Professional Documents
Culture Documents
தமிழ்மொழி ஆண்டு 5
தமிழ்மொழி ஆண்டு 5
தமிழ்மொழி
ஆண்டு 5
பெயர் : _______________________ வகுப்பு : ________
பாகம் 1
பிரிவு அ : செய்யுளும் மொழியணியும்
(கேள்விகள் 1- 10)
(10 புள்ளிகள்)
(நேரம் : 15 நிமிடங்கள்)
A. கண்ணும் கருத்துமாக
B. கிணற்றுத் தவளையாக
C. திட்ட வட்டமாக
D. ஓட்டை வாயாக
1
மனசாட்சிக்கு விரோதமாகப் பொய் சொல்லக்கூடாது.
i. ஊக்கமது கைவிடேல்
ii. அறஞ்செய விரும்பு
iii. உடையது விளம்பேல்
iv. ஆறுவது சினம்
A. i , ii
B. i , iii
C. ii , iv
D. i , iv
__________________________________
இகழ்வாரை நோவது எவன்.
2
A. நல்வழி
B. மூதுரை
C. கொன்றை வேந்தன்
D. நீதிநெறி விளக்கம்
பிரிவு ஆ : இலக்கணம்
(கேள்விகள் 11- 20)
(10 புள்ளிகள்)
(நேரம் : 15 நிமிடங்கள்)
3
12. பின்வருவனவற்றுள் எந்தத் தொடர் வலிமிகும் ?
A. இவ்வளவு + செலவு
B. இன்று + சென்றேன்
C. அங்கு + போனேன்
D. எத்தனை + சிறிய
A. மேலும்
B. எனவே
C. ஆனால்
D. ஏனெனில்
A. முன்னேறினார்
B. முன்னேறுகிறார்
C. முன்னேறுவார்
D. முன்னேற்றினார்
4
17. கீழே கொடுக்கப்பட்டுள்ள கூற்று எவ்வகை வாக்கியத்தைச் சார்ந்தது
என்பதை தெரிவு செய்க.
A. செய்தி வாக்கியம்
B. வேண்டுகோள் வாக்கியம்
C. விழைவு வாக்கியம்
D. கட்டளை வாக்கியம்
A. மேடு பல்லம்
B. ஆற்றங் கறை
C. விருப்பு வெறுப்பு
D. பலக்கம் வழக்கம்
5
பாகம் 2
[நேரம் : 45 நிமிடங்கள்]
கேள்வி 21
அ. சரியான சொற்களின் அடியில் கோடிடு.
____________________________________________________________________
___________________________________________________________
__________ (2 புள்ளி)
[ 6 புள்ளி ]
6
கேள்வி 22
கொடுக்கப்பட்ட பகுதியை அடிப்படையாகக் கொண்டு பின்டரும்
வினாக்களுக்கு விடை எழுதுக.
______
________________________________________________________________
( 1 புள்ளி )
7
_______________________________________________________________
_ ( 2 புள்ளி
)
________________________________________________________________
( 1 புள்ளி )
________________________________________________________________
(2 புள்ளி )
[ 6 புள்ளி ]
கேள்வி 23
கொடுக்கப்பட்ட படத்தை அடிப்படையாகக் கொண்டு பின்வரும்
வினாக்களுக்கு விடை எழுதுக.
8
அ. இப்படத்தில் சிறுவன் எதிர்நோக்கும் பிரச்சனை யாது ?
________________________________________________________________
( 1 புள்ளி )
i. _________________________________________________________
_
ii. _________________________________________________________
_
( 2 புள்ளி )
i. ______________________________________________________
ii. ________________________________________________________
( 2 புள்ளி )
[ 5 புள்ளி ]
கேள்வி 24
கீழே கொடுக்கப்பட்டுள்ள கவிதையை வாசித்து, அதன் பின்வரும்
வினாக்களுக்கு விடை காண்க.
சிறியவரும் பெரியவரே
9
இன்று சிறுவர் தானே நம்மால்
என்ன செய்ய முடியும் ?
என்று நீங்கள் எண்ண வேண்டாம்
எதுவும் முடியும் உன்னால்.
பன்னிரண்டு வயதுக்குள்ளே
பாரதி என்ற சிறுவன்
கன்னித் தமிழில் பாட்டுப் பாடி
கவிதை மன்னன் ஆனான்.
[ தனிகை உலகநாதன்
]
___________________________________________________________________________
(1 புள்ளி
)
_____________________________________________________________________
_______
( 2 புள்ளி )
10
இ) ஜேம்ஸ் வாட் என்ற அறிஞர் எந்தத் துறையைச் சார்ந்தவராக இருப்பர் ?
___________________________________________________________________________
_
(1 புள்ளி
)
_____________________________________________________________________
_______
_____________________________________________________________________
_______
( 2 புள்ளி )
[ 6 புள்ளி ]
கேள்வி 25
கீழே கொடுக்கப்பட்டுள்ள சிறுகதையை வாசித்து, அதன் பின்வரும்
வினாக்களுக்கு விடை காண்க.
11
ஆனால், மனத்துக்குள் ஓர் இனம் தெரியாத பரபரப்பு. அவன் அந்த
ஊருக்கு வர வேண்டுமென்று என்றுமே நினைத்தது கிடையாது.
அந்தப் பிறந்த ஊரைப் பற்றியே நினைவே அவனுக்கு ஒரு படுபயங்கர
கனவுபோல இருந்தது. அவன் பால்ய உயிர் நண்பன் இராமு அவனைப்
பினாங்கில், கோயில் திருவிழாவில் கண்டுவிட்டு இவன் விலாசத்தையும்
பெற்றுக்கொண்டு போனவன், மகள் திருமணத்துக்குப் பத்திரிக்கையோடு
வற்புறுத்தி வருமாறு கடிதமும் எழுதியிருந்தான்.
ஊரைப் புறக்கணித்தவனுக்கு உயிரான நண்பனைப் புறக்கணிக்க
முடியவில்லை.ஒரு காலத்துல அவன் அழும்போதெல்லாம் அவன்
கண்ணீரைத் துடைத்தவனாயிற்றே! சேதுக்கு அப்பா யார், அம்மா யார் என்று
இதுவரையில் தெரியாது. அவனை எடுத்து வளர்த்த அத்தைதான்
அம்மாவாக இருந்தாள். அவனுக்குக் கருத்து தெரிந்து அந்த அத்தையிடம்
அவன் வாங்கிய பேச்சுகளும் அடிகளும் பசுமரத்தாணி போல் அவன் மனதில்
பதித்திருந்தது.
அவன் பிறர் வியக்கும் வகையில் விலை உயர்ந்த காரில் பந்தல் வாசலில்
வந்து நின்றான். சேதுவை பந்தல் வாசலில் கண்டுவிட்டு இராமு ஓடோடி வந்து
வரவேற்றான். சேதுவும் இராமுவும் தாங்கள் சந்தித்த மகிழ்ச்சியில் கட்டித்
தழுவிக்கொண்டனர்.
______________________________________________________________________
(1 புள்ளி
)
_______________________________________________________________________
(1 புள்ளி
)
12
இ) சேது அந்த ஊருக்கு வரவேண்டுமென்ற எண்ணம் தோன்றாமைக்கு
காரணம்
என்ன ?
_____________________________________________________________________
__
_____________________________________________________________________
__
( 2 புள்ளி )
i. _______________________________________________________________
__
ii. _______________________________________________________________
___
( 2 புள்ளி )
13