Professional Documents
Culture Documents
நிலைமொழியின் ஈற்றில் ஓர் உயிர் எழுத்து நின்று, வருமொழியின் முதலிலும் ஓர் உயிர் எழுத்து வந்தால்,
அவ்விரண்டு உயிர் எழுத்துகளும் புணரும் புணர்ச்சி உயிர்முன் உயிர் புணர்தல் எனப்படும். நிலைமொழியின்
ஒலிக்கும்போது, இரண்டுக்கும் இடையே விட்டிசை தோன்றும். ஓர் எழுத்தை ஒலித்து, சற்று இடைவெளி விட்டு, பின்பு
அதற்கு அடுத்த எழுத்தை ஒலிப்பது விட்டிசை எனப்படும். விட்டு இசைப்பது விட்டிசை. இரண்டு உயிர்களுக்கு
சான்று
மணி + அரசன் (இ முன் அ)
வர + இல்லை (அ முன் இ)
இச்சான்றுகளை அப்படியே உள்ளபடி வாய்விட்டுச் சொல்லிப் பாருங்கள். நிலைமொழி ஈற்று உயிர்க்கும், வருமொழி
முதல் உயிர்க்கும் இடையே விட்டிசை தோன்றுவதைக் காணலாம். இதற்குக் காரணம் மணி+அரசன் என்பதில், இ,அ
என்னும் இரண்டு உயிர்களும் வர+இல்லை என்பதில், அ,இ என்னும் இரண்டு உயிர்களும் உடம்படாமல்
என்னும் மெய்களுள் ஏதேனும் ஒன்று வரும். சான்று : மணி + அரசன் > மணி + ய் + அரசன் = மணியரசன்
வர + இல்லை > வர + வ் + இல்லை = வரவில்லை இச்சான்றுகளில் உள்ள மணியரசன், வரவில்லை
என்பனவற்றை அப்படியே உள்ளபடி சொல்லிப் பாருங்கள். ஒலிக்கும் முயற்சியில் எளிமை இருப்பதை உணர்வீர்கள்.
உடம்படாத இரண்டு உயிர்களை உடம்படுத்துவதற்காக வருகின்ற மெய்கள் ஆதலால், நம் தமிழ் இலக்கண நூலார்,
ய்,வ் என்னும் மெய்களை உடம்படுமெய் என்று வழங்கினர். மொழியியலார் இவ்விரண்டு மெய்களை அரை உயிர்கள்
(Semi Vowels) என்று குறிப்பிடுவர். இவை முறையே இகர உயிரையும், உகர உயிரையும் ஒத்த ஒலியை
உடையதால் இவ்வாறு கூறினர்.
இச்சான்றுகளில் உள்ள மணியரசன், வரவில்லை என்பனவற்றை அப்படியே உள்ளபடி சொல்லிப் பாருங்கள். ஒலிக்கும்
மெய்கள் ஆதலால், நம் தமிழ் இலக்கண நூலார், ய்,வ் என்னும் மெய்களை உடம்படுமெய் என்று வழங்கினர்.
மொழியியலார் இவ்விரண்டு மெய்களை அரை உயிர்கள் (Semi Vowels) என்று குறிப்பிடுவர். இவை முறையே
இகர உயிரையும், உகர உயிரையும் ஒத்த ஒலியை உடையதால் இவ்வாறு கூறினர்.
நின்ற சொல்லின் ஈறு உயிராயும் அதாகப்பட்டது உயிரெழுத்து ஒலியாயும் வரும் சொல்லின் முன்னும் வருவது
உயிராயும் இருப்பின் உயிரும் உயிரும் ஒன்று சேராது என்பதால் புணர்ச்சிக்கு இடமில்லை, சொற்கள் புணர
வேண்டுமாகையால் ஈருயிர்களுக்கிடையே மெய்யொன்று தோன்றி ஓருயிரைத் தான் பெற்ற உடம்பே உடம்படு மெய்!
