ஆ) சரியான இலக்கண மரபு சொற்களைக் கொண்டு அமைந்துள்ள வாக்கியத்தைத்
தெரிவு செய்க. 1. பூனை தன் குட்டிகளுக்குப் பால் கொடுத்தது. 2. அம்மா தன் பிள்ளைகளுக்குச் சோறு ஊட்டினார். 3. கவிதா தம் புத்தகத்தில் எழுதினாள். 4. அப்பா தம் மகிழுந்தைச் செலுத்தினார். 5. மாலினி தன் பூச்செடிகளுக்கு நீர் ஊற்றினாள். 6. கிளி தம் அலகால் பழங்களைத் கொத்தியது. 7. நாய் தன் வாலை ஆட்டியது. 8. திரு.முகிலன் தம் பிறந்தநாளைக் கொண்டாடினார். 9. அந்தப் பெரியவர் தன் பிள்ளைகளைக் காணச் சென்றார். 10. பாரதி தன் கைப்பையை எடுத்தாள்.