You are on page 1of 5

சரியான விடையைத் தேர்ந்தெடுத்திடுக.

(30 புள்ளிகள்)

1. மாதவிலக்கு அல்லது மாதவிடாய் சுழற்சி சராசரி .................. நாட்களுக்கு ஒரு முறை


வரும்.
A . 28 B. 30 C. 15 D. 20

2.
 உடல் வளர்ச்சிக்கு உதவுகின்றது
 உடலில் பாதிப்படைந்த அணுக்களையும் உடல்
திசுக்களையும் புதுப்பிக்கின்றது
மேற்கண்ட பயன்கள் எந்த சத்தைக் குறிக்கிறது?
A . மாவுச்சத்து B. ஊட்டச்சத்து
C. புரதச்சத்து D. கொழுப்புச்சத்து

3. சுகாதார அமைச்சினால் சட்டப்படி அமைக்கப்பட்டுள்ள ஓர் உணவுப் பாதுகாப்பு


உத்திரவாத சான்றிதழ் .........
A. ‘ENAK’ B. ‘MESTI’
C. ‘LAZAT’ D. ‘PASTI’

4. ‘குளுகோஸ்’ என்பது நமது இரத்தத்தில் கலந்துள்ள ................... ஆகும்.


A. சர்க்கரை B. உயிர்ச்சத்து
C. உப்பு D. ஹோமோகுளோபின்

5. உணவு பொட்டலத்தின் முகப்புச் சீட்டிலுள்ள விபரங்களில் ஒன்று இது அல்ல


A. உணவின் தரம் B. காலாவதி திகதி
C. உணவில் அடங்கியுள்ள சத்துகள் D. உணவின் சுவை

6. மது அருந்துவது உடல் நலத்திற்கு ................... விளைவிக்கும்.


A. கேட்டை B. நன்மையை
C. ஆரோக்கியத்தை D. சுறுசுறுப்பை

7. சில உணவுகளில் வெறியம் சேர்க்கப்படுகின்றது. அதன் நோக்கம் இது அல்ல


A. உணவு வகையைப் பதப்படுத்த B. உணவு விரைவில் கெடாமல் இருக்க
C. உணவின் தரத்தைக் கூட்டுவதற்கு D. உணவின் சுவையைக் கூட்டுவதற்கு
1
8.
 இருதய நோய்
 சிறுநீரகம் பாதிப்பு
 பெருங்குடல் வீக்கம்
 கணைய பாதிப்பு
மேலே குறிப்பிடப்பட்டவை மது அருந்துவதால் ஏற்படும் ..................... விளைவுகள்
ஆகும்.
A. நீண்ட கால B. இடைக்கால
C. குறுகிய கால D. தற்காலிக

9. மனக்குழப்பம் என்பது ....


A. அடிக்கடி தலைவலி வருவது
B. சிக்கல்களுக்குத் தீர்வுகாண வழி தெரியாமல் தடுமாறும் நிலை
C. ஒருவரிடம் அடிக்கடி சண்டைப் போடுவது
D. மனத்தாலும் உடலாலும் பாதிப்படையும் நிலை

10. இருதய நோய், ஆஸ்துமா, நீரிழிவு நோய், சிறுநீரகப் பாதிப்பு போன்றவை


....................... ஆகும்
A. பரவும் நோய்கள் B. பரவா நோய்கள்
C. எளிதில் குணமாகும் நோய்கள் D. எளிதில் குணமாகா நோய்கள்

11. நீரிழிவு நோயின் விளைவுகளில் ஒன்று...


A. பக்க வாதம் B. தொடர் இருமல்
C. புண் ஆறாதிருத்தல் D. பசியின்மை

12.சிறுநீரகங்கள் இரத்தத்தைச் சுத்திகரிக்க முடியாமல் செயலிழக்கும் நிலையை நாம்


........................என்கிறோம்.
A. இருதய நோய் B. நீரிழிவு நோய்
C. ஆஸ்துமா D. சிறுநீரகப் பாதிப்பு

13..................... என்பது ஒரு சமூகத்தின் முக்கிய அமைப்பாகும்


A. பள்ளிக்கூடம் B. குடும்பம்
C. மருத்துவமனை D. நாடு

2
14.மாறன் புதிய பள்ளியில் நல்ல நண்பர்களைத் தேர்ந்தெடுப்பதில் மனக்குழப்பம்
அடைந்தான். அவன் தன் ................... கண்டு ஆலோசனை பெற்றான்.
A. தமிழ்மொழி பாட ஆசிரியரைக் B. நெறியுரை ஆசிரியரைக்
C. தலைமையாசிரியரைக் D. பள்ளி பாதுகாவலரைக்

15.முதலுதவி வழங்கும் முறைகள் சூழ்நிலைக்கேற்பவும், பாதிக்கப்பட்டவரின் ........................


