Professional Documents
Culture Documents
பாகம் 1
பிரிவு அ : மொழியணிகள்
(கேள்விகள் 1-10)
(10 புள்ளிகள்)
(பரிந்துரைக்கப்பட்ட நேரம் : 15 நிமிடம்)
A ஔவியல் பேசேல்
B உடையது விளம்பேல்
C ஏற்பது இகழ்ச்சி
D ஒப்புர வொழுகு
A ஆணித்தரம் - உறுதி
B தலை குனிதல் – அவமானம் ஏற்படுத்துதல்
C கரை கண்டவர் – ஒரு கலையில் அல்லது துறையில் சிறந்த தேர்ச்சி
1
SULIT பெற்றவர் OTI 1/BAHASA TAMIL-PEMAHAMAN/036/2016
D ஈவிரக்கம் - மனக்கசிவு
A I, II C I, IV
B II, III D III, IV
2
SULIT OTI 1/BAHASA TAMIL-PEMAHAMAN/036/2016
A I, II C I, III
B I, II, III D I, II, III, IV
A முயற்சியுடையார் இகழ்ச்சியடையார்
B சிறு துளி பெரு வெள்ளம்
C சிக்கனம் சீரளிக்கும்
D வெள்ளம் வருமுன் அணை போடு
3
SULIT கீ ழ்க்கண்ட திருக்குறளில் கோடிடப்பட்ட சொல்லின்
OTI 1/BAHASA TAMIL-PEMAHAMAN/036/2016
10. பொருளைத் தேர்ந்தெடுக.
A விருந்து வைப்பவர்
B விருந்தினர்
C விருந்து உணவு
பிரிவு ஆ : இலக்கணம்
(கேள்விகள் 1-10)
(10 புள்ளிகள்)
(பரிந்துரைக்கப்பட்ட நேரம் : 15 நிமிடம்)
I வழலை
II கப்பம்
III நகப்பூச்சு
IV வியாழன்
A I, II C I, III
B I, IV D II, III
12.
A அஃறிணை , பலர்பால்
B அஃறிணை , பலவின்பால்
C உயர்திணை , ஒன்றன்பால்
4
SULIT OTI 1/BAHASA TAMIL-PEMAHAMAN/036/2016
D உயர்திணை , பலவின்பால்
A முழுமையாகச் / தாமதமாகச்
B மென்மையான / அழகான
C கருப்பாகச் / அவசரமாகச்
D தாமதிக்காமல் / பிடிக்காமல்
A வாங்கிய மிதிவண்டியை
B அழகான தாள்களைக்
C அழகுப்படுத்தி
D ஓட்டிக் காட்டினான்
5
SULIT OTI 1/BAHASA TAMIL-PEMAHAMAN/036/2016
I இருப்பினும்
II இருந்தபோதிலும்
III ஆகவே
IV ஆயினும்
A I, II ,III C I, IV
B I, II, IV D I, II, III, IV
A வனைந்து
B முடைந்து
C கொய்து
D வேய்து
அ ஆ
6
SULIT OTI 1/BAHASA TAMIL-PEMAHAMAN/036/2016
அ ஆ
A பொருட்பெயர் இடப்பெயர்
B இடப்பெயர் சினைப்பெயர்
C சினைப்பெயர் பண்புப்பெயர்
D சினைப்பெயர் பொருட்பெயர்
20. சேர்த்தெழுதுக.
காரம் + வடை
A காரம்வடை
B காராவடை
C காரவடை
D காராடை
பாகம் 2
(பரிந்துரைக்கப்பட்ட நேரம் : 45 நிமிடம்)
கேள்வி 21
2 பில் கேட் மற்றும் மைக்கேல் டெல் இருவரும் உலக மக்கள் அறிந்த பெரும்
.
பணக்காரர்கள். __________________________ தங்களின் உழைப்பால் முன்னேறினார்கள்.
7
SULIT OTI 1/BAHASA TAMIL-PEMAHAMAN/036/2016
( 1 புள்ளி )
நன்மை
ஆடை தீமை
அணிகலன் படிப்பு
1.
கீ ர்த்தி
3.
(2 புள்ளிகள்)
(6 புள்ளிகள்)
கேள்வி 22
அருந்ததி
வல்லமைமிக்க கீரை வல்லாரை
அருந்ததி
வல்லாரை பானம்
ரி.ம 9.90
மட்டுமே!
