ُغ ْو هن ِر َٰسل‬


39. அவர்கள் (-அந்தத் தூதர்கள்)
ِ ََٰ ‫ت‬
‫اّلل‬
அல்லாஹ்வின் தூதுச் சசய்திகறள -
சட்டங்கறள எடுத்துச் சசால்வார்கள்; ‫هو یه ْخ هش ْونهه هو هَل یه ْخ هش ْو هن‬
இன்னும் அவறன பயப்படுவார்கள்;
அல்லாஹ்றவத் தவிர ஒருவறரயும் ِ ََٰ ‫اّلل هو هك َٰف ِب‬
‫اّلل‬ ‫ا ههح ًدا اِ َهَل ََٰ ه‬
பயப்படமாட்டார்கள். (அடியார்கள்
‫هح ِسیْ ًبا‬
அறனவறரயும்) விசாரிப்பவனாக
அல்லாஹ்கவ கபாதுமானவன்.

‫هان ُم هح َهمد ا هبها ا ههحد َِم ْن‬


40. முஹம்மத் உங்கள் ஆண்களில்
ஒருவருக்கும் தந்றதயாக இருக்கவில்றல.
‫هما ك ه‬
என்ைாலும், அவர் அல்லாஹ்வின் ‫اّلل‬ ْ ‫َِر هجا لِك ُْم هو لَٰك‬
ِ ََٰ ‫ِن َهر ُس ْو هل‬
தூதராகவும் நபிமார்களின் இறுதி
முத்திறரயாகவும் இருக்கிைார். அல்லாஹ் ‫اّلل‬
ُ ََٰ ‫هان‬ ‫هو هخا هت هم النَه ِب َ ه‬
‫ي هوك ه‬
‫َشء عهلِ ْي ًمان‬ َ ِ ُ ‫ِبك‬
எல்லாவற்றையும் நன்கைிந்தவனாக
இருக்கிைான். ْ ‫ل ه‬

‫َٰیاهی َ هُها الَه ِذیْ هن َٰا هم ُنوا اذْ ُك ُروا‬


41. நம்பிக்றகயாளர்ககள! அல்லாஹ்றவ
மிக அதிகம் நிறனவு கூருங்கள்!

ً ْ ‫اّلل ِذ ْك ًرا هك ِث‬


‫ْیا‬ ‫ََٰ ه‬

‫هو هس ِ َب ُح ْوهُ بُك هْرةً َهوا ِهص ْي ًل‬


42. இன்னும், அவறன காறலயிலும்
மாறலயிலும் துதியுங்கள். (ஸுப்ஹு,
இன்னும் அஸ்ர் சதாழுறககறள
நிறைகவற்றுங்கள்.)

ْ ‫ُه هوالَه ِذ‬


ْ َِ ‫ی یُ هص‬
43. அவன் இருள்களில் இருந்து
‫ل عهل ْهيك ُْم‬
சவளிச்சத்தின் பக்கம் உங்கறள
சவளிகயற்றுவதற்காக உங்கள் மீ து ‫هو همل َٰ ٓ ِى هك ُته ل ُِي ْخ ِر هجك ُْم َِم هن‬
விகசஷமாக அருள் புரிகிைான். இன்னும்,
அவனது வானவர்கள் (உங்களுக்காக ‫ت اِ هل ال َُن ْو ِر هوك ه‬
‫هان‬ َُ
ِ ‫الظل َُٰم‬
அல்லாஹ்விடம்) பிரார்த்திக்கிைார்கள்.
‫ي هرحِ ْي ًما‬
‫ِبا ل ُْم ْؤ ِم ِن ْ ه‬
அவன் நம்பிக்றகயாளர்கள் மீ து மகா
கருறணயாளனாக இருக்கிைான்.

ْ ُ ُ ‫هتحِ َي‬
44. அவர்கள் அவறன சந்திக்கிை நாளில்
۬‫ههَت یه ْو هم یهلْق ْهونهه هسلَٰم‬
அவர்களது முகமன் ஸலாம் ஆகும்.
இன்னும், அவன் அவர்களுக்கு ‫هواهعه َهد ل ُهه ْم ا ْهج ًرا هك ِر یْ ًما‬
ஸூரா அஹ்ஸாப் 969 ‫الأحزاب‬

கண்ணியமான கூலிறய ஏற்படுத்தி


றவத்திருக்கிைான்.

َُ ِ ‫َٰیاهی َ هُها ال َهن‬


‫ب اِ نَها ا ْهر هسلْ َٰن ه‬
45. நபிகய! நிச்சயமாக நாம் உம்றம
‫ك‬
சாட்சியாளராகவும் நற்சசய்தி
கூறுபவராகவும் அச்சமூட்டி ‫هشا ِه ًدا َهو ُم هب ِ َش ًرا َهون ه ِذیْ ًرا‬
எச்சரிப்பவராகவும் அனுப்பிகனாம்.

46. இன்னும், அல்லாஹ்வின் பக்கம்


ِ ََٰ ‫هو هداع ًِيا ا ِ هل‬
‫اّلل ِباِذْن ِه‬
அவனது அனுமதிசகாண்டு
அறழப்பவராகவும் பிரகாசிக்கின்ை ‫ْیا‬
ً ْ ‫اجا َُم ِن‬
ً ‫هوسِ هر‬
விளக்காகவும் (நாம் உம்றம
அனுப்பிகனாம்.)

‫ي ِبا ه َهن ل ُهه ْم‬


‫هوبه ِ َش ِر ال ُْم ْؤ ِم ِن ْ ه‬
47. (நபிகய!) நம்பிக்றகயாளர்களுக்கு
நற்சசய்தி கூறுவராக!
ீ “நிச்சயமாக
அவர்களுக்கு அல்லாஹ்விடம் மிகப் சபரிய
ً ْ ‫اّلل ف ْهض ًل هك ِب‬
‫ْیا‬ ِ ََٰ ‫َِم هن‬
அருள் இருக்கிைது.”

‫هو هَل ُت ِط ِع الْ َٰك ِف ِر یْ هن‬


48. (நபிகய!) நிராகரிப்பாளர்களுக்கும்
நயவஞ்சகர்களுக்கும் கீ ழ்ப்படியாதீர்!
அவர்களின் சதாந்தரறவ (கண்டு
ُ ‫ي هو هدعْ ا ه َٰذ‬
‫ىه ْم‬ ‫هوال ُْم َٰن ِف ِق ْ ه‬
சகாள்ளாமல்) விட்டுவிடுவராக! ீ இன்னும்
அல்லாஹ்வின் மீ து நம்பிக்றக றவ(த்து ‫اّلل‬ ِ ََٰ ‫هو هت هوك َه ْل ع ههل‬
ِ ََٰ ‫اّلل هو هك َٰف ِب‬
அவறன மட்டும் சார்ந்து இரு)ப்பீராக!
‫هوك ِْي ًل‬
சபாறுப்பாளனாக அல்லாஹ்கவ
கபாதுமானவன்.

‫َٰیاهی َ هُها الَه ِذیْ هن َٰا هم ُن ْوا ا ِ هذا‬


49. நம்பிக்றகயாளர்ககள!
நம்பிக்றகசகாண்ட சபண்கறள நீங்கள்
திருமணம் முடித்தால், பிைகு அவர்களுடன் ‫ت ث َهُم‬
ِ ‫نهك ْهح ُت ُم ال ُْم ْؤ ِم َٰن‬
நீங்கள் உைவு றவப்பதற்கு முன்னர்
அவர்கறள நீங்கள் விவாகரத்து ‫هطل َه ْق ُت ُم ْو ُه َهن ِم ْن ق ْهب ِل ا ْهن‬
‫هت هم َُس ْو ُه َهن ف ههما لهك ُْم عهل ْهي ِه َهن‬
சசய்துவிட்டால் நீங்கள் கணக்கிட
கவண்டிய இத்தா – தவறணக் காலம் ஏதும்
உங்களுக்கு அவர்கள் மீ து (கடறம) ‫ِم ْن ع َهِدة هت ْع هت َُد ْون ه هها‬
இல்றல. ஆக, (நீங்கள் விவாகரத்து
சசய்யும்கபாது) அவர்களுக்கு (உங்கள் ‫ف ههم َِت ُع ْو ُه َهن هو هس َِر ُح ْو ُه َهن‬
வசதிக்கு ஏற்ப) சசல்வத்றதக் சகாடுங்கள்!
ً ‫هس هر‬
‫احا هج ِم ْي ًل‬
ஸூரா அஹ்ஸாப் 970 ‫الأحزاب‬

இன்னும், அழகிய முறையில் அவர்கறள


விடுவித்து விடுங்கள்.

‫ب اِ نَها ا ْهحلهلْ هنا ل ه‬ َُ ِ ‫َٰیاهی َ هُها ال َهن‬


50. நபிகய! நீர் அவர்களுக்கு (மஹ்ர் என்ை)
‫هك‬
திருமணக் சகாறடகறள சகாடுத்(து
َٰ ‫اج ه‬
மணமுடித்)த உமது மறனவிகறளயும் ‫ت‬ ْ ِ َ‫ك ال‬
‫ت َٰا هت ْي ه‬ ‫ا ه ْز هو ه‬
அல்லாஹ் உமக்கு கபாரில் சகாடுத்த
அடிறமப் சபண்களில் உமது வலக்கரம் ‫ك‬ ْ ‫ا ُُج ْو هر ُه َهن هو هما هملهك‬
‫هت یه ِمیْ ُن ه‬
சசாந்தமாக்கியவர்கறளயும் (-உமக்கு என்று
றவத்துக்சகாண்ட சபண்கறளயும்)
‫ت‬
ِ ‫ك هوب ه َٰن‬
‫اّلل عهل ْهي ه‬ ‫م َهِما اهف ه‬
ُ ََٰ ‫هٓاء‬
உம்முடன் ஹிஜ்ரத் சசய்து வந்த உமது ‫ت‬
ِ ‫ك هوب ه َٰن‬
‫ت هع ََٰم ِت ه‬
ِ ‫ك هوب ه َٰن‬
‫هع َِم ه‬
தந்றதயின் உடன் பிைந்தவர்களின்
َٰ ‫ت َٰخل ِت ه‬
மகள்கறளயும் உமது மாமியின் ْ ِ َ‫ك ال‬
‫ت‬ َٰ ِ ‫ِك هوب ه َٰن‬
‫هخا ل ه‬
மகள்கறளயும் உமது தாய் மாமாவின்
மகள்கறளயும் உமது தாயின் உடன்பிைந்த
ً‫ام هراهة‬ ‫اج ْر هن هم هع ؗه‬
ْ ‫ك هو‬ ‫هه ه‬
சககாதரிகளின் மகள்கறளயும் நிச்சயமாக
ْ ‫َُم ْؤ ِم هن ًة اِ ْن َهو هه هب‬
‫ت نهف هْس هها‬
நாம் உமக்கு (நீர் அவர்கறள
மணமுடிப்பதற்கு) ஆகுமாக்கிகனாம். ‫ب ا ْهن‬َُ ِ ‫ب اِ ْن ا ههرا هد ال َهن‬
َ ِ ِ ‫لِل َهن‬
இன்னும், ஒரு முஃமினான சபண், தன்றன
நபிக்கு அன்பளிப்பு சசய்தால், நபியும் ‫یَه ْس هت ْن ِك هح هها هخا ل هِص ًة لَه ه‬
‫ك ِم ْن‬
அவறள மணமுடிக்க நாடினால் அந்த
‫ي ق ْهد عهلِ ْم هنا هما‬
‫ُد ْو ِن ال ُْم ْؤ ِم ِن ْ ه‬
சபண்றணயும் உமக்கு ஆகுமாக்கிகனாம்.
இது (-மஹ்ர் இன்ைி மணமுடிப்பது எல்லா) ‫اج ِه ْم‬ ْ ِ ْ ‫ف ههر ْض هنا عهله‬
ِ ‫هْی ِف ْ ا ه ْز هو‬
முஃமின்களுக்கும் அன்ைி உமக்கு மட்டும்
பிரத்திகயாகமான சலுறகயாகும். அவர்கள் ‫هت ا هیْ هما ن ُ ُه ْم لِك ْهي هل‬
ْ ‫هو هما هملهك‬
‫ك هح هرج هوك ه‬
‫هان‬ ‫یهك ُْو هن عهل ْهي ه‬
மீ து (-நம்பிக்றகயாளர்கள் மீ து) அவர்களின்
மறனவிமார்கள் இன்னும் அவர்களது
வலக்கரங்கள் சசாந்தமாக்கியவர்கள் (- ‫اّلل هغف ُْو ًرا َهرحِ ْي ًما‬
ُ ََٰ
அடிறமப் சபண்கள்) விஷயத்தில் நாம்
கடறமயாக்கியறத திட்டமாக நாம்
அைிகவாம். (நபிகய!) உமக்கு சிரமம்
இருக்கக்கூடாது என்பதற்காக (நாம்
கமற்கூைப்பட்ட சபண்கறள
மணமுடிப்பறதயும் தன்றன அன்பளிப்புச்
சசய்யும் சபண்றண மஹ்ரின்ைி
மணமுடிப்பறதயும் உமக்கு
ஆகுமாக்கிகனாம்). அல்லாஹ் மகா
மன்னிப்பாளனாக, சபரும்
கருறணயாளனாக இருக்கிைான்.
ஸூரா அஹ்ஸாப் 971 ‫الأحزاب‬

