You are on page 1of 2

விளையும் பயிர் முளையிலே தெரியும் என்பதுபோல எதிர்காலத்தில் சுகந்தி சிறந்த சதுரங்க வீராங்கனையாவாள் எனப் பலரும் பாராட்டினர் .

சுகந்தி இரண்டாம் ஆண்டில் பயில்கிறாள்.


மாவட்ட ரீதியிலும் மாநில ரீதியிலும் தன் பள்ளியைப் பிரதிநிதித்து சதுரங்கப்
போட்டியில் கலந்து கொண்டாள்.

அவளின் திறமையைக் கண்டு பெற்றோர் வியந்தனர்.

அவளின் மகிழி சதுரங்கம் விளையாடுவது.

போட்டியில் வெற்றியும் பெற்றாள்; சிறந்த சதுரங்க விளையாட்டாளர் என்ற புகழையும்


பெற்றாள்.

You might also like