You are on page 1of 310

புலவர்‌

சீனி.சட்டையபப ன்‌
திருஅருட்பா அகராதி

வள்ளற்பெருமானின்‌ வழிவழித்தொண்டர்‌
பிறையாறு சிதம்பர சுவாமிகளின்‌ மாணவர்‌
புலவர்‌ சீனி. சட்டையப்பன்‌
தொகுப்பு
டாக்டர்‌ ப. சரவணன்‌

வள்ளலார்‌ இளைஞர்‌ மன்றம்‌


46 ௮, கோட்டைக்கரை
வடலூர்‌ - 607 303
கடலூர்‌ மாவட்டம்‌
திருஅருட்பா அகராதி
புலவர்‌ சீனி. சட்டையப்பன்‌

முதல்‌ பதிப்பு: பிப்ரவரி 2017 (தைப்பூசம்‌)

வெளியீடு: வள்ளலார்‌ இளைஞர்‌ மன்றம்‌


46 ௮, கோட்டைக்கரை, வடலூர்‌ - 607 303
கடலூர்மாவட்டம்‌

நூலாக்க விவரம்‌:
1/4 கிரவுன்‌, 18.6 கி. மேப்லித்தோ, 308 பக்கங்கள்‌

அச்சுக்கோப்பு: ஆ. அறிவழகன்‌ சென்னை-47


அட்டை வடிவமைப்பு: தில்லை முரளி
விலை: ரூ.150

பயப்பட பி
நூ ய/ஙசா லார்‌. 5வீர்வுவறவா

ரர்‌: “ஸ்பவஷு 2017 (11ல12௦0௦5௭)

படி ா௦0 ௫
விவவ ௦பர்்‌ பரடலா/524
46, 6011410814வ, /80வ/பா- 607303
பே00ல௦%௩ டனர்‌

1/4௨ே௦0ய, 18.61601/4101ம௦, 308 0௨0௦5


நுல்‌ ௫4. கங்கா லரலா, சோளாவ
800 ௫ 1.]ரிபாவி

[106 [*5.150
பொருளடக்கம்‌

பக்கம்‌

அறிமுகம்‌ 4
முதல்‌ திருமுறை 7
இரண்டாம்‌ திருமுறை 87

மூன்றாம்‌ திருமுறை 127


நான்காம்‌ திருமுறை 141

ஐந்தாம்‌ திருமுறை 165


ஆறாம்‌ திருமுறை 193
இராமலிங்கர்‌ துணை

அறிமுகம்‌
தமிழ்‌ அருளிய இலக்கிய வரலாற்றில்‌ திருவருட்பா ஓர்‌ இன்றியமையாத இடம்பெற்றுள்ளது.
இறைவன்‌ திருவருளே வள்ளற்பெருமானின்‌ உள்ளத்திலிருந்து வெளிப்படுத்தப்பட்டது இது. இதனை முதலில்‌
பதிப்பித்த முதல்‌ மாணவன்‌ தொழுவூர்‌ வேலாயுதனார்‌, அரிய சொற்கள்‌ என்று கருதியவற்றுக்குப்‌ பொருள்‌ எழுதியுள்ளார்‌.
பின்னர்‌ வந்த பதிப்பாசிரியர்களும்‌ அவரைப்‌ பின்பற்றி மேலும்‌ சிலவற்றிற்குப்‌ பொருள்‌ குறித்தனர்‌.
திருவருட்பாவுக்கு உரை எழுதவும்‌ பலர்‌ முற்பட்டனர்‌. அவர்களுள்‌ முழு நூலுக்கும்‌ ஒளவை துரைசாமி பிள்ளை
எழுதிய உரையை அண்ணாமலைப்‌ பல்கலைக்கழகம்‌ வெளியிட்டது. திண்டுக்கல்‌ சரவணானந்தாவும்‌ உரை எழுதியுள்ளார்‌.
பகுதி உரையாக அருட்பெருஞ்ஜோதி அகவலுக்கும்‌ பலர்‌ உரை எழுதியுள்ளனர்‌.
இவ்வுரைகளை எல்லாம்‌ வைத்துக்கொண்டு சன்மார்க்க அன்பர்கள்‌ திருவருட்பா ஓதுகிறார்களா என்று ஆராய்ந்து
பார்த்தால்‌ இல்லை என்றே தோன்றுகிறது. முழுமையாக முற்றோதல்‌ செய்கிறவர்களும்‌ இருப்பதாகத்‌ தெரியவில்லை.
திருவருட்பாவுக்கு அரும்பொருள்‌ காணுங்கால்‌ மற்ற நூல்களுக்குக்‌ காண்பதுபோல்‌ கண்டுவிட இயலாது.
பெரும்பாலான சொற்களுக்கு அருட்பாவிலிருந்தே பொருள்‌ காண்பதே வழிவழியாகப்‌ பின்பற்றப்படும்‌ முறை. அம்முறையை
வள்ளற்‌ பெருமானின்‌ வழிவழித்‌ தொண்டராக விளங்கிய பிறையாறு சிதம்பர சுவாமிகள்‌ வழிகாட்டினார்‌. அவ்வழியில்‌
தான்‌ இவ்வரும்பொருள்‌ விளங்குகிறது.
திருவருளையே நம்பி வாழும்‌ சன்மார்க்க அன்பர்கள்‌ திருவருட்பாவை ஓதி உரைத்‌ தலைப்படுவது உண்மையே.
அவர்களுக்குச்‌ சில சொற்கள்‌ விளக்கமாவதில்லை. அவற்றைத்‌ தெரிந்துகொள்ள எந்த ஏற்பாடும்‌ இல்லை. சான்றாக
“மத்தணம்‌” என்ற சொல்‌ இருக்கிறது. இதற்கு, கமுக்கம்‌, இரக்கியம்‌ என்றெல்லாம்‌ பொருள்‌ உண்டு. இது எல்லோர்க்கும்‌
தெரிந்த சொல்‌ இல்லை. இது போன்ற சொற்களை அறிந்துகொள்ள முற்பட்டவர்கள்‌ வந்து விளக்கம்‌ கேட்டனர்‌.
அப்பொழுதுதான்‌ திருவருட்பா முழுமைக்கும்‌ அரும்பொருள்‌ சொறக்ளைக்‌ கண்டுபிடித்துத்‌ தொகுக்கும்‌ பணியில்‌ அண்ணா
ஈடுபட்டார்‌.

பல ஆண்டுகள்‌ இதனைத்‌ தொகுத்தார்கள்‌. இதனை கண்டகண்படி எழுதி அச்சிட்டால்‌ போதாது அகர வரிசையில்‌
இருந்தால்தான்‌ எளிதில்‌ வேண்டிய சொற்களுக்கு கண்டுகொள்ளலாம்‌. எனவே அதற்கு உரிய முறையில்‌ தொகுக்கப்பட்டது.
இதனை வெளியிட விரும்பி அண்ணாவின்‌ மாணவரான திரு. ப. சரவணன்‌ முறைப்படுத்தி அச்சிடும்‌ அளவுக்கு
முன்னேற்பாடுகளைச்‌ செய்து வைத்திருந்தார்‌. அதற்காக அவருக்கு நன்றி. அண்ணா வெளிப்படுத்திய எண்ணற்ற
வெளியீடுகளை அவர்கள்‌ சொந்தப்பொறுப்பிலேயே வெளியிட்டு வந்தார்கள்‌. பிறர்‌ உதவியை அவர்கள்‌ எப்பொழுதும்‌
எதிர்பார்த்ததில்லை.
பலர்க்கும்‌ பயன்தருவதாக உள்ள இதனை வள்ளலார்‌ இளைஞர்‌ மன்றமே முன்னெடுத்து வெளியிடுகிறது. இதன்‌
வாயிலாகவே முன்னர்‌ வெளியிடப்பட்ட அனைத்து வெளியீடுகளும்‌ வெளிவந்தன. இப்பதிப்பகம்‌ கையடக்கச்‌ சிறுசிறு
வெளியீடுகளால்‌ அன்பர்கள்‌ விளங்கும்‌ விளக்க வெளியீடுகளை இதுகாறும்‌ வெளியிட்டது. இப்பொழுது, தமிழண்ணா
சீனி. சட்டையப்பனாரின்‌ திருமகன்‌ தணிகை அருள்‌, அன்பு மருமகள்‌ அம்பிகை தணிகை அருள்‌ ஆகியோரின்‌ உள்ளார்ந்த
விருப்ப முயற்சியால்‌ இவ்வகராதி வெளியீடு காண்கிறது.
அருட்பாவின்‌ அருஞ்சொற்களை விளங்கிக்‌ கொள்வதில்‌ விருப்பம்‌ உடைய அனைவர்க்கும்‌ இவ்வகராதி ஒரு
கலங்கரை விளக்காக விளங்கும்‌ என்பதை மனதுள்கொண்டு இதனை வெளியிடுவதில்‌ பெருமகிழ்வடைகிறது வள்ளலார்‌
இளைஞர்‌ மன்றம்‌.

உறவுடன்‌
ஆசிரியர்‌ குழுவினர்‌
வடலூர்‌
25.01.17

4 புலவர்‌ சீனி. சட்டையப்பன்‌


முதல்‌ திருமுறை
௮ அங்கையில்‌ - உள்ளங்கையில்‌

அஃது எற்றாதென்று அறிவார்‌ - அதனை என்னவென்று


அச்சிறுபாக்கம்‌ - பார்க்கபுரேசர்‌ - சுந்தரநாயகி. கணபதிக்கே
அறிவார்‌ முதல்வணக்கம்‌ என எச்சரிக்கும்‌ அச்சு இறுபாக்கம்‌.
மதுராந்தகத்தின்‌ தெற்கே 10 கி.மீ.
அகண்டம்‌ - நிட்களநிலை
அச்சு - உடல்‌; ஆன்ம நிலை ; உயிர்‌; உடல்‌.
அகண்டாகண்டம்‌ - அளவுபட்டதும்‌ அளவுபடாததும்‌.
அச்சுறல்‌ - அஞ்சுதல்‌
அகத்தியான்‌ பள்ளி - அகத்தீசுவரர்‌ - பாகம்பிரியாள்‌.
அகத்தியர்‌ இறைவனின்‌ திருமணக்கோலங்காணத்‌ அசடன்‌ - கீழ்மகன்‌
தவஞ்செய்த தலம்‌. இறைவன்‌ இமவான்‌ மகளின்திருமணத்தை, அசரம்‌ - அசையா உயிர்கள்‌.
இங்குக்‌ காட்டினார்‌. வேதாரண்யத்திற்குத்‌ தெற்கே 2 கி.மீ.
தொலைவிலே உள்ளது இப்பள்ளி. அசலம்‌ - அசையாப்‌ பொருள்‌; அசைவற்றது; எதனாலும்‌
அசைவிக்க முடியாதது.
அகத்தில்‌ வைப்பாரோ - வீட்டில்‌ வைப்பார்களா.
அசலமாகி - சலன மற்றதாகி
அகத்து - இடத்து; உள்ளத்து அசாதம்‌ - எல்லையற்ற இன்பம்‌
அகந்தோறும்‌ - வீடுகள்‌ தோறும்‌
அசிபதமாய்‌ - இறை நிலையாகி
அகநிலை - உள்நிலை; உள்ளத்தின்‌ நிலை.
அசுரர்‌ - அரக்கர்‌.
அகம்‌ - உள்‌; உயிர்‌; ஆன்மா.
அசைவிக்கும்‌ ஒரு சக்தி - அருட்சக்தி (அ) பராசக்தி.
அகம்‌ இலையோ - வீடில்லையோ
அஞ்சடக்கி - ஐம்பொறிகளை அடக்கி.
அகம்காரம்தனை - தன்முனைப்பினை
அஞ்சடைய - ஐம்பொறிகளால்‌ தாக்கமடைய
அகமகிழ்வாள்‌ - உள்ள மகிழ்ச்சியால்‌
அஞ்சல்‌ - அஞ்சாதே
அகலநில்‌ - விலகி நில்‌
அஞ்சனம்‌ - கண்மை
அகலம்‌ - மார்பு
அஞ்சனூர்‌ - அன்னத்தை வாகனமாக உடைய பிரமதேவனின்‌
அகலா - நீங்காத ஊர்‌. (அஞ்சம்‌ - அன்னம்‌), (அஞ்சனூர்‌ கஞ்சனூராயிற்று,

அகழ்வார்‌ - தோண்டுவார்‌ காண்க. கஞ்சனூர்‌)

அஞ்சனையேல்‌ (அஞ்சல்‌ *நையேல்‌) - அஞ்சி வருந்தாதே


அகற்ற - நீக்க
அகற்றி . நீக்க அஞ்சாதிஅஞ்சும்‌ - சுவை,ஒளி முதலிய ஐம்புலன்கள்‌.

அகன்றவர்‌ - அப்பாற்பட்டவர்‌.
அஞ்சின்‌இடம்‌ - ஐம்பொறிகளின்‌ வாயிலாக.

அக்ஷயம்‌ - அழியா அருள்‌ ஈவது. அஞ்சு - ஐந்து


அகிலநடை - உலகியல்‌ நடை அஞ்சு அருந்து என்றால்‌ - சுவை முதலிய ஐந்தினையும்‌
அனுபவிக்க வேண்டுமெனச்‌ சொன்னால்‌.
அகிலம்‌ - உலகம்‌
அஞ்செழுத்து - நமசிவாய என்னும்‌ பஞ்சாட்சரம்‌.
அகிலாண்டம்‌ - நிலத்தைச்‌ சூழ்ந்த வெளிக்கு ஆதாரமானது.
அஞ்செழுத்தை நேர்ந்தார்க்‌ கருள்புரிதல்‌ - பஞ்சாட்சரத்தைத்‌
அகோசசரம்‌ - வாக்கு, மனங்களால்‌ அறியவொண்ணாமை. தம்மை அடைந்தவர்க்கு அருள்‌ செய்தல்‌.
அங்கச்சுடையாய்‌ - அழகிய கோவணத்தை அணிந்தவனே அஞ்செனவே - ஐம்பொறிகளின்‌ விடயங்கள்‌ முதலியன.
அங்கண நீர்‌ - சாக்கடை நீர்‌ அஞ்சேல்‌ - அழகிய சேல்‌ மீன்களை ஒத்த
அங்கணணே - அழகிய விழிகளை உடையவனே அஞ்சைக்களம்‌ - அஞ்சைக்கள ஈசர்‌ - உமையம்மை. சேரமான்‌
பெருமாளோடு சுந்தரர்‌ கைலை செல்ல ஐராவதம்‌ வந்த ஊர்‌.
அங்கணம்‌ - நீர்‌ கழியும்‌ துவாரம்‌; சாக்கடை
சென்னை கொச்சின்‌ ரயில்‌ பாதையில்‌ திருச்சூர்‌ தாண்டி
அங்கணமே - நட்பாகிய கூட்டம்‌ 32 கி.மீ.
அங்குமிழ்‌ - அழகிய நீர்க்குமிழி அட்டத்திக்கு - எட்டுத்‌ திசைகள்‌.
அங்கைக்‌ கனி - உள்ளங்கை நெல்லிக்கனி. அட்டமூர்த்தி - எண்வகை வடிவினன்‌ (ஐம்பூதம்‌, சந்திரன்‌,

திருஅருட்பா அகராதி 7
சூரியன்‌, ஆன்மா). அண்டரிய - கிட்டுவதற்கு அரிய.
அடல்வற்றாத - அருள்‌ வல்லபம்‌ குறையாத அண்டார்‌ - தீநெறி உடையார்‌; பகைவர்‌.
அடல்விடையார்‌ - வீறுடைய காளை வாகனமுடைய அண்ணல்‌ - அருட்பெருமை உடையவரே; கடவுளே;
தலைவனே.
அடி - காலடி
அடிகேள்‌ - தலைவரே அண்ணித்தல்‌ - தித்தித்தல்‌
அண்ணிய - வந்தடைந்த.
அடிசில்‌ - உணவு
அண்மை - சமீபம்‌.
அடித்தாமரை - திருவடியாகிய தாமரை

அடிநாள்‌ உறவு - ஆதிநாள்‌ உறவு. அணி - சூடிய


அனித்த கன்மம்‌ - நிலையில்லாத கருமம்‌.
அடிப்பொடி - பாததூளிகை
அணிந்தாய்‌ - பெற்று இருக்கின்றாய்‌
அடிப்போது - திருவடிமலர்‌
அணி - ஆபரணம்‌
அடிமையின்‌ வதிந்திட - குற்றேவலாளின்‌ வாய்ந்திட.
அணியீர்‌ - அணியமாட்டீர்‌
அடியர்பால்‌ - அடியவர்களிடம்‌; அன்பர்களிடம்‌
அணு - நுண்பொருள்‌.
அடியருளம்‌ - அடியார்களின்‌ உள்ளத்திலும்‌.
அணை - சேர்வாயாக
அடியன்‌ - தொண்டன்‌
அணைய - சேர
அடிவைத்தபோது - திருவடி தலையில்‌ சூட்டிய போது
அணையாது - சேர்ந்திடாமல்‌
அடுக்கி - தொடர்ந்து.
அணைவது - சேர்வது; கலப்பது
அடுக்கும்‌ - சேர்ந்தருளும்‌
அடுஞ்செல்லல்‌ - பெரிய துன்பத்தில்‌ செல்லல்‌ அணைவான்‌ - தழுவுதற்கு
அணைவேனோ - இன்பம்‌ மிகப்‌ பொருந்துவேனோ
அடுத்த பரிசு - வந்ததின்‌ நோக்கம்‌
அனையீர்‌ - ஒத்தவரே
அடுத்தாய்‌ - அணுகினாய்‌
அடுந்தலை - விடத்தை உடைய அத்தனை - அருட்தந்தையை
அடும்படைகோடி - கொடிய ஆயுதங்கள்‌ தாங்கி
அத்திரம்‌ - அந்த இரகசியத்தை; அம்பு.
அத்திறம்‌ - நிலையாமை.
அடைதி - இன்பம்‌ அடைவாய்‌
அத்துவத்தில்‌ - இரண்டும்‌ ஒன்றாய்‌இருக்கும்‌ நிலையில்‌.
அடைந்தவாறு - வந்து சேர்ந்த நிலை
அத்தோ - அந்தோ.
அடைந்திட - போட்டு மூடிட
அத்விதானந்தம்‌ - மேலாம்‌ ஒன்றாம்‌ தன்மை. (பரமான்மா,
அடைந்தேம்‌ - கூடினோம்‌
ஜீவான்மா இரண்டு அறும்‌ நிலைமை)
அடையாமை - சேராமை
அத்தானந்த போக்கியம்‌ மேலாம்‌ பேரின்ப
அடையார்‌ - பகைவர்‌ அனுபவத்திற்குரியது.
அடையில்‌ - அருகில்‌ சென்று அதிதூரம்‌ - எட்டாத நிலை
அடைவாய்‌ - வழியினை மூடிவை அதிலோர்‌ பாதி - கால்பகுதி
அண்‌ ஆர்‌ இடத்தும்‌ - விரும்பி நெருங்குபவர்‌ இடத்தும்‌ அத்தம்‌ - அப்பாற்பட்ட நிலை
அணங்கு - இன்ப வருத்தம்‌ உண்டாக்கும்‌ பெண்‌ அத்தமாய்‌ - உயிர்‌ அனுபவத்தின்‌ உயர்ந்ததாகி
அண்டக்கூவம்‌ - உலகமாகிய கிணறு. அதுபயிலும்‌ - அதனைப்‌ பழகிய
அண்டங்கண்டானும்‌ - நான்முகனும்‌ அதுலம்‌ - ஒப்பில்லாமை.
அண்டம்‌ - உலகம்‌; ஆகாயம்‌. அதுலிதம்‌ - மேலாம்‌ நம்பகமானது; அசைவின்மை.
அந்தக்கரணம்‌ - மனம்‌, புத்தி, சித்தம்‌, அகங்காரம்‌

6 புலவர்‌ சீனி. சட்டையப்பன்‌


அந்தகன்‌ - இயமன்‌ அம்பர்‌ மாகாளம்‌ - மாகாளநாதர்‌ - பட்சநாயகி. இத்தல
மூலவரான பாணலிங்கரை பத்ரகாளி வழிபட்டுச்‌ சக்தி பெற்றாள்‌.
அந்தங்கள்‌- முடிபுகள்‌ அம்பர்‌ திருக்கோயிலிருந்து மேற்கே 2 கி.மீ. மாகாளம்‌. (கோயில்‌
அந்தணருக்கு - அழகிய மகளிருக்கு திருமாளம்‌)

அந்தரம்‌ - ஆதாரமற்று நிற்பது அம்பரத்தே - சிதாகாசத்திலே


அந்தரங்கம்‌ - மறைபொருள்‌. அம்பரம்‌ - கங்கை சூழ்ந்த

அந்தரம்‌ - ஆகாயத்தை; ஆகாயம்‌ அம்பராம்பரம்‌ - வெளிகளுக்கெல்லாம்‌ (சுத்தசிவ)


வெளியானது.
அந்தரர்கள்‌ - மேலுலகவாசிகள்‌.
அம்பலத்தும்‌ - கூடும்‌ தானத்திலும்‌
அந்தரி - விண்ணை ஆள்பவள்‌
அம்புயத்தோன்‌ - நான்முகன்‌; அழகிய மார்பினன்‌
அந்திவண்ணன்‌ - செந்நிறமுடையவன்‌.
அம்புலி - சந்திரன்‌.
அநாதி - தோற்றமற்றவன்‌.
அநாதியாய்‌ - தோற்றம்‌ இல்லாததாய்‌ அம்புலிக்கும்‌ - சந்திர மரபிற்கும்‌
அம்ம - மயக்கம்‌; விருப்பம்‌; ஆசை.
அநாமயம்‌ - மலமற்றது; மலநோய்‌அற்றது.
அம்மனை - அழகிய வீடு
அப்பால்‌ - புறமாக
அம்மால்‌ - அழகிய திருமால்‌
அப்பாலாய்‌ - கடந்ததாய்‌
அம்மாறுதல்‌ - அழகு நீங்குதல்‌இல்லாத.
அப்பாலை - அப்பாலுள்ள பிரம்மப்‌ பொருளை.
அம்மான்‌ - தாய்மாமன்‌.
அப்பு இடைவைப்பாம்‌ உலகு - கடல்‌ சூழ்ந்துள்ள உலகம்‌.
அம்மூன்றினுள்‌ - சங்கற்பித்தல்‌,சிந்தித்தல்‌,
மறத்தல்‌ என்னும்‌
அப்புறமாய்‌ - மேற்பட்ட நிலையில்‌
மூன்று.
அபயமலர்‌ - அஞ்சாதே என்று காட்டும்‌ தாமரைபோன்ற கை
அம்மை - உமாதேவி; உமையவள்‌
அப்ரமேயம்‌ - அளவிட முடியாதது.
அம்மையார்‌ - உமாதேவியார்‌
அபரோக்ஷ ஞானானுபவ விலாசப்‌ பிரகாசம்‌ - அருளறிவாம்‌
அம்மையார்‌ தருபாகன்‌ - உமையாள்‌ சேருகின்ற சிவன்‌
கண்ணுக்கு விளக்கமாவது; அழகு அனுபவமுடைய
வெளிச்சம்‌. அமர்‌உம்பதி - நிலைபெற்றிருக்கும்‌ உமது சீரிடம்‌
அபிடேகவல்லி - திருமுடியுடையவளே,மஞ்சனம்‌ கொள்ளும்‌ அமர்ந்ததாலோ - இருந்ததாலோ
தெய்வப்‌ பெண்ணே

அபரிமிதம்‌ - மிகுதி.
அமர்ந்தீர்‌ - வீற்றிருந்தீர்‌
அமரர்‌ - தேவர்‌
அபேதமாய்‌ - வேறுபாடு அற்றதாகி
அமரர்க்கும்‌ - தேவர்க்கும்‌
அம்‌ - அழகிய
அமலம்‌ - மலமற்றது.
அம்‌ மணப்பெண்‌ ஆகி - மங்கைப்‌ பருவம்‌ உடைய வளாகி
அமலயோகம்‌ - மும்மலம்‌ நீங்கிய ஒருமை நிலை
அம்கதிர்‌ - அழகிய சந்திரன்‌.
அமிதகோடியாம்‌ மறையவர்‌ - அளவிறந்த கோடிக்‌ கணக்கான
அம்சுகம்‌ - நல்லின்பம்‌ நான்முகர்கள்‌.

