You are on page 1of 1

பூனை குட்டிகளுக்குப் பால் கொடுத்தது.

கவிதா பூச்செடிகளுக்கு நீர் ஊற்றினாள்.

நாய் வாலை ஆட்டியது .

நகுலன் புத்தகத்தை எடுத்தான் .

யானை இரு காதுகளை அசைத்தது .

.
திரு முகிலன் பிறந்தநாளைக் கொண்டாடினார் .

பறவைகள் கூடுகளுக்குப் பறந்தன .

மாணவர்கள் வகுப்பிற்குச் சென்றனர் .

அப்பா மகிழுந்தைச் செலுத்தினார்.


மாடுகள் கன்றுகளோடு மெய்கின்றன.

You might also like