Professional Documents
Culture Documents
Paper-III Section B
Paper-III Section B
'முற்பகல் செய்தான் பிறன்கேடு தன்கேடு பிற்பகல் காண்குறூஉம்" என்ற சிலப்பதிகாரக் கூற்றை உன்
1 1 நினைவாற்றல் கொண்டு எங்ஙனம் நிறுவுவாய்?
Remember Medium Very Important Theory
1 2 மணிமேகலையின் கையிலிருந்த அமுதசுரபியின் தன்மையை எங்ஙனம் மதிப்பீடு செய்வாய்? Evaluate Challenging Very Important Theory
1 3 இராமன் கூறும் நல்லரசின் சிறப்புக்களை உன் நினைவாற்றல் கொண்டு எங்ஙனம் நிறுவுவாய்? Remember Challenging Important Theory
ஐம்பெருங்காப்பியங்களையும்இ ஐஞ்சிறுகாப்பியங்களையும்
2 1 எவ்வாறு பகுப்பாய்வு செய்வாய்? Analyse Challenging Very Important Theory
2 2 நீலகேசி கூறும் கருத்துக்களை நீ எவ்வாறு புரிந்து கொண்டாய்? Understand Medium Important Theory
2 4 சீறாப்புராணம் கூறும் கருத்துகளை நீ எவ்வாறு புரிந்து கொண்டாய்? Understand Medium Important Theory
2 5 சங்க கால நாடகங்கள் கூறும் கருத்துகளை நீ எவ்வாறு புரிந்து கொண்டாய்? Understand Medium Important Theory
2 5 சமூக நாடகங்களால் விளையும் பயனை நீ எங்ஙனம் அறிந்து கொண்டாய்? Understand Medium Important Theory
4 3 சந்நியாசியின் கடமைகளாக விவேகானந்தர் கூறியவற்றை எங்ஙனம் மதிப்பீடு செய்வாய்? Evaluate Easy Normal Theory
5 4 "Cowards die many times before their death" எனத் தொடங்கும் கூற்றின் Understand Challenging Important Theory
மொழியாக்கத்தை நீ எவ்வாறு புரிந்து கொண்டாய்?
"மனம் போல் வாழ்வு" என்ற நூலின் மொழிபெயர்ப்பு பாடலை உன் நினைவாற்றல் கொண்டு
5 4 எங்ஙனம் விளக்குவாய்? Remember Medium Important Theory