அம்சேகரனே - சடைமுடி உடையவனே அமுதசாரமே - அமிர்தக்‌ கடலே.


அம்சொலும்‌ - அழகுடன்‌ கூறுவீராக அமுதம்‌ கொண்ட - இன்பப்‌ பெருக்குடைய

அம்தார்‌ - அழகிய மாலை அமுதின்‌ - அமிர்தம்போல.


அம்பகம்‌ - எழுச்சி தன்மையுடையது. அமுதுஇன்றேல்‌ - உணவு இல்லாவிட்டால்‌
அம்பர்‌ திருக்கோயில்‌ - பிரம்மபுரீசர்‌ - பூங்குழலி. ஆதிசக்தி அமுதுஈதல்‌ஆதி - உணவு கொடுத்தல்‌ முதலிய.
பூசை செய்த கோயில்‌, அமிர்தவாவி தீர்த்த பிரம்ம ஈசன்‌.
அமுதுசிறிதுமிழ்ந்தார்‌ - தாம்பூல எச்சம்‌ உமிழ்ந்தார்‌
பூந்தோட்டத்திலிருந்து தென்‌ கிழக்கே 4 கி.மீ.

திருஅருட்பா அகராதி (]
அமுதென்றார்‌ - உணவாம்‌ என்று கேட்டார்‌ அருந்தா - உண்ணாத

அமைக்கும்மொழி - கூறியமொழி அருநான்கு - விந்து,நாதம்‌,பரவிந்து,பரநாதம்‌


அமைப்பித்தால்‌ - விதியை எழுதினால்‌ அரும்பண்‌ - மார்பகம்‌ நெருங்க

அமைவாயேல்‌ - திருவுளம்‌ செய்வாயானால்‌ அருமருந்தே - உயரிய அமுதமே; தேவாமிர்தமே


அயலார்‌ - அயலவர்‌, அயலவர்யார்‌ அருமறை - அரிய வேதங்கள்‌
அயன்‌ - பிரமன்‌ அருமைகாட்டோம்‌ - பெருமை காட்டிக்கொண்டு இருக்க
மாட்டோம்‌, அருளல்வேண்டும்‌, எமக்கு ஈந்து மகிழ்வித்தல்‌
அயன்மால்‌ வாதுகொளல்‌ - பிரம்மனும்‌ திருமாலும்‌ வாது
வேண்டும்‌.
செய்தல்‌.

அயன்மூன்று - தா என்னும்‌ எழுத்திற்கு அடுத்த எழுத்து தி முத்தி அருவத்துள்‌ அருவாகி - விந்துவுள்‌ நாதமும்‌ நாதத்திற்குள்‌
(இங்கித மாலை பாடல்‌. 61) பரவிந்துவும்‌ பரவிந்துக்குள்‌ பரதநாதமும்‌
அருவாகி - விந்துவாகி
அயில்‌ - வேல்‌
அருவினுள்‌ - அவ்விந்துக்குள்‌
அயில்‌ ஏந்தும்‌ - வேல்‌ தாங்கிய
அரக்கனை மலைக்கீழ்‌ அடர்த்தல்‌ - இராவணனைக்‌ கயிலை அருவு - அருவம்‌.
மலையின்‌ கீழே நெருக்கிய திருவடி. அருவுருவே - அருவுருவாயிருப்பவனே.

அரசிலி - அரசிலிநாதர்‌ - பெரியநாயகி. அரசிலித்‌ அருவுள்‌ ஒன்றாய்‌ - பரமநாதமாகி


தீர்த்தமும்‌,சம்பந்தர்‌ பாடலும்‌ வருவோர்‌ துயர்‌ தீர்ப்பது.
அருள்‌ அறமே - ஜீவகாருண்ய இன்பமே
புதுச்சேரியிலிருந்து திண்டிவனம்‌ போகும்‌ சாலையில்‌ 13 கி.மீ.
அரதைப்‌ பெரும்பாழி - பாதாளேச்சுரர்‌ - பேரழகு நாயகி. அருள்தகவே - அருளுக்குத்‌ தகுதியாகுமோ
ஆதிவராக மூர்த்தியோடு சிவம்‌ அளவளாவிய திருக்கோயில்‌. அருள்போதம்‌ - அருள்ஞானம்‌
நீடாமங்கலம்‌ தாண்டி,சாலியமங்கலம்‌ அடுத்த 12 கி.மீ.இப்பாழி
அருள்மயம்‌ - அருளுருவே.
உள்ளது. (அரித்துவாரமங்கலம்‌)
அரம்பை - வாழை மரம்‌. அருள்மூர்த்தி - திருவருள்‌ வழங்கும்‌ மூர்த்தி.
அரம்பைத்‌ தண்டு - வாழைத்தண்டு.
அரைநாண்‌ அவிழும்‌ - அரைநாண்கயிற்றை அவிழுங்கள்‌.

அரமாகி - நிலையாகி அல்‌ - இரவு; இருள்‌.


அலகில்‌ - அளவிடமுடியாத
அரன்‌ - உருத்திரன்‌
அலது - அல்லது
அராப்பள்ளி மேவும்‌ அவன்‌ - பாம்பு படுக்கையுடைய திருமால்‌.
அரி - திருமால்‌ அலமந்து - சுழற்சி அடைந்து
அல்மேல்‌ - இருளைவிடக்‌ கரிய
அரிசிற்கரைப்‌ புத்தூர்‌ - படிக்காசுநாதர்‌ - அழகம்மை.
பக்தர்க்குப்‌ பொற்காசு தந்து விளையாடும்‌ அலர்‌ - பழி திருவாய்‌
பரமசிவன்தியானாலயம்‌. கும்பகோணத்திலிருந்து 7 கி.மீ.
அலர்வாய்‌ - குமுதம்‌ போன்று அலர்ந்த,
தொலைவிலே இந்தப்‌ புத்தூர்‌ உள்ளது.
அல்லல்‌ - துன்பம்‌.
அரியாம்‌ - கூட்டம்‌ விரும்பும்‌ ஆண்சிங்கம்‌.
அல்லாதார்‌ - அன்பற்றவர்‌
அருட்கண்ணி - அருள்கண்ணை உடையவள்‌
அல்லாம்‌ - இருள்மூடும்படி
அருட்சுடரே - அருள்விளக்கே.
அல்லால்‌ - அல்லாமல்‌
அருட்பண்பு - அருட்குணம்‌.

அருட்பிரகாசமே - அருட்ஜோதியே. அல்லுண்ட - இருள்‌ நிறமுடைய


அல்லென்று - இருட்டு என்று
அருட்பிழம்பே - அருட்செறிவே.
அலவன்‌ - திங்கள்‌
அருத்தம்‌ - பொருள்‌

அருந்தல்‌ - பருகிடல்‌ அல்விரவும்‌ காலை - இருள்‌ மூடும்‌ காலம்‌.

10 புலவர்‌ சீனி. சட்டையப்பன்‌


அல்விலங்கும்‌ - அஞ்ஞான இருள்‌ நீக்குகின்ற அழிவில்‌இன்புதவல்‌ - பேரின்பம்‌ ஈகின்ற.
அல்வினை - அல்லாத வினை; தீவினை. அழுங்க என்றோ - வருந்த என்றோ

அலவே - அல்லவே அழுங்குற்றேன்‌ - வருந்தினேன்‌


அலன்‌ - அல்லேன்‌ அழுந்துகின்றேன்‌ - மூழ்குகின்றேன்‌
அலைந்தான்‌ - அலைபட்ட திருமால்‌ அளகம்‌ - கூந்தல்‌

அலைய - வீழும்‌ புனலாக அளந்தானும்‌ - திருமாலும்‌


அலையளவோ - கடலின்‌ அளவுடையதோ அளந்தான்‌ - நான்முகன்‌

அலையாக - கங்கையாக அளவும்‌ - கலக்கும்‌; கலந்திடும்‌


அலையாள்‌ - இலக்குமி; இன்பப்‌ பெருக்கினைத்‌ தருபவள்‌ அள்ளம்‌ செறியார்க்கு - ஐம்பொறிகளை வெல்லாத வர்க்கு.
அலையான - அலைகளினால்‌ ஆன அள்ளல்‌ - சேறு; நரகம்‌.

அலையயெழுத்து - விதிப்பயனைத்‌ தரும்‌ பிரமன்‌ எழுதிய எழுத்து அளி - வண்டுகள்‌; தேனீக்கள்‌

அவ்‌ஆளை - அந்த ஆளை. அளி மிழற்றும்‌ - வண்டுகள்‌ ஒலிக்கும்‌


அவண்‌உம்‌உடன்‌ - அவ்விடம்‌ உம்முடனே அளிக்கும்‌ - அருள்‌ செய்யும்‌

அவமே புரியும்‌ - இழிவே செய்யும்‌ அளித்தல்‌ - கொடுத்தல்‌.


அவர்தம்‌ பந்தம்‌ - அவர்களது பாசம்‌. அளித்தாய்‌ - இன்பம்‌ கொடுத்தாய்‌
அவர்விட்ட - தாருகாவனத்து இருடிகள்‌ ஏவிய அளித்தீர்‌ஆம்‌ - கொடுத்தீராம்‌

அவலத்து - துன்பத்தில்‌ அளித்து - கொடுத்து.


அவலம்‌ - வீண்‌. அளியார்‌ - இரக்கம்‌ உடையவர்‌

அவ்வவ்‌ - அங்கங்கே அறக்கருணையும்‌ - இன்பம்‌ அருளியும்‌.


அவ்வழி - இறைவன்‌ விட்ட வழி அற்கண்டம்‌ - விடம்‌ உண்ட இருண்ட கழுத்து
அவ்விளையர்‌ - அந்த இளம்‌ பெண்கள்‌. அற்கோட்டை - வலுவில்லாத
அவ்வேலை - அத்தகைய அலுவல்‌ அறத்தின்‌ வழி - முப்பத்திரண்டு விதி முறைகள்‌
அவளிவணல்லூர்‌ - சாட்சிநாதர்‌ - சுந்தரநாயகி. நீதிகாக்க அறத்தெளிதல்‌ - முற்றும்‌ தெளிந்திடல்‌
சாட்சிக்‌ கூண்டில்‌ ஏறிநின்ற சர்வேச்சுர லீலைத்தலம்‌.
அற்பமன்றே - குறைவானதில்லை
சாலியமங்கலம்‌ ரயிலடியிலிருந்து 10 கி.மீ. அவளிவ நல்லூர்‌
உள்ளது. அற்புதம்‌ - ஆச்சரியம்‌.
அவாக்கடல்‌ - ஆசையாகிய கடல்‌. அற்புதவடிவு - வினோதரூபம்‌.
அவி - காமத்தீயை அணைக்கும்‌ நெய்டொழிந்து அறம்‌ அன்று - தருமம்‌ அல்ல

அவித்தை - அஞ்ஞானம்‌. அறவோர்‌ - துறவியர்‌; நெறியுடையோர்‌


அவிநாசி - அவிநாசியப்பர்‌ - கருணாம்பிகை. தெய்வத்தமிழால்‌ அற்றமிலாது - சோர்வில்லாது; அழிவில்லாமல்‌
முதலைவாய்பிள்ளையை சுந்தரர்‌ மீட்ட தலமிது.
திருப்பூரிலிருந்து 13 கி.மீ. அவிநாசித்‌ திருத்தலம்‌ உள்ளது. அற்றவர்‌ - பற்றற்றவர்‌.
அவிவர்த்த - மாறுபாடு இல்லாதது. அற்றவரை - இறந்தவரை.
அவிழ்தல்‌ - திறத்தல்‌ அற்று - நீங்கி.
அறிகிற்பேன்‌ - அறிந்திடுவேன்‌
அழகுடைத்தே - சரியானதா
அறியேன்‌ - எப்படி இருக்கும்‌ என்பதை அறியேன்‌
அழல்‌ - நெருப்பு
அறிவானந்தமே - ஞானானந்தமே.
அழியாத சுத்த நிலை - சாகாத பேரின்ப நிலை.

திருஅருட்பா அகராதி
அறுத்தவர்‌ - இல்லாதபடி செய்தவர்‌. அனுகூலம்‌ - காரிய சித்தியுடைய
அறுத்தாலும்‌ - வெட்டினாலும்‌ அனுபூதி - சிவானுபவம்‌.

அறுப்பது - நீக்குவது அனேகதங்காபதம்‌ - அருண்‌ மன்னேச்சுரர்‌ - மனோன்‌ மணி.


இங்கு உமாதேவி தவம்‌ செய்தபடியால்‌ கெளரி குண்டம்‌ என்று
அறை - சொல்‌.
குறிப்பிடப்படுகிறது. “கெளரி குண்டம்‌”எனும்‌ புனித தீர்த்த
அறைதி - சொல்லுக இமயம்‌ ரிஷிகேஷ்மேலே, திருக்கேதாரத்திற்கு 14 கி.மீ.க்கு முன்‌
உள்ளது.
அறைந்து இளைக்க - சொல்லிச்‌ சோர்வடைய
அறையணிநல்லூர்‌ - ஒப்பிலா ஈசன்‌ - பொன்னம்மை. ஆ
வனவாச பாண்டவர்‌ வந்திருந்து, நலமான புதுவாழ்வு கண்ட ஆக்கமே சேராது அறந்‌ துரத்துகின்ற வெறுந்தூக்கம்‌ -
நல்லூர்‌ “அறகண்டநல்லூர்‌'என வழங்கும்‌ இவ்வூர்‌, செல்வஞ்‌ சேராமல்‌ மிகவும்‌ துரத்துகின்ற வெறுமை யாகிய
திருக்கோவிலூர்‌ அருகே உள்ளது.
நித்திரை.
அறையார்‌ - சொல்வார்‌. ஆக்கூர்‌ - சுயம்புநாதர்‌ - வாள்நெடுங்கண்ணி. சமபந்தி
அனங்கே - பெண்ணே போஜனத்தில்‌ சிவமே வந்து,சாப்பிட்ட அற்புதப்‌ பேராலயம்‌.
மாயூரம்‌ தரங்கம்‌ பாடிப்‌ பாதையிலே 16கி.மீட்டர்‌ இந்த ஆக்கூர்‌
அனந்த மா சித்தி சத்தாம்‌ - எண்ணிறந்த சத்தி சத்தர்கள்‌ உள்ளது.
அனந்த வகையது - அளவற்ற இன்பம்‌ உடையதாய்‌ ஆகமம்‌ - சிவஞான சாத்திரம்‌
அனந்த வேதம்‌ - கணக்கற்ற மறைகள்‌
ஆகமாந்தாந்தம்‌ - சித்தாந்த முடிவுக்கும்‌ முடிவானது.
அனந்தம்‌ - முடிவற்ற பேரருள்‌ உடையது. ஆகாதோ - தகுதி இல்லையோ
அனந்தம்‌ அனந்தம்‌ - அளவற்ற கோடியாக
ஆகுலத்தின்‌ - துன்பத்தில்‌
அன்பர்‌ அபிமானமே - அன்பர்‌ மீது அபிமான முள்ளவனே.
ஆங்கு ஒன்றும்‌ - அங்குஎதுவும்‌
அன்பர்‌ உவக்கும்‌ - அடியார்‌ மகிழும்‌
ஆசு - குற்றம்‌
அன்பன்‌ - மாணிக்கவாசகன்‌. ஆசைஉரைத்து - தருவதாகச்சொல்லி
அன்பில்‌ ஆலந்துறை - சத்யவாகீசர்‌ - செளந்தர்ய நாயகி. ஆடகத்தில்‌ - பொன்னிடத்தில்‌.
ஈசனை நடேசனாய்‌ வாகீசர்‌ கண்ட கொள்ளிடக்கரைக்‌
கோயிலிது. லால்குடியிலிருந்து கிழக்கே5 கி.மீ. ஆலந்துறை ஆட்கொண்டது - தடுத்து ஆட்கொண்டது
உள்ளது. ஆட்கொல்லி - பொன்‌.
அன்பில்‌ நீண்டவன்‌ - அன்பில்சிறந்தவன்‌ ஆட்கொளாவாறு - ஆட்கொள்ளாத பட்சத்தில்‌
அன்பு ஏலாத - அன்பு சொல்ல முடியாத ஆட்சிகண்டார்க்கு - மக்களுக்கு,ஆளும்படி உட்பட்டவர்‌
அன்போரிடத்தில்‌ - அன்புடையோரிடத்தில்‌. ஆட்டம்‌ - தடுமாற்றம்‌
அனம்‌ - அன்னப்பறவை; அன்னம்‌ ஆட்டியல்‌ கால்‌ பூமாட்டு - நடன இயல்பினையுடைய திருவடித்‌
அனல்‌ - நெருப்பு. தாமரை.

அன்னத்தான்‌ - அன்னவாகனத்தை உடையவனாகிய பிரமன்‌. ஆட்டுக்கால்‌ - ஆடும்‌ திருவடி


அன்னம்‌ - தெய்வ அன்னமே ஆட்டுக்கு - கூத்திற்கு
அன்னவர்‌ - அத்‌ தன்மையர்‌. ஆட்டுகின்ற - ஆடச்செய்கின்ற

அன்னியூர்‌ - ஆபத்சகாயர்‌ - பெரியநாயகி. எலுமிச்சை - தல ஆட்டுத்தலை - ஆட்டின்‌ தலை


விருக்ஷம்‌, பங்குனி கடைசிவார சூர்ய ஒளி பூஜை. திருநீடூருக்கு ஆட்டும்‌ - இன்பம்‌ ஊட்டும்‌
மேற்றிசையில்‌ 5 கி.மீ. திருத்தலம்‌ அன்னியூர்‌. (பொன்னூர்‌)
ஆடல்‌ - இன்பம்‌,விளையாடல்‌
அன்னே - தாயே
ஆடல்‌.அடி - நடனபாதம்‌.
அனிச்சம்‌ - அனிச்ச மென்மலர்‌
ஆடல்‌உற்ற சீரார்‌ - விளையாடக்‌ கூடிய சிறுவர்கள்‌.
அனித்திய விவேகம்‌ - எதுவும்‌ நிலையல்ல என்னும்‌ அறிவு.
ஆடலுறும்‌ - திருவிளையாடல்‌ செய்யும்‌

2 புலவர்‌ சீனி. சட்டையப்பன்‌


ஆடுதற்கும்‌ - மூழ்குதற்கும்‌. ஆர்‌ அமுதவடிவே - பொருந்திய இன்ப உருவமே

ஆண்டத்தில்‌ - அடிமை கொண்டதில்‌ ஆர்க்கின்றாய்‌ - அனுபவிக்கின்றாய்‌.