உடம்பை அடுத்து வரும் மெய் என்பதை விட சொற்கள் புணர உடன்படும் மெய் என்றே கருதி ஈருயிர்களுக்கிடையே
தோன்றும் மெய்யை உடன்படு மெய் என்போமே! நின்ற சொல்லின் ஈற்றில் இ, ஈ, ஐ ஆகியவற்றில் ஏதுமொன்று
வரின் இடையில் யகர(ய) மெய்யும் 'ஏ' இன்றி ஏனைய எட்டுக்கும் இடையில் வகர(வ) மெய்யும் ஏகாரம்(ஏ)
தோன்றின் யகர(ய), வகர(வ) மெய்யிரண்டும் உடன்படு மெய்யாகத் தோன்றும், ஏகாரத்தில்(ஏ) முடியும் நின்ற சொல்
எடுத்துக்கட்டுகள்,
எடுத்துக்கட்டுகள்,
உயிர் முன் வல்லினம் மெய் புணரும் சந்தர்ப்பங்களில் சில இடங்களில் வல்லினம் மிகுந்து வருவதை அவதானிக்கலாம்
அ,இ,உ ஆகிய சுட்டு எழுத்துகள் எ என்ற வினா எழுத்து அந்த, இந்த, உந்த ஆகிய சுட்டுச் சொற்கள் எந்த என்ற வினாச்சொல்
எ + குழந்தை = எக்குழந்தை
இரண்டாம் நான்காம் வேற்றுமையுருபேற்ற பெயர்ச் சொற்களை அடுத்து வரும் வல்லினம் மிகும். இரண்டாம் வேற்றுமைக்குரிய
உதாரணம் ,
வகர இடையின மெய்யும் வரும்போது அவ்வவ் எழுத்து மிகுந்து வருவதை காணலாம் . அதேபோல் அ,ஆ,உ,எ எழுத்துக்களின்
அ + ஞானம் = அஞ்ஞானம்
இ + நாள் = இந்நாள்
இ + மரம் = இம்மரம்
உ + வீடு = உவ்வீடு
எ + யானை = எவ்யானை
தற்கொலத் தமிழ் ஊடாகம்
தொகைநிலைத் தொடர் சொல்லைத் தனிச்சொல் என்றும், தொடர்ச்சொல் என்றும் பகுத்துக்கொள்வது தமிழ் மரபு.
தொடர்ச்சொல்லில் தொகைநிலைத் தொடர், தொகாநிலைத் தொடர் எனக் கொள்ளப்படும் மொழிப் பாங்குகள் உள்ளன .
ஆறு பிரிவுகளாகப் பகுக்கப்பட்டுள்ளது. இந்த ஆறில் உம்மைத்தொகை மட்டும் சில இடங்களில் இருசொல் நடை உடையது.
1) வேற்றுமைத் தொகை
நூல் படித்தான்’ என்னும் தொடர், ‘நூலைப் படித்தான்’ என விரியும். இதில், ‘ஐ’ என்னும் வேற்றுமை உருபு மறைந்து
வந்துள்ளது. வேற்றுமை உருபு மறைந்து வந்தால் அது வேற்றுமைத் தொகை எனப்படும். ‘ஐ’ என்பது இரண்டாம் வேற்றுமை
உருபு என்று முன்னரே படித்துள்ளீர்கள். ஆதலால், இத் தொடர் இரண்டாம் வேற்றுமைத் தொகையாயிற்று.
தலை வணங்கினான்’ என்பது ‘தலையால் வணங்கினான்’ என விரியுமாதலின் இது மூன்றாம் வேற்றுமைத் தொகை.
‘மங்கை மகள்’ என்பது ‘மங்கைக்கு மகள்’ என விரியும். ஆதலின், இது நான்காம் வேற்றுமைத் தொகை
் ினான்’ என விரியும். ஆதலின் இது ஐந்தாம் வேற்றுமைத் தொகை
நாடு நீங்கினான்’ என்பது ‘நாட்டின் நீஙக
வேலன் சட்டை’ என்பது ‘வேலனது சட்டை’ என விரியும். ஆதலின், இது, ஆறாம் வேற்றுமைத் தொகை
மரக்கிளி’ என்பது ‘மரத்தின் கண் கிளி’ என விரியும் ஆதலின் இது, ஏழாம் வேற்றுமைத் தொகை.