‫ٓاء ِم ْن ُه َهن‬
ُ ‫ج هم ْن هت هش‬
ْ ِ ‫ُت ْر‬
51. (நபிகய!) அவர்களில் (-உமது
மறனவிகளில்) நீர் நாடுபவறர
தள்ளிறவப்பீராக! இன்னும், நீர் நாடுபவறர
ُ ‫ك هم ْن هت هش‬
‫ٓاء‬ ‫ی اِل ْهي ه‬
ْ ِ‫هو ُتـْو‬
உம் பக்கம் கசர்த்துக்சகாள்வராக!
ீ நீர்
நீக்கிவிட்டவர்களில் யாறர நீர் கசர்க்க ‫ت م َِم ْهن هع هزل هْت‬
‫هو هم ِن اب ْ هت هغ ْي ه‬
விரும்பின ீகரா அது உம்மீ து குற்ைம்
‫ِك ا ه ْد َٰن‬
‫ك َٰذ ل ه‬
‫اح عهل ْهي ه‬
‫ف ههل ُج هن ه‬
இல்றல. இது அவர்களின் கண்கள்
குளிர்ச்சி அறடவதற்கும் அவர்கள் ‫ا ْهن هتق َههر ا ه ْعیُ ُن ُه َهن هو هَل یه ْح هز َهن‬
கவறலப்படாமல் இருப்பதற்கும் நீர்
அவர்களுக்கு சகாடுத்தறதக்சகாண்டு ‫ي ِب هما َٰا هتیْ هت ُه َهن كُل َُ ُه َهن‬
‫هو یه ْر هض ْ ه‬
அவர்கள் எல்கலாரும் திருப்தி
அறடவதற்கும் சநருக்கமான(து இன்னும்
‫اّلل یه ْعل ُهم هما ِف ْ قُل ُْو ِبك ُْم‬
ُ ََٰ ‫هو‬
சுலபமான)து ஆகும். அல்லாஹ் உங்கள் ‫اّلل عهلِ ْي ًما هحلِ ْي ًما‬
ُ ََٰ ‫هان‬
‫هوك ه‬
உள்ளங்களில் உள்ளவற்றை நன்கைிவான்.
அல்லாஹ் நன்கைிந்தவனாக, மகா
சகிப்பாளனாக இருக்கிைான்.

ْ ٌۢ ‫ٓاء ِم‬ َُ ِ‫هَل یهح‬


52. (இந்த அத்தியாயத்தின் ஐம்பதாவது
‫ن به ْع ُد‬ ُ ‫هك ال ِنَ هس‬
‫لل ه‬
வசனத்தில் கூைப்பட்ட சபண்களுக்கு)
பின்னர் (கவறு) சபண்கள் உமக்கு ஆகுமாக ‫هو هَل ا ْهن هت هب َهد هل ِب ِه َهن ِم ْن ا ه ْز هواج‬
மாட்டார்கள். இன்னும், இவர்களுக்கு
பதிலாக (கவறு) சபண்கறள நீர் ‫ك ُح ْس ُن ُه َهن اِ َهَل هما‬
‫هو ل ْهو ا ه ْع هج هب ه‬
மாற்றுவதும் (உமக்கு) ஆகுமானதல்ல,
‫اّلل‬
ُ ََٰ ‫هان‬
‫ك هوك ه‬ ‫هت یه ِمیْ ُن ه‬ ْ ‫هملهك‬
அவர்களின் அழகு உம்றமக் கவர்ந்தாலும்
சரிகய. உமது வலக்கரம் சசாந்தமாக்கிய ‫َشء َهرقِیْ ًبان‬ ْ ‫ل ه‬ َ ِ ُ ‫ع َٰهل ك‬
சபண்கறளத் தவிர. (அந்த அடிறமப்
சபண்கள் உமக்கு ஆகுமானவர்ககள.)
அல்லாஹ் எல்லாவற்றையும்
கண்காணிப்பவனாக இருக்கிைான்.

‫َٰیاهی َ هُها الَه ِذیْ هن َٰا هم ُن ْوا هَل هت ْد ُخل ُْوا‬


53. நம்பிக்றகயாளர்ககள! ஓர் உணவின்
பக்கம் உங்களுக்கு அனுமதி
சகாடுக்கப்பட்டால் தவிர நபியின் ‫ب اِ َهَل ا ْهن یَُ ْؤذه هن‬
َ ِ ِ ‫بُ ُي ْو هت ال َهن‬
வடுகளுக்குள்
ீ நுறழயாதீர்கள். (அப்படி
அறழக்கப்பட்டாலும் முன் கூட்டிகய அங்கு ‫هْی َٰن ِظ ِر یْ هن‬
‫لهك ُْم اِ َٰل هط هعام غ ْ ه‬
ْ ‫اِ َٰنى ُه هو لَٰك‬
சசன்று) அது தயாராவறத
‫ِن اِ هذا ُدعِیْ ُت ْم‬
எதிர்பார்க்காதவர்களாக இருக்க கவண்டும்.
என்ைாலும், நீங்கள் (விருந்துக்கு) ‫فها ْد ُخل ُْوا فهاِذها هطع ِْم ُت ْم‬
அறழக்கப்பட்டால் (வட்டினுள்)

ஸூரா அஹ்ஸாப் 972 ‫الأحزاب‬

‫فها ن ْ هت ِش ُر ْوا هو هَل ُم ْس هتا ْن ِِس ْ ه‬


நுறழயுங்கள். நீங்கள் சாப்பிட்டுவிட்டால்
‫ي‬
(வட்டிலிருந்து)
ீ பிரிந்து (சசன்று) விடுங்கள்.
(உணவு உண்ட பின்னர்) கபச்றச புதிதாக ‫هان‬
‫لِ هح ِدیْث اِ َهن َٰذ لِك ُْم ك ه‬
ஆரம்பிக்காதவர்களாக இருக்க கவண்டும்.
நிச்சயமாக இது நபிக்கு சதாந்தரவு ‫ب فهی ه ْس هت ْح ِم ْنك ُْؗم‬‫یُ ْؤ ِذی ال َهن ِ َه‬
‫اّلل هَل یه ْس هت ْح ِم هن ال هْح َِق‬
தரக்கூடியதாக இருக்கும். அவர் உங்களிடம்
(அறதக் கூை) சவட்கப்படுவார். அல்லாஹ் ُ ََٰ ‫هو‬
சத்தியத்திற்கு சவட்கப்படமாட்டான். நீங்கள் ‫هواِذها هسا هلْ ُت ُم ْو ُه َهن هم هتاعًا‬
அவர்களிடம் (-நபியின் மறனவிகளிடம்
ஏகதனும்) ஒரு சபாருறளக் ககட்டால் ‫ف ْهسـهل ُْو ُه َهن ِم ْن َهو هرٓا ِء حِ هجاب‬
திறரக்குப் பின்னால் இருந்து அவர்களிடம்
ககளுங்கள். அதுதான் உங்கள்
‫َٰذ لِك ُْم ا ْهط هه ُر لِ ُقل ُْو ِبك ُْم‬

‫هوقُل ُْو ِب ِه َهن هو هما ك ه‬


‫هان لهك ُْم ا ْهن‬
உள்ளங்களுக்கும் அவர்களின்
உள்ளங்களுக்கும் மிகத்
தூய்றமயானதாகும். அல்லாஹ்வின் ِ ََٰ ‫ُت ْؤذُ ْوا هر ُس ْو هل‬
‫اّلل هو هَل ا ْهن‬
தூதருக்கு நீங்கள் சதாந்தரவு தருவதும்
அவருக்குப் பின்னர் அவருறடய ْ ٌۢ ‫اجه ِم‬
‫ن به ْع ِده‬ ‫هت ْن ِك ُح ْوا ا ه ْز هو ه‬
மறனவிகறள நீங்கள் மணமுடிப்பதும்
ِ ََٰ ‫هان ِع ْن هد‬
‫اّلل‬ ‫ا هب ه ًدا اِ َهن َٰذ لِك ُْم ك ه‬
உங்களுக்கு எப்கபாதும் ஆகுமானதல்ல.
நிச்சயமாக இறவ அல்லாஹ்விடம் சபரிய ‫هع ِظ ْي ًما‬
பாவமாக இருக்கிைது.

54. நீங்கள் ஒரு விஷயத்றத


‫اِ ْن ُت ْب ُد ْوا هش ْيـًا ا ْهو ُت ْخف ُْوهُ فها ِ َهن‬
சவளிப்படுத்தினால்; அல்லது, அறத
மறைத்தால் நிச்சயமாக அல்லாஹ் எல்லா َ ِ ُ ‫هان ِبك‬
ْ ‫ل ه‬
‫َشء عهلِ ْي ًما‬ ‫اّلل ك ه‬
‫ََٰ ه‬
விஷயங்கறளயும் நன்கைிந்தவனாக
இருக்கிைான்.

‫اح عهل ْهي ِه َهن ِف ْ َٰا بهٓا ِى ِه َهن‬


55. அவர்கள் மீ து (நபியின் மறனவிகள்
‫هَل ُج هن ه‬
மீ து, முஃமினான சபண்கள் மீ து) தங்கள்
தந்றதமார்கள், தங்கள் ஆண் பிள்றளகள், ‫هو هَل ا هبْ هنٓا ِى ِه َهن هو هَل ا ِ ْخ هوا ن ِِه َهن‬
தங்கள் சககாதரர்கள், தங்கள்
சககாதரர்களின் ஆண் பிள்றளகள், தங்கள் ‫هو هَل ا هبْ هنٓا ِء اِ ْخ هوا ن ِِه َهن هو هَل‬
‫ا هبْ هنٓا ِء ا ه هخ َٰوت ِِه َهن هو هَل ن هِسٓا ِى ِه َهن‬
சககாதரிகளின் ஆண் பிள்றளகள், தங்கள்
(சமுதாயத்றதச் கசர்ந்த முஃமினான)
சபண்கள், தங்கள் வலக்கரங்கள் ‫هت ا هیْ هما ن ُ ُه َهن‬
ْ ‫هو هَل هما هملهك‬
சசாந்தமாக்கியவர்கள் விஷயத்தில் (-
அவர்கள் முன் பர்தா அணியாமல்
இருப்பதில்) குற்ைம் இல்றல. (சபண்ககள!)
ஸூரா அஹ்ஸாப் 973 ‫الأحزاب‬

‫هوا تَه ِق ْ ه‬
அல்லாஹ்றவ பயந்து சகாள்ளுங்கள்!
‫هان‬
‫اّلل ك ه‬
‫اّلل اِ َهن ََٰ ه‬
‫ي ََٰ ه‬
நிச்சயமாக அல்லாஹ் எல்லாவற்றையும்
நன்கு பார்த்தவனாக இருக்கிைான். ‫َشء هش ِه ْي ًدا‬ْ ‫ل ه‬َ ِ ُ ‫ع َٰهل ك‬

‫اّلل هو همل َٰ ٓ ِى هك هته یُ هصل َُ ْو هن‬


56. நிச்சயமாக அல்லாஹ்வும் அவனது
மலக்குகளும் நபிறய வாழ்த்துகிைார்கள்.
‫اِ َهن ََٰ ه‬
நம்பிக்றகயாளர்ககள! நீங்களும் அவறர ‫ب َٰیاهی َ هُها الَه ِذیْ هن‬ َ ِ ِ ‫ع ههل ال َهن‬
வாழ்த்துங்கள்! இன்னும் ஸலாம் கூறுங்கள்!
‫َٰا هم ُن ْوا هصل َُ ْوا عهل ْهي ِه هو هسلَِ ُم ْوا‬
‫هت ْسلِ ْي ًما‬