ஆண்டு உறுகின்ற நான்‌ - அவ்விடத்தே விளங்கும்‌ ஆன்மா. ஆர்கரத்து - பொருந்திய கையில்‌
ஆண்டே - அவ்விடத்தில்‌ இருந்தே ஆர்கொண்டார்‌ - யார்‌ உண்டிட்டார்‌

ஆண்மைக்கு - ஆண்தன்மைக்கு. ஆரணம்‌ - வேதம்‌

ஆணவத்தால்‌ ஏற்ற இருவரை ஆளுதல்‌ - அகங்காரத்தால்‌ ஆரணம்‌ - வேதமறை


எதிர்த்த பிரம்ம விட்டுணுக்கள்‌ இருவரையும்‌ பயப்‌
படாதீர்களென்று ஆட்கொண்டருளியது. ஆர்த்தி - அன்பு.
ஆர்த்துநின்றேன்‌ - அலைவுபட நின்றேன்‌
ஆணவத்தின்‌ கூறு - அகங்காரத்தின்‌ பகுதி.
ஆர்ந்துறையேல்‌ - கூடி நில்லாதே.
ஆணவமே என்‌ காணி ஆட்சி - அகங்காரமே என்‌ காணி
ஆட்சியாகும்‌. ஆர்பதி - உமையாள்‌ கணவன்‌
ஆணில்‌ - ஆண்மக்கள்‌ ஆர்புரம்‌ - நிறைவிடம்‌
ஆதபத்தின்‌ - வெப்பத்தின்‌ ஆர்வத்தோடு - ஊக்கத்தோடு
ஆதபத்தினால்‌ - ஒளியால்‌; வெளியால்‌ ஆர்வம்‌ - அன்பு

ஆதரம்‌ - அன்புடைமை ஆர்வம்தான்‌ ஆர்‌ - நிறைந்த காதல்‌ ஆர்வத்துடன்‌

ஆதரவால்‌ - அன்புப்‌ பிணைப்பால்‌ ஆரா - தெவிட்டாத


ஆதரிக்கும்‌ - உடன்‌ நிலையில்‌ ஆராமை - தெவிட்டாமை.
ஆதரித்தல்‌ - உதவி செய்தல்‌; விரும்புதல்‌. ஆருயிர்‌ - அருமையாகிய உயிர்‌.
ஆதி - மூலகாரணன்‌. ஆரூர்‌ அரநெறி - அரநெறியப்பர்‌ - வண்டார்‌ குழலி.
ஆராய்ச்சிமணி கட்டி ஊராண்ட சோழர்களைப்‌ பாரோர்‌ புகழ்ந்த
ஆதி நடு அந்தம்‌ - முதல்‌,இடை,கடை.
பேரூர்‌. திருவாரூர்க்‌ கோயிலின்‌ தெற்குப்‌ பிரகார மேற்கு
ஆதி மூன்றில்‌ ஒன்று - முப்பொருளில்‌ ஒன்று; (பதி, பசு, பாசம்‌ சந்நிதியே அரநெறி.
என்னும்‌ முப்பொருளில்‌ ஒன்று ஆன்மா.
ஆரூர்‌ பரவையுண்‌ மண்டளி - தூவாயநாதர்‌ - பஞ்சின்‌
ஆதியாய்‌ - தோற்றம்‌ உடையதாகி மெல்லடி. பொய்யான சத்தியத்தால்‌ குருடான சுந்தரரின்‌
கண்களுள்‌ ஒன்று ஒளி கண்டதிங்கே. குளம்‌ , ஐந்துவேலி எனத்‌
ஆப்பனூர்‌ - திருவாப்புடையார்‌ - குரவம்கமழ்‌ குழலி.
திகழும்‌ ஆரூரின்‌, தேரருகே “மண்டளி”.
வைகையைத்‌ தாண்ட பாண்டியன்‌ வேண்ட, ஆப்பிலே தோன்றிய
அரன்‌. மதுரை மீனாட்சி ஆலயத்திலிருந்து வடக்கே வைகை ஆரூர்‌ மறுகு - திருவாரூரின்‌ வீதிகள்‌.
வடகரையில்‌ சிறிது தூரத்தில்‌ ஆப்பனூர்‌.
ஆலம்‌
- நஞ்சு
ஆப்புண்டு - கட்டுப்பட்டு
ஆலம்‌ காட்டும்‌ மிடற்றாய்‌ - விடத்தைக்‌ காட்டுகின்ற
ஆம்‌ஆற்றிய - பஞ்ச பாதகங்களை வென்ற கண்டத்தையுடையவனே.

ஆமாத்தூர்‌ - அழகிய நாயனார்‌ - முத்தாம்பிகை. ஆலித்திடும்‌ - பொருந்தவைக்கும்‌


வன்னிமரமான பிருங்கி ரிஷிக்கு,மானுட வடிவம்‌ மீண்ட தலம்‌.
ஆலும்‌ - அசைகின்ற.
விழுப்புரத்தின்‌ வடமேற்கே 7 கி.மீ. ஆமாத்தூர்‌ உள்ளது.
ஆவரணம்‌ - மறைப்பு.
ஆமோ - உண்டாகும்‌

ஆய வித்தையால்‌ - எண்ணிய சங்கற்பமாய்‌. ஆவா -ஆ ஆ, ஆகா


ஆவிபோவது - உயிர்போவது.
ஆயாத - நன்மை அறியாத
ஆவினை விட்டு - பசுவினை விட்டுவிட்டு
ஆயிடில்‌ - ஆனால்‌
ஆவூர்‌ பசுபத்சுவரம்‌ - பசுபதீசுவரர்‌ - மங்களாம்பிகை.
ஆயிரத்தெட்டு உயர்‌ குலம்‌ - ஆயிரத்தெட்டு இதழ்‌ உடைய
பாவப்பட்ட காமதேனுவுக்குச்‌ சாபவிமோசனம்‌ தந்த
தாமரை
திருத்தலம்‌. பட்டீச்சுரத்திலிருந்து 8 கி.மீ. தொலைவிலே
ஆயில்‌ - ஆராயுங்கால்‌. பசுபத்சுவரம்‌ உள்ளது.

திருஅருட்பா அகராதி
ஆழ்நிலை - ஆழ்ந்த நிலை. ஆனேனேல்‌ - ஆகியிருந்தால்‌
ஆழி - சக்கரம்‌; திருமால்‌ தாங்கிய சக்கரப்படை ஆனைப்‌ பெருங்குலம்‌ - யானை மரபு

ஆள்‌ - அடிமைகள்‌

ஆள்கின்றவர்‌ - ஏற்றுக்கொள்கின்றவர்‌ இஃது என்னே - இது என்ன
ஆள்பவர்‌ - ஆட்சி புரிபவர்‌
இஃது ஒன்று - ஈதுஒன்று
ஆளல்‌ - அடிமையாகச்‌ செய்தல்‌ இக்‌ கட்டவிழ்த்து - இந்தக்‌ கட்டினை அவிழ்த்து.
ஆள்வடிவு - ஆளான நிலை
இக்‌ கட்டு - இந்த மூன்று கட்டுகளும்‌.
ஆள்வேண்டுமேல்‌ - ஆட்கொள்ளவேண்டும்‌ என்றால்‌ இகந்தோர்‌ - கடந்தவர்‌
ஆளாக்கிகொள்வதற்கு - அடிமையாக ஏற்றுக்‌ கொள்வதற்கு இகந்தோரும்‌ - கடந்தோரும்‌.
ஆற்றல்‌ - செய்கை; செய்தல்‌. இகபரத்தே - இம்மை மறுமை இன்பத்தில்‌
ஆற்றா - தாங்காத இகம்‌ - இவ்வுலகம்‌
ஆற்றில்‌ ஒரு கால்‌ - சேற்றில்‌ ஒரு கால்‌ - நன்னெறியிலும்‌ இகம்சேர்‌ - இன்பம்‌ பொருந்திய
தீநெறியிலும்‌ மனம்‌ தடுமாறிச்‌ செல்லுதல்‌
இகரம்‌ - “இ: என்னும்‌ எழுத்து, கீழ்நிலை, மண்ணுலகம்‌
ஆற்றுங்கொலோ - தாங்கிடுமோ
இகல்‌ - மாறுபாடு
ஆற்றுச்சடையீர்‌ - கங்கை தாங்கிய முடி உடையீர்‌
இகவா - எல்லை கடவாத.
ஆற்றும்‌ - வெல்லும்‌
இங்கிதம்‌ - மனக்குறிப்பை வெளிப்படுத்தும்‌ இன்பமொழி
ஆற்றுவது - கூறுவதன்றி
இங்கு இலை - இங்கு இல்லை
ஆறு -6 ஆதாரங்கள்‌; மூலாதாரம்‌, சுவாதிட்டானம்‌, மணிபூரகம்‌,
அனாகதம்‌, விசுத்தி, ஆக்ஞை) இங்குஎன - வழக்கு எதற்காக என

ஆறுதற்கு - நீங்குதற்கு இங்குஓதி - இங்கே புகழ்ந்து


ஆறுமுகத்தார்‌ - ஆறுதல்‌ அடைவிக்கும்‌ இடம்‌ உடையார்‌ இச்சை - உலகப்பற்று, விருப்பம்‌

ஆன்‌ - தாய்ப்பசு இச்சை எய்தா - விரும்பாத

ஆனந்தக்‌ காளையே - இன்பக்‌ காளையே. இச்சை ஒடித்தேன்‌ - ஆசையை அறுத்தேன்‌

ஆனந்த பதபாலனம்‌ - இயற்கை இன்பம்‌ தரும்‌ ஆட்சியுடையது. இச்சைசக்தி - வடிவினைத்‌ தூண்டும்‌ சக்தி.

ஆனந்த பொக்கிசமே - இன்பக்‌ களஞ்சியமே. இச்சையுற - விரும்ப.

ஆனந்த போகமாகி - பேரின்பச்‌ சுகமாகி இசை வழக்கிடல்‌ - புகழின்‌ மேன்மை பற்றி வாதிடல்‌.

ஆனந்த விளைவு - பூரணமாகும்‌ இன்பநிலை இசைந்ததோ - விரும்பியதோ

ஆனந்த வீட்டுறவே - இன்பவீட்டைத்‌ தருகிற சுற்றமே. இசைந்துஉற்றன - பொருந்தி நின்றன


ஆனந்தப்பேறு - ஆன்மலாபம்‌ இசைந்தென - பொருந்தியதாக.

ஆனந்தாகாரம்‌ - இன்பஉ௬. இசைப்பதென்னே - சொல்வது என்ன?

ஆன்மசிற்சக்தியாய்‌ - ஆன்மா தலைவியாகி இசை பரிமளிக்கும்‌ - (அருள்‌) இசை மணக்கும்‌.

ஆன்மார்த்தமே - ஆத்மார்த்த லிங்கமே. இஞ்ஞான்று - இந்தநாள்‌


ஆன்ற - பெருமைக்குரிய இடக்கு - ஏறுமாறு
ஆனாமல்‌ - நீங்காமல்‌. இடங்கர்‌ - முதலை ; நீர்க்குழி
ஆனாமை - நீங்காமை. இடஞ்சேர்‌ - இன்பநிலை தருகின்ற
ஆனேறும்‌ - காளை மீது ஊர்கின்ற இட்டாள்‌ - உபதேசித்திட்டாள்‌

14 புலவர்‌ சீனி. சட்டையப்பன்‌


இட்டு - படைத்து இண்டைச்சடை - கொன்றை மாலைச்‌ சூடும்‌ சடை

இட்டு அங்கு அளித்த - அன்பர்க்கு அருள்‌ ஈந்திட்ட இணைமலர்‌ - இருமலர்‌.

இட்டுஆர்‌ - பொறித்துவைத்த இணையிலா - ஒப்புமை இலாத.


இடப்பாலில்‌ - இடது பக்கத்தில்‌ இத்தகை - இவ்வகைப்பட்ட

இடபவாகனன்‌ - (தயவு எனும்‌) காளை ஊர்தியோன்‌. இதம்‌ - தினமும்‌, இங்கிதம்‌


இடம்‌ - இன்பநிலை இதயம்‌ - கொன்றை

இடம்கொள - இடப்பாகம்‌ உடைய இதழ்‌ - அதரம்‌, உதடு


இடர்‌ ஊட்டும்‌ - துன்பத்தினைத்‌ தரும்‌ இதழிக்‌ கண்ணியான்‌ - கொன்றைமலர்‌ தரித்தவனே.

இடர்க்கு - துன்பத்திற்கு இது என்றும்‌ - இத்தகையது என்றும்‌

இடரை - துன்பங்களை இதுசொற்கடன்‌ - இதனை சொல்லியே நாம்‌ இன்பம்‌


தருவோம்‌.
இடியா - கலங்கா(து)
இதென்‌ - இதுஎனது, இது என்ன
இடுகாட்டகத்து - பிணம்‌ புதைக்கும்‌ இடத்தில்‌
இந்தாஎன்று - இதனைப்‌ பெற்றுக்கொள்‌ என்று.
இடும்‌ - மதத்தைவிடும்‌, தாரும்‌
இடும்படையேதுமிலேன்‌ - எதிரிகள்‌ மீது விடும்‌ ஆயுதம்‌ இந்திர நீலப்பருப்பதம்‌ - நீலாசலநாதர்‌ - நீலாம்பிகை.
இமயத்தின்‌ நீலப்பாறை சுயம்புலிங்கம்‌,பச்சைமலை
ஏது மில்லாதவன்‌
அம்பாளாகும்‌ பத்ரிநாதத்திற்கு அருகில்‌ உள்ளது.
இடும்பாவனம்‌ - சற்குணநாதர்‌ - மங்களநாயகி. அகத்தியர்‌
தன்‌ சீடரான இடும்பனோடு ஆண்டவனைக்‌ கண்ட கோயில்‌. இந்திரர்‌ ஆதி - இந்திரர்‌ முதலாக.
திருத்துறைப்பூண்டியிலிருந்து தென்‌ மேற்கே 16 கி.மீட்டர்‌ இந்திரரும்‌ நாரணரும்‌ எண்ணில்பிரமர்களும்‌ வந்து
இடும்பாவனம்‌ உள்ளது. இறைஞ்சும்‌ - இந்திரர்களும்‌,நாரணர்களும்‌,
அளவற்ற
பிரமர்களும்‌ வந்து வணங்குகின்ற.
இடும்பை - துன்பம்‌.
இந்திரியக்கள்வர்‌ - மெய்முதலிய ஐம்பொறிகளாகிய கள்வர்‌
இடுமுதலே - சேமித்த வைப்பே
இந்திரியம்‌ - பொறிபுலன்கள்‌
இடை - இடையில்‌, இடுப்பு
இந்து - மூன்றாம்‌ பிறை நிலவு
இடை வலிந்து ஏறும்‌ பதம்‌ - மிக விரும்பி தரிக்கும்‌ பதம்‌.
இடைக்கொடி - கொடிபோலும்‌ இடுப்பை உடையவள்‌ இந்துமுகத்தாய்‌ - சந்திர முகத்துடையவனே

இடைச்சுரம்‌ - இடைச்சுரநாதர்‌ - இமையமடக்கொடி.


இந்நடை - இந்த இயல்பு
இடைச்சுரநாதர்‌ மரகதலிங்கம்‌, சனற்குமாரர்‌ பூசித்த கோயில்‌. இந்நிலத்தும்‌ வானாதி எந்நிலத்தும்‌ - இவ்வுலகத்திலும்‌
செங்கையிலிருந்து திருப்போரூர்‌ செல்லும்‌ வழியிலே 9 கி.மீ. சுவர்க்கலோக முதலிய எவ்வுலகத்திலும்‌.
இடைமேற்கொளும்‌ - இடுப்பின்‌ மேல்‌ உள்ள இந்நிலை முற்ற - இந்த நிலையானது முடிவடைய.
இடையா - பின்னடையாத; திரளுதலுடைய; இடைப்‌ பகுதியில்‌ இப்படி - இவ்விடத்தில்‌
இடையாது - குறையாமல்‌ இப்பாரில்‌ - இந்தப்‌ பூமியினது
இடையார்‌ - இன மகளிர்‌ இப்பொழுது - இத்தருணத்தில்‌
இடையாறு - இடையாற்றீசர்‌ - சிற்றிடைநாயகி. சைவாகம இம்‌ மால்‌ - இம்மயக்கத்தை.
அருள்நந்திசிவத்தின்‌ சீடர்‌ மறைஞான சம்பந்தர்‌ பிறந்த ஊர்‌.
இம்பரத்தம்‌ - உலகியல்‌ நடை
திருவெண்ணை நல்லூருக்கு வடமேற்கே 5 கி.மீ. இடையாறு.
இம்மத்தனை - இந்தப்‌ பித்தனை
இணக்க முறல்‌ - பொருந்தும்படி
இம்மை - இக்காலத்தில்‌
இணங்க - சேர, புரை
இம்மவெற்புடையாள்‌ - இமவான்‌ மகள்‌உமை
இணங்கேம்‌ - சம்மதியோம்‌
இமைகொள்‌ - கூர்மைகொண்ட
இணங்கேல்‌ - விரும்பேல்‌
இமைப்பால்‌ - கண்சிமிட்டும்‌ குறியால்‌

திருஅருட்பா அகராதி
இமைப்பில்‌ - நடுப்பொழுதில்‌; நொடிப்பொழுதில்‌. இராமேசுவரம்‌ - இராமநாதர்‌ - மலைவளர்‌ காதலி. சேது
முதல்‌இமயம்‌ வரை சிவராமபக்திச்‌ சிந்தனையின்‌ வடிவாலயம்‌.
இமையினும்‌ - இம்மை மறுமையிலும்‌.
முப்பத்து ஆறு தீர்த்த தென்கடல்‌ கொண்ட தீவுத்திருத்தலம்‌
இயக்கர்‌ - தேவ கணத்தில்‌ ஒருவர்‌ ராமேசுவரம்‌.

இயக்கிலர்‌ - செய்யமுடியாதவர்‌ இரியும்‌ புலியூர்‌ - விலகும்‌ அம்பரம்‌, ஆடைக்குறியிடம்‌


இயங்க - வாழ்ந்திட. இரு கல்‌ ஆனைக்கு - பெரிய காம மோகங்கொண்ட ஆண்‌
யானைக்கு
இயங்கா - உலவாத (அலையாத)
இருக்காது - நிலை கொள்ளாது
இயம்ப - சொல்லி; குறைபேச
இயம்பு - கூறுக; அருளுக; சொல்லுக
இருக்கு - இருக்கு வேதம்‌.
இயல்சூழ்‌ - நல்லியல்பான இருகணுக்கு - இரண்டு விழிகளுக்கு
இயல்மணம்‌ - இயற்கை மணம்‌, இயற்றமிழ்ப்‌ பாடல்‌ மணம்‌.
இருகூறு - இரண்டுபங்கு
இருகைஒலி - கைகள்‌ தட்டிய ஓசை
இயல்மொழியே - இலக்கணம்‌ அமைந்த மொழியே.
இருகைவளை - பெரிய கைவளையல்‌
இயலறிவும்‌ - சிவயோகியர்‌ ஞானநிலையும்‌
இருணச்சு அளகம்‌ - இருள்போன்ற மயிர்‌
இயலாது - பொருந்தாது.

இயலார்‌ - இயல்பில்லாதவர்‌; இயல்புடையவர்‌


இருத்தல்‌ - வாழ்தல்‌
இயற்சுடர்‌ - இயற்கை ஒளி. இருத்தல்‌ அரிது - பொருந்துதல்‌ இயலாதது
இயற்பால்‌ - இயல்புமொழி இருத்துவதே - அழுத்துவது
இருநான்கு - ஜீவ குணங்கள்‌ எட்டு
இயற்றுவன்‌ - செய்திடச்‌ சித்தப்படுபவன்‌.
இருநிதி - பெருஞ்செல்வம்‌.
இரக்கம்‌ - காருணியம்‌
இரும்பதம்‌ - மேன்மையான திருவடி.
இரங்கல்‌ - அழுதல்‌, வருந்தல்‌
இரும்பூசிகள்‌ - இரும்பாலான ஊசிகள்‌
இரங்கலர்‌ - பகைவர்‌
இரும்பூளை - ஆப்தசகாயர்‌ - ஏலவார்‌ குழலி. சத்திரியரான
இரங்கி - கூவி
விசுவாமித்திரர்‌ பிரம்மரிஷியான சிவாலயம்‌. நீடாமங்கலம்‌
இரங்குகிலர்‌ - தயவு செய்திலார்‌ ஊரிலிருந்து வடக்கே 7 கி.மீ. (ஆலங்குடி)

இரங்குநெஞ்சே - வருந்தும்‌ நெஞ்சம்‌ இரும்பேய்‌ - இரும்பினை ஒத்த


இரண்டு என்பது இல்லவராய்‌ - தனக்கு வேறாக மற்றொரு இரும்பைமாகாளம்‌ - மாகாளேச்சுரர்‌ - குயில்மொழி.
பொருள்‌இல்லாதவராகி. அத்ரிமகரிஷி வாழ்ந்த ஊர்‌. மாகாளர்‌ பூசித்த மகத்துவக்‌
கோயில்‌. புதுச்சேரியிலிருந்து வடமேற்கே 8 கி.மீ. உள்ள தலம்‌.
இரண்டோடு ஏழு - ஒன்பது (நவவகைப்‌ பக்தியுடைமை).
இரும்பொன்நிலை - அகன்ற குறியின்‌இன்பநிலையை
இரப்பவர்‌ - யாசிப்பவர்‌
இரப்புச்‌ சோறு - யாசித்த சோறு. இருமருங்கு - அகமும்‌ புறமும்‌.
இருமனத்து காரிருள்‌ நீத்தோர்‌ - மனம்‌ இரண்டுபட்டு அறியாமை
இரவி - கதிரவன்‌ இருளால்‌ பேதுணுதலை அறவே ந்க்கியவர்கள்‌ (சிவஞானிகள்‌)
இரவுறும்‌ பகலடியர்‌ - இரவும்‌ பகலும்‌ பிரிவடையாத இருமாநிலத்து - பெரிய உலகில்‌
அடியவர்கள்‌.
இருவர்‌ - சிவன்‌ சக்தி
இராக்கதர்‌ - அரக்கர்‌
இருவர்க்கு - திருநாவுக்கரசுக்கும்‌ ஞானசம்பந்தருக்கும்‌
இராது - நில்லாது
இராமநந்த்சுவரம்‌ - நந்தீசுவரர்‌ - சூடிகாம்பாள்‌.
இருவாத - தளராத,வந்து தங்கு
நந்தியம்பெருமானும்‌ மரீ ராமசந்திரனும்‌ வந்து நலம்‌ பெற்ற இருவும்‌ - மறைமொழி; இன்பமொழி
தலமாம்‌. நன்னிலத்திலிருந்து கிழக்கே 11 கி.மீ. ராமநந்தீச்சுரம்‌. இருள்‌ நீலம்‌ - கண்‌ மலர்‌
(திருச்சண்ணடுரம்‌)
இருள்கொண்டிட - மயிர்ச்சுருளின்‌இருள்‌

16 புலவர்‌ சீனி. சட்டையப்பன்‌


இருள்தமம்‌ - மிக்க இருள்‌. இழைத்திடும்‌ - செய்திடும்‌
இருளும்‌ - கரியநிறமுடைய இழையார்‌ - மகளிர்‌
இரை - உணவு இழையிற்று - இந்நிலை இன்பத்தைப்‌ பொருந்தி புணர்ந்து
இல்‌ - இடம்‌ இளநடை - எழில்நடை
இல்‌ஐ - வீட்டிற்குத்‌ தலைவனை இளந்தை - இளமை