வல்லா
தனி சிறப்புகள் :
ரை
ஞாபகச் சக்தியை வளர்க்கும்
8 பானம்
இரத்தச் சுத்திகரிப்புச் செய்யும் இராசாயண கலவை அற்றது !
SULIT OTI 1/BAHASA TAMIL-PEMAHAMAN/036/2016
அ. இந்த விளம்பரத்தில் குறிப்பிடப்பட்ட பொருள் யாது?
_________________________________________________________________________________________
__
(1 புள்ளி)
ஆ விளம்பரப்படுத்தப்பட்ட பானத்தின் தனி சிறப்புகள் இரண்டை எழுதுக.
. i) ______________________________________________________________________________
__
ii) ______________________________________________________________________________
__
(2 புள்ளி)
இ. இப்பானத்தை எங்கு வாங்கலாம்? சரியான விடைக்கு (√) அடையாளமிடுக.
அருந்ததி கடை
மருந்தகம்
அம்பானி பேரங்காடி
(1 புள்ளி)
ஈ. இப்பானத்தில் உயிர்ச்சத்து _______________ மற்றும் __________________உள்ளது.
(1 புள்ளி)
(6 புள்ளிகள்)
கேள்வி 23
9
SULIT OTI 1/BAHASA TAMIL-PEMAHAMAN/036/2016
___________________________________________________________________________________________
(1 புள்ளி)
____________________________________________________________________________________________
(1 புள்ளி)
i) ________________________________________________________________________________
ii) ________________________________________________________________________________
(2 புள்ளி)
i) ________________________________________________________________________________
ii) ________________________________________________________________________________
(2 புள்ளி)
(6 புள்ளிகள்)
கேள்வி 24
10
SULIT OTI 1/BAHASA
சமயங்களில் பட்டினியாகக் கூட இருந்து TAMIL-PEMAHAMAN/036/2016
பயிற்சி மேற்கொண்டேன்.
நிருபர் : இந்தக் குறைகளை எவ்வாறு களையலாம் என்று தாங்கள்
கருதுகிறீர்கள்?
செல்வன் : விளையாட்டு துறையில் ஈடுபடுபவர்களை அடையாளம் கண்டு
அவர்கள் பயிற்சி பெறுவதற்கான வசதிகளைச் செய்து தர
வேண்டும். அவர்கள் வெளிநாடுகளுக்குச் சென்று பயிற்சி பெற
வாய்ப்புகள் வழங்க வேண்டும். அதுமட்டுமின்றி
விளையாட்டாளர்களுக்கு நிரந்தர ஊதியம் வழங்கி வருமானத்திற்கு
வழி செய்தால் அவர்கள் விளையாட்டில் முழு கவனத்தைச்
செலுத்தலாம்.
நிருபர் : பெருநடை போட்டியில் ஈடுபட விரும்பும் இளைஞர்களுக்குத்
தாங்கள் கூறும் ஆலோசனை என்ன?
செல்வன் : முதலாவதாக ஒழுங்கு விதிகளுக்குக் கட்டுப்படப் பழகிக் கொள்ள
வேண்டும். அடுத்ததாக முறையான பயிற்சிகளைத் தவறாமல்
செய்ய வேண்டும். போட்டிகளில் தோல்வி ஏற்படும் போது துவண்டு
விடாமலும் வெற்றி கிடைக்கும் போது கர்வம் கொள்ளாமலும்
இருக்க வேண்டும்.
நிருபர் : நன்றாகக் கூறின ீர்கள். சமீ பத்தில் தங்களுக்கு மலேசியாவின் சிறந்த
விளையாட்டு வரர்
ீ எனும் விருதை வழங்கினார்கள். அதற்கு எனது
மனமார்ந்த வாழ்த்துகள். இந்த வெற்றிக்குக் காரணமாகத்
திகழ்ந்தவர்கள் என யாரைக் குறிப்பிடுவர்கள்?
ீ
செல்வன் : கண்டிப்பாக என் வெற்றிக்கு உந்துதலாக இருந்தவர்கள் என்
பெற்றோர்கள், ஆசிரியர்கள், நண்பர்கள் மற்றும் என் பயிற்சியாளர்
திரு. அலெக்ஸ் வோங் அவர்கள். இந்த வேளையில் அவர்களுக்கு
நான் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன்.
