Professional Documents
Culture Documents
விவிலிய வினாக்கள் 02
விவிலிய வினாக்கள் 02
குலோயி வீட்டார்
“மனைவி கணவரிடமிருந்து பிரிந்து வாழக்கூடாது.” இது பவுலின் கட்டளையல்ல; மாறாக ஆண்டவருடையது. அப்படிப் பிரிந்து வாழ்ந்தால்
மறுமணம் செய்யாமலிருக்க வேண்டும். அல்லது கணவருடன் ஒப்புரவாக வேண்டும். கணவரும் மனைவியை விலக்கிவிடக் கூடாது.
அன்பே தலைசிறந்தது
மாரனாதா!
கேபாவை எதிர்த்தார்
என் உடல்நலக் குறைவு தான் உங்களுக்கு முதன் முதல் நற்செய்தி அறிவிக்க எனக்கு வாய்ப்பு அளித்தது.
அந்தத் தூய ஆவியே நாம் மீட்படைந்து உரிமைப்பேறு பெறுவோம் என்பதை உறுதிப்படுத்தும் அடையாளமாக இருக்கிறது.