2) வினைத் தொகை
குடி நீர்’ என்னும் தொடரைக் கவனியுங்கள். இது, குடித்த நீர், குடிக்கும் நீர், குடிக்க இருக்கின்ற நீர் என
முக்காலத்திற்கும் ஏற்பப் பொருள் தரும். ஆனால், காலம் காட்டும் இடைநிலை மறைந்துள்ளது. இவ்வாறு, காலம்
மறைந்து வரும் பெயரெச்சம் வினைத்தொகை எனப்படும்
அலைகடல், பாய்புலி, உண்கலம், ஆடுகொடி, ஊறுகாய்.
3) பண்புத் தொகை
செந்தாமரை’ என்பது ‘செம்மையாகிய தாமரை’ என விரியும். இடையில், ‘மை’ என்னும் பண்புப் பெயர் விகுதியும்
‘ஆகிய’ என்னும் பண்பு உருபும் மறைந்து வந்துள்ளது. இவ்வாறு, பண்பை விளக்கும் உருபு மறைந்து (தொக்கு)
4) உவமைத் தொகை
‘தேன்மொழி’ என்பது ‘தேன்போன்ற மொழி’ என விரியும். இடையில், ‘போலும்’ என்னும் உவம உருபு மறைந்து
வந்துள்ளது. ‘மலர்ப்பாதம்’ ‘கயல்விழி’ போல்வன மேலும் சில எடுத்துக்காட்டுகளாகும்.
5) உம்மைத் தொகை
‘இரவு பகல்’ என்பது ‘இரவும் பகலும்’ என விரியும். இடையில் ‘உம்’ என்னும் இடைச் சொல் மறைந்து வந்துள்ளது.
ஆதலால் இது, உம்மைத் தொகை எனப்படும்.
பொன்னால் ஆகிய என மூன்றாம் வேற்றுமை உருபும் ‘ஆகிய’ என்னும் பண்பு உருபும் மறைந்து வந்துள்ளது. இவ்வாறு
வேற்றுமைத் தொகையை அடுத்து, அல்லாத மொழி (அணிந்த, பெண்) மறைந்ததால். இது, வேற்றுமைத்தொகைப்
திருத்தம்
உலகநாடுகளை அச்சுறுத்தும் கொரோனா வைரசால் இதுவரை 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.
கடைபிடிக்கப்படுகிறது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வருகிற 27-ந்தேதி 10-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தொடங்க இருந்தன. ஆனால்
கொரோனா வைரஸ் தொற்று அதிகரிக்காமல் இருக்கத் தேர்வை ஒத்தி வைக்கும்படி பல்வேறு தரப்பினர் கோரிக்கை
விடுத்திருந்தனர். குறிப்பாகச் சட்டசபையில் தமிமுன் அன்சாரி கோரிக்கை விடுத்திருந்தார்.
தொடங்கி நடைபெறும் எனவும் 11 மற்றும் 12-ம் வகுப்புத் தேர்வுகள் ஏற்கனவே அறிவித்தபடி நடைபெறும் எனவும்
முதலமைச்சர் அறிவித்துள்ளார்.