இல்கண்ட - உலகியலைஉடைய இளம்‌ - இளமையான

இல்விலங்கு - இல்லறத்துத்‌ தளை இளம்‌ சேய்‌ - திருமுருகன்‌


இலகு - விளங்கும்‌ இளம்கன்று - இளம்‌ குழந்தை; இளம்‌ கன்றுக்குட்டி

இலங்காபுரம்‌ - இலங்கை இளம்கனி - இளம்‌ கன்னி; பெண்‌

இலங்கிழை - ஒளி பொருந்திய அணிகலன்‌ அணிந்த பெண்‌ இளம்சேல்‌ - இளைய சேல்‌ மீன்போல்‌

இலங்கு - விளங்கும்‌ இளமடமானே - இளம்‌ பருவத்து மான்‌ போன்றவளே

இலங்கு(ம்‌) - விளங்கும்‌. இளம்பிடி - இளமையாகிய பெண்‌ யானை

இலச்சினை - அடையாளம்‌. இளைக்கில்‌ - தளர்ந்த காலத்தில்‌


இலஞ்சியம்‌ - சுகுண மேரு. இளைத்தோம்‌ - தாழ்வோம்‌

இலட்சணம்‌ - அழகு இலக்கணத்திற்கு உட்பட்டது. இறந்தும்‌ - கடந்தும்‌


இலம்பையங்கோட்டூர்‌ - சந்திரசேகரர்‌ - திரிபுராந்தகி. தேரின்‌ இற்றவளை - இல்லத்து மனைவியை
கூவம்‌ (ஏர்கால்‌) ஒடிந்து, விற்கோல வீர சிவம்‌ நின்றதலம்‌.
இற்று - கொய்து
றீபெரும்பூதூரிலிருந்து 25 கி.மீ. தொலைவில்‌ உள்ளது.
(எலுமியன்கோட்டூர்‌) இற்றை - இன்றை
இலரோ - இல்லாதவரோ இற்றைக்கு - இன்றைக்கு
இல்லாமை - அறிவில்‌ ஏழ்மை இறுக - இடைவிடாது; உறுதியுடன்‌
இல்லாமை - ஏழ்மை; எளிமை இறுதிதொடங்கிய - வாசி என்பதனை மாற்றி
இல்லிக்குடம்‌ - ஒட்டைகளையுடைய குடம்‌. இறுமாந்து - செருக்கடைந்து
இல்லினிடத்து - வீட்டினிடத்து இறுவைகையங்‌ கரை - கரைந்து கெடும்‌ வைகைக்‌ கரை.
இலை - இல்லை என்று கூறுதல்‌; தளிரை இறை மகன்‌ - அரசன்‌

இலை நிலை - இல்லை,இறைவடிவின்‌ தகைமையை இன்ப இறையாமோ - பதிலாகுமோ


இடத்தில்‌ இறையும்‌ - கடவுளரும்‌, சிறிதும்‌ ; விடையும்‌
இலைக்கு - திரிசூலத்திற்கு இறையோர்‌ - கணபதி முதலிய தெய்வங்கள்‌.
இலைகண்டாய்‌ - இல்லை என்பதறிவாய்‌
இன்‌ குழலாய்‌ - குளிர்ந்த கூந்தலை உடையவளே
இலையளவோ £- அளந்திட முடியாத
இன்சொல்‌ அமுது - துதிப்பாடல்‌
இலையோ - இல்லையோ
இன்சொல்லும்‌ - இனியவார்த்தையும்‌
இவண்‌ - இங்கு; இவ்விடத்தில்‌
இன்நல்‌ - இந்த நல்ல
இவணம்‌ - இப்படி.
இன்நல்‌ அமுது - இனிய நன்மொழி
இவர்ந்து - மேல்‌ தழுவி
இன்பு ஓங்கும்‌ - இன்பம்‌ மிகும்‌.
இவ்வண்ணம்‌ - இப்படியாக
இன்றாய்‌ - இல்லாவிட்டால்‌
இவ்வணத்தன்‌ - இவ்வுருவமுடையவன்‌.
இன்று என்று - இன்ன என்று
இழுக்கு உரையாது - பழிபேசாது,தூற்றாது.
இன்னம்‌ - இவ்வாறு

திருஅருட்பா அகராதி
இன்னம்பர்‌ - எழுத்தறிநாதர்‌ - கொந்தார்‌ பூங்குழலி. ஈரம்‌ - அன்பு.
அரசர்க்குக்‌ கணக்கும்‌ முனிவர்க்கு ஞானமும்‌ தந்தவர்‌ இந்த
ஈரமிலா நெஞ்சருடன்‌ கூடி நேசம்‌ செய்து - அன்பில்லாத
நாதர்‌. கும்பகோணத்திலிருந்து ஆறு கி.மீ. தூரத்தில்‌ உள்ளது
மனம்‌ உடையவரோடு சேர்ந்து கொண்டு.
இன்னம்பர்‌.
ஈராசை - இகபர இன்பம்‌
இன்னாமை - தீமை; துன்பம்‌.
ஈரானை - இரண்டு யானைகள்‌.
இன்னிசையே - இனிய இசை உருவாயிருப்பவனே.
ஈருருவம்‌ - இரண்டு உருவம்‌ (ஜீவன்‌,பரம்‌).
இன்னே - இவ்விடத்தே
ஈருள்‌ - ஈரல்‌.
இனைகின்றாய்‌- வருந்துகின்றாய்‌.
ஈ ஈரெழுத்தை - முன்புள்ள இரண்டெழுத்தை
ஈறில்‌ - அளவற்ற.
ஈ யதனில்‌ - ஈயைப்‌ பார்க்கிலும்‌.
ஈறிலாப்பதம்‌ - அழிவற்ற நிலைபேறுடைய திருவடி.
ஈங்கு - இவ்விடத்து
ஈறு - முடிவு.
ஈங்குஆன - இங்கே பொருந்திய
ஈறு அற்ற - ஈற்றெழுத்தினை நீக்கிய
ஈங்கோய்மலை - மரகதநாதர்‌ - மரகதவல்லி. ஒன்பது
தீர்த்த “இரத்னகிரி”யிலே,காவிரி நீரே தின நீராட்டும்‌. ஈறுஇகந்த - முடிவில்லாத.
முசிறிக்கு வடமேற்கே 7 கி.மீ. ஈறெழுத்தால்‌ - மாது என்னும்‌ பெண்ணினால்‌
ஈசன்‌ - இறைவன்‌ ஈனம்‌ - இழிவு; சிற்றின்பம்‌, அனுபவிக்காத குறைபாடு
ஈசான முதல்‌ மூர்த்தி வரை - ஈசானம்‌, தத்புருடம்‌, அகோரம்‌,
ஈன்ற - பெற்றெடுத்த
வாமம்‌, சத்தியோசாதம்‌ ஆகிய ஐந்து.
ஈன்றோரை - பெற்றவர்களை: தாய்தந்தையரை.
ஈட்டி - சம்பாதித்து.
ஈன்றோன்தனை - படைத்தவனாகிய நான்முகக்‌ கடவுளை.
ஈட்டுதல்‌ - சேர்த்தல்‌.
ஈனாதவன்‌ - பிள்ளை பெறாதவன்‌
ஈட்டும்‌ தரம்‌ - ஏற்கும்‌ நிலை

ஈட்டும்‌ திறந்தாய்‌ - ஆக்கும்‌ பெருமையால்‌
உகம்‌ - யுகம்‌
ஈடறியாத - குறை ஏதுமில்லாத
உகலிலா - அழிவில்லாத; ஒழியாத
ஈடாக - சரியாக; தகுதியாக.
உகவேல்‌ - விரும்பாதே.
ஈடாய்‌ - ஒப்பாக
உசிதம்‌ - விரும்பியபடி (விருப்பத்திற்குரியது)
ஈடுஉண்ட - மாயைக்கு இணையாகிய
உட்கருதி - உள்ளத்தில்‌ எண்ணி
ஈண்டடைந்தார்‌ - இவ்விடம்‌ வந்து சேர்ந்தார்‌
உட்குறை - மனக்குறை
ஈண்டாது - குறையாது.
உட்பகையார்‌ காமமெனுங்‌ கள்ளறியாதுண்டு கவல்‌
ஈண்டு - இவ்விடத்து,இங்கே
கின்றேன்‌ - உட்பகையினால்‌ காமமென்கிற கள்ளை
ஈதல்‌ - தருதல்‌ அறியாமல்‌ குடித்துக்‌ கவலைப்படா நின்றேன்‌.
ஈதவர்‌ - கொடுக்கமாட்டார்கள்‌ உட்பகைவர்‌ - உயிருக்குப்‌ பகைமை உடையவர்‌.
ஈது - சங்கு உடற்குழம்பும்‌ - உடல்கள்‌ கலங்கும்‌.
ஈமம்‌ - மயானம்‌; சுடுகாடு. உடை என்ன - என்ன ஆடையோ; ஆடை போன்ற
ஈயாக்குறை - கொடுக்காத குறை உடையவரோ - உரியவரோ
ஈர்‌அரவிப்பணி - குளிர்மையுடைய பாம்பு ஆபரணம்‌ உடையா - ஆடையாக
ஈர்‌ஒற்றி - இரக்கம்‌ மிகுந்தோர்‌ வாழும்‌ திருவொற்றியூர்‌ உடையாமை - வருந்தாத தன்மை

ஈர்த்து - இழுத்து. உடையார்‌ - அருட்‌ செல்வம்‌ உடையார்‌

16 புலவர்‌ சீனி. சட்டையப்பன்‌


உடையேம்‌ - பெற்று உள்ளோம்‌ உய்யாது - பிழைக்காமல்‌.
உடையேன்‌ - ஆசை மாறேன்‌,திசை ஆடையேன்‌ உய்யும்‌ நெறி - மேம்படும்‌ வழி
உண்கண்‌ - கண்கள்‌ உண்பதால்‌ உயர்தவர்‌ - தவத்தில்‌ சிறந்தவர்‌
உண்செயல்‌அன்றோ - உண்ணும்‌ காரியம்‌ அல்லவா உய்வுவந்து - மேம்படச்‌ செய்து

உண்டழிக்க - மூடி அழிக்க. உயிர்கள்‌ தொறும்‌ - உயிர்கள்‌ ஒவ்வொன்றிலும்‌


உண்டிபோல்‌ - உயிர்‌ போன்ற; சோறுபோல உரக்கம்‌ கலக்கம்‌ - பொருந்திய மயக்கம்‌
உண்ணாடும்‌ (உள்நாடும்‌) - உள்ளம்‌ விரும்பும்‌ உரக்கில்‌ - சொன்னாலும்‌
உண்ணாமுலை உமை - உண்ணாமுலையாகிய உரங்கள்‌ - அறியாமை; இருள்‌ வலிமை
உமாதேவியோடு.
உரத்துநாகம்‌ - மலையாகிய மார்பில்‌
உண்மணி - கண்மணிக்குள்‌ மணி
உரத்தும்‌ - மார்பிடத்தும்‌
உண்மை நிலயமே - உண்மையாகிய இடமே.
உரப்பொலியும்‌ - அதட்டல்‌ மிரட்டல்‌ ஓசையும்‌
உணர்ந்தேன்‌ - கண்டுஉணர்ந்தேன்‌
உரம்‌ - வலிமை
உத்தம மெய்ஞ்ஞான ஒழுக்கமே - மேலான மெய்ஞ்ஞான
உரன்‌ - வலி.
நெறியே.
உரி - தோல்‌.
உதயாதி ஈறு - சங்கற்பித்தல்‌; சிந்தித்தல்‌; மறத்தல்‌.
உரி - புள்ளிமான்தோல்‌
உந்துறும்‌ - அமைத்து இயக்கப்பெற்றும்‌
உரியீர்‌ உடை - யானைத்‌ தோலாடையீர்‌ ஆடையை
உபகாரம்‌ - உடன்‌ உதவி
அவிழ்ப்பீர்‌
உபசாந்த நிலை - துரியநிலை,தவாதசாந்த நிலை,
உருஅருவம்‌ - சதாசிவம்‌
புருவநடுவுக்கு 12 அங்குலம்‌ மேலே விளங்கும்‌ நிலை, காரிய-
காரண வாதனை ஒடுங்கிய நிலை உருக்கும்‌ - நெகிழ்ந்திடவைக்கும்‌
உபசாந்த நிலையாகி - அலைவற்றத்‌ தவாதசாந்தம்‌, உருத்திரர்‌ - படைத்தல்‌, காத்தல்‌, அழித்தல்‌ தொழில்‌ ஏற்கும்‌
துவாதசாந்தம்‌ மூர்த்தி
உபசாந்த மதாய்‌ - தவாதசாந்தம்‌,துவாதசாந்தம்‌ உருத்திரர்கள்‌ - படைத்தல்‌,காத்தல்‌, அழித்தல்‌ எனும்‌
முத்தொழிலுடையோர்‌.
உபசாந்தபதம்‌ - தவாத சாந்தம்‌,துவாத சாந்தம்‌ என்னும்‌
இரு நிலைகள்‌. உருத்து - சினந்து
உபநிடதங்கள்‌ - வேத முடிவு நூல்கள்‌ உருநான்கு - பிரமன்‌,திருமால்‌,உருத்திரன்‌,மகேசுவரன்‌

உபநிடதம்‌ - வேத முடிவு உரும்‌உக ஆர்க்கும்‌ - இடியும்‌ விழ ஒலிக்கும்‌


உம்‌ தகரக்கால்‌ - உடம்பின்‌ நிலை உருமாறி - பன்றியாய்மாறி
உம்கருமம்‌ - உமது காரியம்‌ உருவத்தில்‌ உருவாகி - நான்முகனுக்கு மேலாம்‌
திருமாலாகி
உம்பர்‌ - மேன்மை
உருவினுள்‌ உருவாகி - திருமால்‌ நிலைக்குமேல்‌
உமாபதி - சிவையின்‌ கணவன்‌.
உய்‌உரைத்து - பொருந்தியதைப்‌ பேசி
உருத்திரனாகி
உருவு - உருவம்‌.
உய்கிற்பான்‌ - உய்யும்‌ பொருட்டு.
உரை - அருளுவாயாக
உய்கிற்பேன்‌ - மேம்படுவேன்‌
உரைக்கேம்‌ - சொன்னோம்‌
உயங்குகின்றேன்‌ - வருந்துகின்றேன்‌
உரையேல்‌ - பேசாதே
உயங்கும்‌ - சுழலும்‌
உலகமுயற்சி - மண்‌, பொன்‌, பெண்‌ முதலிய உலக இச்சை
உய்ஞ்சேன்‌ - தப்பிப்‌ பிழைத்தேன்‌
உலக விகாரப்‌ பிரளயம்‌- அறிவை மறைத்துக்‌ கலக்கும்‌
பலவிதமான பெரிய விகாரக்‌ காட்சிகளையுடைய உலகம்‌.

திருஅருட்பா அகராதி 19
உலகியல்‌ - உலகநடை. உற்றநிலை - பொருந்திய நிலை
உலகு - உலக மக்கள்‌ உற்றவர்‌ - பொருந்தியவர்‌
உலம்‌ - வலிமைபொருந்திய உற்றவிடத்தே - துன்புற்ற இடத்தில்‌
உலவா - கெடாத. உற்றழைக்கில்‌ - பொருந்தும்படி அழைத்தால்‌

உலவா நெற்கோட்டை - குறையாத நெற்களஞ்சியம்‌ உற்றறி - அனுபவித்து அறிவாயாக


உலாப்பிணமே - சுய அறிவின்றி நடக்கும்‌ பிணமே உற்றறிதல்‌ - அடைந்தறிதல்‌
உலைஊட்டி - தீமூட்டி உற்றறியேன்‌ - பொருந்திப்‌ பழகிலேன்‌
உலைவேவனுக்கு - அலைபடுபவனுக்கு உற்றாயும்‌ - குணங்களை ஆய்கின்ற
உவத்து - மெய்ப்பொருள்‌. உற்று ஆள்கிலை எனில்‌ - வந்து ஆட்கொள்ளவில்லை
யானால்‌
உவந்து - மகிழ்ந்து
உற்றேன்‌ - அடைந்தேன்‌
உவப்புளதே - திருப்தி உளதாகுமே
உறா - பொருந்தாத
உவர்நீர்‌ - உப்பு நீர்‌
உறாமைபேசி - பகைமை பேசி, எதிர்ப்பு
ரீ பேசி
உவவாதார்‌ - விரும்பாதவர்‌.
உறுகருடர்‌ - தேவகணத்தில்‌ ஒருவர்‌
உழப்பார்‌ - துன்பப்படுவார்‌

உழல்நாயேன்‌ - சுழலும்‌ நாயடியேன்‌ உறுத்தியதோ - துன்புறுத்தியதோ

உழலாய்‌ - வருந்தாதே உறுதற்கு - கூடுதற்கு


உறுதொழில்கள்‌ - பொருந்தும்‌ கருமங்கள்‌
உள்‌ அரிய நிலை - உள்ளத்தால்‌ எண்ணுதற்கும்‌
இயலாநிலை உறுப்பின்‌ - கருவினையுடைய.
உள்‌அஞர்‌ஒழித்தே - உள்ளத்‌ துன்பத்தை நீக்கி உறும்‌ - பொருந்தும்‌

உள்கயிற்றால்‌ - உள்ளம்‌ என்னும்‌ கயிறால்‌ உறும்புலையர்‌ - மாமிசம்‌ உண்பவர்‌


உளநீர்த்தாகம்‌ - உள்ளத்தின்‌ மோகப்பெருக்கம்‌ உறுவரென - பொருந்துபவரென. (உறுவர்‌ - முனிவர்‌)

உள்போது செலா முன்னம்‌ - உள்ளபோது போவதற்கு உறுவீர்‌ - வாழ்கின்றவர்‌


முன்னே.
உறைமதியா - விளங்கும்‌ நிலவாக
உளம்‌ - உள்ளம்‌
உன்மத்தர்‌ - பித்தர்‌
உளம்‌ நாண - உள்ளம்‌ வெட்கப்பட
உன்னல்‌ - எண்ணுதற்கு
உளம்கன்றும்‌ - மனம்‌ கருகிடும்‌
உன்னார்‌ - நினையாதவர்‌
உள்மதியோர்க்கு - உள்ளம்‌ விரும்புபவர்க்கு
உன்னி - எண்ணி; நினைந்து
உள்முகத்தும்‌ - உன்‌இடை இடத்தும்‌
உன்னில்‌ - நினைத்தால்‌
உள்வீட்டான்‌ - உள்‌ வீட்டுக்காரனுக்கு.
உன்னுகின்ற - தியானிக்கின்ற
உளவு - இரகசியம்‌; சூது
உன்னுகின்றாய்‌ - நினைக்கின்றாய்‌.
உள்ள வன்மை - மனவலி
உன்னுகின்றோர்‌ - நினைகின்றோர்‌.
உள்ளத்துணர்வு - சுத்த ஆன்ம அறிவின்‌ உணர்ச்சி
உன்னாமல்‌ - தியானிக்காமல்‌,எண்ணாமல்‌
உள்ளமுதும்‌ - பிழிந்திட்ட சாறும்‌
உன்னுந்தோறும்‌ - நினைக்கும்பொழுதும்‌
உள்ளாமை - எண்ணாமல்‌
உன்னுதல்‌ - எண்ணுதல்‌.
உள்ளொன்ற - உள்ளத்தில்‌ பொருந்த
உன்னும்‌
- எண்ணும்‌
உறநோக்கி - அருள்‌ செய்து
உன்னுமுன்னம்‌ - நினைக்கும்‌ முன்னே.

7219] புலவர்‌ சீனி. சட்டையப்பன்‌


ஒள பொருளினது.

ஊக்கமிகும்‌ - இரக்கவுணர்வு மிகும்படியான ஊன்‌எழுந்து - உடல்‌ துடித்து


ஊட்டுகின்ற - இன்பதுன்பத்தை உண்டாக்குகின்ற ஊன்தோய்‌ - தசை மிகுந்த
ஊனம்‌ - குறைபாடு
ஊட்டும்‌ - தந்திடும்‌
ஊட்டுமவன்‌ - உண்பிக்கும்‌ அவன்‌. ஊன்முகக்கண்‌ - அஞ்ஞானக்கண்‌ கொண்டு

ஊடு அலைந்தேன்‌ - இடையில்‌ அகப்பட்டு அலையப்‌ ஊன்று - பொருந்து


பெற்றேன்‌ ஊனேறும்‌ - உடலில்‌ ஓங்கும்‌
ஊடுஉண்ட - இளமையிலேயே உண்டிட்ட எ
ஊடே - சிந்தையின்‌இடையில்‌
எக்களித்து - மிகவும்‌ மகிழ்ந்து
ஊண்‌ - உணவு
எக்காலை - எக்காலத்தில்‌
ஊண்தலை - உணவின்‌ சுவையை
எங்கண - எமது
ஊமன்போல - ஊமையன்‌ போல
எங்கள்‌ நம்பிக்கு - எங்கள்‌ சுந்தரருக்கு
ஊர்ஊர்‌ - காளை ஊர்தியாகிய இடம்‌
எங்கள்பிரான்‌ - திருஞானசம்பந்தர்‌
ஊர்ஊர்‌ இரக்கும்‌ - ஊர்தோறும்‌ பிச்சை எடுக்கும்‌
எங்கு அணைந்தது - எங்கு வந்தது
ஊர்த்துவதாண்டவம்‌ - காலைத்‌ தலைக்குமேல்‌ உயர்த்தி
எங்கும்‌ - எவ்வுலகும்‌.
ஆடும்‌ நடனம்‌.
எங்குறுவேன்‌ - எங்கு அடைக்கலம்‌ புகுவேன்‌
ஊர்தான்‌ - ஊர்திதான்‌
எங்கேற - எவ்விடம்‌
ஊர்ந்தார்‌ - நடந்தார்‌.
எங்கோவே - எமது கடவுளே
ஊர்வாகனமா - பெருச்சாளியாக,மயிலாக
எச்சம்‌ - கீழ்மை சந்ததி (சிவநேச வெண்பா. 6)
ஊரன்‌ - திருநாவலூரராகிய சுந்தரமூர்த்திநாயனார்‌;
திருநாவலூரன்‌ எச்சில்‌ விழைகின்றாய்‌ - எச்சிலை விரும்புகின்றாய்‌.
ஊரன்‌ கண்பார்க்க வேண்டுமெனக்‌ கண்டூன்று எஞ்சங்கரனே - சுகம்‌ தருபவனே
கோற்கொடுத்த - ஒளியையுடைய சுந்தரர்‌ கண்நோக்கம்‌
எஞ்சநின்றேற்கு - தீமையே மிதமாகக்‌ கொண்டதற்கு
வேண்டுமென்று சொல்லக்கண்டு ஊன்றுகோலைக்‌
கொடுத்தருளின. எஞ்சல்‌ - குறைதல்‌; குறைவு.
ஊரா - இருக்குமிடமாக எஞ்சலற - குறைவின்றி
ஊராத - இடம்விட்டு நகராத எஞ்ஞாமல்‌ - குறையாமல்‌.
ஊழ்த்‌ தாதா - விதிப்படி செய்யும்‌ பிரமன்‌ எஞ்ஞான்றும்‌ - எந்நாளும்‌.

ஊழி - யுகமுடிவு. எட்டிரண்டு - அகர,உகரங்கள்‌.