‫اِ َهن الَه ِذیْ هن یُ ْؤذُ ْو هن ََٰ ه‬


57. நிச்சயமாக எவர்கள் அல்லாஹ்விற்கும்
‫اّلل‬
அவனது தூதருக்கும் சதாந்தரவு
தருகிைார்ககளா அவர்கறள இம்றமயிலும் َُ ‫اّلل ِف‬
‫الدن ْ هيا‬ ُ ُ ‫هو هر ُس ْولهه ل ههع ه‬
ُ ََٰ ‫ٰن‬
மறுறமயிலும் அல்லாஹ் சபிக்கிைான்.
இன்னும், இழிவுபடுத்துகிை தண்டறனறய ‫اَلخِ هر ِة هواهعه َهد ل ُهه ْم عهذهابًا‬
َٰ ْ ‫هو‬
அவர்களுக்கு ஏற்படுத்தியிருக்கிைான்.
‫َم ُِهیْ ًنا‬

‫هوالَه ِذیْ هن یُ ْؤذُ ْو هن ال ُْم ْؤ ِم ِن ْ ه‬


58. எவர்கள் முஃமினான ஆண்களுக்கும்
‫ي‬
முஃமினான சபண்களுக்கும் அவர்கள்
சசய்யாத ஒன்றைக் சகாண்டு சதாந்தரவு ‫ْی هما ا ْك هت هس ُب ْوا‬
ِ ْ ‫ت ِب هغ‬
ِ ‫هوال ُْم ْؤ ِم َٰن‬
தருவார்ககளா அவர்கள் அபாண்டமான
பழிறயயும் சதளிவான பாவத்றதயும் ْ ‫فه هق ِد‬
‫اح هت همل ُْوا بُ ْه هتا نًا َهواِ ث ًْما‬
திட்டமாக (தங்கள் கமல்) சுமந்து
‫َم ُِبیْ ًنان‬
சகாண்டார்கள்.

َُ ِ ‫َٰیاهی َ هُها ال َهن‬


ِ ‫ب قُ ْل َ َِل ه ْز هو‬
59. நபிகய! உமது மறனவிமார்களுக்கும்
‫ك‬
‫اج ه‬
உமது சபண் பிள்றளகளுக்கும்
முஃமின்களின் சபண்(பிள்றள)களுக்கும் ‫ي‬
‫ك هون هِسٓا ِء ال ُْم ْؤ ِم ِن ْ ه‬
‫هوب ه َٰن ِت ه‬
கூறுவராக,
ீ அவர்கள் தங்கள் பர்தாக்கறள
தங்கள் மீ து கபார்த்திக்சகாள்வார்கள்! இது ‫ِي عهل ْهي ِه َهن ِم ْن‬
‫یُ ْدن ْ ه‬
‫هج هل ِبیْ ِب ِه َهن َٰذ ل ه‬
அவர்கள் (கண்ணியமானவர்கள் என்று)
‫ِك ا ه ْد َٰن ا ْهن‬
அைியப்படுவதற்கு மிக சுலபமானதாகும்.
ஆககவ, அவர்கள் சதாந்தரவு சசய்யப்பட
‫یَ ُْع هرفْ هن ف ههل یُ ْؤ هذیْ هن هوك ه‬
‫هان‬
மாட்டார்கள். அல்லாஹ் மகா
மன்னிப்பாளனாக சபரும் ‫اّلل هغف ُْو ًرا َهرحِ ْي ًما‬
ُ ََٰ
கருறணயாளனாக இருக்கிைான்.
ஸூரா அஹ்ஸாப் 974 ‫الأحزاب‬

‫ل ِهى ْن لَه ْم یهنْ هت ِه ال ُْم َٰن ِفق ُْو هن‬


60. நயவஞ்சகர்களும் தங்கள் உள்ளங்களில்
கநாய் (விபச்சார ஆறச) உள்ளவர்களும்
மதீனாவில் சகட்ட காரியங்களில் ‫هوالَه ِذیْ هن ِف ْ قُل ُْو ِب ِه ْم َم ههرض‬
ஈடுபடுபவர்களும் (தங்கள் சகட்ட
சசயல்களிலிருந்து) விலகவில்றல ‫هوال ُْم ْر ِجف ُْو هن ِف ال هْم ِدیْ هن ِة‬
என்ைால் அவர்கள் மீ து (உம்றம
சாட்டிவிட்டு அவர்கறள நீர் தண்டிக்க)
‫له ُن ْغ ِر یه َهن ه‬
‫ك ِب ِه ْم ث َهُم هَل‬
உம்றம தூண்டிவிடுகவாம். பிைகு, அவர்கள் ‫ك فِ ْي هها اِ َهَل قهلِ ْي ًل‬
‫یُ هجا ِو ُر ْون ه ه‬
அதில் உம்முடன் குறைவாககவ தவிர
வசிக்க மாட்டார்கள்.

‫َهمل ُْع ْون ْ ۛه‬


‫ِي۬ ا هیْ هن هما ث ُ ِقف ُْوا‬
61. அவர்கள் சபிக்கப்பட்டவர்கள். அவர்கள்
எங்கு காணப்பட்டாலும் அவர்கள் சிறை
பிடிக்கப்பட கவண்டும். இன்னும், ‫ا ُخِ ذ ُْوا هوقُ َِتل ُْوا هت ْق ِت ْي ًل‬
முற்ைிலும் சகால்லப்படகவண்டும்.

‫اّلل ِف الَه ِذیْ هن هخل ْهوا ِم ْن‬


ِ ََٰ ‫ُس َهن هة‬
62. இதற்கு முன்னர் சசன்ைவர்களில்
அல்லாஹ்வின் நறடமுறைதான் (இவர்கள்
விஷயத்திலும்) பின்பற்ைப்படும். ِ ََٰ ‫ق ْهب ُل هو له ْن هت ِج هد ل ُِس َهن ِة‬
‫اّلل‬
அல்லாஹ்வின் நறடமுறையில் எவ்வித
மாற்ைத்றதயும் அைகவ நீர் காணமாட்டீர். ‫هت ْب ِدیْ ًل‬

‫اس هع ِن َه‬
ُ ‫ُك ال َهن‬
63. மக்கள் உம்மிடம் மறுறமறயப் பற்ைி
‫السا هع ِة‬ ‫یه ْسـهل ه‬
(அது எப்கபாது வரும் என்று) ககட்கிைார்கள்.
(நபிகய!) கூறுவராக!
ீ அதன் அைிசவல்லாம் ِ ََٰ ‫قُ ْل اِ ن َه هما عِل ُْم هها ِع ْن هد‬
‫اّلل هو هما‬
அல்லாஹ்விடம்தான் இருக்கிைது. மறுறம
சமீ பமாக இருக்கக்கூடும் என்பது உமக்குத் ‫السا هع هة هتك ُْو ُن‬
‫ل َه‬‫ك ل ههع َه‬
‫یُ ْد ِریْ ه‬
சதரியுமா?
‫ق ِهر یْ ًبا‬

‫اّلل ل ههع هن الْ َٰكف ِِر یْ هن هواهعه َهد‬


64. நிச்சயமாக அல்லாஹ்
நிராகரிப்பாளர்கறள (இவ்வுலகில்)
‫اِ َهن ََٰ ه‬
சபித்தான். இன்னும், சகாழுந்து ‫ِْیا‬
ً ْ ‫ل ُهه ْم هسع‬
விட்சடரியும் நரகத்றத அவர்களுக்கு
(மறுறமயில்) ஏற்படுத்தினான்.

‫َٰخلِ ِدیْ هن ِف ْي هها ا هبه ًدا هَل‬


65. அவர்கள் அதில் எப்கபாதும் நிரந்தரமாக
தங்கிவிடுவார்கள். (தங்கறள பாதுகாக்கும்)
சபாறுப்பாளறரகயா உதவியாளறரகயா ‫ْیا‬
ً ْ ‫یه ِج ُد ْو هن هو ل ًِيا َهو هَل ن ه ِص‬
காணமாட்டார்கள்.
ஸூரா அஹ்ஸாப் 975 ‫الأحزاب‬

ِ ‫ب ُو ُج ْو ُه ُه ْم ِف ال َهن‬ ‫ه‬
ُ َ‫یه ْو هم ُت هقل‬
66. அவர்களது முகங்கள் சநருப்பில்
‫ار‬
புரட்டப்படுகின்ை நாளில் அவர்கள்
கூறுவார்கள்: “அல்லாஹ்விற்கு நாங்கள் ‫اّلل‬
‫یهق ُْول ُْو هن َٰیل ْهي هت هنا ا ههط ْع هنا ََٰ ه‬
கீ ழ்ப்படிந்திருக்க கவண்டுகம! இன்னும்
(அவனது) ரஸூலுக்கு நாங்கள் ‫الر ُس ْو هَل‬
‫هوا ههط ْع هنا َه‬
கீ ழ்ப்படிந்திருக்க கவண்டுகம!”

‫هوقها ل ُْوا هربَه هنا ا ِنَها ا ههط ْع هنا هسا هد هت هنا‬


67. இன்னும், அவர்கள் கூறுவார்கள்:
“எங்கள் இறைவா! நிச்சயமாக நாங்கள்
எங்கள் தறலவர்களுக்கும் எங்கள் ‫ٓاءنها فها ه هضلَُ ْونها َه‬
‫الس ِب ْي هل‬ ‫َب ه‬‫هو ُك ه ه‬
சபரியவர்களுக்கும் கீ ழ்ப்படிந்கதாம். ஆக,
அவர்கள் எங்கறள வழிசகடுத்துவிட்டனர்.”

‫هي ِم هن‬
68. “எங்கள் இறைவா! இருமடங்கு
தண்டறனறய அவர்களுக்குக் சகாடு! ِ ْ ‫هربَه هنا َٰا ت ِِه ْم ِض ْعف‬
இன்னும், அவர்கறள சபரிய சாபத்தால்
ْ ُ ْ ‫هاب هوال هْع‬
‫ٰن ل ْهع ًنا‬ ِ ‫ال هْعذ‬
சபிப்பாயாக!”
‫ْیان‬
ً ْ ‫هك ِب‬

‫َٰیاهی َ هُها الَه ِذیْ هن َٰا هم ُن ْوا هَل هتك ُْون ُ ْوا‬
69. நம்பிக்றகயாளர்ககள! மூஸாவிற்கு
சதாந்தரவு தந்தவர்கறளப் கபான்று நீங்கள்
ஆகிவிடாதீர்கள். அவர்கள் கூைியதிலிருந்து ‫ك ها لَه ِذیْ هن َٰاذه ْوا ُم ْو َٰس ف ه َه‬
‫هَبا ه ُه‬
(-அந்தக் குற்ைச்சாட்டுகளில் இருந்து)
அல்லாஹ் அவறர நிரபராதியாக்கினான். ِ ََٰ ‫هان ِع ْن هد‬
‫اّلل‬ ‫اّلل م َهِما قها ل ُْوا هوك ه‬
ُ ََٰ
அவர் அல்லாஹ்விடம் மிக
‫هو ِج ْي ًها‬
மதிப்பிற்குரியவராக இருந்தார்.

