You are on page 1of 16

2

1. விலங்குகள் தம் இனம் அழியாமல் இருக்க மேற்கொள்ளும் நடவடிக்கையே


நீடுநிலவளாகும்.

(a) விலங்குகள் நீடுநிளவலை உறுதி செய்ய மேற்கொள்ளும் ஒரு முறையைக்


குறிப்பிடுக.

........................................................................................................................................
[ 1 புள்ளி ]
(b) படம் 1.1 இரண்டு இனவகையைக் காட்டுகிறது.

படம் 1.1

படம் 1.1 ஐ அடிப்படையாகக் கொண்டு, மேற்காணும் பிராணிகள் எவ்வாறு தன்


இனவகை நீடுநிளவலை உறுதி செய்கிறது?

........................................................................................................................................
[ 1 புள்ளி ]

(c) படம் 1.2 விலங்குகள் தன் இனவகையின் நீடுநிளவலை உறுதிப்படுத்தும் முறையைக்


காட்டுகிறது.

படம் 1.2

மேற்காணும் விலங்குகளைப் போன்று இனவகை நீடுநிளவலை உறுதி செய்யிம்


வேறு ஒரு விலங்கைக் குறிப்பிடுக?

........................................................................................................................................
[ 1 புள்ளி ]
3

(d) படம் 1.3 ஒரு பிராணி தன் இனவகை நீடுநிளவலை உறுதி செய்யும் முறையைக்
காட்டுகிறது.

படம் 1.3

மனிதர்கள் இப்பிராணியின் முட்டைகளை விற்பதற்கும் சாப்பிடுவதற்கும்


எடுக்கின்றனர்.
இந்நடவடிக்கையை உன்னால் ஏற்றுக்கொள்ள முடியுமா?

ஆம் இல்லை

உனது காரணத்தைக் கூறு.

........................................................................................................................................
[ 1 புள்ளி ]

4
4

2. தாவரங்கள் தட்ப வெப்ப நிலைக்கு ஏற்றவாறு தங்களைத் தற்காத்துக் கொள்ள


சிறப்புப் பண்புகளையும் தன்மைகளையும் கொண்டுள்ளன.

(a) படம் 2.1 ஒருவகை தாவரத்தைக் காட்டுகிறது.

படம் 2.1

மேற்காணும் தாவரம் பலத்த காற்றினால் சாயாமல் இருக்க என்ன சிறப்புத்


தன்மையைக் கொண்டுள்ளது?

........................................................................................................................................
[ 1 புள்ளி ]

(b) நொய்வ மரம் இலைகளின்வழி நீரை இழக்கிறது. இத்தாவரம் வெயில் காலங்களில்


தன் தண்டில் உள்ள நீரை இழக்காமல் இருக்க என்ன செய்கிறது?

........................................................................................................................................
[ 1 புள்ளி ]
5

(c) படம் 2.2 ஒரு வாரத்திற்கு நீர் ஊற்றப்படாத இரண்டு வகை தாவரங்களைக்
காட்டுகிறது.

காசித்தும்பை கள்ளிச் செடி


படம் 2.2

(i) ஒரு வாரத்திற்குப் பிறகு இரண்டு தாவரங்களின் நிலையை முன் அனுமானம்


செய்க.

காசித்தும்பை : ........................................................................................

கள்ளிச் செடி : ....................................................................................


[ 1 புள்ளி ]

(ii) 2 (c) (i)ல் நீ குறிப்பிட்ட முன் அனுமானத்திற்கேற்ற ஒரு காரணத்தைக்


குறிப்பிடுக.

.............................................................................................................................

[ 1 புள்ளி ]

4
6

3. கீழ்க்காணும் படம் 3.1 ஒரு வாழிடத்தைக் காட்டுகிறது.

Rajah 3.1

படம் 3.1

(a) படம் 3.1 ல் உள்ள வாழிடத்தில் ஒரு உற்பத்தியாளரைக் குறிப்பிடு.

