You are on page 1of 2

1/10/24, 2:54 PM 12 ஆம் வகுப்பு செவ் வியல் இலக்கியங் கள்

12 ஆம் வகுப்பு சிறப்புத் தமிழ் செவ் வியல் இலக்கியங் கள்

12 ஆம் வகுப்பு செவ் வியல்


இலக்கியங் கள்
“செவ் வியல் ” என் ற பொருள் கொண் ட சொல் “கிளாசிசம் ” (CLASSISM)
என் ற என் ற இலத்தின் சொல் லின் இருந்து பெறப்பட்டுள் ளது.
தமிழில் செவ் வியல் என் பதன் மூலச்சொல் = செம் மை ஆகும்
செம் மை என் பதன் பொருள் = செப்பம் , செவ் வை, செவ் வி,
நற்சீரடைதல் , ஒழுங் குபடுத்துதல் , பண் படுத்துதல்

செவ் வியலுக்கான தன் மைகள்


செவ் வியலுக்கான தன் மைகள் = தொன் மை,
பிறமொழித்தாக்கமின் மை, தூய் மை, தனித்தன் மை, இலக்கிய வளம் ,
இலக்கணச் சிறப்பு, பொதுமைப்பண் பு, நடுவு நிலைமை, பண் பாடு,
பட்டறிவு வெளிப்பாடு, உயர்சிந்தனை வெளிப்பாடு,
மொழிக்கோட்பாடு

செவ் வியல் இலக்கியங் கள்


பழைமையும் இலக்கிய இலக்கணப் பாரம் பரியமும் உள் ள மொழிகள் ,
செவ் வியல் மொழிகள் எனப்படும் .
செவ் வியல் இலக்கியங் களை பெற்றிருக்கும் மொழிகளே செவ் வியல்
மொழிகள் எனப்படும் .

செவ் வியல் இலக்கியங் களின்


காலக்கட்டம்
https://tnpscwinners.com/12-ஆம் -வகுப்பு-செவ் வியல் -இலக்கியங் கள் / 2/7
1/10/24, 2:54 PM 12 ஆம் வகுப்பு செவ் வியல் இலக்கியங் கள்

கிரேக்க மொழி = கி.மு 5 ஆம் நூற்றாண் டு முதல் 4 ஆம் நூற்றாண் டு


வரை
இலத்தீன் மொழி = கி.மு 1 ஆம் நூற்றாண் டு முதல் கி.பி 2 ஆம்
நூற்றாண் டு வரை
சீன மொழி = கி.மு. 8 ஆம் நூற்றாண் டு முதல் கி.பி. 3 ஆம் நூற்றாண் டு
வரை
சம் ஸ் கிருத மொழி = கி.மு. 4 ஆம் நூற்றாண் டு முதல் கி.பி. 8 ஆம்
நூற்றாண் டு வரை
தமிழ் மொழி = கி.மு. 6 ஆம் நூற்றாண் டு முதல் கி.பி. 2 ஆம் நூற்றாண் டு
வரை

தமிழ் ச் செவ் வியல் இலக்கியங் கள்


உலக மொழியியல் அறிஞர்கள் சங் ககால இலக்கியங் களை செவ் வியல்
இலக்கியங் களாக ஏற்றுக்கொண் டனர்.
தனித்தண் மை, தூயநிலை, செப்பமான ஒழுங் கு, சிறப்பான பொருள்
புலப்பாடு எனப் போற்றத்தகுந்த பண் புகள் எல் லாம்
நிறைந்திருந்ததால் , தமிழைச் “செந்தமிழ் ” என் றும் , தமிழ்
இலக்கியங் களை செவ் வியல் இலக்கியங் கள் என் றும் அழைத்தனர்.

சங் க இலக்கியம்
சங் க இலக்கியங் களை “சான் றோர் இலக்கியங் கள் , செவ் வியல்
இலக்கியங் கள் ” என் றும் கூறுவார்.
சங் க இலக்கியங் கள் = பத்துப்பாட்டு + எட்டுத்தொகை நூல் கள்
பதினெண் மேற் கணக்கு நூல் கள் = பத்துப்பாட்டு + எட்டுத்தொகை
நூல் கள்
சங் கப்பாடல் களின் எண் ணிக்கை = 2381
அகத்தினைப் பாடல் கள் = 1862
புறத்திணைப் பாடல் கள் = 519
சங் கப் புலவர்கள் எண் ணிக்கை = 473
சங் ககால பெண் பால் புலவர்களின் எண் ணிக்கை = 49
சங் க இலக்கியத்தில் மிக அதிகப் பாடல் களை பாடியவர் = கபிலர் (235
பாடல் கள் )
சங் ககாலப் புலவர்களை “சான் றோர்” எனச்சுட்டுவது தமிழர் மரபு.
சங் க இலக்கிய காலத்தை, “இயற்கை நெறிக்காலம் ” என் பர்.

ஒரையாடுதல்
ஓரை என் பது சங் ககால இளம் மகளிர் விளையாடிய
விளையாட்டுக்களில் ஒன் றாகும் .
ஓரை என் றால் , “ஒலி எழுப்புதல் ” என் று பொருள் .

https://tnpscwinners.com/12-ஆம் -வகுப்பு-செவ் வியல் -இலக்கியங் கள் / 3/7

You might also like