‫َٰیاهی َ هُها الَه ِذیْ هن َٰا هم ُنوا ا َهتقُوا ََٰ ه‬


70. நம்பிக்றகயாளர்ககள! அல்லாஹ்றவ
‫اّلل‬
அஞ்சுங்கள். இன்னும், கநர்றமயான
கபச்றசப் கபசுங்கள். ‫هوق ُْول ُْوا ق ْهو ًَل هس ِدیْ ًدا‬

‫یَ ُْصلِحْ لهك ُْم ا ه ْع هما لهك ُْم هو یه ْغف ِْر‬


71. (அல்லாஹ்) உங்கள் அமல்கறள
உங்களுக்கு சீர்படுத்துவான். இன்னும்,
உங்களுக்கு உங்கள் பாவங்கறள ‫لهك ُْم ذُن ُ ْوبهك ُْم هو هم ْن یَ ُِط ِع ََٰ ه‬
‫اّلل‬
மன்னிப்பான். அல்லாஹ்விற்கும் அவனது
தூதருக்கும் யார் கீ ழ்ப்படிவாகரா திட்டமாக ‫هو هر ُس ْولهه فهق ْهد فها هز ف ْهو ًزا هع ِظ ْي ًما‬
அவர் மகத்தான சவற்ைி சபறுவார்.
ஸூரா அஹ்ஸாப் 976 ‫الأحزاب‬

‫اِ نَها هع هر ْض هنا ْاَل ههما ن ه هة ع ههل‬


72. நிச்சயமாக நாம் அமானிதத்றத (-மார்க்க
சட்டங்கறள) வானங்கள், பூமி(கள்),
இன்னும் மறலகள் மீ து சமர்ப்பித்கதாம். ‫ال‬
ِ ‫الس َٰم َٰو ِت هو ْاَل ْهر ِض هوال ِْج هب‬
‫َه‬
அறவ அறத சுமப்பதற்கு மறுத்துவிட்டன.
இன்னும் அறவ அதனால் பயந்தன. ‫فهاهب ه ْ ه‬
‫ي ا ْهن یَه ْح ِملْ هن هها هوا ه ْش هف ْق هن‬
‫ان اِ نَهه‬
ஆனால், மனிதன் அறத சுமந்து
சகாண்டான். நிச்சயமாக அவன் ُ ‫ِم ْن هها هو هح همل ههها ْاَلِنْ هس‬
அநியாயக்காரனாக அைியாதவனாக ‫هان هظل ُْو ًما هج ُه ْو ًَل‬
‫ك ه‬
இருக்கிைான்.

ُ ََٰ ‫لَ ُِي هع َِذ هب‬


73. நயவஞ்சகமுறடய ஆண்கறளயும்,
‫ي‬
‫اّلل ال ُْم َٰن ِف ِق ْ ه‬
நயவஞ்சகமுறடய சபண்கறளயும்,
இறணறவக்கின்ை ஆண்கறளயும்,
‫َٰت هوال ُْم ْش ِرك ْ ه‬
‫ِي‬ ِ ‫هوال ُْم َٰن ِفق‬
இறணறவக்கின்ை சபண்கறளயும்
அல்லாஹ் தண்டறன சசய்வதற்காகவும், ‫اّلل‬ ِ ‫هوال ُْم ْش ِر َٰك‬
ُ ََٰ ‫ت هو یه ُت ْو هب‬
‫ع ههل ال ُْم ْؤ ِم ِن ْ ه‬
நம்பிக்றக சகாண்ட ஆண்கறளயும்
‫ت‬
ِ ‫ي هوال ُْم ْؤ ِم َٰن‬
நம்பிக்றக சகாண்ட சபண்கறளயும்
அல்லாஹ் மன்னிப்பதற்காகவும் (அல்லாஹ் ‫اّلل هغف ُْورا َهرحِ ْي ًمان‬
ُ ََٰ ‫هان‬
‫هوك ه‬
தனது கட்டறளகறள மக்களுக்குக்
ً
சகாடுத்து கசாதிக்கிைான்).
ஸூரா ஷூரா 977 ‫الشورى‬

ஸூரா ஸபஃ ‫سبإ‬

‫ٱلرِنَٰمۡح ه‬ ‫ه‬
‫ٱَّللِ ه‬
‫ٱلرحِي ِم‬ ‫ِمۡسِب‬

ْ ‫ّلل الَه ِذ‬


ِ ََٰ ِ ‫ا هل هْح ْم ُد‬
1. எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கக!
‫ی لهه هما‬
வானங்களில் உள்ளறவயும் பூமியில்
உள்ளறவயும் அவனுக்கக உரியன. ‫الس َٰم َٰو ِت هو هما ِف‬
‫ِف َه‬
மறுறமயிலும் அவனுக்கக எல்லாப்
புகழும். அவன்தான் மகா ‫ْاَل ْهر ِض هو له ُه ال هْح ْم ُد ِف‬
ஞானமுறடயவன், ஆழ்ந்தைிபவன்
‫اَلخِ هر ِة هو ُه هوال هْح ِك ْي ُم‬
َٰ ْ
ஆவான்.
‫ْی‬
ُ ْ ‫الْ هخ ِب‬

‫یه ْعل ُهم هما یهلِجُ ِف ْاَل ْهر ِض‬


2. பூமியில் நுறழவறதயும் அதிலிருந்து
சவளிகயறுவறதயும் வானத்திலிருந்து
இைங்குவறதயும் அதில் ஏறுவறதயும் ‫هو هما یه ْخ ُر ُج ِم ْن هها هو هما‬
அவன் நன்கைிவான். அவன்தான் மகா
கருறணயாளன், மகா மன்னிப்பாளன். ‫َن ُل ِم هن َه‬
‫الس همٓا ِء هو هما‬ ِ ْ ‫یه‬
‫یه ْع ُر ُج فِ ْي هها‬
‫الرحِ ْي ُم الْ هغف ُْو ُر‬
‫هو ُه هو َه‬
ஸூரா ஷூரா 978 ‫الشورى‬

‫هوقها هل الَه ِذیْ هن هكف ُهر ْوا هَل‬


3. “மறுறம எங்களிடம் (ஒருகபாதும்)
வராது” என்று நிராகரிப்பாளர்கள்
கூறுகிைார்கள். (நபிகய!) கூறுவராக!
ீ “ஏன் ‫السا هع ُة قُ ْل به َٰل‬ ‫هتاْتِیْ هنا َه‬
(வராது), மறைவானவற்றை
நன்கைிந்தவனாகிய என் இறைவன் மீ து ‫هو هر ِ َب ْ له هتاْتِی ه َهنك ُْم َٰعلِ ِم‬
சத்தியமாக நிச்சயமாக அது உங்களிடம்
‫ب هَل یه ْع ُز ُب هع ْن ُه‬
ِ ‫الْ هغ ْي‬
வரும். வானங்களிலும் பூமியிலும் அணு
அளவு(ள்ள அற்பசபாருள் எதுவு)ம் ‫الس َٰم َٰو ِت‬
‫ِمثْقها ُل ذه َهرة ِف َه‬
அவறன விட்டும் மறைந்துவிடாது. அறத
விட சிைியதும் அறத விட சபரியதும் ‫هو هَل ِف ْاَل ْهر ِض هو هَل‬
இல்றல, (அறவ அறனத்தும்) சதளிவான
பதிகவட்டில் இருந்கத தவிர!” ‫ا ْهصغ ُهر ِم ْن َٰذ ل ه‬
‫ِك هو هَل‬
‫َب اِ َهَل ِف ْ ِك َٰتب‬
ُ ‫ا ه ْك ه‬
۬‫َم ُِب ْي‬

‫ی الَه ِذیْ هن َٰا هم ُن ْوا‬


‫لَ هِي ْج ِز ه‬
4. நம்பிக்றக சகாண்டு, நன்றமகறள
சசய்தவர்களுக்கு அவன் கூலி
சகாடுப்பதற்காக (அந்தப் பதிகவட்டில் ‫ت‬
ِ ‫الصلِ َٰح‬
ََٰ ‫هو هع ِملُوا‬
சசயல்கள் பதியப்படுகின்ைன).
அவர்களுக்கு மன்னிப்பும் கண்ணியமான ‫ك ل ُهه ْم َهم ْغف هِرة‬
‫ا ُول َٰ ِٓى ه‬
வாழ்க்றகயும் (சசார்க்கத்தில்) உண்டு.
‫َهو ِر ْزق هك ِر یْم‬

‫هوالَه ِذیْ هن هس هع ْو ِف ْ َٰا َٰی ِت هنا‬


5. எவர்கள் நமது வசனங்களில்
(அவற்றை) முைியடிப்பதற்காக
முயற்சிக்கிைார்ககளா அவர்களுக்கு சகட்ட ‫ُم َٰع ِج ِزیْ هن ا ُول َٰ ِٓى ه‬
‫ك ل ُهه ْم‬
கமாசமான தண்டறனயின் மிகவும்
துன்புறுத்தும் தண்டறன உண்டு. ‫عهذهاب َِم ْن َِر ْجز ا هل ِْيم‬
ஸூரா ஷூரா 979 ‫الشورى‬

‫هو یه هری الَه ِذیْ هن ا ُْو ُتوا‬


6. கல்வி சகாடுக்கப்பட்டவர்கள், உமது
இறைவனிடமிருந்து உமக்கு எது
இைக்கப்பட்டகதா அதுதான் சத்தியம்
ْ ‫الْ ِعل هْم الَه ِذ‬
‫ی ا ُن ْ ِز هل‬
என்றும்; மிறகத்தவன், மகா
புகழுக்குரியவனின் பாறதக்கு அது ‫ك ِم ْن َهر ِب َ ه‬
‫ك ُه هوال هْح َهق‬ ‫اِل ْهي ه‬
கநர்வழி காட்டுகிைது என்றும்
அைிவார்கள்.
ِ‫ی اِ َٰل ِص هراط‬
ْ ‫هو یه ْه ِد‬
‫ال هْع ِزیْ ِز ال هْح ِم ْي ِد‬

‫هوقها هل الَه ِذیْ هن هكف ُهر ْوا هه ْل‬


7. நிராகரித்தவர்கள் கூறுகிைார்கள்:
“நீங்கள் சுக்குநூைாக கிழிக்கப்பட்ட பின்னர்
நிச்சயமாக நீங்கள் புதிய பறடப்பாக ‫ن ه ُدلَُك ُْم ع َٰهل هر ُجل‬
உருவாக்கப்படுவர்கள்
ீ என்று உங்களுக்கு
அைிவிக்கிை ஓர் ஆடவறர நாங்கள் ‫یَُ هن َِب ُئك ُْم اِذها ُم َِزقْ ُت ْم ك ُ َه‬
‫ل‬

ْ ِ ‫ُم هم َزهق اِ نَهك ُْم له‬


‫ف هخلْق‬
உங்களுக்கு அைிவிக்கவா?”

‫هج ِدیْد‬

8. “அவர் அல்லாஹ்வின் மீ து சபாய்றய


ِ ََٰ ‫َْتی ع ههل‬
‫اّلل هك ِذبًا ا ْهم‬ َٰ ‫اهف ه‬
இட்டுக்கட்டுகிைாரா? அல்லது, அவருக்கு
றபத்தியம் பிடித்திருக்கிைதா?” (என்றும் ‫ِبه ِج َهنة به ِل الَه ِذیْ هن هَل‬
கூறுகிைார்கள்.) மாைாக, மறுறமறய
நம்பிக்றக சகாள்ளாதவர்கள் ‫اَلَٰخِ هر ِة ِف‬
ْ ‫یُ ْؤ ِم ُن ْو هن ِب‬
தண்டறனயிலும் தூரமான வழிககட்டிலும்
‫هاب هوا َه‬
‫لضل َٰ ِل‬ ِ ‫ال هْعذ‬
இருக்கிைார்கள்.
‫ال هْبع ِْي ِد‬
ஸூரா ஷூரா 980 ‫الشورى‬

‫اهفهل ْهم یه هر ْوا ا ِ َٰل هما به ْ ه‬


9. ஆக, அவர்கள் தங்களுக்கு முன்னுள்ள;
‫ي‬
இன்னும், தங்களுக்கு பின்னுள்ள
வானத்றதயும் பூமிறயயும் ‫ا هیْ ِدیْ ِه ْم هو هما هخلْف ُهه ْم‬
பார்க்கவில்றலயா? நாம் நாடினால்
அவர்கறள பூமியில் சசாருகிவிடுகவாம். ‫َِم هن َه‬
‫الس همٓا ِء هو ْاَل ْهر ِض‬
‫اِ ْن ن َه هشا ْ ن ه ْخ ِس ْف ِب ِه ُم‬
அல்லது, அவர்கள் மீ து வானத்தின்
துண்டுகறள விழறவப்கபாம். நிச்சயமாக
இதில் (அல்லாஹ்வின் பக்கம்) ‫ض ا ْهو ن ُ ْس ِق ْط‬
‫ْاَل ْهر ه‬
திரும்பக்கூடிய எல்லா அடியார்களுக்கும்
ஓர் அத்தாட்சி இருக்கிைது. ‫هْی ك هِسفًا َِم هن‬
ْ ِ ْ ‫عهله‬
‫ِك‬
‫الس همٓا ِء اِ َهن ِف ْ َٰذ ل ه‬ ‫َه‬
‫ل هع ْبد‬ َ ِ ُ ‫َلیه ًة لَِك‬
َٰ ‫ه‬
‫َُم ِن ْيبن‬

‫هو لهق ْهد َٰا هتیْ هنا هداو هد ِم َهنا‬


10. திட்டவட்டமாக தாவூதுக்கு நம்
புைத்தில் இருந்து கமன்றமறய(யும்
பைறவகறளயும்) வழங்கிகனாம். ‫ف ْهض ًل َٰی ِج هبا ُل ا َِهو ِب ْ هم هعه‬
மறலககள! பைறவககள! அவருடன்
கசர்ந்து நீங்களும் (அல்லாஹ்றவ) ‫ْی هوا هله َهنا له ُه‬
‫الط ْ ه‬
‫هو َه‬
துதியுங்கள். இன்னும், அவருக்கு
‫ال هْح ِدیْ هد‬
இரும்றப சமன்றமயாக்கிகனாம்.