மாறுபடும்.
A. இனத்திற்கேற்பவும் B. வசதிக்கேற்பவும்
C. வயதிற்கேற்பவும் D. நிலைமைக்கேற்பவும்

பகுதியில் விடுப்பட்ட இடத்தைப் பூர்த்தி செய்க. (10 புள்ளிகள்)

என் பெயர் துர்கா. எனக்கு வயது பத்து. எங்கள் குடும்பம் ..............................


குடும்பம். நாங்கள் ஓய்வு நேரத்தில் .................................. பன்னாங்குழி விளையாடுவோம். என்
அக்காள் எங்களுடன் ....................................... பழகுவாள். பாடம் கற்றுக் கொடுக்கும்
பொழுது மிகவும் .................................... நடந்து கொள்வாள். பள்ளி விடுமுறையில் நானும்
என் அக்காளும் என் தம்பியும் எங்கள் பெற்றோருக்கு ........................ செய்வோம்.

மகிழ்ச்சியான உதவி ஒற்றுமையாக கண்டிப்புடன் அன்பாகப்

சரியான கூற்றுக்கு (சரி) என்றும், தவறான கூற்றுக்கு (தவறு) என்றும் எழுதுக. (20
புள்ளிகள்)
1. பருவமடைதல் என்பது சிறுவர்கள் பதின்ம பருவம் அடைவதைக்
குறிப்பதாகும்.
2. மாதவிடாய் ஆண்களுக்கும் ஏற்படும்.
3. நாம் காலையில் எழும்போது நமது இரத்தத்தில் ‘குளுகோஸ்’
அளவு அதிகமாக இருக்கும்.

3
4. ஊட்டச்சத்து மிகுந்த உணவுகளை அதிகமாக உண்ண வேண்டும்.
5. சிறுவர்கள் மதுவை வாங்குவதோ குடிப்பதோ மலேசிய சட்டப்படி
குற்றமாகும்.
6. அடிப்படைக் குடும்பம் என்பது அம்மா, அப்பா, பிள்ளைகள்
ஆகியோரை உள்ளடக்கியது.
7. மாணவர்கள் தங்களது அன்றாட நடவடிக்கைகளைப் பற்றி
பெற்றோர்களிடம் கூறக்கூடாது.

8. மாணவர்கள் தங்களது அன்றாட நடவடிக்கைகளைப் பற்றி


பெற்றோர்களிடம் கூறக்கூடாது.
9. பிள்ளைகளின் கருத்துகளுக்குப் பெற்றோர்கள் மதிப்பளிக்க
வேண்டும்.
10.சிறுகாயங்களுக்கு முதலுதவி தேவையில்லை.
11.காலை உணவு நம்து உடலுக்குத் தேவையான சக்தியைக்
கொடுத்து, சுறுசுறுப்பாக இயங்க உதவுகிறது.

கேள்விகளுக்குப் பதிலளி ( 40 புள்ளிகள்)

1. மது அருந்துவதால் ஏற்படும் குறுகிய கால விளைவுகள் நான்கினை (4) எழுதுக.

i
ii
iii
iv
(8 புள்ளிகள்)

2. மனக்குழப்பத்தினாலும் மன அழுத்தத்தினாலும் ஏற்படும் விளைவுகள் நான்கினை (4)


எழுதுக.

i iii
ii iv
(8 புள்ளிகள்)

4
3. முதலுதவி வழங்குவதற்கு முன், முதலுதவி வழங்குபவர் தெரிந்திருக்க வேண்டிய 5
வழிமுறைகளில் இரண்டினை (2) எழுதுக.

i
ii
(4 புள்ளிகள்)

4. சூழலுக்கு ஏற்ப உள உணர்வுகளை எழுதுக.

அ. மாவட்ட அளவில் நடைபெற்ற புதிர்போட்டியில் உன் நண்பன் முதலிடத்தைப்


பெறுகிறான்.
i
ii

ஆ. உன் தோழி பள்ளி நூலகத்தில் உரக்கப் பேசிக் கொண்டிருக்கிறாள்


i
ii

இ. உன் பள்ளிப் பேருந்தை தவற விட்டு விட்டாய்.


i
iii
(12 புள்ளிகள்)
5. உன் உற்றத் தோழனிடமுள்ள சிறந்த பண்புகளை எழுதுக.

i
ii
iii
iv
(8 புள்ளிகள்)

தயாரித்தவர் பார்வையிட்டவர் உறுதிபடுத்தியவர்


(திருமதி.சு.கோமதி) (திரு.உதய சந்திர குமார்) (திருமதி.மா.மணியரசி)
பாட ஆசிரியர் பாடப்பணிக்குழுத் தலைவர் துணைத்தலைமையாசிரியர்

You might also like