ஊழி நடனம்‌ - உலக முடிவில்‌ சர அசர உயிர்கள்‌ எட்டு - இயமம்‌ முதலா சமாதி ஈறாகவுள்ள எட்டு வகை
அனைத்தும்‌ தம்‌ திருவடி நிழலில்‌ சேருமாறு இறைவன்‌ யோக நிலைகள்‌. அவை: 1. இயம்‌ (தீதகற்றல்‌), 2. நியமம்‌
இயற்றும்‌ மாநடனம்‌. ரன்றாற்றல்‌), 3. ஆதனம்‌ (இருக்கை), 4. பிராணாயமம்‌
(வளி நிலை), 5. பிரத்தியாகாரம்‌ (தொகைநிலை -
ஊற்றம்‌
- பரிசம்‌
பொறிகளை புலன்வழிச்‌ செல்லாது ஒரு வழிப்‌ படுப்பது.)
ஊற்றி
- ஊறச்‌ செய்து 6. தாரணை (பொறைநிலை-மனத்தை ஒருவழி நிறுத்துவது),
7. தியானம்‌ (நினைதல்‌ - புருவமத்தியில்‌ உள்ள ஒளியினை
ஊன்‌ - உடம்பு; மாமிசம்‌; சரீரம்‌;
நினைத்தல்‌), 8. சமாதி (நொசிப்பு - செயலறல்‌ - திருவருள்‌
ஊன்‌ செறி - இழிந்த உடலாகி வெளிப்படுதல்‌ அனுபவத்தால்‌ அறிதல்‌)
ஊன்‌ தசைப்பிண்டம்‌ - மல உடல்‌ எடுத்தால்‌ - அவிழ்த்தால்‌
ஊன்‌ நின்ற ஒன்றின்‌ - உடம்பின்‌ நிலைபெற்ற ஒரு எடுத்தாள்‌ - எடுத்துவளர்ப்பாய்‌

திருஅருட்பா அகராதி 21
எடுப்பாய்‌ - மேம்படுமாறு எந்தாய்‌ - என்‌ தந்தையே

எடுமேலென - திருவடியைத்‌ தலையை விட்டு எடுப்பிரென. எந்தை - எம்‌உயிர்த்‌ தந்தையே


எண்‌ஓர்‌ - எப்போதும்‌ கருதப்படும்‌ எந்நாவையும்‌ - எந்தப்‌ பொருளையும்‌.

எண்கலம்‌ - எண்ணும்‌ காலத்தில்‌ எப்பான்மை - எத்தன்மை

எண்கா - கேலியாக எப்போதோ - எப்பொழுதோ

எண்குணம்‌ - எட்டுக்‌ குணம்‌ (தன்‌ வயத்தான்‌ முதல்‌ வரம்பில்‌ எம்‌அடிஆர்தம்‌ ஐயர்க்கு ஐ - கூடுவதில்‌ உள்ள
இன்பம்‌ ஈறாக). தளர்வினையும்‌, இறைவன்‌ பற்றிய ஐயப்பாட்டினையும்‌
எண்கூட்டி - எண்ணிஅடைந்து எம்்‌ஈன்றாள்‌ - எம்மைப்‌ பெற்றெடுத்த தெய்வப்பெண்‌ (உமை)

எண்கை - கரடியை எம்‌ஓர்‌ - எம்மால்‌ ஏற்கப்பட்ட

எண்சொல்‌ - போற்றும்மொழி எம்சங்கரனே - சுகம்‌ தருபவனே

எண்ண - நினைத்துப்‌ பார்க்க எம்சென்னியிடை - எமது தலைமீது


எண்ணம்‌ - நினைவு எம்பந்தம்‌ - எமது பந்தம்‌.

எண்ணார்‌ - எண்ணம்‌ நிறைந்த எம்பரம - எமது தலைவனே

எண்ணில்‌ - நினைத்தால்‌ எம்பெருமான்‌ - திருஞான சம்பந்தர்‌


எண்ணிறைந்த சான்றோர்‌ வணங்குதல்‌ - மனோ பீஷ்டங்கள்‌ எம்போல்வர்‌ - என்னைஓத்தவர்‌
நிரம்பின பெரியோர்‌ வணங்குகின்ற.
எம்மதமாட்டும்‌ - எவ்வகை மதங்களிலும்‌
எண்ணெஞ்சில்‌ - எண்ணுகின்ற மனத்தில்‌
எம்மால்‌ - எங்களால்‌
எண்தங்குற - காதல்‌ நினைவு பதியுமாறு
எம்மாலை - எமது காதல்‌ உணர்வை
எண்திசைக்‌ காவலர்கள்‌ - எட்டுத்‌ திசையைக்‌ காப்பவர்கள்‌
எம்மான்‌ - எமது இறைவன்‌; எமது தலைவன்‌
(இந்திரன்‌ - கிழக்கு; அக்னி - தென்கிழக்கு; எமன்‌ - தெற்கு; நிருதி
- தென்மேற்கு; வருணன்‌ - மேற்கு; வாயு - வடமேற்கு; குபேரன்‌ - எம்மான்௧ண்‌ - எமது தலைவனிடம்‌ விளங்கும்‌
வடக்கு; ஈசானன்‌ - வடகிழக்கு).
எம்முடைமை - எமது அங்கங்கள்‌
எண்தோள்‌ - எட்டுக்‌ கைகள்‌
எம்மை - எளிமை.
எண்நான்கு - நிலம்முதலான 32 தத்துவங்கள்‌
எம்மை அடுத்தது என்‌ - எம்மைச்‌ சேர்ந்தது எதனால்‌
எண்பது - எளிமையானது
எம்மையிலும்‌ - எந்தப்‌ பிறப்பிலும்‌.
எண்மடங்கு - எட்டு மடங்கு
எமை - எம்மை, எங்களை
எண்மதியோடு - எண்ணுகின்ற புத்தியுடன்‌
எய்‌ - அமைவாய்‌, அறிவாய்‌
எண்மை - எளிய சொல்‌; பலி
எய்காண்‌ - கூர்ந்து நோக்கும்‌
எத்திறத்தும்‌ - எவ்வித ஆற்றலினாலும்‌ எய்தினோம்‌ - அடைந்தோம்‌
எதியார்படினும்‌ - யார்‌ எத்துன்பம்‌ அடையினும்‌
எய்ப்பரிசாம்‌ - ஈயினுடைய கூரிய கொடுக்களவான
எதிர்கொள்பாடி - வெள்ளானைநாதர்‌ - மலர்குழல்‌ நாயகி.
எய்ப்பில்‌ - முதுமையில்‌.
மணமுடித்த அனைவருக்கும்‌ உறவினராய்‌ஆகும்‌
பரமேசுவரன்‌. தஞ்சைமாவட்டம்‌ குத்தாலத்திற்கு வடக்கே எய்ப்பில்வைப்பு - முதுமைக்குச்‌ சேமித்த செல்வம்‌
6 கி.மீ. (மேலைத்‌ திருமணஞ்சேரி)
எய்ப்புடைய - இளைத்தலையுடைய.
எதிர்வீட்டான்‌ - எதிர்‌ வீட்டுக்காரனுக்கு.
எய்புகுந்த - கடுகடுக்க.
எதிர்வைத்து - எதிரில்‌ தோன்றும்படி
எய்யாமல்‌ - இளைக்காமல்‌.
எதிரற்று - நிகரில்லாமல்‌
எயில்‌ - மதில்கள்‌
எது - எது என்னும்‌ சொல்லின்‌
எயிலை - கூரையை, மதிலை

22 புலவர்‌ சீனி. சட்டையப்பன்‌


எரிமூட்டு - தீயைமூட்டு. எற்குஅருள்வாய்‌ - எனக்குக்‌ கருணை புரிவாய்‌

எருக்கத்தம்புலியூர்‌ - நீலகண்டர்‌ - நீலமலர்க்கண்ணி. எற்குஅருளி - எனக்குக்‌ கருணை செய்து


வெள்ளெருக்குத்‌ தலவிருட்சம்‌. இத்தலத்தே
எற்றவளை - மண்ணை எற்றித்‌ தள்ளிய எறும்புவளை
வேண்டுதலால்‌ ஊனம்‌ மாறும்‌. விருத்தாசலத்திலிருந்து
தெற்கே 12 கி.மீ. இந்தப்‌ புலியூர்‌ (இராசேந்திரப்‌ பட்டணம்‌) எற்றுண்‌ - எறியப்பட்ட.
எருக்கர்‌ - எருக்கமலர்‌ எற்றே - என்ன ஆச்சரியம்‌?
எருது - காளை எற்றைத்‌ தினத்து - எந்நாளில்‌
எல்‌ - பகல்‌. எறிந்து - வீசி
எல்லாச்‌ சரியைகளும்‌ - எல்லாத்‌ தொழில்களும்‌. எறிவேல்‌ - எறிகின்றவேல்‌
எல்லாப்பேறும்‌ - எல்லாப்‌ பாக்கியங்களும்‌; எல்லா எறும்பியூர்‌ - எறும்பிசுவரர்‌ - நறுங்குழல்‌ நாயகி. அசுர
இன்பங்களும்‌. பயத்தால்‌ எறும்பு வடிவாகி தேவர்கள்‌ அடைக்கலம்‌ ஆன
தலம்‌. சிறு மலைக்கோவில்‌. திருவெறும்பூர்‌ திருச்சிக்குக்‌
எல்லும்‌ - பகலும்‌
கிழக்கே 7 கி.மீ.
எலும்பணியாய்ப்பூண்டவன்‌ - எலும்பை ஆபரணமாகப்‌
என்‌ - என்னவாம்‌?
பூண்டவன்‌.
என்‌ - சரிதானா
எவ்வண்ணம்‌ - எவ்வாறு
என்‌ இறையாய்‌ - என்‌ஆண்டவனாய்‌
எவ்வேலை - எத்தகைய வேலை
என்‌ உடையாய்‌ - எனது அருட்செல்வமே
எவன்‌ - எப்படி
என்‌என்பது - என்ன என்று கூறுவது?
எவையும்‌ - எல்லா உயிர்களையும்‌
என்‌ஓர்முகம்‌ - எனது ஒருமுகம்‌
எழில்வேணி - அழகாகிய சடைமுடி
எனக்கு ஈந்திட - ஆன்மானுபவம்‌ பெற்றிட
எழுத்தறிதல்‌ - அகரவுகரம்‌ இன்னதென உணர்தல்‌
என்குறித்தோ - யாது கருதியோ
எழுத்து அஞ்சடையார்‌ - பஞ்சாட்சரத்தை நினையாதவர்‌
என்கோ - என்று கூறலாமோ: என்று கூறவோ
எழுதாது இரதம்‌ - இரத்தம்‌, சுக்கிலம்‌, மூளை, தசை,
எலும்பு, தோல்‌ என்னும்‌ சப்த தாதுக்கள்‌. என்செய்கேன்‌ - என்ன செய்வேன்‌
எழுதீபம்‌ - நாவல்‌, இறலி, இசை, கிரவுஞ்சம்‌, புட்கரம்‌, என்நெஞ்சில்‌ - எண்ணுகின்ற மனத்தினில்‌
தெங்கு, கமுகு என்னும்‌ சப்த தீவுகள்‌.
என்பணித்தார்‌ - எலும்பினால்‌ ஆன மாலை.
எழுமனம்‌ - உலகியல்‌ நடைமுறைகளில்‌ சுழலும்‌ மனம்‌.
என்பற்ற - எலும்பு இல்லாத
எழுமை - ஏழ்‌ வகை பிறப்பு.
என்பற்றதாக - என்பிடிப்புக்கான
எள்‌ என்றும்‌ - இகழ்ச்சி என்றும்‌.
என்பால்‌ - என்னிடம்‌
எள்‌ஆடிய - எள்ளினை ஆட்டிய
என்பாலோ - என்னிடத்திலோ
எள்ள - இகழ்ந்திட
என்பீர்‌ - எலும்பு மாலை அணிந்தவரே
எள்ளல்‌ - இகழுதல்‌.
என்பு - எலும்பு
எள்ளல்‌ உடையாய்‌ - குறையுடையாய்‌
என்புகல்‌ - எனக்குத்‌ தஞ்சமாகும்‌
எள்ளலேன்‌ - இகழ்ந்திலேன்‌
என்புடை - என்னிடம்‌,எமது இடத்தில்‌
எள்ளாத - இகழாத.
என்மயம்‌ - தற்போதநிலை
எள்ளுவார்‌ - பழிப்பார்‌; இகழ்வார்‌
எனல்‌ - என்று கூறும்‌
எள்ளுறும்‌ - இகழப்பட்ட.
என்றாய்‌ - என்தாய்‌
எளிகொண்டு - எளியதாக நினைத்து
என்றும்‌ முகமலர்ச்சி ஏற்றல்‌ - எந்நாளும்‌ முகமலர்ச்சி
எற்கு - எதற்கு; எனக்கு; எளியேனாகிய எனக்கு கொள்ளல்‌.

திருஅருட்பா அகராதி 23
என்றே - என்றைக்கு ஏத்தாதார்‌ - துதியாதார்‌
என்றேன்‌ - என்ன இனிமை ஏத்துகின்றனன்‌ - புகழ்கின்றனன்‌
என்றேன்‌ நில்‌ - என்று கூறினேனாக நில்‌ என்கின்றார்‌. ஏத்துகின்றோர்‌ - துதிக்கின்றோர்‌
என்ன - எப்படிப்பட்ட ஏத்துகினும்‌ - புகழ்ந்தாலும்‌
என்னில்‌ - என்னிடத்தில்‌ ஏத்துடையாய்‌ - துதியைஉடையவனே

என்னுடையார்‌ - என்ன பயனைத்‌ தருபவர்கள்‌ ஏத்துகிலாய்‌ - துதித்திலாய்‌


என்னே - என்ன பயன்‌ ஏத்தும்‌ - போற்றும்‌
என்னே செயல்‌ - என்ன செயலோ ஏதம்‌ - குற்றம்‌.
என்னேடி - என்ன வியப்பு,எத்தகையதோ ஏதம்‌ நீக்கும்‌ - குறைகள்‌ நீக்கும்‌
என்னேர்‌ - எனது நேர்மையான ஏதவூர்‌ - இறப்புக்கு இடம்‌ கொடுக்கும்‌ மண்ணுலகம்‌.

என்னை - ஆன்மாவாகிய என்னை; என்னிடத்தில்‌ ஏதில்‌ பணி - அழகாகிய ஆபரணம்‌.


என்னையே மாற்றினாயே - என்னையே உன்‌ சாயலில்‌ ஏதுசெய்தாலும்‌ - எது செய்யினும்‌
மயக்கினாயே
ஏதும்‌ - எவ்விதமானதும்‌
என்னோ - என்ன அதியம்‌; என்னவாம்‌
ஏதுளது - யாதுமில்லை
எனை - என்னை
ஏந்தல்‌ - பெருமையும்‌ பீடும்‌ உடைய

ஏந்திறின்ற - தாங்கி நின்ற.


ஏ - அம்பு ஏமட்டரையொடு - பைத்தியம்‌ ஆனவருடன்‌
ஏ ஐந்து - ஐம்புல இன்பம்‌ ஏம்பா நிற்ப - ஏங்கும்படியாக,வருந்தும்‌ படியாக
ஏகம்‌ - ஒன்று. ஏமம்‌ உய்ப்போய்‌ - பாதுகாவலை விரும்பிச்‌ செய்வோய்‌
ஏகம்கொள்‌ - ஒன்று என்னும்‌ எண்ணிக்கைக்‌ கொண்ட. ஏமாந்தனை - ஏமாற்றம்‌ அடைந்தனை
ஏகம்பவாணனை - காஞ்சிக்கடவுளை ஏமாப்பு - இருமாப்பு.
ஏகலை - பின்தொடராதே ஏமூர்‌ - விழியூர்‌
ஏகன்‌அடிக்கு - இறைவன்திருவடிக்கு. ஏமூன்று - கண்மலர்‌ மூன்று, ஊன்றிப்பார்த்து
ஏகாந்தம்‌ - தத்ததுவாத்தத்‌ தனிநிலை ஏய்க்கு - பொருந்தும்‌ தலைவருக்கு

ஏகும்‌ - திரும்புவீர்‌ ஏய்கின்றது - அடைகின்றது


ஏங்கும்படி - மேலும்‌ விரும்பும்படி ஏய்ப்பிறப்பு - பொருந்திய பிறப்பு
ஏங்குவர்‌ - அழிவார்‌. ஏயும்‌ - பொருந்தும்‌
ஏசுஒலிக்கும்‌ - இழிந்த போக்கு; ஏசும்பேச்சினுக்கு ஏர்‌ - அழகு; அழகுடைய
ஏசும்‌ - இழித்துப்‌ பேசும்‌ ஏர்‌ஆய்‌உளவே - அழகுடன்‌ நிறைந்து பொருந்தி யுள்ளதே
ஏசும்படி - இகழும்படி ஏர்‌ஏந்தன்‌ - அழகிய சங்குடைய திருமால்‌.
ஏட்டுக்கு - ஓலைக்கு ஏர்கொண்ட - அழகுடைய
ஏடா - அழைக்கும்‌ சொல்‌ ஏர்தங்கு - சீருடன்‌ விளங்கும்‌
ஏடார்‌ - பசுமை நிறைந்த ஏர்தரும்‌ - வலிமை யூட்டும்‌
ஏடார்‌ - மேன்மையுடைய ஏரதார்‌ கரத்தால்‌ காட்டுகின்றார்‌ - அழகிய கரத்தால்‌
ஏணப்‌ புகலும்‌ - மிகவும்‌ புகழப்படுகின்ற சேர்ந்திடக்‌ குறிக்கின்றார்‌
ஏரம்பனே - ஒற்றைத்‌ தந்தம்‌ உடையவனே
ஏத்தா திருத்தல்‌ - துதியாது (௮) வணங்காது இருத்தல்‌.
24 புலவர்‌ சீனி. சட்டையப்பன்‌
ஏர்முலை - அழகிய கொங்கை ஏன்றுகொண்டால்‌ - ஏற்றுக்கொண்டால்‌

ஏரா - தகுதியற்ற ஏன்றுகொண்டானை - ஏற்றுக்கொண்டாய்‌

ஏல்‌ - ஏற்றுக்கொள்க ஏன்றுகொள் - அடிமையாக ஏற்றுக்கொள்

ஏலம்‌ - நறுமணப்‌ புன்சிரிப்பு, மணம்‌, இயற்கை மணம்‌;



மயிர்ச்சாந்து
ஐ - தலைவர்‌
ஏலா - கிட்டாத
ஜாரைந்து - ஐம்பது
ஏலார்‌ - தகுதியற்றவர்‌
ஐங்கரனே - ஐந்து கைகளை உடையவனே
ஏவ - போரிட
ஏவலார்‌ - அம்பு எய்துவதில்‌ வல்ல பேரரசர்கள்‌; இசை
ஐங்கைச்‌ செல்வர்‌ - ஐந்து கரத்தவர்‌ (கணபதி)
பாடுவதில்‌ நிறைவுடையோர்‌. ஐஞ்சத்தி - இச்சாசக்தி, கிரியாசக்தி, ஞானசக்தி, ஆதிசக்தி,
பராசக்தி.
ஏவினை - அம்பினது தொழில்‌
ஏழ்‌ - எழுவாயில்‌
ஐந்தில்‌ ஐந்து, நான்கு, ஒரு மூன்றாம்‌, இரண்டு, ஒன்று -
பாரதி ஐந்தில்‌; ஆகாயம்‌, காற்று, நெருப்பு, நீர்‌, நிலம்‌
ஏழ்மை - எளிதாக இன்பம்‌ தரும்‌ நிலை என்பனவற்றை முறையே ஐந்து, நான்கு, மூன்று, இரண்டு, ஒன்று
என குணம்‌ கூறும்‌.
ஏழ்வேவேதனை - எழு வகை அறிவு மறைப்புகள்‌;
இச்சாவரணம்‌, ஞானவரணம்‌, கிரியா வரணம்‌, பராசக்தி ஐந்து முகத்தார்‌ - அழகிய இடங்களைக்கொண்டவர்‌
ஆவரணம்‌, ஆதிசத்தியாவரணம்‌ ஐந்தெழுத்து - பஞ்சாட்சரம்‌
ஏழ்வேலை - ஏழ்கடல்‌
ஐந்தொழில்‌ - படைத்தல்‌ முதல்‌ அருளல்‌ வரை.
ஏழியற்றும்‌ - ஏழாகச்‌ செய்யப்பட்ட. ஐநிறம்‌ - பஞ்சவர்ணம்‌.
ஏழை - அறிவிலி. ஐமதம்‌ - ஐந்துவகை மலம்‌, (ஆணவம்‌, கன்மம்‌, மாயை,
ஏழைமடவார்‌ - எளிமைக்குரிய மாதர்‌ திரோதானம்‌, மாமாயை)

ஏழையன்‌ - ஜீவனாகிய நான்‌ ஐம்பாலர்‌ - ஐந்து வகையாகும்‌ கூந்தலை

ஏற்கின்றீர்‌ - பிச்சை எடுக்கின்றீர்‌ ஐய - அப்பா.

ஏற்கும்கொல்‌ - ஏற்றிடுமோ ஐய - ஐயா

ஏற்றால்‌ - பிச்சை எடுத்தால்‌ ஐயம்‌ - சந்தேகம்‌.

ஏற்றிடும்‌ - பொருந்துகின்ற ஐயர்‌ - இன்பம்‌ ஈயும்‌ தலைவர்‌

ஏற்றின்‌ - காளையின்‌ ஐயுறவாம்‌ - சந்தேகமாம்‌

ஏற்று - அழகுபெற்று; பஞ்சம்‌ அடையமாட்டோம்‌, யாசித்து ஐவணம்‌ - ஐந்துதேவர்கள்‌ - ஐந்துதொழில்‌.