‫ا ِهن ا ْع هم ْل َٰس ِب َٰغت َهوق َ ِهد ْر‬


11. உருக்குச் சட்றடகள் சசய்வராக!

இன்னும், (சட்றடகளில் உள்ள
துவாரங்களுக்கு ஏற்ப) ஆணிகறள ‫الس ْر ِد هوا ْع همل ُْوا‬
‫ِف َه‬
அளவாக சசய்வராக! ீ (தாவூகத! தாவூதின்
குடும்பத்தாகர!) நன்றமறய சசய்யுங்கள்! ‫هصا لِ ًحا اِ ِ َنْ ِب هما هت ْع همل ُْو هن‬
நிச்சயமாக நான் நீங்கள் சசய்வறத
‫به ِص ْْی‬
உற்று கநாக்குகிகைன்.
ஸூரா ஷூரா 981 ‫الشورى‬

‫الر یْحه‬
َِ ‫هو ل ُِسل ْهي َٰم هن‬
12. இன்னும், சுறலமானுக்குக்
காற்றையும் கட்டுப்படுத்தி தந்கதாம்.
அதன் காறலப் சபாழுதும் ஒரு
ُ ‫غ ُُد َُو هها هش ْهر َهو هر هو‬
‫اح هها‬
மாதமாகும். அதன் மாறலப்சபாழுதும்
ஒரு மாதமாகும். அவருக்கு நாம் ‫هش ْهر هوا ههسلْ هنا لهه هع ْ ه‬
‫ي‬
‫الْق ِْط ِر هو ِم هن ال ِْج َِن هم ْن‬
சசம்புறடய சுரங்கத்றத (தண்ண ீராக) ஓட
றவத்கதாம். அவருக்கு முன்னால் அவரது
இறைவனின் உத்தரவின்படி கவறல
‫یَه ْع هم ُل به ْ ه‬
‫ي یه هدیْ ِه ِباِذْ ِن‬
சசய்கிை ஜி̀ன்கறளயும் (அவருக்கு நாம்
கட்டுப்படுத்திக் சகாடுத்கதாம்). அவர்களில் ْ ُ ْ ‫هر ِب َه هو هم ْن یَ ِهزغْ م‬
‫ِٰن‬
யார் நமது கட்டறளறய விட்டு
விலகுவாகரா அவருக்கு சகாழுந்து
‫هع ْن ا ْهم ِرنها ن ُ ِذقْ ُه ِم ْن‬
விட்சடரியும் சநருப்பின் தண்டறனறய ‫ِْی‬
ِ ْ ‫السع‬
‫هاب َه‬
ِ ‫عهذ‬
நாம் சுறவக்க றவப்கபாம்.

‫ٓاء ِم ْن‬
13. அறவ (-அந்த றஷத்தான்கள்)
அவருக்கு அவர் நாடுகிைபடி ُ ‫یه ْع همل ُْو هن لهه هما یه هش‬
சதாழுமிடங்கறளயும் சிறலகறளயும் நீர் ‫ب هو هت هما ث ِْي ه‬
‫ل‬ ‫اریْ ه‬
ِ ‫َهم هح‬
சதாட்டிகறளப் கபான்ை சபரிய
பாத்திரங்கறளயும் உறுதியான ‫اب‬
ِ ‫هو ِجفهان ك ها ل هْج هو‬
சட்டிகறளயும் சசய்வார்கள். தாவூதின்
‫هوق ُُد ْور ََٰر ِس َٰيت اِ ْع همل ُْوا‬
குடும்பத்தார்ககள! (அல்லாஹ்விற்கு)
நன்ைி சசலுத்துவதற்காக (நன்றமகறள) ‫َٰا هل هداو هد ُش ْك ًرا هوقهلِ ْيل‬
சசய்யுங்கள். என் அடியார்களில் நன்ைி
சசலுத்துபவர்கள் குறைவானவர்ககள. ‫ی َه‬
‫الشك ُْو ُر‬ ‫َِم ْن ع هِبا ِد ه‬
ஸூரா ஷூரா 982 ‫الشورى‬

14. ஆக, அவருக்கு மரணத்றத நாம்


‫فهل َههما ق ههضیْ هنا عهل ْهي ِه ال هْم ْو هت‬
முடிவு சசய்(து அவரும் மரணித்)தகபாது
அவர் மரணம் எய்தியறத அவருறடய ‫هما هد لَه ُه ْم ع َٰهل هم ْوتِه اِ َهَل‬
தடிறய தின்ை கறரயாறனத் தவிர (கவறு
எதுவும்) அவர்களுக்கு அைிவிக்கவில்றல. ‫هدٓاب َه ُة ْاَل ْهر ِض هتاْك ُ ُل‬
அவர் கீ கழ விழுந்தகபாது, “தாங்கள்
‫ِمنْ هسا ه هته فهل َههما هخ َهر‬
மறைவானவற்றை அைிந்திருந்தால் மிக
இழிவான தண்டறனயில் தங்கி ‫ت ال ِْج َُن ا ْهن لَه ْو‬
ِ ‫هت هبی َه هن‬
இருந்திருக்க மாட்டார்கள்” என்று
ஜின்களுக்கு சதளிவாக சதரிய வந்தது. ‫ب هما‬
‫ك هان ُ ْوا یه ْعل ُهم ْو هن الْ هغ ْي ه‬
ِ ‫له ِبثُ ْوا ِف ال هْعذ‬
‫هاب‬
‫ي‬
ِ ْ ‫ال ُْم ِه‬
15. ஸபா நகர மக்களுக்கு அவர்களின்
தங்குமிடத்தில் ஓர் அத்தாட்சி
‫له هق ْد ك ه‬
ْ ‫هان ل هِس هبا ِف‬
திட்டவட்டமாக இருக்கிைது. வலது
ِ َٰ ‫ٰن َٰا یهة هج َهن‬
‫ت‬ ْ ِ ِ ‫هم ْس هك‬
பக்கத்திலும் இடது பக்கத்திலும் என
இரண்டு கதாட்டங்கள் (அவர்களுக்கு) ۬ ‫هع ْن یَه ِم ْي َهوشِ هم‬
‫ال كُل ُْوا‬
‫ِم ْن َِر ْز ِق هر ِب َك ُْم‬
இருந்தன. (ஸபா வாசிககள!) உங்கள்
இறைவன் அருளிய உணறவ
உண்ணுங்கள்! அவனுக்கு நன்ைி ‫هوا ْش ُك ُر ْوا لهه بهل هْدة هط ِی َ هبة‬
சசலுத்துங்கள்! (உங்கள் ஊரும்) நல்ல
ஊர். (உங்கள் இறைவனும்) மகா ‫َهو هر َب هغف ُْور‬
மன்னிப்பாளனாகிய இறைவன் ஆவான்.

‫فها ه ْع هر ُض ْوا فها ه ْر هسلْ هنا‬


16. ஆக, அவர்கள் புைக்கணித்தனர்.
ஆககவ, அடிகயாடு அரித்து சசல்கிை
சபரும் சவள்ளத்றத அவர்கள் மீ து ‫هْی هس ْي ه‬
‫ل ال هْع ِر ِم‬ ْ ِ ْ ‫عهله‬
அனுப்பிகனாம். அவர்களின் இரண்டு
(நல்ல) கதாட்டங்கறள (கசப்பான சகட்ட) ْ ِ ْ ‫ٰن ِب هجنَه هت‬
‫هْی‬ ْ ُ َٰ ْ‫هوب ه َهدل‬
ِ ْ ‫هجنَه هت‬
துர்நாற்ைமுள்ள பழங்கறளயும், காய்க்காத
‫اٰت ْ اُكُل هخ ْمط‬
‫ي ذه هو ه‬
மரங்கறளயும், மிகக் குறைவான சில
இலந்றத மரங்கறளயும் உறடய இரண்டு
ْ ‫هوا ه ثْل َهو ه‬
‫َشء َِم ْن ِس ْدر‬
கதாட்டங்களாக மாற்ைிவிட்கடாம்.
‫قهلِ ْيل‬
ஸூரா ஷூரா 983 ‫الشورى‬

ْ ُ َٰ ْ‫ِك هج هزی‬
17. இது, அவர்கள் நிராகரித்த
‫ٰن ِب هما‬ ‫َٰذ ل ه‬
காரணத்தினால் அவர்களுக்கு நாம்
(இத்தறகய) கூலி சகாடுத்கதாம். ‫ی اِ َهَل‬
ْ ‫هكف ُهر ْوا هو هه ْل ن ُ َٰج ِز‬
நிராகரிப்பாளர்கறளத் தவிர நாம்
தண்டிப்கபாமா? ‫الْ هكف ُْو هر‬

ْ ُ ‫هو هج هعلْ هنا به ْي ه‬


18. அவர்களுக்கு இறடயிலும் நாம்
‫ي‬
‫ٰن هوب ه ْ ه‬
அருள்வளம் புரிந்த (ஷாம் கதச)
‫ه‬
ஊர்களுக்கு இறடயிலும் (ஒவ்சவாரு
ْ ِ َ‫الْق هُری ال‬
‫ت َٰب هر ْك هنا فِ ْي هها‬
ஊராருக்கும்) சதளிவாகத்
சதரியும்படியான பல ஊர்கறள நாம் ‫ق ًُری هظاه هِرةً َهوق هَهد ْرنها‬
ஏற்படுத்திகனாம். அவற்ைில் பயணத்றத
‫ْی ْوا‬
ُ ْ ‫ْی ِس‬
‫الس ْ ه‬
‫فِ ْي هها َه‬
நிர்ணயித்கதாம் (ஓர் ஊரிலிருந்து
மற்சைாரு ஊருக்கு சிரமமின்ைி ‫اما‬
ً ‫اله هوا هی َه‬
ِ ‫فِ ْي هها ل ههي‬
பயணிப்பறத எளிதாக்கிகனாம்). அவற்ைில்
பல இரவுகளும் பல பகல்களும் ‫ي‬
‫َٰا ِم ِن ْ ه‬
பாதுகாப்புப் சபற்ைவர்களாக
பயணியுங்கள்.

19. ஆக, அவர்கள் கூைினார்கள்: “எங்கள்


இறைவா! (எங்கள் பாறதயில் உள்ள ‫فهقها ل ُْوا هربَه هنا َٰبع ِْد به ْ ه‬
‫ي‬
ஊர்கறள இல்லாமல் ஆக்கி) எங்கள் ‫هارنها هو هظل ُهم ْوا‬
ِ ‫ا ْهسف‬
பயணங்களுக்கு மத்தியில் தூரத்றத
ஏற்படுத்து! (அப்கபாது அதிக பயண ْ ُ َٰ ْ‫ا هنْف هُس ُه ْم ف ههج هعل‬
‫ٰن‬
சாமான்ககளாடு சசல்லும் எங்களுக்கு
‫ْٰن ك ُ َه‬
‫ل‬ ْ ُ َٰ ‫ث هو هم َهزق‬
‫ا ههحا ِدیْ ه‬
ஏறனய மக்களுக்கு மத்தியில்
சபருறமயாக இருக்கும்.)” அவர்கள் ‫ُم هم َزهق اِ َهن ِف ْ َٰذ ل ه‬
‫ِك‬
தங்களுக்குத் தாகம அநீதி இறழத்தனர்.
ஆக, அவர்கறள (மக்களுக்கு மத்தியில் َ ِ ُ ‫َل َٰیت لَِك‬
‫ل هص َهبار هشك ُْور‬ َٰ ‫ه‬
கபசப்படுகின்ை) சசய்திகளாக்கி விட்கடாம்.
அவர்கறள சுக்குநூைாக
கிழித்துவிட்கடாம். (முற்ைிலுமாக
பிரித்துவிட்கடாம்.) நிச்சயமாக இதில்
சபாறுறமயாளர்களுக்கு, அதிகம் நன்ைி
சசலுத்துபவர்களுக்கு பல அத்தாட்சிகள்
இருக்கின்ைன.
ஸூரா ஷூரா 984 ‫الشورى‬

ْ ِ ْ ‫هو لهق ْهد هص َهد هق عهله‬


20. திட்டவட்டமாக இப்லீஸ் அவர்கள் மீ து
‫هْی‬
தன் எண்ணத்றத உண்றமயாக்கினான்.
ஆககவ, அவர்கள் அவறன பின்பற்ைினர், ‫اِبْلِی ْ ُس هظ َهنه فهاتَه هب ُع ْوهُ اِ َهَل‬
நம்பிக்றக சகாண்ட பிரிவினறரத் தவிர.
(நம்பிக்றகயாளர்கள் இப்லீஸின் வழியில் ‫فه ِر یْقًا َِم هن ال ُْم ْؤ ِم ِن ْ ه‬
‫ي‬
சசல்ல மாட்டார்கள்.)

