You are on page 1of 1

பயிற்சித்தாள்

பெயர் :
வகுப்பு :
திகதி :

அ) கொடுக்கப்பட்டுள்ள செய்தியை வாசித்து அதன் தொடர்புடைய முக்கிய


கருத்துகளைச் சேகரித்துக் கூறுக.

குவாந்தான் செப், ,1–


நேற்று காலை1.20 மணிக்கு சுங்கை பட்டாணிலுள்ள தொழிலாளர் குடியிருப்புப் பகுதியில் ஏற்பட்ட தீச்சம்பவத்தில்
அங்குள்ள 31 வீடுகள் தீயில் எரிந்ததுடன் ஒருவர் உடல் கருகி மரணமுற்றதாகக் கூறப்படுகிறது.

,
அந்தத் தீ விபத்தில் தொழிலாளர்களின் 11 தரை வீடுகளும் 19 இரட்டைமாடி வீடுகளும் அழிந்ததாகப் பகாங்
தீயணைப்பு, மீட்புப் படையின் இயக்குநர் நோர் முகமட் தெரிவித்தார். இரட்டை மாடி வீட்டின் முன்புறத்தில் காலை 6

மணியளவில் கருகிய உடல் மீட்கப்பட்டது. அந்த வீட்டில் வயதான தம்பதியர் தங்கி வந்ததாகக் கூறப்படுகிறது.

You might also like