........................................................................................................................................
[ 1 புள்ளி ]

(b) படம் 3.1 ல் உள்ள வாழிடத்தின் அடிப்படையில் ஓர் உணவு வலையை


உருவாக்குக.
7

[ 2 புள்ளிகள் ]

(c) படம் 3.2 ஒரு வாழிடத்தில் காணப்படும் ஓர் உணவுச் சங்கிலியைக் காட்டுகிறது.

படம் 3.2

ஒரு விவசாயி விஷத்தைப் பயன்படுத்தி எல்லா எலிகளையும் கொன்றார்.

பாம்புகளின் எண்ணிக்கையில் என்ன மாற்றம் ஏற்படும்? காரணத்தைக் கூறு.

பாம்புகளின் எண்ணிக்கை : ............................................................................................

காரணம் : ...............................................................................................................

[ 2 புள்ளிகள்]
5
8

4. மாணவர் குழு ஒன்று நீரை வெப்பப்படுத்தும்போது நீரின் வெப்பநிலையில் ஏற்படும்


மாற்றத்தை அறிய மேற்கொண்ட ஆய்வைக் காட்டுகிறது.
படம் 4.1 ஆய்வுக்கருவிகள் அடுக்கப்பட்டிருப்பதைக் காட்டுகிறது.

நீர்

படம் 4.1

(a) நீரின் வெப்பநிலையை அளக்கப் பயன்படுத்தப்படும் கருவியைப் பெயரிடுக.

........................................................................................................................................
[ 1 புள்ளி ]

(b) கீழ்க்காணும் தகவல் ஆராய்வின் முடிவைக் காட்டுகிறது.

 வெப்பப்படுத்திய நேரம் : 1 நிமிடம் , நீரின் வெப்பநிலை : 30oC


 வெப்பப்படுத்திய நேரம் : 2 நிமிடம், நீரின் வெப்பநிலை : 40oC

 வெப்பப்படுத்திய நேரம் : 3 நிமிடம், நீரின் வெப்பநிலை : 50oC


 வெப்பப்படுத்திய நேரம் : 4 நிமிடம், நீரின் வெப்பநிலை : 60oC
9

இந்த ஆராய்வின் முடிவில், கொடுக்கப்பட்டுள்ள தகவல்களைக் கொண்டு ஓர்


அட்டவணையைத் தயாரிக்கவும்.

[ 2 புள்ளிகள் ]

(c) வெப்பப்படுத்தும் நேரம் அதிகரிக்கும் போது, நீரின் வெப்பநிலையின் மாற்றமைவு


என்ன?

........................................................................................................................................
[ 1 புள்ளி ]

(d) 4 (c)ல் கூறிய விடைக்கான ஓர் ஊகித்தலைக் குறிப்பிடவும்

........................................................................................................................................ 5
[ 1 புள்ளி ]
10

5. கீழ்க்காணும் பட்டைக் குறிவரைவு 2015 ல் மலேசியாவிலுள்ள நான்கு மாநிலங்களில்


தூய்மைக்கேடு அடைந்த ஆறுகளின் எண்ணிக்கையைக் காட்டுகிறது.

தூய்மைக்கேடு அடைந்த ஆறுகளின்


எண்ணிக்கை

மாநிலங்
Negeri
கள்

(a) M மாநிலம் அதிகமான தூய்மைக்கேடு அடைந்த ஆறுகளைக் கொண்ட மாநிலமாகக்


காட்டுகிறது.
ஏன்?

........................................................................................................................................
[ 1 புள்ளி ]

(b) P மாநிலத்திலுள்ள மக்கள் “ஆறுகளை நேசிப்போம்” என்ற கொள்கையைக்


கடைப்பிடிக்கின்றனர்.
உன்னால் ஏற்றுக்கொள்ள முடியுமா ?

ஆம் இல்லை

உனது காரணத்தைக் கூறு.