‫هْی َِم ْن‬


ْ ِ ْ ‫هان لهه عهله‬
21. அவனுக்கு அவர்கள் மீ து அைகவ
அதிகாரம் இருக்கவில்றல. இருந்தாலும்
‫هو هما ك ه‬
மறுறமறய நம்பிக்றக சகாள்பவர்கறள ‫ُسل َْٰطن اِ َهَل لِ هن ْعل ههم هم ْن‬
அதில் சந்கதகத்தில் இருப்பவர்களிலிருந்து
(பிரித்து சவளிப்பறடயாக) நாம் ‫اَلَٰخِ هر ِة م َِم ْهن‬
ْ ‫یَُ ْؤ ِم ُن ِب‬
அைிவதற்காக (இவ்வாறு கசாதித்கதாம்).
‫ُك‬
‫ك هو هربَ ه‬ َ ‫ُه هو ِم ْن هها ِف ْ هش‬
உமது இறைவன் எல்லாவற்றையும்
கண்காணிப்பவன் ஆவான். ‫َشء هح ِف ْي ن‬
‫ظ‬ ْ ‫ل ه‬ َ ِ ُ ‫ع َٰهل ك‬

‫قُ ِل ا ْد ُعوا الَه ِذیْ هن‬


22. (நபிகய!) கூறுவராக!
ீ அல்லாஹ்றவ
அன்ைி (சதய்வங்கள் என்று) நீங்கள்
பிதற்ைிக் சகாண்டிருந்தவர்கறள ِ ََٰ ‫هز هع ْم ُت ْم َِم ْن ُد ْو ِن‬
‫اّلل‬
அறழயுங்கள்! அவர்கள் வானங்களிலும்
பூமியிலும் அணு அளவுக்கும் உரிறம ‫هَل یه ْملِك ُْو هن ِمثْقها هل ذه َهرة‬
சபைமாட்டார்கள். இன்னும்,
‫الس َٰم َٰو ِت هو هَل ِف‬
‫ِف َه‬
அவ்விரண்டிலும் அவர்களுக்கு எவ்வித
பங்கும் இல்றல. அவர்களில் எவரும் ‫ْاَل ْهر ِض هو هما ل ُهه ْم فِ ْي ِه هما‬
அவனுக்கு உதவியாளராக இல்றல.
ْ ُ ْ ‫ِم ْن شِ ْرك هو هما لهه م‬
‫ِٰن‬
‫َِم ْن هظ ِه ْْی‬
ஸூரா ஷூரா 985 ‫الشورى‬

23. அவன் எவருக்கு அனுமதி


‫هو هَل هت ْن هف ُع َه‬
‫الشفها هع ُة‬
அளித்தாகனா அவருக்கக தவிர
அவனிடம் சிபாரிசுகள் பலன்தராது. ‫ِع ْن هده اِ َهَل ل هِم ْن ا ه ِذ هن لهه‬
இறுதியாக, அவர்களது உள்ளங்கறள
விட்டு திடுக்கம் (பயம்) சசன்றுவிட்டால் ‫هح ََٰت اِذها ف َُِزعه هع ْن‬
உங்கள் இறைவன் என்ன கூைினான்
‫قُل ُْو ِب ِه ْم قها ل ُْوا هما ذها قها هل‬
என்று (சில வானவர்கள்) ககட்பார்கள்.
உண்றமறயத்தான் (கூைினான்) என்று ‫هربَُك ُْم قها لُوا ال هْح َهق‬
(மற்ை வானவர்கள் பதில்) கூறுவார்கள்.
அவன்தான் மிக உயர்ந்தவன், மகா ُ ْ ‫هو ُه هوال هْع ِلَُ الْك ِهب‬
‫ْی‬
சபரியவன்.

‫قُ ْل هم ْن یَ ْهر ُزقُك ُْم َِم هن‬


24. (நபிகய!) கூறுவராக!
ீ வானங்கள்
இன்னும் பூமியில் இருந்து யார்
உங்களுக்கு வாழ்வாதாரத்றத ‫الس َٰم َٰو ِت هو ْاَل ْهر ِض قُ ِل‬ ‫َه‬
ஏற்படுத்துகிைான்? (நபிகய!)
“அல்லாஹ்தான்” என்று நீர் கூறுவராக!
ீ ‫اّلل هواِ نَها ا ْهو اِیَها ُك ْم ل ههع َٰل‬
ُ ََٰ
நிச்சயமாக நாங்கள் கநர்வழியில்;
‫ُه ًدی ا ْهو ِف ْ هضلَٰل َم ُِب ْي‬
அல்லது, சதளிவான வழிககட்டில்
இருக்கிகைாமா? அல்லது, நீங்கள்
இருக்கிைீர்களா?

‫قُ ْل َهَل ُت ْسـهل ُْو هن هع َهما‬


25. (நபிகய!) கூறுவராக!
ீ நாங்கள் சசய்த
குற்ைத்றதப் பற்ைி நீங்கள் விசாரிக்கப்பட
மாட்டீர்கள். நீங்கள் சசய்பவற்றைப் பற்ைி ‫ا ْهج هر ْم هنا هو هَل ن ُ ْسـ ه ُل هع َهما‬
நாங்கள் விசாரிக்கப்பட மாட்கடாம்.
‫هت ْع همل ُْو هن‬

‫قُ ْل یه ْج هم ُع به ْينه هنا هربَُ هنا ث َهُم‬


26. (நபிகய!) கூறுவராக!
ீ நமது இறைவன்
நமக்கு மத்தியில் ஒன்று கசர்ப்பான்.
பிைகு, நமக்கு மத்தியில் உண்றமயான ‫یه ْف هتحُ به ْينه هنا ِبا ل هْح َِق‬
(நீதமான) தீர்ப்றப தீர்ப்பளிப்பான்.
அவன்தான் மகா நீதமான தீர்ப்பாளன், ُ ‫هو ُه هوالْ هف َهت‬
‫اح ال هْعلِ ْي ُم‬
நன்கைிந்தவன் ஆவான்.
ஸூரா ஷூரா 986 ‫الشورى‬

‫قُ ْل ا ُهر ْو ِنه الَه ِذیْ هن‬


27. (நபிகய!) கூறுவராக!
ீ அவனுடன்
(அவனுக்கு சமமாக வணங்கப்படுகின்ை)
சதய்வங்களாக நீங்கள் கசர்ப்பித்தவர்கள் ‫ٓاء ك َههل‬
‫ا هل هْح ْق ُت ْم ِبه ُش هرك ه ه‬
பற்ைி எனக்கு அைிவியுங்கள். ஒருகபாதும்
(அவனுக்கு இறணகள் இருக்க) முடியாது. ُ ََٰ ‫به ْل ُه هو‬
‫اّلل ال هْع ِزیْ ُز‬
மாைாக, அவன்தான் அல்லாஹ் (-
‫ال هْح ِك ْي ُم‬
வணங்கத்தகுதியான பறடத்து
பரிபாலிக்கின்ை இறணயற்ை ஒகர ஓர்
இறைவன். அவன்தான்) மிறகத்தவன்,
மகா ஞானவான் ஆவான்.

‫ك اِ َهَل كهٓافَه ًة‬


28. (நபிகய!) மக்கள் அறனவருக்கும்
நற்சசய்தி சசால்பவராகவும்
‫هو هما ا ْهر هسلْ َٰن ه‬
எச்சரிப்பவராகவும் தவிர நாம் உம்றம ‫ْیا َهون ه ِذیْ ًرا‬ ِ ‫لَِل َهن‬
ً ْ ‫اس به ِش‬
அனுப்பவில்றல. என்ைாலும் மக்களில்
அதிகமானவர்கள் (நீர் உண்றமயான தூதர் ‫اس هَل‬ ‫َهو لَٰك َه‬
ِ ‫ِن ا ه ْكث ههر ال َهن‬
என்பறத) அைியமாட்டார்கள்.
‫یه ْعل ُهم ْو هن‬

‫هو یهق ُْول ُْو هن هم َٰت َٰهذها‬


29. நீங்கள் உண்றமயாளர்களாக
இருந்தால் இந்த வாக்கு எப்கபாது (வரும்)
என்று (அைிவியுங்கள் என உங்கறள ‫ال هْوعْ ُد اِ ْن ُكنْ ُت ْم‬
கநாக்கி இறை மறுப்பாளர்கள்)
கூறுகிைார்கள். ‫ِي‬
‫َٰص ِدق ْ ه‬

‫قُ ْل لَهك ُْم َم ِْي هعا ُد یه ْوم َهَل‬


30. (நபிகய!) கூறுவராக!
ீ உங்களுக்கு
வாக்களிக்கப்பட்ட ஒரு நாள் இருக்கிைது.
அறத விட்டும் நீங்கள் சிைிது கநரம் ‫هت ْس هتاْخِ ُر ْو هن هع ْن ُه هسا هع ًة‬
பிந்தவும் மாட்டீர்கள்; முந்தவும்
மாட்டீர்கள். ‫َهو هَل هت ْس هت ْق ِد ُم ْو هنن‬
ஸூரா ஷூரா 987 ‫الشورى‬

‫هوقها هل الَه ِذیْ هن هكف ُهر ْوا له ْن‬


31. நிராகரிப்பவர்கள் கூைினார்கள்: “இந்த
குர்ஆறனயும் இதற்கு முன்னுள்ள
(கவதத்)றதயும் நாங்கள் அைகவ ‫ن َُ ْؤ ِم هن ِب َٰهذها الْق ُْر َٰا ِن هو هَل‬
நம்பிக்றக சகாள்ள மாட்கடாம்.” இன்னும்,
அநியாயக்காரர்கள் தங்கள் இறைவன் ‫ي یه هدیْ ِه هو ل ْهو‬ ‫ی به ْ ه‬ْ ‫ِبا لَه ِذ‬
முன்னால் நிறுத்தி றவக்கப்பட்டு
அவர்களில் சிலர் சிலரிடம் எதிர்த்து
ََٰ ‫هت َٰری اِ ِذ‬
‫الظلِ ُم ْو هن‬
(பதில்) கபசுகிை சமயத்றத (நபிகய!) நீர் ۬‫هم ْوق ُْوف ُْو هن ِع ْن هد هر ِب َ ِه ْم‬
பார்த்தால் (அக்காட்சி மிக பயங்கரமாக
இருக்கும்). சபருறம அடித்த ‫یه ْر ِج ُع به ْع ُض ُه ْم اِ َٰل‬
(தறல)வர்களுக்கு (அவர்கறள
பின்பற்ைிய) பலவனர்கள்
ீ கூறுவார்கள்,
‫به ْع ِض الْق ْهو هل یهق ُْو ُل‬

ْ ‫الَه ِذیْ هن‬


‫اس ُت ْض ِعف ُْوا‬
“நீங்கள் இல்றல என்ைால் நாங்கள்
நம்பிக்றகயாளர்களாக ஆகியிருப்கபாம்.”
‫َْب ْوا ل ْهو هَل‬ ْ ‫لِل َه ِذیْ هن‬
ُ ‫اس هتك ه‬
‫ا هن ْ ُت ْم له ُك َهنا ُم ْؤ ِم ِن ْ ه‬
‫ي‬