1) இருக்கத் தேர்வை
வலி மிகுவதற்கான காரணிகள்
வினையெச்சமாக இருந்தால்
2) குறிப்பாகச் சட்டசபையில்
வலி மிகுவதற்கான காரணிகள்
நான்காம் வேற்றுமை விரியாக இருந்தால்
வலி மிகாததற்கான காரணிகள்
'சட்டசபையில்' என்ற சொல் பிறமொழி/வடமொழி/இடப் பெயராகவோ அல்லது 'குறிப்பாக' என்ற சொல்
உயர்திணைப் பெயராகவோ இருந்தால் வலிமிகாது
3) இதையடுத்துத் தமிழகத்தில்
வலி மிகுவதற்கான காரணிகள்
வன்தொடர்க் குற்றியலுகர வினையெச்சச் சொல்லென்றால்
வன்தொடர்க்குற்றியலுகரத்தைத் தொடர்ந்துவந்த பெயர்சொல்லென்றால்*
4 வேற்றுமைத் தொகை (இதையடுத்து+ ஆக/கு தமிழகத்தில்)
6 வேற்றுமைத் தொகை (இதையடுத்து+ உடைய/பற்றிய/அது தமிழகத்தில்
உவமைத்தொகை (இதையடுத்து போன்ற தமிழகத்தில்)
வலி மிகாததற்கான காரணிகள்
தமிழகத்தில்' என்ற சொல் பிறமொழி/வடமொழி/இடப் பெயராகவோ அல்லது 'இதையடுத்து' என்ற சொல்
உயர்திணைப் பெயராகவோ இருந்தால் வலிமிகாது
உம்மைத்தொகை (இதையடுத்து+ உம், தமிழகத்தில்+உம்)
எழுவாய்த் தொடர் (இதையடுத்து- எழுவாய், தமிழகத்தில்- பயனிலை)
விளித் தொடர் (தமிழகத்தில்-ஏவல் வினையென்றால்)
வினைத்தொகை, அடுக்குத் தொடர், இரட்டைக்கிளவி என்றால் வலிமிகாது
4) வகுப்புப் பொதுத்
வலி மிகுவதற்கான காரணிகள்
வன்தொடர்க் குற்றியலுகர வினையெச்சச் சொல்லென்றால்
வன்தொடர்க்குற்றியலுகரத்தைத் தொடர்ந்துவந்த பெயர்சொல்லென்றால்*
4 வேற்றுமைத் தொகை (வகுப்பு+ ஆக/கு பொது
6 வேற்றுமைத் தொகை (வகுப்பு+ உடைய/பற்றிய/அது பொது)
உவமைத்தொகை (வகுப்பு போன்ற பொது
பண்புத் தொகை, ஊர்ப்பெயர் என்றால் வலிமிகும்.
வலி மிகாததற்கான காரணிகள்
'பொதுத்தேர்வுகள்' என்ற சொல் பிறமொழி/வடமொழி/இடப் பெயராகவோ அல்லது 'வகுப்பு' என்ற சொல்
உயர்திணைப் பெயராகவோ இருந்தால் வலிமிகாது
உம்மைத்தொகை (வகுப்பு+ உம், பொது+உம்)
ழுவாய்த் தொடர் (வகுப்பு- எழுவாய், பொது- பயனிலை)
விளித் தொடர் (பொது-ஏவல் வினையென்றால்)
வினைத்தொகை, அடுக்குத் தொடர், இரட்டைக்கிளவி என்றால் வலிமிகாது
5) வகுப்புத் தேர்வுகள்
வலி மிகுவதற்கான காரணிகள்
வன்தொடர்க் குற்றியலுகர வினையெச்சச் சொல்லென்றால்
வன்தொடர்க்குற்றியலுகரத்தைத் தொடர்ந்துவந்த பெயர்சொல்லென்றால்*
4 வேற்றுமைத் தொகை (வகுப்பு+ ஆக/கு பொது
6 வேற்றுமைத் தொகை (வகுப்பு+ உடைய/பற்றிய/அது பொது)
உவமைத்தொகை (வகுப்பு போன்ற பொது
பண்புத் தொகை, ஊர்ப்பெயர் என்றால் வலிமிகும்.
8) மேற்பட்டோர்
வலி மிகுவதற்கான காரணிகள்
4 வேற்றுமைத் தொகை (மேற்பட்டோர்+ ஆக/கு பலியாகி)
6 வேற்றுமைத் தொகை (மேற்பட்டோர்+ உடைய/பற்றிய/அது பலியாகி)
உவமைத்தொகை (மேற்பட்டோர் போன்ற பலியாகி)
பண்புத் தொகை, ஊர்ப்பெயர் என்றால் வலிமிகும்.
