Professional Documents
Culture Documents
தேன்கூடு
தேன்கூடு
கற்பனை வளம்
தேன்கூட்டில் தேனீக்கள்
மொய்க்கத்தான் செய்யும்
தைக்கத்தான் செய்யும்
தேன்பாட்டில் சிலபாட்டுக்
கைக்கத்தான் செய்யும்
தேனோடு மருந்துண்டு
நலந்தானே செய்யும்!
தேன் கூடு கவிதையில் இரண்டாவ
கற்பனை வளம் து கன்னி
வான்பார்த்த நிலத்திலும்
மண்வளம் உண்டு
மழைவேண்டும் அங்கு
வான்பார்த்த நிலம்போல
மனங்களும் உண்டு
வளமான தமிழ்பாட்டு
மழையாகும் அங்கு!
கவி
தையில்
உண ர்
ச்
சி
வெளிபா
டு
உணர்ச்சி மானிடப் பொதுவானது.
எல்லாரும் உணர்ச்சிகளால்
இயக்கப்படுகிறோம். ஆனால், கவிஞன்
உணர்ச்சிகளால்
ஆட்டிவைக்கப்படுகிறான்;
அலைக்கழிக்கப் படுகிறான். அதனால்தான்
அவனது சொற்களில் மின் ஆற்றல்போல்
கவி
தையில்
உண ர்
ச்
சி
வெளிபா
டு
• அவலம்
• காதல்
• தாய்மை
• ஆதங்கம்
• வெறுப்பு
• பெருமை
• விரக்த்தி
தேன்கூடு கவிதையில் மூன்றாவது
உண ர்
ச்
சி வெளிபா
டு கன்னி
வள்ளுவன் குறளையும்
வழக்காடிப் பார்ப்பார்
வளங்கொண்ட பழம்பாட்டை
- ஆதங்கம்
விளங்காதென் றேய்ப்பார் - அலட்சியம்
தள்ளாமல் இவராஎன்
தமிழ்பாட்டைக் கேட்பார்?
தருவதென் கடனாகும்
தக்கவர் கேட்பார்!