___________________________________________________________________________________________
11
SULIT OTI 1/BAHASA TAMIL-PEMAHAMAN/036/2016
(1 புள்ளி)
____________________________________________________________________________________________
____________________________________________________________________________________________
(2 புள்ளி)
1 அறிவுரை
2 கருத்து
(1 புள்ளி)
____________________________________________________________________________________________
(1 புள்ளி)
i. _________________________________________________________________________________
ii. _________________________________________________________________________________
(2 புள்ளி)
(7 புள்ளிகள்)
கேள்வி 25
12
SULIT OTI 1/BAHASA TAMIL-PEMAHAMAN/036/2016
கபிலனின் கண்களில் பயத்தை விட கோபமே வழிந்தோடியது. “டேய் கபிலா!” அம்மா
தன் அடிக்குரலில் உரக்கக் கத்தி அழைத்தார்.
கபிலன் கதவின் மறைவிலிருந்து வெளியே வந்தான். அம்மா அவனை
முறைத்துப் பார்த்தார். “உன்ன தங்கச்சிய பாத்துக்க சொன்னா, நீ எங்க போன ? பார்
எப்படி அழறானு? என்னாச்சுனு தெரியல?” என புலம்பும் அம்மாவையே உற்றுப்
பார்த்துக் கொண்டிருந்தான். பதில் ஏதும் கூறாமல் சிலையாய் நிற்கும் மகனின் மேல்
இருந்த கோபம் அதிகமாக அம்மா அமுதாவைத் தொட்டிலில் கிடத்தினார். அதே
வேகத்தில் அறைக்குள் சென்றார். கண்களில் கோபக்கனல் தெறிக்க கையில் பிரம்புடன்
வந்த அம்மா கபிலனைக் கோபம் தீர அடித்தார். ஆறே வயது நிரம்பிய கபிலன் அடித்
தாங்காமல் அலறினான். “அம்மா..அம்மா..அடிக்காதீங்க.....விட்டுடுங்க.........இனிமேல்
பாத்துக்கிறேன்...வேணாம்மா..” என்ற பிஞ்சுக் குரலின் கெஞ்சல் அம்மாவின் மனதை
உலுக்கியதால் அடியை நிறுத்தினார். பிரம்பைக் கீ ழே போட்டுவிட்டு மீ ண்டும் தன்
வேலையைத் தொடர தளர்ந்த நடையோடு சென்றார்.
அழுதுக் கொண்டிருந்த கபிலனின் ஓசை அடங்கியது. அம்மா தன் மனதில் பல
கேள்விக் கணைகளைத் தொடுத்த வண்ணம் கபிலனிடம் வந்தார். “கபிலா
எழுந்திருடா..கபிலா...கபிலா..,” என அவனை மடியில் வைத்து உலுக்கினார். கபிலன்
கண் விழிக்கவில்லை. அம்மா சிறிதும் தாமதிக்காமல் கபிலனின் முகத்தில் நீரைத்
தெளிக்க கண் திறந்து பார்த்தான் கபிலன்.
அம்மா அவனைக் கட்டிக் கொண்டு “ஏன்டா, அம்மாவிற்கு கோபம் வர மாதிரி
நடந்துக்கிற? உனக்கு ஏதாவது ஆயிருந்தா நான் உயிரோட இருந்திருக்க மாட்டேன்,”
என அழுதார். அம்மாவின் அன்பு வெள்ளிடை மலையாக வெளிப்பட்டது. தனக்காக
உயிரைக் கொடுக்க கூடிய தன் அம்மாவைத் தவறாக நினைத்து விட்டோமே என்ற
குற்ற உணர்வில் கபிலனின் கண்கள் நனைந்தன. “அம்மா, அழாதீங்க, நீங்க தங்கச்சி
பிறந்ததிலிருந்து என்னிடம் பாசமாக இல்லனு நினைச்சன். அந்தக் கோபத்துல தான்
தங்கச்சிய கிள்ளிட்டேன், என்ன மன்னிச்சுடுங்க அம்மா,” என்றான் கபிலன்.
13
SULIT OTI 1/BAHASA TAMIL-PEMAHAMAN/036/2016
___________________________________________________________________________________________
(1 புள்ளி)
____________________________________________________________________________________________
(2 புள்ளி)
____________________________________________________________________________________________
(1 புள்ளி)
____________________________________________________________________________________________
(1 புள்ளி)
(5 புள்ளிகள்)
14