ْ ‫قها هل الَه ِذیْ هن‬


32. சபருறம அடித்த (தறல)வர்கள்
‫َْب ْوا‬
ُ ‫اس هتك ه‬
(தங்கறளப் பின்பற்ைி வழிசகட்ட)
பலவனர்களுக்கு
ீ கூறுவார்கள்: “கநர்வழி
ْ ‫لِل َه ِذیْ هن‬
‫اس ُت ْض ِعف ُْوا‬
உங்களிடம் வந்த பின்னர் (அந்த)
கநர்வழிறய விட்டும் நாங்களா ‫ا هن ه ْح ُن هص هد ْد َٰنك ُْم هع ِن‬
உங்கறளத் தடுத்கதாம்? மாைாக,
‫ٓاء ُك ْم‬
‫ال ُْه َٰدی به ْع هد اِذْ هج ه‬
நீங்கள்தான் குற்ைவாளிகளாக (சபரும்
பாவிகளாக) இருந்தீர்கள்.”
‫به ْل ُكنْ ُت ْم َم ُْج ِرم ْ ه‬
‫ِي‬
ஸூரா ஷூரா 988 ‫الشورى‬

ْ ‫هوقها هل الَه ِذیْ هن‬


33. பலவனர்கள்
ீ சபருறம
‫اس ُت ْض ِعف ُْوا‬
அடித்தவர்களுக்குக் கூறுவார்கள்: மாைாக,
(இது) இரவிலும் பகலிலும் (நீங்கள் ‫َْب ْوا به ْل‬
ُ ‫اس هتك ه‬ ْ ‫لِل َه ِذیْ هن‬
எங்களுக்கு) சசய்த சூழ்ச்சியாகும்.
‫ه‬
நாங்கள் அல்லாஹ்றவ நிராகரிப்பதற்கும் ِ ‫هم ْك ُر الَ ْي ِل هوال َهن هه‬
ْ‫ار اِذ‬
ِ ََٰ ‫هتا ْ ُم ُر ْون ه هنا ا ْهن ن هَ ْكف هُر ِب‬
அவனுக்கு இறண (சதய்வங்)கறள
‫اّلل‬
நாங்கள் ஏற்படுத்துவதற்கும் நீங்கள்
எங்கறள ஏவிய சமயத்றத நிறனவு ‫هون ه ْج هع ه‬
‫ل لهه ا هن ْ هدا ًدا‬
கூருங்கள். அவர்கள் (அறனவரும்)
தண்டறனறய கண்ணால் காணும்கபாது ‫ام هة ل َههما‬
‫هوا ههس َُروا ال َهن هد ه‬
துக்கத்றத சவளிப்படுத்துவார்கள்.
நிராகரித்தவர்களின் கழுத்துகளில் சங்கிலி
‫هاب هو هج هعلْ هنا‬
‫هرا ُهوا ال هْعذ ه‬
விலங்குகறள நாம் ஆக்குகவாம். ‫اق‬ِ ‫ل ِف ْ ا ه ْع هن‬ ‫ْاَلهغْل َٰ ه‬
அவர்கள் சசய்துசகாண்டிருந்ததற்கக
தவிர அவர்கள் கூலி ‫الَه ِذیْ هن هكف ُهر ْوا هه ْل‬
சகாடுக்கப்படுவார்களா?
‫یُ ْج هز ْو هن اِ َهَل هما ك هان ُ ْوا‬
‫یه ْع همل ُْو هن‬

‫هو هما ا ْهر هسلْ هنا ِف ْ ق ْهر یهة َِم ْن‬


34. ஓர் ஊரில் (அந்த ஊர் மக்கறள)
எச்சரிக்றக சசய்கின்ை தூதறர நாம்
அனுப்பினால், அதன் சுகவாசிகள் நீங்கள்
‫ن َه ِذیْر اِ َهَل قها هل ُم ْ ه‬
‫َتف ُْو هها‬
எறதக்சகாண்டு அனுப்பப்பட்டீர்ககளா
அறத நிச்சயமாக நாங்கள் ‫اِ نَها ِب هما ا ُْر ِسلْ ُت ْم ِبه‬
‫َٰكف ُِر ْو هن‬
நிராகரிக்கிகைாம் என்று (அவர்களிடம்)
கூைாமல் இருக்க மாட்டார்கள். (-
சபரும்பாலான சுகவாசிகள்
இறைத்தூதர்களின் மார்க்கத்றத
நிராகரித்கத வந்திருக்கிைார்கள்.)

‫هوقها ل ُْوا ن ه ْح ُن ا ه ْكثه ُر‬


35. இன்னும், அவர்கள் கூைினார்கள்:
“நாங்கள் சசல்வங்களாலும்
பிள்றளகளாலும் (உங்கறள விட ‫ا ْهم هو ًاَل هوا ْهو هَل ًدا هو هما‬
இவ்வுலகில்) அதிகமானவர்கள். (இது
எங்கள் மீ து இவ்வுலகில் இறைவன் ‫ن ه ْح ُن ِب ُم هع َهذ ِب ْ ه‬
‫ي‬
சசய்த அருள்.) ஆககவ, நாங்கள்
(மறுறமயிலும்) அைகவ தண்டிக்கப்பட
மாட்கடாம்.”
ஸூரா ஷூரா 989 ‫الشورى‬

‫قُ ْل اِ َهن هر ِ َب ْ یه ْب ُس ُط‬


36. (நபிகய!) கூறுவராக!
ீ நிச்சயமாக என்
இறைவன் அவன் நாடுபவர்களுக்கு
வாழ்வாதாரத்றத விசாலமாகத்
ُ ‫الر ْز هق ل هِم ْن یَه هش‬
‫ٓاء‬ َِ
தருகிைான். இன்னும், (அவன்
நாடுபவர்களுக்கு) சுருக்கி சகாடுக்கிைான். ‫ِن ا ه ْكث ههر‬ ‫هو یه ْق ِد ُر هو لَٰك َه‬
என்ைாலும், மக்களில் அதிகமானவர்கள்
‫اس هَل یه ْعل ُهم ْو ه ن‬
‫ن‬ ِ ‫ال َهن‬
(இதன் தத்துவத்றத) அைியமாட்டார்கள்.

37. உங்கள் சசல்வங்கள், உங்கள்


‫هو هما ا ْهم هوالُك ُْم هو هَل‬
பிள்றளகள் உங்கறள எங்களிடம்
‫ه‬
சநருக்கமாக்கி றவக்கக்கூடியதாக
ْ ِ َ‫ا ْهو هَل ُد ُك ْم ِبا ل‬
‫ت‬
இல்றல. எனினும், எவர்கள் நம்பிக்றக
சகாண்டு, நன்றமறய சசய்வார்ககளா ‫ُتق َِهربُك ُْم ِع ْن هدنها ُزلْ َٰف‬
‫اِ َهَل هم ْن َٰا هم هن هو هعم ه‬
அவர்களுக்கு அவர்கள் சசய்ததற்கு
‫ِل‬
பகரமாக இரு மடங்கு கூலி உண்டு.
இன்னும், அவர்கள் (சசார்க்கத்தில் ககாபுர) ‫هصا لِ ًح ؗا فهاُول َٰ ِٓى ه‬
‫ك ل ُهه ْم‬
அறைகளில் நிம்மதியாக இருப்பார்கள்.
‫ف ِب هما‬
ِ ‫الض ْع‬ ُ ‫هج هز‬
َ ِ ‫ٓاء‬
ِ ‫هع ِمل ُْوا هو ُه ْم ِف الْ ُغ ُرف‬
‫َٰت‬
‫َٰا ِم ُن ْو هن‬

‫ه‬
ْ ‫هوالَ ِذیْ هن یه ْس هع ْو هن ِف‬
38. எவர்கள் நமது வசனங்களில்
(அவற்றைப் சபாய்ப்பித்து, நம்றம)
பலவனப்படுத்த
ீ முயல்வார்ககளா ‫َٰا َٰی ِت هنا ُم َٰع ِج ِزیْ هن ا ُول َٰ ِٓى ه‬
‫ك‬
அவர்கள் (நரக) தண்டறனக்கு
சகாண்டுவரப்படுவார்கள். ‫هاب ُم ْح هض ُر ْو هن‬
ِ ‫ِف ال هْعذ‬
ஸூரா ஷூரா 990 ‫الشورى‬

‫قُ ْل اِ َهن هر ِ َب ْ یه ْب ُس ُط‬


39. (நபிகய!) கூறுவராக!
ீ நிச்சயமாக என்
இறைவன் தனது அடியார்களில் தான்
நாடியவர்களுக்கு வாழ்வாதாரத்றத ‫ٓاء ِم ْن‬
ُ ‫الر ْز هق ل هِم ْن یَه هش‬
َِ
விசாலமாக்குகிைான். இன்னும், (தான்
நாடியவருக்கு) சுருக்கி விடுகிைான். ‫ع هِبا ِده هو یه ْق ِد ُر لهه هو هما‬

ْ ‫ا هن ْ هف ْق ُت ْم َِم ْن ه‬
நீங்கள் எறத தர்மம் சசய்தாலும் அதற்கு
‫َشء‬
அவன் (சிைந்த) பகரத்றத ஏற்படுத்துவான்.
உணவளிப்பவர்களில் அவன் மிகச் ‫ْی‬
ُ ْ ‫ف ُهه هو یُ ْخلِفُه هو ُه هو هخ‬
சிைந்தவன்.
‫ِي‬
‫الر ِزق ْ ه‬
ََٰ

‫هو یه ْو هم یه ْح ُش ُر ُه ْم هج ِم ْي ًعا‬
40. இன்னும், அவன் அவர்கள்
அறனவறரயும் (உயிர்பிக்கச் சசய்து)
ஒன்று திரட்டும் நாளில், பிைகு, அவன் ‫ث َهُم یهق ُْو ُل لِل هْمل َٰ ٓ ِى هك ِة‬
வானவர்களுக்குக் கூறுவான்: “இவர்கள்
(இந்த இறணறவப்பாளர்கள்) உங்கறள ‫ا ه َٰه ُؤ هاَل ِء اِیَها ُك ْم ك هان ُ ْوا‬
வணங்கிக் சகாண்டிருந்தார்களா?”
‫یه ْع ُب ُد ْو هن‬

‫ك ا هن ْ ه‬
41. (வானவர்கள்) கூறுவார்கள்:
‫ت‬ ‫قها ل ُْوا ُس ْب َٰح هن ه‬
(அல்லாஹ்கவ!) நீ மகா தூயவன்.
அவர்கள் இன்ைி, நீதான் எங்கள் ‫هو لِی َُ هنا ِم ْن ُد ْون ِِه ْم به ْل‬
பாதுகாவலன். மாைாக, அவர்கள்
ஜின்கறள வணங்கிக் சகாண்டிருந்தனர். ‫ك هان ُ ْوا یه ْع ُب ُد ْو هن ال ِْج َهن‬
அவர்களில் அதிகமானவர்கள்
‫ا ه ْكث ُهر ُه ْم ِب ِه ْم َُم ْؤ ِم ُن ْو هن‬
அவர்கறளத்தான் (-அந்த ஜின்கறளத்தான்)
நம்பிக்றக சகாண்டவர்கள் ஆவார்கள்.