வலி மிகாததற்கான காரணிகள்
'பலியாகி' என்ற சொல் பிறமொழி/வடமொழி/இடப் பெயராகவோ அல்லது 'மேற்பட்டோர்' என்ற சொல்
உயர்திணைப் பெயராகவோ இருந்தால் வலிமிகாது
7 வேற்றுமைத் தொகை(மேற்பட்டோர்+ இல்/கண் பலியாகி)
5 வேற்றுமைத் தொகை (மேற்பட்டோர்+ இன்/இருந்து பலியாகி)
3 வேற்றுமைத் தொகை (மேற்பட்டோர்+ ஆல்/ஓடு பலியாகி)
2 வேற்றுமைத் தொகை (மேற்பட்டோர்+ ஐ பலியாகி)
உம்மைத்தொகை (மேற்பட்டோர்+ உம், பலியாகி+உம்
9) பேர்
வலி மிகுவதற்கான காரணிகள்
4 வேற்றுமைத் தொகை (பேர்+ ஆக/கு பாதிக்கப்பட்டுள்ளனர்)
6 வேற்றுமைத் தொகை (பேர்+ உடைய/பற்றிய/அது பாதிக்கப்பட்டுள்ளனர்)
உவமைத்தொகை (பேர் போன்ற பாதிக்கப்பட்டுள்ளனர்)
பண்புத் தொகை, ஊர்ப்பெயர் என்றால் வலிமிகும்.
வலி மிகாததற்கான காரணிகள்
'பாதிக்கப்பட்டுள்ளனர்' என்ற சொல் பிறமொழி/வடமொழி/இடப் பெயராகவோ அல்லது 'பேர்' என்ற சொல்
உயர்திணைப் பெயராகவோ இருந்தால் வலிமிகாது
7 வேற்றுமைத் தொகை(பேர்+ இல்/கண் பாதிக்கப்பட்டுள்ளனர்)
5 வேற்றுமைத் தொகை (பேர்+ இன்/இருந்து பாதிக்கப்பட்டுள்ளனர்)
3 வேற்றுமைத் தொகை (பேர்+ ஆல்/ஓடு பாதிக்கப்பட்டுள்ளனர்)
2 வேற்றுமைத் தொகை (பேர்+ ஐ பாதிக்கப்பட்டுள்ளனர்)
உம்மைத்தொகை (பேர்+ உம், பாதிக்கப்பட்டுள்ளனர்+உம்)
எழுவாய்த் தொடர் (பேர்- எழுவாய், பாதிக்கப்பட்டுள்ளனர்- பயனிலை
விளித் தொடர் (பாதிக்கப்பட்டுள்ளனர்-ஏவல் வினையென்றால்)
வினைத்தொகை, அடுக்குத் தொடர், இரட்டைக்கிளவி என்றால் வலிமிகாது
9) வகுப்பு
வலி மிகுவதற்கான காரணிகள்
வன்தொடர்க் குற்றியலுகர வினையெச்சச் சொல்லென்றால்
4 வேற்றுமைத் தொகை (வகுப்பு+ ஆக/கு பொதுத்தேர்வுகள்)
6 வேற்றுமைத் தொகை (வகுப்பு+ உடைய/பற்றிய/அது பொதுத்தேர்வுகள்)
உவமைத்தொகை (வகுப்பு போன்ற பொதுத்தேர்வுகள்)
பண்புத் தொகை, ஊர்ப்பெயர் என்றால் வலிமிகும்.