ஏற்றுஒளிர்‌ - காளை மீது ஊர்ந்து ஒளிர்கின்ற ஒ


ஏறாது இழியாது - ஏறாமல்‌இறங்காமல்‌. ஒசிதல்‌ - தளருதல்‌
ஏறிட்டகைகள்‌ - கூப்பிய கைகள்‌ ஒண்‌.ஆர்த்தே - சிறப்பு வாய்ந்த
ஏறுஉண்டோ - காளையாகிய வலிமை உடைய வாகனம்‌ ஒண்கழல்‌ - ஒளிவீசும்‌ திருவடி
உளதோ
ஒண்குழந்தையேனும்‌ - நல்ல குழந்தை கூட
ஏறுபோல்‌ - எருதைப்போல்‌
ஒண்கொண்டகல்லும்‌ - வலிபொருந்திய கல்லும்‌
ஏறுமொழி - மிஞ்சிய சொல்‌,இன்பம்‌ நிறைந்த சொல்‌
ஒண்ணுதல்‌ - அழகு நெற்றி.
ஏறுவது - ஊர்வது ஒண்ணுதலீர்‌ - ஒளி பொருந்திய நெற்றியுடையீர்‌
ஏனம்‌ - பன்றி
ஒண்புலித்‌ தோல்‌ - வலிய புலியின்தோல்‌
ஏன்றுகொண்ட - ஏற்று ஆட்கொண்ட
ஒண்பொருள்‌ - மேலான மெய்ப்பொருள்‌

திருஅருட்பா அகராதி 25
ஒண்மை - மனவொருமை; தொழில்‌; வலிமை பொருந்திய ஒவ்வாது - ஒப்புமை ஆகாது

ஒண்மைப்பதம்‌ - மேன்மையாகிய அழகொளிரும்‌ திருவடி. ஒழியாய்‌ - ஈந்திடமாட்டாய்‌

ஒத்தேறி - சமமாக நிறைந்து ஒளியார்‌ - வெளிப்படையாகக்‌ காண்பிப்பவர்‌


ஒதியனேனே - ஒதிய மரமனையேன்‌ ஒளியில்‌ - சூரியனில்‌.
ஒப்பாரி - ஒப்புமை ஒற்றி - பார்வை ஒன்றாலே நிலை தடுமாறச்‌ செய்து

ஒப்பில்லையே - இணைஇல்லையே ஒற்றி இருந்தவரே - விலகி இருந்தவரே


ஒப்பு - சமன்‌ ஒற்றி உயிராய்‌ உளீர்‌ - பொருத்திய அங்கத்தை உடையவரே
ஒப்புஓதரும்‌ - சரிசொல்ல முடியாத ஒற்றி நடம்‌ - ஆனந்த நடம்‌
ஒப்புரவே - உபகார சீலனே. ஒற்றி நின்றீர்‌ - விலகி நின்றீர்‌
ஒர்தல்‌ - ஆய்தல்‌,தீர்மானித்தல்‌ ஒற்றித்தேவர்‌ - அணைந்து மகிழ்ச்சி ஈயும்‌ தெய்வமானவர்‌
ஒர்முகம்‌ - அழகு முகமுடைய ஒற்றிப்‌ பூங்கோயில்‌ - திருவொற்றியூரிலுள்ள அழகிய
கோயில்‌.
ஒரு நான்கு - திக்கிராந்தம்‌, அதிக்கிராந்தம்‌,சக்தி, சிவம்‌
என்னும்‌ நான்கு ஒற்றியார்‌ - திருஒற்றியூர்‌ இறைவர்‌
ஒரு புடையாய்‌ஒத்தல்‌ - ஒரு வகையில்‌ ஒத்திருத்தல்‌; ஒற்றியாரை -ஒற்றியூரில்‌ திகழ்பவரை
ஒரு பேர்‌ - மாதொருபாகன்‌ என்னும்‌ திருப்பெயர்‌ ஒற்றியிரும்‌ - விலகி நில்லும்‌
ஒருகண்மணியே - ஒருமாணிக்கத்தை ஒற்றிவாணன்‌ - திருஒற்றியூர்‌ சிவபெருமான்‌
ஒருகால்‌ - இடதுகால்‌; ஒருதடவையேனும்‌ ஒற்று - சேர்ந்திடு
ஒருகால்‌ கரம்‌ தொட்டு - ஒரு காலைக்‌ கையால்‌ தொட்டு ஒற்றுதற்கோர்‌ - ஒற்று என்னும்‌ முற்றுச்சொல்லின்‌ எச்சம்‌
ஆகிய ஒற்றி
ஒருகூறு - ஒருபங்கு
ஒருகை - துதிக்கை,துதிபாடும்‌ அடியவர்களுக்கு ஒறுத்தாலும்‌ - தண்டித்தாலும்‌
ஒன்பதுவாய்‌ - நவ துவாரங்கள்‌.
ஒருசார்‌ - ஒரு பக்கம்‌.
ஒன்பதுவாய்ப்பாவை - நவ துளைகளையுடைய பாவை.
ஒருத்தி - தலைவி
ஒன்பான்‌ - ஒன்பது.
ஒருதமியேன்‌ - தனிஒருவன்‌
ஒருப்படுதல்‌ - சம்மதித்தல்‌. ஒன்ற - பொருந்த
ஒருபால்‌ - இடப்பாகத்து ஒன்றாது - பொருந்தாது.
ஒருமாது - செட்டிமகள்‌ ஒன்றி - அடைந்து.
ஒருமாமுகன்‌ - யானைமுகன்‌ ஒன்றி நிற்கின்ற - பொருந்தி நிற்கின்ற.
ஒருமுகன்‌ - பத்மா சூரன்‌ ஒன்றியது - பொருந்தியது.
ஒருமை - பேரின்பம்‌ ஒன்றிரண்டின்‌ நடு - சிவசக்திக்கு நடுநிலை
ஒன்றின்நடு - அருளின்‌இடையில்‌
ஒருவாத கோலத்தை - அருள்வடிவத்தை
ஒன்று அகன்ற மும்மூன்று - ஒன்று நீங்கிய ஒன்பது.
ஒருவாது - விலகாமல்‌
ஒருவாமல்‌ - நீங்காமல்‌ ஒன்றுவது - பொருந்துவது.
ஒன்றை - தத்துவ ஞானத்தை.
ஒருவித்தது அன்று - குறைந்தன அல்ல
ஒன்னலர்‌ - பகைவர்‌.
ஒல்லாத - கூடாத.
ஒன்னார்‌ - பகைவர்‌
ஒல்லும்‌ மன்றத்து - அருள்‌ கூடும்‌ சிற்றம்பலத்து
ஒன்னார்‌ பரத்தை - பகைவரது முப்புரத்தை
ஒல்லை - விரைவு.

26 புலவர்‌ சீனி. சட்டையப்பன்‌


ஓலமிடல்‌ - கூக்குரலிடல்‌,முறையிடல்‌

ஓகாளம்‌ செய்வதனை - இகழ்வது, அருவருப்புக்‌ கொள்வது ஓலை - எமன்‌ ஓலை.

ஓங்காரம்‌ - பிரணவம்‌. ஓவல்‌இன்றி - நீங்குதல்‌இல்லாமல்‌.


ஓவா - நீங்காத
ஓடும்‌ ஓட்டத்திற்கு - பயந்து ஒடும்‌ ஓட்டத்திற்கு
ஓடோ - மண்பாத்திரமோ ஓவாத - ஒழியாத; விலகாத

ஓணகாந்தன்தளி - ஓணகாந்தேஸ்வரர்‌ - காமாட்சி. ஓவாது - இடைவிடாமல்‌


வாணாசுர சேனாபதியார்‌. ஓணனும்‌ காந்தனும்‌ மாவீரம்‌ ஓவியம்‌ - சித்திரம்‌.
பெற்றது. காஞ்சிநகர்‌ மேற்கு சர்வதீர்த்த வடதிசையிலே
ஓணகாந்தன்தளி அமைந்துள்ளது. ஓவுவாராவல்‌ - விலகிச்செல்பவர்‌

ஓணத்தில்‌ வந்தோன்‌ - திருவோண நட்சத்திரத்தில்‌


அவதரித்தவனாகிய திருமால்‌.

ஓதநீரில்‌ - நனைக்கும்‌ கடல்நீரில்‌
கங்காதரன்‌ - கங்கையைத்‌ தரித்தவன்‌.
ஓதல்‌ - சொல்லி விண்ணப்பம்‌ செய்தல்‌
கங்குகரை - ஒரு வரம்பின்‌ எல்லை
ஓதனம்‌ - சிறந்த உணவு, மார்பகம்‌
கங்கை சடாமுடியோய்‌ - கங்கையணிந்த சடைமுடியை
ஓதியோ - ஒதிய மரமோ உடையவன்‌.

ஒதும்‌ - புகழும்‌ கச்சி ஏகம்பம்‌ - ஏகாம்பரநாதர்‌ - ஏலவார்‌ குழலி. முத்தி


நகர்‌ ஏழினுள்‌ ஒன்று. தழுவக்‌ குழைந்த லிங்க - ஏகம்பர்‌.
ஓதுவது - புகழ்ந்து கூறுவது சென்னையிலிருந்து 60 கி.மீ. திருக்கச்சி.
ஓதுறும்‌ குலம்‌ - பேசப்படுகின்ற கூட்டம்‌
கச்சி மேல்தளி - மேற்றளிநாதர்‌ - காமாட்சி. சிவ பெருமானின்‌
ஓம்பாது - ஆராயாமல்‌; விரும்பிடாமல்‌, விலக்காது இரு சந்நதிகள்‌, “ஓதவுருகீசர்‌? திருமால்‌ அம்சம்‌. காஞ்சிநகர்‌
மேற்கு, பிள்ளையார்‌ பாளையத்திலே உள்ள
ஓம்பி - காப்பாற்று.
பெருங்கோயில்‌.
ஓமாம்புலியூர்‌ - துயர்தீர்த்தநாதர்‌ - பூங்கொடிநாயகி.
கச்சூர்‌ - ஓர்‌ சிவத்தலம்‌; திருக்கச்சூர்‌.
புலிக்குப்‌ பயந்து வில்வமரம்‌ ஏறிய வேடன்திருவருள்‌
பெற்றதலம்‌. சிதம்பரத்தை அடுத்த காட்டுமன்னார்‌ குடி கச்சோதம்‌ - மின்மினிப்பூச்சி.
ஊரிலிருந்து 7 கி.மீ.
கஞ்சத்திலே - தாமரையிலே
ஓமூன்று - இம்மை,மறுமை,பேரின்பம்‌ என மூன்று
கஞ்சம்‌ - தாமரை
ஓர்‌ - தேர்ந்தெடுத்த கஞ்சமலர்‌ - தாமரை மலர்‌
ஓர்‌ அனந்தங்கோடி மால்‌ - அளவற்ற கோடிகளாய்‌ வாழும்‌
கஞ்சனூர்‌ - அக்னீச்சுவரர்‌ - கற்பகநாயகி. பழுக்கக்‌ காய்ந்த
திருமால்கள்‌.
இரும்பு மேடையில்‌ அமர்ந்து “சிவமே பரம்பொருள்‌: என்ற
ஓர்‌ ஊர்‌ - அழகிய ஊர்‌,சிந்தனைக்கு உரிய நல்லூர்‌ ஒழுக்கச்‌ சைவப்‌ பேரொளி அரதத்தர்‌ அவதரித்த தலம்‌.
ஆடுதுறைக்கு வடகிழக்கே 4 கி.மீ. கஞ்சனூர்‌ கோயில்‌
ஓர்‌ஐந்து - ஐந்து துளைகள்‌ ஒருமைல்‌.
ஓர்பணி - ஒருபாம்பின்‌ படம்‌ போன்ற குறி
கடகஞ்சூழ்‌ - வளையல்‌ நிறைந்த
ஓர்பால்‌ - ஒருபக்கம்‌; ஒருபாகம்‌
கட்சிநெறிக்‌ காரைக்காடு - காரைநாதேச்சுவரர்‌ - காமாட்சி.
ஓர்பெண்பிள்ளை - சக்தி. இந்திரனும்‌ புதனும்‌ வந்திருந்து பூசித்த சத்தியவிரதம்‌
இதுவாகும்‌. காஞ்சியின்வடகிழக்கே காரைச்செடி நிறைந்த
ஓர்வரியோய்‌ - உணர்வதற்கு இயலாதவனே
ஊரெல்லைக்‌ கோயில்‌. (திருக்காலிமேடு)
ஓரவாரம்‌ உரைத்தல்‌ - நடுநிலையின்றி ஒருபக்கமாக
கட்செவியாம்‌ - கண்களே காதாக உடைய பாம்பு
சொல்லுதல்‌.
கட்டகன்ற - பாசபந்தம்‌ நீங்கிய
ஓராமல்‌ - ஆராயாமல்‌.
கட்டழித்த - கட்டுக்‌ குலைந்த.
ஓராவெகுளி - ஆராயப்படாத கோபம்‌.

திருஅருட்பா அகராதி 27
கட்டழித்தல்‌ - கட்டுக்‌ குலைதல்‌. திருத்தலம்‌. குடவாயிலுக்கு மேற்கே
6 கி.மீ. கரைப்புத்தூர்‌.

கட்டார்‌ - கட்டி முடித்து நிறைந்த கடைக்கணித்தாய்‌ - கருணை புரிந்தாய்‌


கட்டுச்சோறு - வழிநடை உணவு கடைகொள்ள - வியாபாரம்‌ செய்ய.

கட்டுண்ட - கட்டப்பெற்ற கடைப்பிடித்தல்‌ - உறுதியாகப்‌ பற்றுதல்‌.

கட்டுதல்‌ - தழுவுதல்‌. கடையார்‌ - முடிவான இன்பம்‌ தாரார்‌

கட்டுமயிர்‌ - இருமுடி கணக்கு வழக்கு - ஒருவருக்கு ஒருவர்‌ ஏற்படுத்திக்‌ கொண்ட


கட்டுப்பாடு
கடத்த்‌ - சுடலை நெருப்பு
கண்காட்டு நெற்றிக்கடவுள்‌ - கண்ணுள்ள நெற்றியை யுடைய
கடந்தஒன்று - தத்துவங்களுக்கு அப்பாற்பட்ட அருள்‌ நிலை
கடவுள்‌.
கடப்பாடு - (எமது) நேர்மை.
கண்காணி - மேல்‌ விசாரணைக்காரன்‌.
கட்பிணி - கண்நோவு.
கண்குழைந்து - பார்வை ஒடுங்கி
கடம்நெறி - திருக்கடம்பந்துறை என்னும்‌ திருப்பதியில்‌
கண்டம்‌ - ஆபத்து; கழுத்து
எழுந்தருளிய ஈசன்‌.
கண்டவடிவம்‌ - சகநிலை ஏகதேசம்‌, தனித்தனி வடிவம்‌
கடம்பந்துறை - கடம்பவன நாதர்‌ - முற்றிலா முலையாள்‌. கண்வ
ரிஷிக்கும்‌ தேவர்களுக்கும்‌ கடம்ப மரத்தில்‌ ஈசன்‌ தரிசனம்‌ தந்த கண்டாய்‌என்னை - என்ன நன்மை கண்டாய்‌?
இடம்‌. கரூர்‌ - திருச்சி சாலையில்‌ உள்ள கடம்பர்கோயிலே
கண்டிகை - உருத்திராக்கமாலை.
இன்றைய குழித்தலை.
கண்டு - கற்கண்டு
கடம்பூர்‌ - அமிர்தகடேசர்‌ - மின்னம்மை. அமிர்தம்‌ ஊறிய
பூமித்தலம்‌. அமராவதிஇந்திரவிமான சிவாலயம்‌. கண்டெனும்‌ கல்‌ - கற்கண்டு
காட்டுமன்னார்குடிக்குத்‌ தென்மேற்கில்‌ 5 கி.மீ. திருத்தலம்‌.
கண்டோம்‌ - அறிகின்றோம்‌
கடலுளவும்‌ - கடலிலுள்ள வளங்களும்‌
கண்ணடையேல்‌ - கண்ணுக்கு எதிர்ப்படாமல்‌.
கடவுள்மாட்டு - இறைவனிடம்‌
கண்ணமுதம்‌ - கடைக்கண்பார்வை
கடற்பூ - கடல்‌ சூழ்ந்த மண்‌
கண்ணன்‌ - கிருஷ்ணன்‌.
கடன்‌ - கடமை
கண்டாக - கற்கண்டாக.
கடாசலம்‌ - மதம்‌ பொழியும்‌ யானை.
கண்ணார்‌ இழுதை - கண்‌ கூசுகின்ற இழுதை தன்பால்‌;
கடாதற்கு - எறிவதற்கு,மதம்‌ செலுத்துவதற்கு பேய்கள்‌ இடம்‌.

கடிக்குளம்‌ - கற்பகநாதர்‌ சுந்தரநாயகி. கற்பகவிநாயகரின்‌ கண்ணார்‌ கோயில்‌ - கண்ணாயிரநாதர்‌ - முருகுவளர்‌


அற்புத மாம்பழக்‌ கதை வரலாற்று ஆலயமாம்‌. கோதை. தேவரெலாம்‌ தொழுததாலே இந்திரனுக்குச்‌
இடும்பாவனத்துத்‌ திருத்தலம்‌ தாண்டி கிழக்கே 2 கி.மீ. சாபம்‌ தீர்த்த சர்வேசர்‌ குருமாணக்குடி. இவ்வூர்‌
சென்றால்‌ கடிக்குளம்‌. வைத்த்சுவரன்‌ கோயிலிலிருந்து 3 கி.மீ.
கடிதில்‌ - விரைவில்‌. கண்ணி - மாலை
கடிமருந்தே - நீக்கும்‌ அமுதனே கண்ணிடந்த - கண்ணை அகழ்ந்த.
கடியாத - நீக்க முடியாத கண்ணுதல்‌ - நெற்றிக்கண்‌
கடியார்‌ - புதுமை பொருந்திய கண்ணுதலும்‌ - சிவபெருமானும்‌.
கடியும்‌ - நீக்கும்‌ கண்ணுதலே - நெற்றிக்கண்ணுடையவனே
கடுத்தாம்‌ - மிக அடைந்தோம்‌ கணத்தில்‌ - சிவகணத்தில்‌
கடுந்தொழிலோர்‌ - தீவிரதரமுடையவர்‌ கணத்தீர்‌ - பூதக்கணங்களுக்குத்‌ தலைவரே, ஒற்றி
ஊரிடத்தில்‌ வாழ்பவரே
கடுநரகின்‌ - கொடிய நரகத்தின்‌
கணநாயகம்‌ - தேவர்களின்‌ தலைவன்‌.
கடுவாய்க்‌ கரைப்புத்தூர்‌ - சொர்ணபுரீசர்‌ - சிவாம்பிகை.
காசியப ரிஷி பூசித்த, சாப தோஷ மாபாவ நிவர்த்தித்‌ கண்டீர்‌ - பார்த்தீர்‌

26 புலவர்‌ சீனி. சட்டையப்பன்‌


கண்பார்த்தல்‌- அழியும்படி நெற்றிக்கண்ணினால்‌ கரணங்கள்‌.
நோக்கியருளினன்‌.
கரணாதி - மனம்‌ முதலிய உட்கருவிகள்‌
கணம்‌ - நொடி
கரணாத்தம்‌ - மனநிலைகளுக்கு அப்பாற்பட்ட
கண்மை - நற்காட்சி
கர்த்தபம்‌ - கழுதை.
கண்ணேறு - திருஷ்டி. கரத்துப்பி நாகம்‌ - கைவில்‌
கணிப்பரிதே - அளவிடமுடியாதது
கரந்தாங்கு - கையில்‌ ஏந்திய
கணிப்பு - மதிப்பு.
கரம்‌ - விஷம்‌
கணேசன்‌ - இதயத்‌ தாமரையில்‌ வாழும்‌ திருமுருகன்‌.
கரம்‌ காட்டி- கையால்‌ சைகை செய்து
கதலி - உயர்வாழைப்பழம்‌
கரம்‌ ஒன்றினை- ஒளிப்பொருள்‌ ஒன்றினை
கதவுதல்‌ - பற்றுதல்‌. கரவீரம்‌ - கரவீரநாதர்‌ - மின்னம்மை. நான்முகனோடு
கதி - மோட்சம்‌ கெளதம ரிஷியும்‌ நல்லருள்‌ பெற்ற கோயிலிது.
திருவாரூருக்கு 3 கி.மீ. மேற்கே, ஓடம்போக்கி நதிக்கரையில்‌
கதிக்குநண்ணி - நல்நிலை அடைந்து
உள்ளது.
கதித்த - அழியாத பேரின்ப நிலைக்குரிய
கரனே - கரத்தை யுடையவனே.
கதியணிந்தார்‌ - வீடுபேறு பெற்றவர்கள்‌
கரி - சான்று, சாட்சி
கதியாகி - அரும்பதமாகி, முடிநிலைக்காட்சியாகி
கரித்தோல்‌ - யானைத்தோல்‌
கதியே - மெய்ஞ்ஞான நடையே
௧௬ - உட்பொருள்‌
கதிரே - ஞானசூரியனே
கருஒன்றொரு - ஒரு மாத கற்பம்‌.
கந்தல்‌ - கிழிந்த துணி கருக்குடி - கருக்குடிநாதர்‌ - அத்வைத நாயகி. தாயைப்‌
கந்தவனம்‌ - நறுமலர்‌,சோலை பெண்டாள வந்த சண்டாளன்‌ பக்தனாகி சித்தனான
கோயில்‌. கும்பகோணத்திற்குத்‌ தென்கிழக்கே 7 கி.மீ.
கந்தை உடையீர்‌ - கிழிந்த ஆடை உடுத்தியவரே, கட்டுத்தறி
உடையவரே
தூரத்தில்‌ உள்ளது.
கருடர்‌ - பதினெட்டுத்‌ தேவ கூட்டத்துள்‌ ஒருவர்‌.
கபடநாடகத்தை - வஞ்சக நாடகத்தை.
கருணாகரம்‌ - கருணைக்கு ஆலயமாக இருப்பவன்‌.
கம்பமுற - நடுக்கம்‌ உண்டாக
கருணாகம்பகவல்லி- அருள்நிலை தரும்‌ தகுதியுடையவளே
கமலத்தடம்‌ - தாமரைக்‌ குளங்கள்‌
கருணைக்கடல்‌- அருட்கடல்‌
கமலத்து - மார்பகத்து
கருணைநடம்‌ - திருவருள்‌ நடம்‌
கமலப்பெண்‌ - திருமகள்‌,கலைமகள்‌
கமலம்‌ - தாமரை கருத்தழிதல்‌ - எண்ணமழிதல்‌
கருதுகின்றோர்‌ - ஓதுபவர்‌
கமலை - திருமகள்‌
கருந்தாதோ - இரும்புக்‌ குழம்போ
கயக்கன்று - யானைக்குட்டி

கயங்கா - தளரா கருந்தாழ்குழல்‌ - கரியநீண்ட கூந்தல்‌


கருநாள்‌ - கெட்டநாள்‌,பாவ நாள்‌
கயல்‌ - கயல்மீன்கள்‌
கயிலேந்தி - கரத்தில்‌ தாங்கும்‌ கருப்பறியலூர்‌ குற்றம்‌ பொறுத்த நாதர்‌
கோல்வளைநாயகி. அறியாமல்செய்திட்ட பாவங்களுக்குச்‌
கயேந்திரனைக்‌ காத்தோன்‌ - கஜேந்திரன்‌ என்னும்‌ சரியான மன்னிப்பு இங்கே கிடைக்கும்‌. வைத்தீஸ்வரன்‌
யானையை அந்நாளில்‌ வந்து காப்பாற்றினவனாகிய கோயிலிலிருந்து தலைஞாயிறு 12 கி.மீ. தொலைவில்‌
திருமால்‌. உள்ளது.