........................................................................................................................................
[ 1 புள்ளி ]

(c) ஆறுகள் தூய்மைக்கேடு அடைவதிலிருந்து தடுக்க மேற்கொள்ள வேண்டிய


நடவடிக்கை ஒன்றைக் குறிப்பிடவும்.

........................................................................................................................................
[ 1 புள்ளி ]
11

(d) நீரின் மூலங்களைப் பேணுவதன் இரண்டு முக்கியத்துவங்களைக் குறிப்பிடுக.


(i) .............................................................................................................................

(ii) ............................................................................................................................

[ 2 புள்ளிகள் ] 5

6. மாணவர்க் குழு ஒன்று, பொருள்களின் இரசாயனத் தன்மையை அறிய நீலம் மற்றும்


சிவப்பு நிற பூஞ்சுத்தாளைப் பயன்படுத்தி ஆய்வு ஒன்றை மேற்கொண்டனர்.

கீழ்க்கணும் படம் 5.1 ஆய்வுக்கருவிகள் அடுக்கப்பட்டிருப்பதைக் காட்டுகிறது.

கரைசல்

நீல நிற பூஞ்சுத்தாள் சிவப்பு நிற பூஞ்சுத்தாள்

படம் 5.1

ஆராய்வின் உற்றறிதல் கீழ்க்காணும் அட்டவணையில் குறித்து வைக்கப்பட்டது.

பூஞ்சுத்தாளின் நிறமாற்றம்
பொருள்
நீல நிற பூஞ்சுத் தாள் சிவப்பு நிற பூஞ்சுத் தாள்
கரைசல் P மாற்றமில்லை நீலம்

கரைசல் Q சிவப்பு மாற்றமில்லை

கரைசல் R மாற்றமில்லை மாற்றமில்லை

கரைசல் S மாற்றமில்லை நீலம்

கரைசல் T மாற்றமில்லை மாற்றமில்லை


12

a) ஆராய்வில் பயன்படுத்திய பொருள்களை அவற்றின் இரசாயனத் தன்மைக்கு ஏற்ப


வகைப்படுத்துக.

பொருள்கள்

காடி காரம் நடுநிலை

[ 2 புள்ளிகள் ]

b) பூஞ்சுத் தாளைத் தவிர்த்து, பொருள்களைச் சுவைப்பதன் மூலம் அப்பொருள்களின்


இரசாயனத் தன்மைகளை அறியலாம்.

Q மற்றும் R கரைசலின் சுவையைக் குறிப்பிடுக.

Q கரைசல் : .............................................
R கரைசல் : ............................................
[ 2 புள்ளிகள்]

c) படம் 5.2 பொருளின் நிலைமாற்றத்தைக் காட்டுகிறது.

பனிக்கட்டி

எலுமிச்சை
சாறு நீர் துளி

படம் 5.2
13

ஆடிக்குவளைக்கு வெளியே உள்ள நீரை நீல நிற பூஞ்சுத் தாளைப் பயன்படுத்தி


பரிசோதித்தால் ஏற்படும் நிறமாற்றத்தைக் குறிப்பிடுக.

........................................................................................................................................
[ 1 புள்ளி]

7. திருமதி அகிலா ஒளி மூலத்திற்கும் பொருளுக்கும் இடையே உள்ள தூரத்திற்கும்


நிழலின் அளவுக்கும் உள்ள தொடர்பை அறிய ஆராய்வு ஒன்றை
மேற்கொள்ளும்படி மாணவர்களைப் பணித்தார்.

படம் 6 ஆய்வுக்கருவிகள் அடுக்கப்பட்டிருப்பதைக் காட்டுகிறது.

நிழல்

பந்து
ஒளிமூலம்

திரை

படம் 6

(a) இந்த ஆராய்வுக்கு ஏற்ற கருதுகோள் எது?

சரியான விடைக்கு (  ) என அடையாளமிடு.