வலி மிகாததற்கான காரணிகள்
'பொதுத்தேர்வுகள்' என்ற சொல் பிறமொழி/வடமொழி/இடப் பெயராகவோ அல்லது 'வகுப்பு' என்ற சொல்
உயர்திணைப் பெயராகவோ இருந்தால் வலிமிகாது
7 வேற்றுமைத் தொகை(வகுப்பு+ இல்/கண் பொதுத்தேர்வுகள்)
5 வேற்றுமைத் தொகை (வகுப்பு+ இன்/இருந்து பொதுத்தேர்வுகள்)
3 வேற்றுமைத் தொகை (வகுப்பு+ ஆல்/ஓடு பொதுத்தேர்வுகள்)
2 வேற்றுமைத் தொகை (வகுப்பு+ ஐ பொதுத்தேர்வுகள்)
உம்மைத்தொகை (வகுப்பு+ உம், பொதுத்தேர்வுகள்+உம்)
எழுவாய்த் தொடர் (வகுப்பு- எழுவாய், பொதுத்தேர்வுகள்- பயனிலை)
விளித் தொடர் (பொதுத்தேர்வுகள்-ஏவல் வினையென்றால்)
வினைத்தொகை, அடுக்குத் தொடர், இரட்டைக்கிளவி என்றால் வலிமிகாது
10) அன்சாரி
வலி மிகுவதற்கான காரணிகள்
வினையெச்சமாக இருந்தால்
4 வேற்றுமைத் தொகை (அன்சாரி+ ஆக/கு கோரிக்கை)
6 வேற்றுமைத் தொகை (அன்சாரி+ உடைய/பற்றிய/அது கோரிக்கை)
உவமைத்தொகை (அன்சாரி போன்ற கோரிக்கை)
பண்புத் தொகை, ஊர்ப்பெயர் என்றால் வலிமிகும்.
11) தேதி
வலி மிகுவதற்கான காரணிகள்
வினையெச்சமாக இருந்தால்
4 வேற்றுமைத் தொகை (தேதி+ ஆக/கு தொடங்கி)
6 வேற்றுமைத் தொகை (தேதி+ உடைய/பற்றிய/அது தொடங்கி)
உவமைத்தொகை (தேதி போன்ற தொடங்கி)
பண்புத் தொகை, ஊர்ப்பெயர் என்றால் வலிமிகும்.
வலி மிகாததற்கான காரணிகள்
'தொடங்கி' என்ற சொல் பிறமொழி/வடமொழி/இடப் பெயராகவோ அல்லது 'தேதி' என்ற சொல் உயர்திணைப்
பெயராகவோ இருந்தால் வலிமிகாது
வியங்கோள் வினைமுற்று என்றால் வலிமிகாது
7 வேற்றுமைத் தொகை(தேதி+ இல்/கண் தொடங்கி)
5 வேற்றுமைத் தொகை (தேதி+ இன்/இருந்து தொடங்கி
3 வேற்றுமைத் தொகை (தேதி+ ஆல்/ஓடு தொடங்கி)
2 வேற்றுமைத் தொகை (தேதி+ ஐ தொடங்கி)
உம்மைத்தொகை (தேதி+ உம், தொடங்கி+உம்
எழுவாய்த் தொடர் (தேதி- எழுவாய், தொடங்கி- பயனிலை)
விளித் தொடர் (தொடங்கி-ஏவல் வினையென்றால்)
வினைத்தொகை, அடுக்குத் தொடர், இரட்டைக்கிளவி என்றால் வலிமிகாது
12) அமைச்சர்
வலி மிகுவதற்கான காரணிகள்
4 வேற்றுமைத் தொகை (அமைச்சர்+ ஆக/கு கமலக்கண்ணன்)
6 வேற்றுமைத் தொகை (அமைச்சர்+ உடைய/பற்றிய/அது கமலக்கண்ணன்)
உவமைத்தொகை (அமைச்சர் போன்ற கமலக்கண்ணன்)
பண்புத் தொகை, ஊர்ப்பெயர் என்றால் வலிமிகும்.
