Professional Documents
Culture Documents
Bahasa Tamil Kertas 1 Tahun 5
Bahasa Tamil Kertas 1 Tahun 5
__________________________________________________________________________________________
பிரிவு அ: மொழியணிகள்
( கேள்வி 1 – 10 )
( 10 புள்ளிகள் )
A) பெயர் பொறித்தல்
B) தட்டிக் கழித்தல்
C) திட்ட வட்டம்
D) தொன்று தொட்டு
A) திருவள்ளுவர்
B) பாரதியார்
C) ஒளயையார்
D) உலகநாதப் பண்டிதர்
பிரிவு ஆ: இலக்கணம்
( கேள்வி 11 – 20 )
( 10 புள்ளிகள் )
A) உம்
B) எனவே
C) அல்லது
D) ஆகவே
அ + துறை = அத்துறை
A) கெடுதல் விகாரம்
B) தோன்றல் விகாரம்
C) இயல்பு புணர்ச்சி
D) திரிதல் விகாரம்
13) கீழ்க்காணும் வாக்கியத்திற்குப் பொருத்தமான இடைச்சொற்களைத் தெரிவு செய்க.
A) அதற்காக
B) எனினும்
C) என்றாலும்
D) அல்லது
A) தனி வாக்கியம்
B) கட்டளை வாக்கியம்
C) செய்தி வாக்கியம்
D) தொடர் வாக்கியம்
A) , .
B) ; .
C) : .
D) : ;
A) கரி - யானை
B) இல்லம் - மனை
C) தீ - நெருப்பு
D) கருமை - வெள்ளை
A) ஆனால்
B) மேலும்
C) ஆகையால்
D) ஏனென்றால்
A) அரைப்புள்ளி
B) ஒற்றை வேற்கோள் குறி
C) முக்காற்புள்ளி
D) இரட்டை மேற்கோள் குறி
வகை உருபு
A இரண்டாம் வேற்றுமை ஐ
B முதல் வேற்றுமை கு , இல்
C மூன்றாம் வேற்றுமை அது , உடைய
D நான்காம் வேற்றுமை உருபு இல்லை
(20 புள்ளிகள்)
பிரிவு B
கேள்வி 21
______________________________________________________
______________________________________________________
(2 புள்ளி)
[6 புள்ளி]
கேள்வி 22
விதிமுறைகள் :-
1. இரண்டாம் படிநிலை மாணவர்கள் மட்டுமே பங்குபெற முடியும்.
2. கொடுக்கப்படும் தலைப்பில் 3-5 நிமிடம் வரை பேச வேண்டும்.
3. மாணவர்கள் தெரிவு செய்யும் மொழிப் போட்டியை முன்னதாகவே பதிவு செய்ய வேண்டும்.
பரிசு
ஒவ்வொரு மொழியிலும் மூவர் வெற்றியாளர்களாகத் தேர்ந்தெடுக்கப்படுவர்.
வெற்றியாளர்களுக்கு லங்காவி சென்றுவர விமானச் சீட்டுகள் வழங்கப்படும்.
1) இவ்விளம்பரம் எதைப் பற்றியது?
__________________________________________________________________________________________
_________________
(1 புள்ளி)
__________________________________________________________________________________________
_________________
(2 புள்ளி)
i)________________________________________________________________________________________
________________
ii)________________________________________________________________________________________
_________________
(2 புள்ளி)
[ 5 புள்ளி ]
கேள்வி 23
__________________________________________________________________________________
_________________
(1 புள்ளி)
i) _________________________________________________________________________
_________________________________________________________________________
______________________________
ii) _________________________________________________________________________
_________________________________________________________________________
_____________________________
(2 புள்ளி)
[ 5 புள்ளி ]
கேள்வி 24
கீழே கொடுக்கப்பட்டுள்ள உரைநடைப் பகுதியை வாசித்து, அதன் பின்வரும் வினாக்களுக்கு விடை
எழுதுக.
___________________________________________________________________
(2 புள்ளி)
2) ‘பொருந்தி வராது’ எனும் சொற்றொடருக்கு மிகப் பொருத்தமான பொருளுக்கு ( / )
குறிப்பிடுக.
I. சிறப்பை அளிக்காது ( )
II. ஏற்புடைய ஆகாது ( )
III. பலனைத் தராது ( )
(2 புள்ளி)
____________________________________________________________________________
______________
( 1 புள்ளி)
4) உள்நாட்டுப் பழங்கள் அதிக அளவில் விற்பனை ஆகாததன் காரணம் என்ன?
____________________________________________________________________________
______________
( 2 புள்ளி)
[ 7 புள்ளி ]
கேள்வி 25
கீழ்க்காணும் சிறுகதையை வாசித்து, பின்வரும் வினாக்களுக்கு விடை எழுதுக.
“சிவா அப்படிக் கல் எறிஞ்சி விளையாடாதே! ஆபத்துடா...” என்று அகிலன் கத்தியும் சிவா
கேட்பதாக இல்லை.
“அகி! இப்ப இந்தக் கல்லை வீசறேன் பாரு...” என்று கூறியவாறே சிவா பலம் கொண்டு
ஒரு கல்லைத் தூக்கி வீசினான். அது திசை மாறி ஒரு கம்பத்து வீட்டின் கூரையின் மீது விழுந்தது.
“நீ இங்கயே இரு. நான் போய் பாக்கறேன்,” எனக் கூறிவிட்டு அகிலன் கல் விழுந்த
அவ்வீட்டை நோக்கி ஓடினான். சிவா பயத்தால் சூழ்ந்திருந்தான்.
“என்ன தம்பி ஆள் இல்லாத வீட்டுல வந்து யாரையோ கூப்டிகிட்டு இருக்க?” என்கிற குரல்
பின்னாலிருந்து ஒலித்ததும் அகிலனுக்குத் தூக்கி வாரிப் போட்டது.
-கே.பாலமுருகன்
____________________________________________________________________________
__________
(2 புள்ளி)
2. அகிலன் ஏன் மரத்தில் ஏற ஆர்வம் கொள்வான்?
____________________________________________________________________________
___________
(1 புள்ளி)
3. சிவா புதருக்குள் பதுங்க காரணம் என்ன?
____________________________________________________________________________
___________
(2 புள்ளி)
4. அகிலனிடம் காணப்படும் நற்குணம் என்னவென்று நீ நினைக்கிறாய்?
____________________________________________________________________________
___________
(2 புள்ளி)
[ 7 புள்ளி ]