Professional Documents
Culture Documents
5 6080004172923536079
5 6080004172923536079
பெயர்கள்
சுகன்யா த/பெ
ரவிசந்தர்
சுவேதா ஸ்ரீ த/பெ
சுகேந்திரன்
ஸ்ரீ புவேனேஸ்வரி த/பெ மாறன்
இலக்கிய
நடை
வருணனை
இலக்கிய நடை
இயல்பான நடையில்லாமல் அழகியல் கூறுகளைக் கொண்டு அமைவது இலக்கிய
நடையாகும்.
" இயற்கை பொல்லாதது. வளர வளர நாங்கள் இறக்கை வளர்ந்த குஞ்சுகள் போல், பா க்
கியத்
தின்
அன்புக் கூட்டிலிருந்து பறந்துவிட்டோம். எங்கள் அன்பு மாறுவதைப் படிப்படியாகப் பார்த்துக்
கொண்டிருக்கும் வேதனை பாக்கியத்தின் மனத்துக்கு இருந்திருக்கும்"
(அத்தியாயம் 4 , பக்கம் 47)
(பெருங்காஞ்சி கிராமத்துக்
(வேலய்யனின் அப்பா , பக்கம் 43)
கிழவன் , பக்கம் 66)
வருணனை
கூற வரும் கருத்தைச் சுவைபட அழகிய மொழியில் வெளிப்படுத்துவது வருணனை எனப்படும். 'அகல்
விளக்கு' நாவலில் ஆங்காங்கே ஆசிரியரின் மொழியாற்றலைப்
புலப்படுத்தும் வகையில் வருணனைகள் இடம்பெற்றுள்ளன.
எடுத்துக்காட்டு 1 :
எடுத்துக்காட்டு 2 :
அந்த அம்மா கடைந்தெடுத்த
எழுந்
துவரு
ம்நி
லாவை வரவேற் பதற்காக
பதுமைபோல் இருந்தார்.
வானவெளியில் கூடிய கூட்டம் போல்,
நல்ல ஒளியான நிறம். அளவான
மேகம் பல தலைகளாய்த்
உயரம். மென்மையான உடல்
தோன்றிக் காட்சி
ஓவியம் தீட்டினாற்போன்ற
அளித்தது. அந்த
புருவமும் விழியும்
மணற்குவியல்களுக்கிடையே
நெற்றியும் உடையவர்.
மகிழ்ந்து முகம்காட்டும்
(பக்கம் 55)
பெண்போல் விளங்கியது
நிலா. (பக்கம் 68)
மொழியணி
இரட்டைக்கிளவி
சல சல : ஒடையில் தண்ணீர் மிகுதியாக இல்லை. சல சல என்று
மெல்லிய ஒலியோடு நீர் ஒடிச் சென்று கொண்டிருந்தது.
மட மட : அந்த
(பக்கம் 77) இரண்டு பெண்களும் அடுத்த பெரிய பாறைமேல் மடமட
என்று ஏறிக் கொண்டிருந்தார்கள். (பக்கம் 77)
பழமொழி
அகத்தின் அழகு முகத்தில் தெரியும் : "நான் உறுதியாகச்
சொல்லுகிறேன்,நீங்கள் ஒன்றும் பயப்படவேண்டியதில்லை . அகத்தின்
அழகு முகத்தில் தெரியும்." ( பக்கம் 31)