நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை காலத்தில் சிறப்புச் சலுகை ஏன் என
அவர் கேள்வி எழுப்பினார்? நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை
விதிக்கும்போது எந்தெந்த துறைகள் இயங்கலாம் என அரசாங்கல்
வெளியிட்டப் பட்டியலில் இத்துறையை தவறி விடப்பட்டிருப்பதாக
அவர் மேலும் குறிப்பிட்டார்.
ஜவுலிக் கடைகளில் மற்ற கடைகள் போல் அல்லாதளிறுதிக்
காரியங்கலுக்குத் தேவையானப் பொருட்கள், திருமணத்திற்குத்
JKR 3190, Jalan Ledang, 50480 Kuala Lumpur, Malaysia
Tel No: (603) 2011 0478 Fax No: (603) 2011 0477 Email: info@maicci.org.my Website: www.maicci.org.my தேவைப்படும் பொருட்கள், இந்துக்களின் வழிபாட்டுக்குத் தேவைப்படும்
பொருட்கள் விற்கப்படுகின்றன. அவ்வளாவு எளிதாக மற்றப் பல
சரக்குக் கடைகளிலும் அன்றாடப் பொருட்கள் விற்கப்படும்
கடைகளிலும் கிடைக்காது.
ஜவுலித் துறை தொடந்து செயல்பட அனுமதிக்கப்படாவிட்டால்,
கண்டிப்பாகப் பல வணிகர்கள் இத்துரையை விட்டே முழுதாய் விலக
வேண்டியக் கட்டயத்திற்குத் தள்ளப்படுவார்கள் என டத்தோ ந
கோபாலகிருஷ்ணன் கூறினார்.
மேலும் அவர் குறிப்பிடுகையில், காலை 6.00 மணி தொடங்கி இரவு 8.00
மணி வரை மட்டுமே உணவகங்கள் இயங்க அனுமதி
வழங்கப்பட்டுள்ளது வேலை முடிந்து வடு
ீ திரும்பும் மக்களுக்குப் பல
சிக்கலை ஏற்படுத்துகிறது. இரவு 8.00 மணி வரை மட்டுமே
உணவகங்களை செயல்பட அனுமதித்திருப்பது உணவக
உரிமையாளர்கள் மட்டும் இல்லாமல், உணவு விநியோகிப்பாளர்களின்
வருமானம் பாதிக்கப்படுவதுடன் இரவு உணவு கிடைப்பதிலும்
தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டார்.
அன்றாடக் கூலியாக வேலை செய்யும் உணவு
விநியோகிப்பாளர்களுக்கு இந்த நேரக் கட்டுப்பாட்டல் வருவாய்
குறையும். மேலும் இரவு 8.00 மணிக்கு கடையை மூட வேண்டும்
என்றால் இரவு 7.00 மணிக்கெல்லாம் அதற்கானத் தயார் நிலை