கரண பேதங்களாய்‌ - அறிவின்‌ வேறுபாடுகளாய்‌ கருப்பா - அரிதாய்‌; பஞ்சமாய்‌


கரணம்‌ - அகக்‌ கருவிகள்‌; மனம்‌ முதலிய கருவிகள்‌; அந்தக்‌ கருப்பாசயப்பை - கருப்பை.

திருஅருட்பா அகராதி 29
கருப்பு - பஞ்சம்‌,கரும்பு கல்லானை - மதுரையில்‌ கல்லால்‌ ஆன யானை

கருப்பை - கருப்பமாகிய பை. கல்லூர்‌ பெருமணம்‌ - கல்லூர்‌ பெருமணம்‌ என்னும்‌ முதற்‌


குறிப்பினையுடைய தேவாரத்‌ திருப்பதிகம்‌.
கருமத்திலே - செயற்பாட்டிலே
கல்விப்பொருள்‌ உடையார்‌ - கல்விச்‌ செல்வம்‌ உடையவர்‌
கருமமல போதம்‌ - ஆகாமியம்‌,சஞ்சிதம்‌,நல்‌வினை
தீவினை பற்றிய அறிவு கலிக்காமூர்‌ - சுந்தரேச்சுரர்‌ - அழகம்மை. பராசர முனிவரின்‌
தயபோநிலை பூர்த்தியான மகத்துவத்‌ திருத்தலம்‌.
கருமமலம்‌- சஞ்சிதம்‌, ஆகாமியம்‌,கன்மம்‌ ஆகிய
திருவெண்காட்டிற்கு வடகிழக்கே 5 கி.மீ.
வினைகள்‌
கலிக்கும்‌ - போக்கும்‌
கருமயோகம்‌ - கிரியாயோகம்‌.
கலிப்பா - பாவகையுள்‌ ஒன்று
கருமறைதல்‌ - பிறப்பதற்குக்‌ காரணமாகும்‌ கருவின்‌
உள்ளே கலிப்பேய்‌ஒட்டுகின்ற - துன்பம்‌ என்னும்‌ பேய்‌
கருமால்‌ - பிறவி மயக்கம்‌ கலை எழுதுதும்‌ - கலைநூல்‌ புகழ்ந்து எழுதுதும்‌

கருமுகம்‌ - பிறந்து துன்பமுறும்‌ நிலையை கலைகண்‌ - ஆதரவு.

கருமை - பசுமை நிறம்‌ கலைகள்‌ - நிவர்த்தி முதலிய ஐந்து கலைகள்‌;


மெய்ஞ்ஞானக்‌ கலைகள்‌
கருவர்க்கம்‌ - பிறவி அல்லல்கள்‌
கலைத்தோல்‌ - மான்தோல்‌
கருவாதம்‌ - பிறவித்துன்பம்‌
கலைமதியின்‌ - மூன்றாம்‌ பிறையின்‌
கருவி - ஞானம்‌ எழுப்பும்‌ தத்துவங்கள்‌
கலையுடையீர்‌ - மான்தோல்‌ ஆடையீர்‌
கருவி கரணங்கள்‌ - உட்கருவிகள்‌
கவச ஆதனம்‌ - பாதுகாப்பு
கருவிலி - சற்குணநாதர்‌ - சர்வாங்கசுந்தரி. தவயோக
சிவருத்ரர்‌ பூசித்தது. “கொட்டிட்டை'என்பது கவிழ்ந்தார்‌ - நீக்கியவர்‌
கோயிலின்பெயர்‌. திருவீழிமிழலைக்கு மேற்கே 6 கி.மீ.
கவிழ்ந்தாலும்‌ - சாய்ந்தாலும்‌
(கருவேலி)
கவுரி - உமை,இறைவி
கருவூர்‌ - கரூர்‌ பசுபதீச்சுவரர்‌ - கிருபாநாயகி. சிருஷ்டியை
மேற்கொள காமதேனுக்குச்‌ சிவனருள்‌ தந்த “ஆ-நிலை”. கழகம்‌ - கூட்டம்‌
கருவூர்த்தேவர்‌ பிறந்த இவ்வூர்‌ திருச்சி ஈரோடு தொடர்வண்டித்‌
கழல்‌ - கால்‌ காப்பு
தடத்தில்‌ உள்ளது.
கழல்‌ அடையும்‌ - திருவடியைச்‌ சார்ந்திடும்‌
கருவேதனை - பிறவித்துன்பம்‌
கழல்புகழ்‌ - திருவடிப்பெருமை
கல்‌அளவா - மலைபோல
கழலையன்றி - பாதம்‌ அல்லாமல்‌
கல்‌என்றால்‌ - (௧க)ல்‌ என்று ஒலித்து.
கழற்கால்‌ - சிலம்பு அணிந்த கால்‌
கலக்கமற - அலைவு நீங்க,கூட்ட விருப்பம்‌ நிறைவுபெற
கழற்பதம்‌ - காலில்‌ அணியும்‌ வீரத்திற்குரிய பூண்‌.
கலத்தில்‌ - பாத்திரம்‌ ஒன்றில்‌
கழறுதல்‌ - சொல்லுதல்‌.
கல்நெஞ்சை கரைத்திடல்‌ - என்‌ கல்மனத்தை சிறிதுக்‌
கரையச்‌ செய்தல்‌. கழன்று - நீங்கி,மேல்‌ஏறி
கலம்‌ கவிழ்த்தார்‌ - கப்பல்‌ கவிழ்ந்தாலும்‌ கழியா - விலக்கமுடியாத,பேரின்பக்கடலைத்‌ தரும்‌ நின்‌
சொல்லை
கலயநல்லூர்‌ - அமுதகடேசர்‌ - அமுதநாயகி. ஊழியில்‌
உயிர்களைச்‌ சேமித்திருந்த கலம்‌ கவிழாமல்‌ நின்ற கழுக்கடை - சூலம்‌
தலமாம்‌. குடந்தையின்‌ கிழக்கே வலங்கைமான்‌ வழியிலே
கலயநல்லூர்‌ உள்ளது.
கழுநீர்‌ - அரிசி களைந்த நீர்‌
கள்‌ - தேன்‌
கல்லாமை - கல்வி பயிலாமை

கல்லாற்றில்‌ நீக்கும்‌ - கல்வழி (எமலோகத்திற்குப்‌ போகும்‌ களக்கறுப்பு - கழுத்தில்‌ கரியவிடம்‌


வழி)யினின்று நீக்குதல்‌. களங்குஅன்று - கருப்பு இல்லை

10] புலவர்‌ சீனி. சட்டையப்பன்‌


களங்கொண்ட - நீலநிறம்‌ கொண்ட கற்றுணை - இரண்டு அடுக்குக்‌ கருங்கல்‌.

களத்தவனே - கழுத்தை உடையவனே கற்றை - கூட்டான; கூடிய

களத்தில்‌ - கழுத்தில்‌ கறைமிடற்றீர்‌ - விடம்‌ உண்ட கழுத்தை உடையவரே


களம்‌ - கண்டம்‌, கழுத்து, (சங்குக்‌) கழுத்து கனஅமுதாம்‌ - சிறந்த அமுதமாகும்‌
களம்‌ திரும்பாத - மனத்தீமைகளை அகற்றாத கனகம்‌ - பொன்‌,பொருள்‌

களம்கனி - நாவல்பழம்‌ கனசொற்பதாத்தம்‌ மிகுபுகழ்‌ மொழிகளுக்கு


அப்பாற்பட்டது.
களம்கொண்டோய்‌ - கருமைஏற்றவனே
கன்ம நெஞ்சு - தீவினையான மனம்‌
களமர்‌ மகிழக்‌ கடைசியர்‌ பாடும்‌ - கடைஞைர்‌ மகிழ
கடைசியர்‌ பாடுகின்ற. கன்மலை - கல்மலை

களமை - சபை, மனைவி கனல்‌இனன்‌இந்து - அக்னி சூரியன்‌ சந்திரன்‌


கள்ளம்‌ செரியாத - ஒலிக்காத. கனலின்‌ - நெருப்பின்‌
களைகணாகி - புகலிடமாகி கனலின்‌ நடு - நெருப்பின்‌இடையில்‌
கற்குடி - உய்யக்கொண்டார்‌ - விழியம்மை. அருந்தவம்‌ கனலும்‌ - சுடுகின்ற.
செய்த கரன்‌,திரிசரன்‌ ஆயுள்பலத்தைப்‌ பெற்ற தலம்‌.
கனற்கண்‌ - நெருப்பு உமிழும்‌ கண்கள்‌
திருச்சிராப்பள்ளியின்‌ தென்மேற்கில்‌இரண்டரை மைலில்‌
உள்ளது. கன்றாப்பூர்‌ - நடுதறிநாதர்‌ - மாமலைநாயகி. கன்றைப்‌
பிணிக்கும்‌ கட்டுத்தறியில்‌ நின்றருள்‌ புரிந்த பரமசிவம்‌.
கறங்க - சுழல
காரைக்குடி மாயூரம்‌ தொடர்வண்டித்தடத்தில்‌ மாவூரிலிருந்து 10
கறங்கின்‌ - காற்றாடிப்போல. கி.மீ.
கற்பகத்‌ தேவனும்‌ - இந்திரனும்‌ கன்னல்‌ - கரும்பு.

கற்பகம்‌ - தேவலோகத்திலுள்ள வேண்டியது தரும்‌ ஒருமரம்‌ கனி - மகிழ்வுடைய; பழம்‌


கற்பகவல்லி - கற்பகம்‌ போன்ற பெண்ணே
கற்பங்கள்‌ - தேவ வருடங்கள்‌ கா

கற்பம்‌ - பிரம காலம்‌ முதலியன; அளவு நீண்ட காலம்‌ கா - சோலை


கற்பம்‌ நின்று - அளவு கடந்த காலமிருந்து காக்கும்‌ பதியாகி - காப்பாற்றும்திருமாலாகி
கற்பருளும்‌ - அடியார்க்குக்‌ கற்புநெறி ஈயும்‌ காசக்கண்‌ - படலம்‌ மறைந்தகண்‌
கற்பனாத்தம்‌ - கற்பித்துச்‌ சொல்வதற்கு அப்பாற்பட்டது. காசி - ஒளி; காசித்தலம்‌
கற்பனை - பொய்‌. காசிக்கு நீடிக்கில்‌ - காசியைப்‌ பார்க்கிலும்‌ வெகுதூரமாகிய
கற்பூட்டுத்தலை - கருங்கல்‌ சுமக்கும்‌ தலை திசைகளில்‌.

கற்ற இடத்தே - பயின்ற நிலையில்‌ காசு - பொன்‌

கற்றவர்கள்‌ எங்கு முசாத்தான இருங்கழக மன்ற முதல்‌ காஞ்சனமாலை - மலையத்துவச பாண்டியன்‌ மனைவி
தங்கும்‌ - கற்றோர்கள்‌ உலவுகின்ற இடங்களும்‌ பெரிய காஞ்சிரம்‌ - எட்டிமரம்‌.
ஆயுதம்‌ பயிலிடங்களும்‌ பொதுவிடங்களும்‌ முதலானவை
பொருந்தியிருக்கின்ற. காட்சி - ஞானம்‌.

கற்றவளை - கல்லினுள்‌ வாழும்‌ தவளை காட்டுகின்றோம்‌ - தெரியப்படுத்துகின்றோம்‌

கற்றாய - கல்வி கற்று ஆராய்ந்திட. காட்டுப்பள்ளி - திருக்காட்டுப்பள்ளி எனும்‌ தலம்‌

கற்றுணையாது - பயின்று உள்ளம்‌ நெகிழாமல்‌ காண்கிலோம்‌ - தரிசிக்கிலோம்‌


கற்றுணையாம்‌ - கல்மனமாகிய எனது நெஞ்சம்‌ காண்டத்தின்‌ - இடுகாட்டிற்கு

கற்றுமுடித்தது - உணர்ந்துகொண்டது காண்டும்‌ - பார்த்தறியும்‌


திருஅருட்பா அகராதி 31
காணப்படுபொருள்‌ - ஜேயம்‌. கால்‌எழுத்திற்கு - தூக்கிய திருவடிக்கு
காண்பான்‌ - ஞாதுரு, அறிகிறவன்‌. கால்போல்‌ - பொருந்திய காற்றுபோல

காண்போதும்‌ - காணும்‌ போதும்‌ காலம்‌ - முக்காலம்‌.

காணிக்கு - அளவுக்கு காலாங்கு - கால்‌ கைகளில்‌


காணிக்கையாகக்‌ கருத்தளித்தார்‌ - மாணிக்கவாசகர்‌. காலை - காலம்‌; திருவடியை
காணிக்கையாக்கி - நிவேதனமாக்கி காவாய்‌ - காப்பாற்றுவாயாக

காத்தும்‌ படைத்தும்‌ கலைத்தும்‌ நிற்போர்‌ ஏத்துதல்‌ - காவாய்பவன்‌ - இந்திரன்‌


இரட்சித்தும்‌, சிருட்டி செய்தும்‌,சங்கரித்தும்‌ நிற்பவர்களாகிய
காவி - கருங்குவளை
திருமால்‌,பிரமன்‌, உருத்திரன்‌ என்பவர்கள்‌ தினந்தோறும்‌
துதித்தல்‌. காவிக்கு - நீலமலர்க்கு,குவளை மலர்க்கு
காதரவால்‌ - அச்சத்தால்‌ காவிரி - சோலை விளங்கிய
காதரவு செய்தல்‌ - அச்சுறுத்தல்‌. காவே - கற்பகச்‌ சோலையே
காதலான நயப்புணர்வே - எமது விருப்பத்து வடிவே. காழ்‌ - வயிரம்‌ பாய்தல்‌
காதலுற்று - ஆசையுடையவனாய்ப்‌ பொருந்தி காழி ஓங்கும்‌ முழுமுத்து - திருஞானசம்பந்த சுவாமிகள்‌.
காதார்‌ - காதில்‌ பொருந்திய காழி கவுணியருக்குப்‌ போதமருளுதல்‌ - சீர்காழியில்‌
அவதரித்த திருஞானசம்பந்தருக்கு ஞானப்பாலை அருளிச்‌
காந்தருவம்‌ - ஒளி வீசுகின்ற உருவத்தையுடையவன்‌.
செய்தல்‌
காந்தருவர்‌ - தேவ கணத்தில்‌ ஒருவர்‌; பதினெட்டுத்‌ தேவ
காழிப்பாலன்‌ பொற்றாளம்‌ கொடுத்தல்‌ - சீர்காழியில்‌
கூட்டத்துள்‌ ஒருவர்‌.
அவதரித்த பாலகனாகிய திருஞானசம்பந்தருக்குப்‌ பசிய
காநந்த - எழில்சூழ்ந்த பொன்னினால்‌ செய்யப்பட்ட தாளத்தைக்‌ கொடுத்தருளல்‌.

காப்பது - காப்பாற்றுவது. காளகண்டா - விடம்‌ அணிந்த கழுத்து உடையவனே


காப்பு - தெய்வ வணக்கப்‌ பாடல்‌. காளம்‌ - கடலில்‌ எழுந்தவிடம்‌
காப்பை - காத்தல்‌ தொழிலை காளைப்பருவம்‌ - வாலிபப்‌ பருவம்‌.

காமம்‌ - காம இன்பத்திற்கு காற்பிணி - கால்நோவு.


காமலர்‌ - சோலையில்‌ பூத்தமலர்‌ காற்பேறு கச்சி - காஞ்சியில்‌ திருவடிப்பேறு கிடைக்கப்‌
காமாதி அரட்டர்‌ - காம வெகுளி மயக்கம்‌ முதலிய பெற்றது
குறும்பர்கள்‌ கான்‌
- வனம்‌

காயகற்பம்‌ - உடலை நீண்ட நாள்‌இருக்க வைக்கும்‌ மருந்து. கான்‌ ஓடுவேன்‌ - காட்டிற்கு ஒடுவேனோ

காய்ச்சு - உருக்கிக்‌ காய்ச்சுதல்‌ கான்கொள்‌ - காட்டில்‌ கிடைக்கின்ற


காய்ந்தனை - கோபித்தாய்‌. கான்படுகண்ணியின்‌ - காட்டில்‌ விரித்த வலையில்‌
காயம்‌ - உடம்பு. கான்போல்‌ - காடுபோல

கார்தரு - இருள்‌ சூழ்ந்த கான்மாறி ஆடிய - வலது காலைத்‌ தூக்கி ஆடிய


கார்மிடறும்‌ - கரியகழுத்தும்‌ கானாட்டு முள்ளூர்‌ - பதஞ்சலிநாதர்‌ - கானார்‌ குழலி.
பதஞ்சலிமுனிவர்‌ செய்த மாதவத்தின்‌ பலனாகச்‌ சிவனருள்‌
கார்முகமாக - அருள்ஈயும்‌ தன்மை கருதி
வந்தது. சிதம்பரத்திற்கு தென்மேற்கே 34 கி.மீ. தொலைவில்‌
காராழிகளை - கரும்கடல்களை. உள்ளது.

காரை - கருமையை கானாறு - காட்டாறு.

கால்‌ - காற்று கானேர்‌ - கானகத்தை ஒத்த

கால பரமுமாகி - ஆயுள்‌,அனுபவம்‌ நியதி செய்யும்‌


தெய்வமாகி

32 புலவர்‌ சீனி. சட்டையப்பன்‌


கி குடந்தைக்‌ காரோணம்‌ - காசி விசுவநாதர்‌ - விசாலாட்சி.
கங்கை முதலான ஒன்பது நதிகளும்‌, தன்வினை தீர்க்கும்‌
கிட்டார்‌ - கிடைக்கமாட்டார்‌ திருக்குளம்‌. பன்னிரு ஆண்டுக்கு ஒருமுறை தான்‌
கிடந்தாய்‌ - சயனம்‌ கொண்டுள்ளாய்‌ கும்பகோணத்தில்‌ மகாமகம்‌.
குடம்‌ - மேற்கு
கிம்புருடர்‌ - பதினெட்டுத்‌ தேவகூட்டத்துள்‌ ஒருவர்‌.
கிரணாங்க(ம்‌) - விளக்கக்‌ கூறுகள்‌.
குடமூக்கு (கும்பகோணம்‌) - கும்பேசர்‌ - மங்கலநாயகி.
ஊழியிலே அமிர்த கும்பம்‌ வந்தது. ஓம்‌ நமசிவாய லிங்கம்‌
கிரியா சத்தி - எல்லாம்‌ செய்யவல்ல சத்தி. ஆனது. “குடந்தை: எனப்படும்‌ கும்பகோண நகரின்‌
மையம்‌ குடமூக்கு.
கிரியை சத்தி - பஞ்ச சத்திகளுள்‌ ஒன்று; ஞானசத்தியின்‌
ஒருகூறு; ஐந்தொழிலை நடத்திடும்‌ சிவசத்தி. குடவாயில்‌ - கோணேசர்‌ - பெரியநாயகி. ஆதிச்சோழர்களின்‌
தலைநகரம்‌. மாடக்கோயில்களுள்‌ மிக உயரம்‌. குடந்தை -
கிரியை நெறி - நற்செயலாற்றி வழிபடும்‌ முறை
ஆரூர்சாலையில்‌ கொரடாச்‌ சேரி யிலிருந்து 5 கி.மீ.
கிரீசன்‌ - உருத்திரன்‌
குணநிதி - குண வைப்பு; குணமாகிய செல்வம்‌.
கிழி - பொன்‌ முடி
குணம்‌ - தன்மை
கிளத்தல்‌ - சொல்லுதல்‌.
குணம்‌ - முத்தொழில்‌.
கிளர்‌ - உற்சாகம்‌.
குணரகித பொருளாகி - குணமற்ற பொருளாகி
கின்னரர்‌ - மானிட உருவும்‌ குதிரை முகமும்‌ கொண்ட
குணரகிதம்‌ - குணம்‌ அற்றது; நிர்குணமானது.
தேவ கூட்டத்தினர்‌.
குணாத்தம்‌ - குணங்கட்கு மேம்பட்டது.
கீ
குணாலயன்‌ - சத்துவக்‌ குணத்தையே ஆலயமாகக்‌
கீட்கோலம்‌ - கோவணத்தின்‌ அழகு. கொண்ட கணபதி
கீதப்பனுவல்‌ - கீதரூபமாகிய நூல்‌. குணிகொண்ட - புளிப்புடைய
கீரைமணி பூணுதல்‌ - கீரைமணியைப்‌ பூண்டிருத்தல்‌. குப்புறுகின்றேன்‌ - கவிழ்கின்றேன்‌
கீழ்‌ - கோவணம்‌. குமரகண்டம்‌ - ஒருநோய்‌.
கீழ்வேளூர்‌ - கேடிலியப்பர்‌ - வனமுலைநாயகி. குமரவள்ளல்‌ - முருகப்பெருமான்‌
தலம்‌,பூசை,பக்தர்க்கெல்லாம்நலக்காவல்‌ அஞ்சுவட்ட
அம்மனாகும்‌. திருவாரூர்க்குக்‌ கிழக்கே 2 கி.மீ. கீழ்வேளூர்‌ குமரன்‌ தந்த - இயல்பிலே தூயனாகிய முருகனின்‌ தந்‌ைத
மாடக்கோயில்‌. குமுதவள்ளம்‌ - அல்லி மலராகிய கிண்ணம்‌, அல்லி இலை
கீழைத்‌ திருக்காட்டுப்பள்ளி - ஆரண்யசுந்தரர்‌ குமுதவாய்‌ - அல்லிமலர்‌ போன்ற வாய்‌
அகிலாண்டநாயகி. தட்சிணாமூர்த்தி சந்நிதிச்‌ சுவரிலே
கடல்பாடும்‌ பஞ்சாட்சர ஒலி. திருவெண்காட்டிலிருந்து குயிலாம்‌ பதி - ஊர்‌ இல்லை,வாழிடம்‌ இல்லை
மேற்கே 2 கி.மீ. காட்டுப்பள்ளி. குரக்குக்கா - குந்தளேச்சுரர்‌ - குந்தளநாயகி. ஆஞ்ச நேயர்‌
கீள்‌ - கோவணம்‌ தொழுத சிவன்கோயில்‌. அன்பு பண்பு தியாகம்‌ வீரம்‌ சேரும்‌
கருப்பறியலூருக்கு 2 கி.மீ. தொலைவில்‌ உள்ள தலம்‌.
கீள்கொண்ட - சிற்றாடை தரித்த; கோவணம்‌ அணிந்து
குரங்கணில்முட்டம்‌ - வாலீசர்‌ - வளையம்மை. வாலியின்‌
கீளுடையாய்‌ - கோவண ஆடை உடையவரே சந்ததி வணங்குவது. காக்கை அணில்களுக்கும்‌ கதி
மோட்சம்‌. காஞ்சியிலிருந்து 10 கி.மீ. பாலாற்றுத்‌
கூ தென்கரைத்‌ திருத்தலம்‌.
குக்கன்‌ - நாய்‌.
குருகார்‌ - யாரும்‌ நெருங்காத
குகேசன்‌ - இதயத்தாமரையில்‌ வாழும்‌ திருமுருகன்‌.
குருதுரியபதம்‌ - சிவதுரிய அனுபவ நிலை; மிகு
குட்டம்‌ - தொழுநோய்‌. மேன்மையும்‌ மிகு தூய்மையும்‌ உடைய ஆன்மா,பரமாத்மா
நிலையில்‌ தன்மயமாய்‌ நிற்கும்‌ உயர்நிலைப்பேறு.
குடந்தை கீழ்க்‌ கோட்டம்‌ - நாகேசுவரர்‌ - பெரியநாயகி.
ஒவ்வொரு சித்திரை இரண்டாம்‌ வாரமும்‌ ஒளியால்‌ சூரிய குருந்தாம்‌ - குருத்து ஆகி முளைக்கும்‌
சிவபூசை. கும்பேசர்‌ கோயிலிலிருந்து கூப்பிடு தூரத்தில்‌
குரும்பை - தென்னங்‌ குரும்பை.
கீழ்க்கோட்டம்‌.