வலி மிகாததற்கான காரணிகள்
கமலக்கண்ணன்' என்ற சொல் பிறமொழி/வடமொழி/இடப் பெயராகவோ அல்லது 'அமைச்சர்' என்ற சொல்
உயர்திணைப் பெயராகவோ இருந்தால் வலிமிகாது
7 வேற்றுமைத் தொகை(அமைச்சர்+ இல்/கண் கமலக்கண்ணன்)
5 வேற்றுமைத் தொகை (அமைச்சர்+ இன்/இருந்து கமலக்கண்ணன்)
3 வேற்றுமைத் தொகை (அமைச்சர்+ ஆல்/ஓடு கமலக்கண்ணன்)
2 வேற்றுமைத் தொகை (அமைச்சர்+ ஐ கமலக்கண்ணன்)
உம்மைத்தொகை (அமைச்சர்+ உம், கமலக்கண்ணன்+உம்)
எழுவாய்த் தொடர் (அமைச்சர்- எழுவாய், கமலக்கண்ணன்- பயனிலை)
விளித் தொடர் (கமலக்கண்ணன்-ஏவல் வினையென்றால்)
வினைத்தொகை, அடுக்குத் தொடர், இரட்டைக்கிளவி என்றால் வலிமிகாது
13) வகுப்பு
வலி மிகுவதற்கான காரணிகள்
வன்தொடர்க் குற்றியலுகர வினையெச்சச் சொல்லென்றால்
4 வேற்றுமைத் தொகை (வகுப்பு+ ஆக/கு பொதுத்தேர்வுகள்)
6 வேற்றுமைத் தொகை (வகுப்பு+ உடைய/பற்றிய/அது பொதுத்தேர்வுகள்)
உவமைத்தொகை (வகுப்பு போன்ற பொதுத்தேர்வுகள்)
பண்புத் தொகை, ஊர்ப்பெயர் என்றால் வலிமிகும்.
வலி மிகாததற்கான காரணிகள்
'பொதுத்தேர்வுகள்' என்ற சொல் பிறமொழி/வடமொழி/இடப் பெயராகவோ அல்லது 'வகுப்பு' என்ற சொல்
உயர்திணைப் பெயராகவோ இருந்தால் வலிமிகாது
7 வேற்றுமைத் தொகை(வகுப்பு+ இல்/கண் பொதுத்தேர்வுகள்)
5 வேற்றுமைத் தொகை (வகுப்பு+ இன்/இருந்து பொதுத்தேர்வுகள்)
3 வேற்றுமைத் தொகை (வகுப்பு+ ஆல்/ஓடு பொதுத்தேர்வுகள்
2 வேற்றுமைத் தொகை (வகுப்பு+ ஐ பொதுத்தேர்வுகள்)
உம்மைத்தொகை (வகுப்பு+ உம், பொதுத்தேர்வுகள்+உம்)
எழுவாய்த் தொடர் (வகுப்பு- எழுவாய், பொதுத்தேர்வுகள்- பயனிலை)
விளித் தொடர் (பொதுத்தேர்வுகள்-ஏவல் வினையென்றால்)
வினைத்தொகை, அடுக்குத் தொடர், இரட்டைக்கிளவி என்றால் வலிமிகாது
சொற்கள் மீண்டும் பழக்கத்திற்கு வந்துள்ளன. இன்றைய கல்விச் சூழலாலும் ஊடகங்களாலும் நம்மில் பலருக்கு
வடமொழிச் சொற்களுக்கும் தமிழ் சொற்களுக்கும் வேறுபாடே காண முடியாத நிலை உருவாகியுள்ளது. கீழக
் ண்ட
பத்து சொற்களில் வடமொழிச் சொற்கள் எத்தனை தமிழ்ச் சொற்கள் எத்தனை என்று கண்டறியுங்கள் பார்க்கலாம்.
ஆரம்பம்
கல்யாணம்
அவசரம்
அன்னியம்
ஞாபகம்
சந்தோசம்
கர்வம்
துரோகம்
பரம்பரை
யோக்யதை
நம் வாழ்வில் அடிக்கடி பயன்படுத்தப்படும் வடமொழிச் சொற்களையும் அதற்கு இணையான தமிழ்ச் சொற்களையும்