Professional Documents
Culture Documents
பந்திங், சிலாங்கூர்.
(b)
நீர் ஊற்றப்படாததால் செடிகள் வாடிவிட்டன.
கெட்டுப்போன உணவைச் சாப்பிட்டதால் அவனுக்கு வயிற்று வலி ஏற்பட்டது.
............................................................................................................................................
( 1 புள்ளி )
(c) படம் 1.1, விலங்குகள் இரு குழுக்களாகப் வகைப்படுத்தப்பட்டிருப்பதைக் காட்டுகிறது.
படம் 1.1
X Y
(i) எதன் அடிப்படையில் அந்த விலங்குகள் வகைப்படுத்தப்பட்டுள்ளன?
..................................................................................................................................
........................... ( 1 புள்ளி )
ஆம் இல்லை
..................................................................................................................................
............................ ( 1 புள்ளி )
2 படம் 2 நுண்ணுயிரால் கண்களில் ஏற்பட்ட நோயின் அறிகுறியைக் காட்டுகிறது.
படம் 2
(a) இந்த தொற்று நோய்க்குக் காரணியான தீங்குயிரி எது ?
.................................................................................................................................................
................................... ( 1 புள்ளி )
....................................................................................................................................................
.................................... ( 1 புள்ளி )
(c) தீஙகு
் யிரிகளால் பரவும் நோய்களைத் தடுக்கும் முறைகளில் இரண்டினை எழுதுக.
...................................................................................................................................................
................................... ( 1 புள்ளி )
...................................................................................................................................................
................................... ( 1 புள்ளி )
நுண்ணுயிர்கள் i)
புரோட்டோசோவா
குச்சியம்
ii)
( 2
(b) புள்ளிகள்)
i) சில நச்சிய நுண்ணுயிர் கிருமிகளை (வைரஸ்) மின்னியல் நுண்ணோக்காடியில் மட்டுமே காண இயலும். ஏன் ?
..............................................................................................................................................................................
(1 புள்ளி)
ii) நுண்ணுயிர்களின் வாழ்வியல் செயற்பாங்கு ஒன்றினை கூறுக.
(c)
................................................................................................................................................................................
பரிசோதனை ஒன்றில் நொதிமம், வெதுவெதுப்பான நீர், சீனி ஆகியவைச்
சேர்க்க்கப்படும் போது பலூனின் அளவு பெரிதாகிறது. (1 புள்ளி)
................................................................................................................................................................................
(1 புள்ளி)
_________________________________________________________________________________________________
___
( 1 புள்ளி )
தாவரங்களின் வகைகள்
(i) ( ii )
பெரணி ரோஜாச்செடி
காளான் மல்லிகைச்செடி
வல்லாரை பப்பாளி மரம்
பாசி மாமரம்
படம் 4.1
( 2 புள்ளிகள்
.............................................................................................................................................
............................. ( 1 புள்ளி )
(ii) தாவரங்கள் சுயமாக உணவு தயாரிக்க நீர், கரிவாயு, சூரிய ஓளி மற்றும்
பச்சையம் தேவைப்படுகிறது. இச்செயற்பாங்கை என்னவென்று அழைப்போம்?
.............................................................................................................................................
............................. ( 1 புள்ளி )
(c)
மாணவர்கள் பந்து விளையாடத் திடலுக்குச் சென்றனர். அங்கு கிடந்த பலகையை
அப்புறப்படுத்தும் போது அதன் கீழ் இருந்த புற்கள் மஞ்சள் நிறத்தில் இருப்பதை கண்டனர்.
.............................................................................................................................................
................................
.............................................................................................................................................
................................. ( 1 புள்ளி )
5 படம் 5.1 இரண்டு ரொட்டித் துண்டுகளைக் காட்டுகிறது. P ரொட்டித் துண்டில் நீர் தெளிக்கப்பட்டுள்ளது. ஆனால் Q
ரொட்டித் துண்டு ரொட்டி வாட்டும் கருவியில் வாட்டி வைக்கப்பட்டது. ஒரு வாரத்திற்குப் பின் ரொட்டியின் நிலை
உற்றறியப்பட்டது.
P Q
படம் 5.1
ரொட்டித் துண்டு நிலை
P கரும்புள்ளிகள் வளர்ந்துள்ளன
Q மாற்றம் இல்லை
-----------------------------------------
...............................................................................................................................................................................
(1 புள்ளி )
(d) ரொட்டித் துண்டைக் குளிர் சாதனப் பெட்டியில் வைத்தால் அதில் நுண்ணுயிர்
வளருமா?
---------------------------------------------------------------------------------------------------------
...............................................................................................................................................................................
(1 புள்ளி )
(e) (d)-யில் உனது விடைகான காரனம் என்ன?
...............................................................................................................................................................................
(1 புள்ளி )
R
S
படம் 6.1
(a) மேற்காணும் இரு விலங்குகளில் எந்த விலங்கு வாழ்நாளில் பெரும்பகுதி தனித்து வாழும்?
.............................................................................................................................................
.................................... (1 புள்ளி )
(i)..........................................................................................................................................
.................................... (1 புள்ளி )
(ii).........................................................................................................................................
.................................... (1 புள்ளி )
7 காச நோய் அல்லது வறட்டு இருமல் குச்சியத்தினால் பரவுகிறது. இரண்டு வாரங்களுக்குத் தொடரும் வறட்டு இருமல்,
இரும்பலின் போது இரத்தம் வருதல், காய்ச்சல் மற்றும் மதியம் இரவு வேளைகளில் வியர்தத் ல், சுலபமாக களைத்து
போகுதல், உடல் எடை குறைதல் மற்றும் உணவு உண்ண விருப்பம் இல்லாமை போன்றவை காச நோயின் அறிகுறிகள்.
................................................................................................................................................
..................................... ( 1 புள்ளி )
................................................................................................................................................
..................................... ( 1 புள்ளி )
................................................................................................................................................
................................... ( 1 புள்ளி )
(e) நான்கு வருடங்களாக சுகாதார அமைச்சால் சேகரிக்கப்பட்ட புள்ளி
விபரங்களை குறிவரைவில் காட்டுக.
( 2 புள்ளிகள்
8 அறிவியல் அறையில் மாணவர்கள் பல்வேறு ஆய்வுகளை மேற்கொள்கின்றனர்.
அவ்வேளையில் பாதுகாப்பு கருதி அறிவியல் அறை விதிமுறைகள்
நிர்ணயிக்கப்பட்டுள்ளன.
(a) அறிவியல் அறையை விட்டு வெளிவருவதற்கு முன்பு மாணவர்கள் பின்பற்ற வேண்டிய விதிமுறை என்ன?
.............................................................................................................................................
.................................... ( 1 புள்ளி )
(b) இரசாயனப் பொருளைக் கொண்டு பரிசோதனை மேற்கொள்ளும் போது மாணவர்கள் பின்பற்ற வேண்டிய
விதிமுறைகள் மூன்றினை எழுதுக.
.............................................................................................................................................
..................................
.............................................................................................................................................
..................................
.............................................................................................................................................
.................................. ( 3 புள்ளிகள் )
ஆக்கம், உறுதியாக்கம்,
............................................................... ..............................................................
(திருமதி கு.அமுதவள்ளி) ( திருமதி சு.தனலட்சுமி)
அறிவியல் பாட மேம்பாட்டுக் துணைத்தலைமையாசிரியை
குழு தலைவர்