Professional Documents
Culture Documents
19.04.2019 புனித வெள்ளி
19.04.2019 புனித வெள்ளி
L.M.CONGREGATIONA
L CHURCH
GOOD FRIDAY
SERVICE 19.04.2019
சேனைகளின் பரன் யெகோவா
பரிசுத்தர் பரிசுத்தர்
பரிசுத்தர் ஆமென்
திரு மகிமை நிறைந்தவராம்
பாரிலைங்கும் அல்லேலூ யாலூ
யா
5. மாந்தர்க்கு மீட்பைக்
கஸ்தியால்
சம்பாதித்தீந்த இயேசுவே
உமக்கு என்றும் தாசரால்
மா ஸ்தோத்திரம் உண்டாகவே
சங்கீதம் 22
வானத்தையும் /பூபூமியையும்படைத்த
சர்வ வல்லமையுள்ள பிதாவாகிய
தேவனை /விசுவாசிக்கிறேன்:
அவருடைய /ஒரே குமாரனாகிய
/நம்முடைய நாதர்
இயேசுகிறிஸ்துவையும்
/விசுவாசிக்கிறேன்./ அவர்/ பரிசுத்த
ஆவியினாலே /கன்னிமரியாளிடத்தில்
/உற்பவித்துப் பிறந்தார். /பொந்தியு
பிலாத்துவின் காலத்தில் /பாடுபட்டு,/
சிலுவையில் அறையுண்டு, /மரித்து,/
அடக்கம் பண்ணப்பட்டு, /பாதாளத்தில்
இறங்கினார்: /மூமூ ன்றாம் நாள்
/மரித்தோரிடத்திலிருந்து
/எழுந்தருந்தார்: /
பரலோகத்துக்கெழுந்தருளி, சர்வ
வல்லமையுள்ள /பிதாவின்/
வலதுபாரிசத்தில்/ வீற்றிருக்கிறார்;
அவ்விடத்திலிருந்து/
உயிருள்ளோரையும்
/மரித்தோரையும் நியாயந்தீர்க்க
வருவார்.
பரிசுத்த ஆவியை /விசுவாசிக்கிறேன்,
/பொதுவாயிருக்கிற/ பரிசுத்த
சபையையும்;
/பரிசுத்தவான்களுடைய ஐக்கியமும்;
/பாவ மன்னிப்பும்; /மரித்தோர்
உயிர்த்தெழுதலும்; /நித்திய
ஜீவனும்/ உண்டென்று/
விசுவாசிக்கிறேன்./ ஆமென்
நீங்கள்
ஜெபம்பண்ணவேண்டியவிதமாவது:
பரமண்டலங்களிலிருக்கிற/எங்கள்
பிதாவே/உம்முடைய நாமம்
/பரிசுத்தப்படுவதாக/உம்முடைய
ராஜ்யம் /வருவதாக/; உம்முடைய
சித்தம் /பரமண்டலத்திலே
/செய்யப்படுகிறதுபோல
/பூபூ மியிலேயும்செய்யப்படுவதாக .
எங்களுக்கு வேண்டிய
/ஆகாரத்தை /இன்று எங்களுக்குத்
தாரும். /
எங்கள் கடனாளிகளுக்கு/ நாங்கள்
மன்னிக்கிறதுபோல /எங்கள்
கடன்களை எங்களுக்கு மன்னியும்.
/ எங்களைச்
/சோதனைக்குட்படப்பண்ணாமல்,
தீமையினின்று /எங்களை
இரட்சித்துக்கொள்ளும்,
/ராஜ்யமும், /வல்லமையும்,
/மகிமையும் /என்றென்றைக்கும்
/உம்முடையவைகளே, /ஆமென்.
மத்தேயு 6:9-13
1 ஆம் வார்த்தை
ஞான : 73
கண்டீர்களோ சீலுவையில்
மரிக்கும் இயேசுவை
கண்டீர்களோ காயங்களில்
சொரியும் ரத்தத்தை
மன்னியும் என்ற வேண்டலை
கேட்டீர்களே ஐயோ
கண்மூ டி
த மூ
லை சாயவே
முடிந்தது என்றார்
2 ஆம் வார்த்தை
ஞான : 163
2. மா பாவியான கள்ளனும்
அவ்வூற்றில்
வூ
ற்
றில்
மூமூழ்கினான்
மன்னிப்பும் மோட்சானந்தமும்
அடைந்து பூரித்தான்
ஞான : 437
1. சிலுவையைப் பற்றி நின்று 3. இணையில்லா இடருற்ற
துக்கம் மகனைக் அன்னை அருந்துயருற
கண்ணுற்று.
யாவரும் உருகாரோ?
வம்மிப் பொங்கினாள்
ஈன்றாள் தெய்வ மைந்தன் தாயார்
இந்த
தெய்வ மாதா மயங்கினார்,
துக்க பாத்திரம் அருந்த,
சஞ்சலத்தால் கலங்கினார்,
மாதாவோடழார் யாரோ?
பாய்ந்ததாத்துமாவில் வாள்.
ஞான : 413
1. துயருற்ற வேந்தரே,
சிலுவை ஆசனரே,
நோவால் வாடும் முகத்தை
இருள் திரை மூடிற்றே
மூ ,
எண்ணிறந்த துனபம் நீர்
மௌனமாக சகித்தீர்.
வேதப்பாடம் : யோ 19:28,29
செய்தி: Pr. Nelson
(Biblia Diwani Magazine
Author)
அன்பே கல்வாரி அன்பே
உம்மைப் பார்க்கையிலே
என் உள்ளம் உடையுதப்பா
வேதப்பாடம் : யோ 19:29,30
செய்தி: Mr. Jeyaraj (Decon)
3. எந்தனுக்காய் கல்வாரியில்
இந்தப் பாடுகள் பட்டீர்
தந்தையே உம் அன்பிதையே
சிந்தித்தே சேவை செய்வேன்
பல்லவி
கல்வாரியின் அன்பினையே
கண்டு விரைந்தோடி வந்தேன்
கழுவும் உம் திரு இரத்தத்தாலே
இம்போதும்மைத் தேடிக்கொண்டு
மனதாரப் போற்றினோம்
மோட்ச லோகத்தில் களித்து,
உம்மை வாழ்த்தித் தொழுவோம்.