Professional Documents
Culture Documents
12 ஆம் வகுப்பு
12 ஆம் வகுப்பு
சங் க இலக்கியம்
சங் க இலக்கியங் களை “சான் றோர் இலக்கியங் கள் , செவ் வியல்
இலக்கியங் கள் ” என் றும் கூறுவார்.
சங் க இலக்கியங் கள் = பத்துப்பாட்டு + எட்டுத்தொகை நூல் கள்
பதினெண் மேற் கணக்கு நூல் கள் = பத்துப்பாட்டு + எட்டுத்தொகை
நூல் கள்
சங் கப்பாடல் களின் எண் ணிக்கை = 2381
அகத்தினைப் பாடல் கள் = 1862
புறத்திணைப் பாடல் கள் = 519
சங் கப் புலவர்கள் எண் ணிக்கை = 473
சங் ககால பெண் பால் புலவர்களின் எண் ணிக்கை = 49
சங் க இலக்கியத்தில் மிக அதிகப் பாடல் களை பாடியவர் = கபிலர் (235
பாடல் கள் )
சங் ககாலப் புலவர்களை “சான் றோர்” எனச்சுட்டுவது தமிழர் மரபு.
சங் க இலக்கிய காலத்தை, “இயற்கை நெறிக்காலம் ” என் பர்.
ஒரையாடுதல்
ஓரை என் பது சங் ககால இளம் மகளிர் விளையாடிய
விளையாட்டுக்களில் ஒன் றாகும் .
ஓரை என் றால் , “ஒலி எழுப்புதல் ” என் று பொருள் .