42. ஆக, இன்றைய தினம் உங்களில் சிலர்


‫ك‬
ُ ِ‫فها ل هْي ْو هم هَل یه ْمل‬
சிலருக்கு நன்றம சசய்வதற்ககா தீறம
சசய்வதற்ககா உரிறம சபைமாட்டார். ‫به ْع ُضك ُْم ل هِب ْعض نَهف ًْعا‬
இன்னும், அநியாயக்காரர்களுக்கு நாம்
கூறுகவாம்: “நீங்கள் ‫َهو هَل هض ًَرا هونهق ُْو ُل‬
‫لِل َه ِذیْ هن هظل ُهم ْوا ذُ ْوق ُْوا‬
சபாய்ப்பித்துக்சகாண்டிருந்த நரக
தண்டறனறய சுறவயுங்கள்.”
‫عهذهاب ال َهن ِ ه‬
ْ ِ َ‫ار ال‬
‫ت ُكنْ ُت ْم‬ ‫ه‬
‫ِب هها ُت هك َِذبُ ْو هن‬
ஸூரா ஷூரா 991 ‫الشورى‬

ْ ِ ْ ‫هواِذها ُتت َْٰل عهله‬


43. அவர்கள் முன் சதளிவான நமது
‫هْی َٰا َٰی ُت هنا‬
வசனங்கள் ஓதப்பட்டால், “உங்கள்
மூதாறதகள் ‫به ِی َ َٰنت قها ل ُْوا هما َٰهذها اِ َهَل‬
வணங்கிக்சகாண்டிருந்தவற்றை விட்டும்
இவர் உங்கறளத் தடுக்க நாடுகிை ஓர் ‫هر ُجل یَُ ِر یْ ُد ا ْهن یَه ُص َهد ُك ْم‬
ஆடவகர தவிர (உண்றமயான நபி)
‫هان یه ْع ُب ُد َٰا بهٓا ُؤ ُك ْم‬
‫هع َهما ك ه‬
இல்றல” என்று கூறுகிைார்கள். இன்னும்,
அவர்கள் கூைினார்கள்: “இது (-இந்த ‫هوقها ل ُْوا هما َٰهذها اِ َهَل اِفْك‬
கவதம்) இட்டுக்கட்டப்பட்ட சபாய்றயத்
தவிர (உண்றமயான இறைகவதம்) ‫َْتی هوقها هل الَه ِذیْ هن‬ ً ‫َُمف ه‬
இல்றல.” நிராகரித்தவர்கள் இந்த
உண்றமயான கவதத்றதப் பற்ைி – அது
‫هكف ُهر ْوا لِل هْح َِق ل َههما‬
தங்களிடம் சத்தியம் வந்தகபாது - ‫ٓاء ُه ْم اِ ْن َٰهذها اِ َهَل‬
‫هج ه‬
கூைினார்கள்: “இது சதளிவான சூனியகம
தவிர (உண்றமயான கவதம்) இல்றல.” ‫ِس ْحر َم ُِب ْي‬

‫ٰن َِم ْن ُك ُتب‬


ْ ُ َٰ ‫هو هما َٰا هت ْي‬
44. (இந்த குர்ஆனுக்கு முன்பாக) அவர்கள்
படிப்பதற்கு கவதங்கறள அவர்களுக்கு
நாம் சகாடுத்ததில்றல. இன்னும், உமக்கு ‫یَه ْد ُر ُس ْون ه هها هو هما ا ْهر هسلْ هنا‬
முன்னர் அவர்களிடம் எச்சரிக்கும் தூதர்
எவறரயும் நாம் அனுப்பியதில்றல. ‫هك ِم ْن‬ ْ ِ ْ ‫اِله‬
‫هْی ق ْهبل ه‬
‫ن َه ِذیْر‬

‫هو هك َهذ هب الَه ِذیْ هن ِم ْن‬


45. இவர்களுக்கு முன்னுள்ளவர்களும்
சபாய்ப்பித்தனர். இவர்கள் (நிராகரிக்கின்ை
இந்த மக்காவாசிகள்) அவர்களுக்கு (-முன் ‫ق ْهبلِ ِه ْم هو هما بهله ُغ ْوا‬
சசன்ை சமுதாயத்திற்கு) நாம் சகாடுத்த
(சசல்வத்)தில் பத்தில் ஒன்றைக் கூட ْ ُ َٰ ‫ار هما َٰا هت ْي‬
‫ٰن‬ ‫م ِْع هش ه‬
ْ ِ ‫فه هك َهذبُ ْوا ُر ُس‬
அறடயவில்றல. இருந்தும் அவர்கள்
‫ل فهك ْهي هف‬
(முந்தியக் கால காஃபிர்கள்) எனது
தூதர்கறள சபாய்ப்பித்தனர். எனது ‫ْین‬
ِ ْ ‫هان ن ه ِك‬
‫ك ه‬
மாற்ைம் (-நான் அவர்களுக்குச் சசய்த
அருறள எடுத்துவிட்டு அவர்களுக்குக்
சகாடுத்த தண்டறன) எப்படி இருந்தது
(என்று மக்கா வாசிககள பாருங்கள்)!
ஸூரா ஷூரா 992 ‫الشورى‬

‫قُ ْل اِ ن َه هما اهع ُِظك ُْم‬


46. (நபிகய!) கூறுவராக!
ீ “நான் உங்களுக்கு
உபகதசிப்பசதல்லாம் ஒன்கை
ஒன்றைத்தான். (அதாவது) நீங்கள் ِ ََٰ ِ ‫ِب هواحِ هدة ا ْهن هتق ُْو ُم ْوا‬
‫ّلل‬
அல்லாஹ்விற்காக ஒருவர் ஒருவராக,
இருவர் இருவராக நில்லுங்கள். (இந்த ‫همث َْٰن هوف هُرا َٰدی ث َهُم‬
‫هت هت هف َكه ُر ْوا هما ِب هصاحِ ِبك ُْم‬
நபிறயப் பற்ைி இவர் உண்றமயாளரா
அல்லது உண்றமயாளர் இல்றலயா
என்று விவாதம் சசய்யுங்கள். பிைகு ‫َِم ْن ِج هَنة اِ ْن ُه هواِ َهَل‬
ஒருவர் ஒருவராக தனித்து விடுங்கள்).
பிைகு, சிந்தியுங்கள்.” உங்கள் இந்தத் ‫ی‬ ‫ن ه ِذیْر لَهك ُْم به ْ ه‬
ْ ‫ي یه هد‬
கதாழருக்கு றபத்தியம் அைகவ இல்றல.
கடுறமயான தண்டறன (நிகழப்
‫عهذهاب هش ِدیْد‬
கபாவதற்)க்கு முன்னர் (அது பற்ைி)
எச்சரிப்பவராககவ தவிர அவர் இல்றல
(என்பறத திட்டமாக அைிந்து
சகாள்வர்கள்).

‫قُ ْل هما هسا هلْ ُتك ُْم َِم ْن‬


47. (நபிகய!) கூறுவராக!
ீ நான் எறதக்
கூலியாக உங்களிடம் ககட்கடகனா அது
உங்களுக்கக இருக்கட்டும். (நான் ‫ا ْهجر ف ُهه هولهك ُْم اِ ْن‬
உங்களுக்கு எடுத்துறரத்த அறனத்தும்
உங்கள் நன்றமக்காககவ. நான் ِ ََٰ ‫ی اِ َهَل ع ههل‬
‫اّلل‬ ‫ا ْهج ِر ه‬
َ ِ ُ ‫هو ُه هوع َٰهل ك‬
உங்களிடம் இதற்கு எறதயும் கூலியாக
ககட்கவில்றல!) எனது கூலி ْ ‫ل ه‬
‫َشء هش ِه ْيد‬
அல்லாஹ்வின் மீ கத தவிர (உங்கள் மீ து)
இல்றல. அவன்தான் (எனது சசயல்கள்;
இன்னும், உங்கள் சசயல்கள்) அறனத்தின்
மீ தும் சாட்சியாளன் ஆவான்.

ُ ‫قُ ْل اِ َهن هر ِ َب ْ یه ْق ِذ‬


48. (நபிகய!) கூறுவராக!
ீ “நிச்சயமாக என்
‫ف‬
இறைவன் உண்றமயான சசய்திறய
(நபிமார்களுக்கு) இைக்கி றவக்கிைான். ‫ِبا ل هْح َِق عه َهل ُم الْ ُغ ُي ْو ِب‬
அவன் மறைவான விஷயங்கள்
அறனத்றதயும் மிக அைிந்தவன் ஆவான்.”
ஸூரா ஷூரா 993 ‫الشورى‬

‫ٓاء ال هْح َُق هو هما‬


‫قُ ْل هج ه‬
49. (நபிகய!) கூறுவராக!
ீ “(குர்ஆன் என்ை)
உண்றம வந்துவிட்டது. (இப்லீஸும்
அல்லாஹ்றவ அன்ைி வணங்கப்படுகிை) ‫یُ ْب ِدئُ ال هْبا ِط ُل هو هما‬
சபாய்யான சதய்வங்கள் புதிதாக
பறடக்கவும் மாட்டார்கள். (இைந்தறத) ‫یُع ِْي ُد‬
மீ ண்டும் உயிர்ப்பிக்கவும் மாட்டார்கள்.”
(அல்லாஹ்றவ அன்ைி யாருக்கும்
பறடக்கின்ை சக்தி அைகவ இல்றல.)

‫قُ ْل اِ ْن هضلهل ُْت فها ِن َه هما‬


50. (நபிகய!) கூறுவராக!
ீ நான்
வழிசகட்டால் நான் வழிசகடுவசதல்லாம்
எனக்குத்தான் தீங்காக அறமயும். நான்
ْ ِ ‫ل ع َٰهل نهف‬
‫ْس هواِ ِن‬ َُ ‫ا ه ِض‬
கநர்வழி சபற்ைால் (அது) என் இறைவன்
எனக்கு வஹ்யி அைிவிக்கின்ை ْ ِ ‫ت ف ِهب هما یُ ْو‬
‫ح اِ هلَه‬ ُ ْ‫ا ْه هت هدی‬
‫هر ِ َب ْ اِ نَهه هس ِم ْيع قه ِر یْب‬
காரணத்தால் ஆகும். (என் இறைவன்
எனக்கு வஹ்யி அைிவித்த கவதத்தினால்
நான் கநர்வழி சபறுகிகைன்.) நிச்சயமாக
அவன் நன்கு சசவியுறுபவன், மிக
சமீ பமானவன் ஆவான்.

‫هو ل ْهو هت َٰری اِذْ ف ِهز ُع ْوا ف ههل‬


51. “(நமது பிடி வரும்கபாது) அவர்கள்
திடுக்கிடுவார்கள். ஆனால், (அவர்கள்
அதிலிருந்து) தப்பிக்ககவ முடியாது. ‫ف ْهو هت هوا ُخِ ذ ُْوا ِم ْن َهمكهان‬
இன்னும், சவகு சமீ பமான இடத்திலிருந்து
அவர்கள் பிடிக்கப்பட்டுவிடுவார்கள். ‫ق ِهر یْب‬
(பின்னர் தண்டிக்கப்பட்டு
அழிக்கப்படுவார்கள்.)” (நபிகய!) இறத நீர்
பார்த்தால் (மிக ஆச்சரியமான ஒரு
காரியத்றத பார்ப்பீர்.)
ஸூரா ஷூரா 994 ‫الشورى‬

‫هوقها ل ُْوا َٰا هم َهنا ِبه هوا ََٰهن‬


52. அவர்கள் (அல்லாஹ்வின்
தண்டறனறயப் பார்த்தகபாது) அவறன (-
அல்லாஹ்றவ) நாங்கள் நம்பிக்றக
ُ ‫ل ُهه ُم التَه هن‬
‫او ُش ِم ْن‬
சகாண்கடாம்” என்று கூறுவார்கள்.
தூரமான இடத்திலிருந்து (-மறுறமக்கு ۬‫َهمكهان بهع ِْيد‬
சசன்றுவிட்ட அவர்கள் அங்கிருந்துக்
சகாண்டு தவ்பா - பாவமீ ட்சிறயயும்
இறை நம்பிக்றகறயயும்) அறடவது
எங்கக அவர்களுக்கு சாத்தியமாகும்.
(அதாவது உலகத்தில் சசய்ய
கவண்டியறத மறுறமயில் சசய்ய
ஆறசப்படுகிைார்கள். அங்கக ஆறசப்பட்டு
என்ன ஆகப்கபாகிைது?!)

‫هوق ْهد هكف ُهر ْوا ِبه ِم ْن ق ْهب ُل‬


53. திட்டமாக (இதற்கு) முன்னர் அவர்கள்
இ(ந்த கவதத்)றத மறுத்து விட்டனர்.
அவர்கள் (சத்தியத்றத விட்டு) சவகு ‫ب ِم ْن‬
ِ ‫هو یه ْق ِذف ُْو هن ِبا لْ هغ ْي‬
தூரமான இடத்தில் இருந்துசகாண்டு
கற்பறனயாக அதிகம் கபசுகிைார்கள். ‫َهمكهان بهع ِْيد‬

‫هوحِ ْي ه‬
ْ ُ ‫ل به ْي ه‬
54. இதற்கு முன்னர் அவர்களின்
‫ي هما‬
‫ٰن هوب ه ْ ه‬
(முந்றதய) கூட்டங்களுக்கு
சசய்யப்பட்டறதப் கபான்று அவர்களுக்கு ‫یه ْش هت ُه ْو هن هك هما فُع ه‬
‫ِل‬
இறடயிலும் அவர்கள் விரும்புவதற்கு
இறடயிலும் தடுக்கப்பட்டுவிடும். ‫ِبا ه ْش هياع ِِه ْم َِم ْن ق ْهب ُل‬

َ ‫اِ ن َه ُه ْم ك هان ُ ْوا ِف ْ هش‬


நிச்சயமாக இவர்கள் (உலகில்

You might also like