நிழலின் நீளம் பொருளுக்கும் ஒளி மூலத்திற்கும் உள்ள


தூரத்தைச் சார்ந்துள்ளது.

பந்துக்கும் ஒளி மூலத்திற்கும் இடையே உள்ள தூரம்


அதிகரிக்க அதிகரிக்க, நிழலின் அளவு சிறியதாகும்

பந்துக்கும் திரைக்கும் உள்ள தூரம் குறைய குறைய, நிழலின்


அளவும் பெரியதாகும்.

[ 1 புள்ளி]
14

(a) கீழ்க்காணும் தகவல் ஆராய்வின் முடிவைக் காட்டுகிறது.

 பந்துக்கும் ஒளி மூலத்திற்கும் இடையே உள்ள தூரம்: 20 cm,


நிழலின் அளவு : பெரியது.
 பந்துக்கும் ஒளி மூலத்திற்கும் இடையே உள்ள தூரம்: 30 cm,
நிழலின் அளவு : நடுத்தரம்
 பந்துக்கும் ஒளி மூலத்திற்கும் இடையே உள்ள தூரம்: 40 cm, நிழலின் அளவு :
சிறியது

இந்த ஆராய்வின் முடிவில், கொடுக்கப்பட்டுள்ள தகவல்களைக் கொண்டு ஓர்


அட்டவணையைத் தயாரிக்கவும்.

[ 2 புள்ளிகள் ]

(b) ஆராய்வை அடிப்படையாகக் கொண்டு குறிப்பிடுக :

(i) தர்சார்பு மாறி:

...................................................................................................................
[ 1 புள்ளி ]
15

(ii) சார்பு மாறி

...................................................................................................................
[ 1 புள்ளி ]

(c) ஒளிபுகும் கண்ணாடியைப் பயன்படுத்தினால் பந்துக்கு என்ன நிகழும் என்பதை


முன் அனுமானம் செய்.

........................................................................................................................................
[ 1 புள்ளி ] 6

8. அமரன் மின்சுற்றின் வகைக்கும் மின்குமிழின் பிரகாசத்தை ஒட்டி ஆராய்வு ஒன்றை


மேற்கொண்டான்.
படம் 7.1 மின்சுற்றுகளைக் காட்டுகிறது.

மின்சுற்று P மின்சுற்று Q மின்சுற்று S

படம் 7.1

(a) P மற்றும் S மின்சுற்றிலுள்ள மின்குமிழ்களின் பிரகாசத்தைக் குறிப்பிடுக.

மின்சுற்று P : ..........................................

மின்சுற்று S : .................................................

[ 1 புள்ளி ]
(b) S மின்சுற்றில் மேலும் மின்கலத்தைப் பொருத்தினால் என்ன நிகழும் என்பதை முன்
அனுமானம் செய்.

........................................................................................................................................
[ 1 புள்ளி ]
16

(c) சரியான விடையுடன் இணைக்கவும்

மின்குமிழின்
தற்சார்பு மாறி எண்ணிக்கை

மின்சுற்றின்
எண்ணிக்கை
சார்பு மாறி
மின்குமிழின்
பிரகாசம்

[ 1 புள்ளி ]
(d) படம் 7.2 P மற்றும் W மின்சுற்றில் மின்குமிழின் பிரகாசத்தை ஒப்பிட நடத்தப்பட்ட
வேறு ஆய்வைக் காட்டுகிறது .

மின்சுற்று P மின்சுற்று W

P மற்றும் W மின்சுற்றில் மின்குமிழின் பிரகாசத்தின் வித்தியாசத்தை எழுதுக.

.......................................................................................................................................
[ 1 புள்ளி ]
17

(e) படம் 7.2 வேறு ஒரு மின்சுற்றைக் காட்டுகிறது.

குறியீடுகளைப் பயன்படுத்தி மின்சுற்றை வரை.

[ 2 புள்ளிகள் ]

கேள்வித் தாள் முற்றும்

You might also like