Professional Documents
Culture Documents
0 முன்னுரை
தமிழ் மொழியில் உயிர் எழுத்துகள் மெய் எழுத்துகள் மட்டும் அல்லாமல் வேறு சில
ஆகும்.
……………………………………………………………………
முப்பஃ தென்ப
“அவைதாம்
குற்றியலிகரம் குற்றியலுகரம் ஆய்தம் என்ற
நாம் உணரலாம்.
………………………………………………………..
சார்பெழுத்துக்கள் என்றதனை,
என்ற நூற்பாவில்
உயிர்மெய் எழுத்து
உயிமெய் எழுத்து
ஒரு மெய் எழுத்துடன் ஓர் உயிர் எழுத்து சேர்ந்து பிறக்கக்கூடிய எழுத்து உயிர்மெய்
எழுத்து ஆகும்.
எ.கா:
'க்' என்னும் மெய்யும் 'அ' என்னும் உயிரும் சேர்வதால் 'க' என்னும் உயிர்மெய்
எ.கா:
க, கா, கி, கீ, கு, கூ, கெ, கே, கை, கொ, கோ, கௌ
ச, சா, சி, சீ, சு, சூ, செ, சே, சை, சொ, சோ ,சௌ
மகரக்குறுக்கம்
எ.கா:
வரும் வண்டி
தரும் வளவன்
எ.கா:
ஔவை
குறிப்பு:
ஐகாரக் குறுக்கம்
எ.கா:
குற்றியலிகரம்
குற்றியலுகரம்
குற்றியலுகரம் என்பது ஒரு தமிழ்ச் சொல்லில் உள்ள உகரம் ஏறிய வல்லின எழுத்து
(எ.கா கு, சு, டு, து) சொல்லின் கடைசி எழுத்தாக வரும் பொழுது, மற்ற குறில்
உயிர்மெய் எழுத்துக்கள் (எ.கா: ற, கி, பெ, ) போல் ஒரு மாத்திரை அல்லாமல் அரை
(உகரம் ஏறிய ட் என்னும் வல்லின எழுத்து), தன் இயல்பான ஒரு மாத்திரை அளவு
குற்றியலுகரம்.
குற்றியலுகரத்தின் வகைகள்
1. நெடிற்றொடர்க் குற்றியலுகரம்
3. உயிர்த்தொடர்க் குற்றியலுகரம்
4. வன்றொடர்க் குற்றியலுகரம்
5. மென்றொடர்க் குற்றியலுகரம்
6. இடைத்தொடர்க் குற்றியலுகரம்
நெடிற்றொடர்க் குற்றியலுகரம்
இதில் நெடில் எழுத்துக்களை அடுத்து உகரம் வரும்.
எ.டு:-
மா | டு +அல்ல = மாடல்ல
குற்றியலுகரம்.
அ·து, இ·து, எ·து, க·சு, எ·கு போன்ற சொற்கள் வரும். இவற்றோடு வருமொழி
முதலில்
உயிர்த்தொடர்க் குற்றியலுகரம்
எ.டு: வி'ற'கு, அ'ர'சு, கு'ற'டு, அ'ரி'து, ம'ர'பு, க'ளி'று, மி'ள'கு, வ'ர'கு, அ'ட'கு
போன்றவை.
அடுத்து 'சு' என்ற உகரம் வந்ததால் உயிர்த் தொடர் உகரம் ஆயிற்று. இது 'ஆட்சி'
குற்றியலுகரமாயிற்று.
வன்றொடர்க் குற்றியலுகரம்
தொடர்க் குற்றியலுகரமாயிற்று.
மென்றொடர்க் குற்றியலுகரம்
இங்கே 'ங்' என்கிற மெல்லின எழுத்தை அடுத்து 'கு' என்ற உகரம் வந்ததாலும்
இடைத்தொடர்க் குற்றியலுகரம்
ஒற்றளபெடை
நீண்டொலிப்பதாகும்.
ஞ், ண், ந், ம், ன், வ், ய், ல் ,ள் என்பனவும் ஆய்தமும் மொழிக்கு இடை, கடை ஆகிய
ஒற்றளபெடை ஆகும்.
ங ஞ ண ந ம ன வ ய ல ள ஆய்தம்
எ.கா:
எழுதப்படும்.
உயிரளபெடை
அளபெடுக்கும்.
எ.கா:
உள்ளன.
ஆய்த எழுத்து
எ.கா:
சார்பெழுத்துக்களின் தன்மைகள்
என்கிறார்.
சார்பெழுத்துக்களின் மாற்றங்கள்
தொல்காப்பியம் முதலாக (முன்னுரையில்) கூறப்பட்ட சில தமிழ்
இலக்கண நூல்களின் வாயிலாகச் சார்பெழுத்துக்கள் அடைந்துள்ள மாற்றங்களைப்
பின்வருமாறு காண்போம்.
தொல்காப்பியம்
“அவைதாம்
குற்றியலிகரம் குற்றியலுகரம் ஆய்தம் என்ற
முப்பாற் புள்ளியும் எழுத்தோ ரன்ன” (தொல்.2)
நன்னூல்
என்ற நூற்பாவில்
உயிர்மெய், ஆய்தம், உயிரளபெடை, ஒற்றளபெடை, குற்றியலிகரம், குற்றியலுகரம்,
ஐகாரக்குறுக்கம், ஒளகாரக் குறுக்கம், மகரக் குறுக்கம், ஆய்தக் குறுக்கம் என பத்து
வகையான சார்பெழுத்துக்களை நன்னூலார் கூறுகின்றார். மேலும்,
இலக்கண விளக்கம்
முத்துவீரியம்
முடிவுரை
தமிழ் இலக்கணங்களில் சார்பெழுத்துக்களைத் தொல்காப்பியம்
மூன்றெனவும்; நன்னூல் பத்து எனவும், விரி முந்நூற்று
அறுபத்தொன்பதெனவும்; இலக்கண விளக்கம் ஒன்பது எனவும், விரி இருநூற்று
நாற்பதெனவும்; தொன்னூல் விளக்கம் பத்தெனக்கூறி விரி
கூறாமலும், முத்துவீரியம் இரண்டென முன்னை நூல்களிலிருந்து
முரண்பட்டும்; சுவாமிநாதம் இலக்கண விளக்கத்தை ஒன்றி
வந்தாலும்; வகையிலும், விரியிலும் ஒன்று மிகைப்பட வந்துள்ளமை அதன்
மாற்றங்களை வெளிப்படுத்துகின்றன. இவ்வாறு மாறுபட்டிருப்பினும், இவை
அனைத்தும் தொல்காப்பியத்தைச் சார்ந்தே அமைந்திருப்பது அவற்றை
நுண்மையாக நோக்கும் பொழுதே புலப்படும்.
அஃகிய இ உ ஐ ஒள மஃகான்
நன்னூலிலும் காணமுடிகிறது.