திருஅருட்பா அகராதி 33
குருவாகி - சதாசிவமூர்த்தி குறும்பன்‌ - சிற்றரசன்‌.
குரைகழல்‌ - ஒலிக்கும்‌ வீரக்கழல்‌ குறும்பும்‌ - தீமையும்‌
குலத்தொண்டர்‌ - மேன்மையாகிய அடியார்‌. குறைந்த - தேய்ந்த
குலையாநின்றேன்‌ - சீர்குலைந்து போனேன்‌ குறைமதி - மூன்றாம்‌ பிறைநிலவு
குவளை - நீலமலர்‌. குனிக்கும்‌ - வணங்கும்‌
குழகன்‌ - இளமைத்‌ தன்மையன்‌; கட்டழகன்‌. கூ

குழல்‌ - கூந்தல்‌ கூசத்தெரியேன்‌ - வெட்கப்படுகிலேன்‌


குழலாய்‌ - அழகிய கூந்தலை உடையவளே கூட்டம்‌ - சேர்க்கை.
குழலாளே - கூந்தலை உடையவளே கூடத்தன்‌ - சாட்சியாகும்‌ ஞான ஆத்மா
குழலியை - கூந்தலுடையவளை கூடம்‌ - சம்மட்டி.
குழற்கு ஆம்‌ - கூந்தலுக்குப்‌ பொருந்தும்‌ கூடல்‌ - கூடல்‌ நகர்‌,(மதுரை).
குழாம்‌ - கூட்டம்‌. கூடலையாற்றூர்‌ - நெறிகாட்டு நாயகர்‌ - பராசத்தி.
குழிக்கஞ்சி - குழியில்‌ ஊற்றி கஞ்சி மண்ணில்‌ உறைந்து சுந்தரர்க்கு வழிகாட்டி பாட்டுப்பெற்ற சொற்றுணை ஈசன்‌
நிற்றல்‌ கோயில்‌. விருத்தாசலத்திலிருந்து 30 கி.மீ. மணிமுத்தாறு
வெள்ளாறு சங்கமத்தில்‌.
குழை - குழாய்‌.
கூத்தாடுஅவை - கூத்தாடுகிற சபை.
குழைகொள்‌ - காதணிவரை நீண்ட
கூம்பா - வளம்‌ குன்றாத
குளத்தின்‌ - நெற்றிக்கண்ணைவிடப்‌ பிரகாசிக்கின்ற
கூம்பாத - சுருங்கி வாடிப்‌ போகாத
குளம்‌ - நெற்றி, சருக்கரை
கூம்பாநிலை - குவியாத நிலைமை.
குளம்‌ திரும்ப - நெற்றிக்கண்‌, மூல மெய்ஞ்‌ ஞானம்‌,
தவத்தில்‌ மாறுபட கூம்புலகம்‌ - அழிகின்ற உலகம்‌.

குளிர்ந்து - சன்னி கண்டு கூர்சிந்து - நுட்பம்‌ இழந்து


குறங்கு - தொடை. கூர்ந்து - சுட்டுப்பொசுக்கும்‌

குறட்பா - திருக்குறளின்‌ பாடல்கள்‌. கூறளித்தோய்‌ - இடப்பாகம்‌ அளித்தவனே

குறளின்வாய்மை - திருக்குறளின்‌ உண்மை. கூற்று - எமன்‌

குற்றேவல்‌ - அடிமைத்‌ தொண்டு கூறா - சொல்லி முடிப்பதற்குள்ளேயே

குற்றேவல்‌ - சிறுதொண்டு. கூறா மெளனராகி - பேசாத மெளனியாகி

குற்றேவல்‌ - பணிவிடை கூறாத - வெளிப்படச்‌ சொல்லாத

குறிக்கொண்ட - நோக்கம்‌உடைய கூறுஉகந்தாள்‌ - இடப்பாகத்தில்‌இருக்க விரும்பினாள்‌

குறிக்கொள்ள - குறித்து ஏற்றுக்கொள்ள கூறும்‌ - புகழ்ந்து பேசும்‌

குறித்தருளே - எண்ணியருளே கே
குறித்தல்‌ - மூழ்குதல்‌. கேட்பித்து - கேட்கும்படிச்‌ செய்து
குறித்திலதே - கருதவில்லையே கேண்மை - உரிமை
குறித்திலை - நினைத்தாய்‌இல்லை. கேதகை - தாழம்பூ

குறித்திடில்‌ - கருத்தினால்‌ கேவலம்‌ - மறப்பு.

குறிப்பது - முடிஇருப்பது கேவலமாய்‌ - மறைப்புடையதாய்‌


குறிப்பிலரை - நம்பிக்கை இல்லாதவர்களை கேவலாத்துவிதம்‌ - சீவத்துவம்‌ கெட்டு ஒன்றுபடும்‌ நிலை

34 புலவர்‌ சீனி. சட்டையப்பன்‌


கேழ்‌ - செவ்விய நிறம்‌,செந்நிறம்‌; நிறம்‌. கொடி கொண்டோய்‌ - இடபக்‌ கொடியினை உடையவரே

கேள்‌ - ஒலி. கொடு - கொண்டு, ஒட்டிக்கொண்டு

கேள்வி - கேட்டல்‌ கொடுங்குன்றம்‌ - கொடுங்குன்றீசர்‌ - குயிலமிர்தநாயகி.


கொடுங்குன்றம்‌ சென்று கண்டால்‌ நெடுங்காலக்‌ குறைகள்‌
கேள்வி விருந்து - மெய்ஞானச்‌ செவிவிருந்து
தீரும்‌. பாரியின்‌ “பிரான்மலைீயான இது
கேள்விடல்‌ - கணவன்‌ கைவிடுதல்‌ திருப்புத்தூரிலிருந்து வடமேற்கே 24 கி.மீ. தொலைவில்‌
உள்ளது.
கை
கொடும்‌ - கொடுப்பீர்‌
கை புகுத்துங்கால்‌ - கை நுழைக்கும்போது.
கொடும்‌ கரணத்துட்டர்‌ நால்வர்‌ - கொடுமையாகிய மன
கைக்கண்‌ - கைகளின்‌இடத்து நிறைந்த முதலிய கருவிகள்‌
கைக்கன்று - கைவளையல்கள்‌ கொடும்பாம்பு - கொடிய விடமுடைய பாம்பு
கைச்சினம்‌ - கைச்சினநாதர்‌- வெள்வளையம்மை. எல்லாம்‌ கொடுவந்தேன்‌ - கொண்டு வந்தேன்‌
கடவுள்‌ என்பதைக்‌ காட்டும்‌ இந்திரபிரதிட்டை
மணல்லிங்கம்‌. திருத்துறைப்பூண்டிக்கு வடக்கே 17 கி.மீ. கொடுவிடமும்‌ உண்டனை - கொடிய நஞ்சையும்‌
(கச்சினம்‌)
புசித்தனை.

கைஞானம்‌ - சீவ அறிவு,சிற்றறிவு கொண்டிருக்கின்றோர்‌ - உறுதியாக நம்பிஇருப்பவர்‌

கைதவம்‌ - பொய்‌.
கொதிப்பு - குறிப்பு,கொட்டம்‌

கைநின்று - வரிசையாக நின்று. கொம்பற்ற - கொழுக்‌ கொம்பில்லாத

கைப்பிணி - கைநோவு. கொம்மை - திரட்சி.


கொய்கொடு - கொய்து எடுத்துக்‌ கொண்டு
கைம்மலைமான்‌ - கையில்‌ ஏந்திய மான்‌ என்னும்‌ விலங்கு
கைம்மாறு - நன்றி கொல்‌ நரைசேர்‌ - பயனில்லாத நரைமயிர்‌ நிறைந்த

கைம்மான்‌ கொளும்‌ - இடக்கையில்‌ மான்‌ ஏந்திய கொல்நஞ்சேன்‌ - கொல்லுகின்றவிடம்‌ போன்றவன்‌

கையகத்தே - அங்கைக்‌ கனியாக கொல்லாதார்‌ - கொலை செய்யாத ஜீவகாருண்ய சீலர்‌.


கொல்லாநலம்‌ - கொல்லாமை என்னும்‌ புண்ணியம்‌.
கையகம்‌ - கையினிடத்தும்‌
கையமுதம்‌ - பிடி உணவு கொல்லாவிரதம்‌ - சீவகாருண்ய நோன்பு.

கையாமல்‌ - வெறுக்காமல்‌.
கொல்லாவிரதம்‌ கொள்ளுதல்‌ - கொல்லாமையாகிய
விரதத்தைக்‌ கைக்கொள்ளுதல்‌.
கையாளும்‌ - பயனுடைய
கொல்லுண்ட தேவர்‌ - கொலைவிரும்பும்‌ சிறு தேவர்கள்‌
கையுறைந்து - கையில்‌ அமைந்து
கொலார்‌ - கொல்லமாட்டார்‌
கைவந்த நெஞ்சம்‌ - கைவரப்பெற்ற மனமும்‌
கொளநின்றோய்‌ - விளங்கும்படி நின்றவனே
கைவரும்‌ - கைவசமான.
கொள்ளக்கிடையா - பெறுதற்கு இயலாத
கைவிடுதல்‌ - விட்டு விடுதல்‌
கொள்ளம்பூதூர்‌ - வில்வவனேசர்‌- சுந்தராம்பிகை. கங்கை
கொ யாடிய புனிதப்‌ பலனைக்‌ கைமேல்‌ தருவது கூவிளம்‌ பூதூர்‌.
கொடராச்சேரியிலிருந்து 5 கி.மீ. இப்‌ பூதூர்‌. (கூவிளம்‌ -
கொங்கிட்ட - தேன்‌இருக்கும்‌ வில்வம்‌)
கொங்கை - மார்பு கொள்ளுதியோ - ஏற்று கொள்ளாயோ
கொட்டும்‌ - அடிக்கும்‌ கொள்ளும்கொடியேன்‌ - துன்பத்தை ஏற்றுக்கொள்ளும்‌
கொட்டையூர்‌ - கோடீசுவரர்‌ - பந்தாடுநாயகி. ஏக தீயவன்‌
லிங்கமானது சோழனுக்குக்‌ கோடிலிங்க ரூப தரிசனம்‌ கொள்ளேம்‌ - அது மட்டும்‌ ஏற்றிடேம்‌
தந்தது. சுவாமிமலைக்குக்‌ கிழக்கே3 கி.மீ. கொட்டையூர்‌.
கொள்ளை வழங்கும்‌ - கொள்ளைஇடும்‌
கொடி - கொடிகள்‌

திருஅருட்பா அகராதி 3
கொளாது - கொள்ளாது கோமான்‌ - அரசன்‌; சிவபெருமான்‌

கொளுந்த - பற்றிஎரிய கோமுடி - சிறந்தமுடி.


கொற்றை - குன்று கோல்‌ - கொம்பு; செங்கோல்‌

கொன்‌ - அச்சம்‌. கோல்‌எங்கே - செங்கோல்‌ எங்கே?

கொன்செய்தார்‌ - உயிர்க்கொலை செய்தார்‌ கோலச்சடையை - அழகுச்சடையை

கொன்றை மாலையோன்‌ - கொன்றைமலர்‌ மாலையை கோலம்‌ - அழகு; அழகிய வாழ்வு.


அணிந்த திருமுடியை உடையஉ தாரசீலனாகிய சிவபெருமான்‌.
கோலம்‌ சார்ந்து - அழகுபொருந்தி
கொன்னீன்ற - வீணாக உண்டான
கோலம்‌ சேர்‌ - அழகுபொருந்திய
கொன்னுடைய - பயனற்ற
கோவில்‌ வலம்‌ கொள்ளுதல்‌ - திருக்கோயிலை வலம்‌
வருதல்‌.

கோ கோவே - மன்னரே

கோகர்ணம்‌ - மகாபலநாதர்‌ - கோகர்ண நாயகி. கோவையிட்டு - கோஷமிட்டு; முழக்கமிட்டு


இலங்காதிபதிக்குத்‌ தந்த லிங்கம்‌ இங்கே நிலைத்தது. கோழம்பம்‌ - கோகிலேசர்‌ - சுந்தரநாயகி. கோமாதா
(பிள்ளையாரால்‌) ஸ்ஸுப்ளியிலிருந்து 160 கி.மீ. கால்பட்ட சுயம்புலிங்கம்‌. கும்பிட்டால்‌ சாபங்கள்‌ தீரும்‌.
கோகனகப்பதம்‌ - செந்தாமரைப்‌ பொற்பாதம்‌. திருவாவடுதுறையிலிருந்து தெற்கே 3 கி.மீ.
(திருக்குறும்பியம்‌)
கோட்டாவி (கோள்‌ தாவி) - துன்பத்தை விரும்பி.
கோள்‌ - துன்பம்‌.
கோட்டாறு - ஐராவதேச்சுரர்‌ - வண்டார்‌ பூங்குழலி.
ஐராவதம்செய்த “வாஞ்சியாறு”எனும்‌ அபிடேக நதியின்‌ கோள்‌ அத்தி நீக்குதல்‌ - இல்லாத பொய்கூறுதலையும்‌
ஆலயம்‌. திருநள்ளாற்றுக்கு வடமேற்கே 5 கி.மீ. தூரத்தில்‌ கொள்ளையையும்‌ கொலையையும்‌ ஒழித்த குணவான்‌
உள்ளது. களுக்கு.

கோட்டூர்‌ - கொழுந்தீசர்‌ - தேன்மொழியம்மை. தேவார கோள்கொண்ட - கொலை செய்யும்‌ செயலுடைய


திருவிசைப்பா பாடல்பெற்றது. கோட்டூர்‌,கீழ்கோட்டூர்‌ எனத்‌ கோள்வினை - துன்பவினை.
தலமிரண்டு. மன்னார்குடியிலிருந்து 16 கி.மீ.
தென்கிழக்கிலே இரு கோட்டூர்‌. கோள்வேண்டும்‌ - கோள்சொல்லுதல்‌,புறம்‌ பேசுதல்‌

கோட்பார வாழ்க்கை - பாரமான வாழ்க்கை கோளாக்கி - தீமையை உண்டாக்கி

கோடா - குறையாத கோளிலி - பழியில்லாதவர்‌

கோடாது - கோணாமல்‌. கோளுண்ட - பொய்மையுடைய சொல்‌

கோடார்‌ - குன்றாத கோளும்‌ - துன்பமுடைய

கோடி - அமிர்த கடேசர்‌ - மையார்‌ தடங்கண்ணி. கோற்றேன்‌ - கொம்புத்தேன்‌.


பூமியில்சிதறிய அமிர்தத்துளிகள்‌ ஒன்று திரண்ட
கெள
உருவமூலவர்‌. அகத்தியான்பள்ளியிலிருந்து 12 கி.மீ.
தொலைவிலே உள்ளது. கெளவுள்‌ - கன்னம்‌.
கோடும்‌ - விளைந்த ச
கோத்திட்ட - மாலையாகக்‌ கட்டிய
சக்கரம்‌ கொள்வான்‌ - சக்கராயுதம்‌ பெற
கோது - குற்றம்‌ சக்கரப்பள்ளி - சக்கரவாக்சர்‌ - தேவநாயகி. திருமால்‌ சக்கரம்‌
கோதுஅற - துன்பம்‌அழிய பெற்ற தலம்‌. சப்ததேவியர்சான்னித்யம்‌. ஐயம்‌ பேட்டைக்கு
மேற்கே 2 கி.மீ. தூரத்தில்‌ உள்ளது.
கோமளம்‌ - இளங்கொடி
சகசஞானம்‌ - இயற்கை ஞானம்‌
கோமளமே - அழகுப்‌ பொருளே; மென்மையாகிய கொடியே
சகசதரிசனம்‌ - இயல்பாகக்‌ காட்சியளிப்பது.
கோமாற்கு - மாந்தாதமன்னனுக்கு
சகசமலம்‌ - ஆணவமலம்‌.

36 புலவர்‌ சீனி. சட்டையப்பன்‌


சகசமலவீக்கம்‌ - ஆணவமலத்தின்‌ வலிவு சத்துவமாய்‌ - சாந்தமுடையதாய்‌

சகசமலை - இயல்பாகிய சிவன்‌ சதாசிவன்‌ - சதாசிவழமூர்த்தி


சகசமாகி - இயல்பாகி சதாநிலை - எப்பொழுதும்‌ உள்ள நிலை; சாசுவதநிலை
சகடக்கால்‌ - வண்டிச்‌ சக்கரக்‌ கால்‌ சதானந்த வீட்டினிஇடை - இடையறாத மோட்ச வீட்டின்‌
நிலை.
சகத்திடை - உலகத்தின்‌இடையில்‌
சதானந்தசாரம்‌ - இடைவிடா இன்பப்‌ பேற்றின்‌ முடிந்த தகுதி
சகநடைக்கண்‌ - உலக நடையில்‌
(௮) சாராம்சம்‌.
சகம்‌ - உலகம்‌; பிரபஞ்சம்‌.
சதானந்தம்‌ - இடையறாத இன்பம்‌.
சகம்‌ இலையே - உலக வாழ்வு சீரிலையே
சதுமுகர்‌ - நான்முகர்‌
சகமால்‌ - பிரபஞ்ச மயக்கம்‌
சதுமுகன்‌ - பிரமன்‌
சகலகர்த்துரு - ஐந்தொழில்கள்‌ உடைய.
சதுரல - சாதுர்யம்‌ அன்று.
சகலம்‌ - நினைப்பு
சதுரன்‌ - ஆற்றல்‌ உடையவன்‌; விவேகம்‌ உடையவன்‌.
சகலர்‌ - மும்மலம்‌ உடைய ஆன்மாவினர்‌. 0(ஆணவம்‌,
சதோதயம்‌ - நித்திய ஒளித்‌ தோற்றமுடையது.
கன்மம்‌, மாயை)

சகிதம்‌ - அறிவுடன்‌ கூடியது. சந்தம்‌ - அழகு,மணம்‌ மிகுந்த


சங்கம்‌ - கூட்டம்‌; புணர்தல்‌ சந்திரசேகரன்‌ - சந்திர கண்டத்தை அணிந்த திருமுடியை
உடையவன்‌.
சங்கமது - சங்கினை ஒத்த
சந்து - தூது.
சங்கமம்‌ - இயங்கும்‌ உயிர்‌
சந்நிதிநேர்‌ வந்துமொரு நேயமில்லா தொதிபோல்‌ நிற்றல்‌
சங்கரன்‌ - நன்மை செய்பவன்‌; சிவன்‌. - சந்நிதிக்கு எதிரே வந்தும்‌ சிறிதும்‌ அன்பில்லாமல்‌
ஓதியமரம்போல்‌ நின்றதுண்டு.
சங்கற்பம்‌ - எண்ணம்‌.
சமணான்‌ - சமணராகிய
சங்காரம்‌ - அடக்குதல்‌.
சமரச சுத்த பரமானுபவ விலாசம்‌ - சமரச சுத்த வேதாந்த
சங்கை - சங்கினைப்‌ போன்ற
சித்தாந்த ஒருமையாம்‌ சுத்த மேலாம்‌ நிலை அனுபவப்படும்‌
சச்சிதானந்த - மெய்‌,அறிவு இன்பம்‌ உடையாய்‌ விளக்க இடம்‌.

சசிகண்டன்‌ - மழைநிறக்‌ கழுத்துடையவன்‌; முகில்‌ வண்ணக்‌ சமரசாத்துவிதம்‌ மலமாயை அகன்று ஒருமை


கழுத்துடையவன்‌. உணர்வினால்‌ ஒன்றுதல்‌
சஞ்சலம்‌ - துன்பம்‌,துக்கம்‌ சம்பந்தவள்ளல்‌ - திருஞானசம்பந்த வள்ளலார்‌.

சஞ்சீவி - சஞ்சீவியாய்‌இருப்பவன்‌. சம்பவாத்தம்‌ - நிகழ்ச்சிகளுக்கு அப்பாற்பட்டது.


சடாதரன்‌ - சடைமுடியைத்‌ தரித்தோன்‌. சம்பு - நலன்‌ தருபவன்‌; நாவல்மரம்‌.

சடாமகுடன்‌ - சடைமுடியன்‌. சம்வேதநாங்க - அறிவொளி தருகின்ற.


சடைக்கனியே - சடைமுடியுடைய சிவனே சயம்பு - தானே தோன்றியவன்‌.
சண்டமாருதத்தால்‌ - பெரும்புயல்‌ காற்றால்‌ சரங்கார்‌ - வில்லில்‌ அம்பு எய்வதுபோல

சண்டவினை - கொடுமையாகிய தீவினை சரண்‌ - அடைக்கலம்‌

சத்தபாதாக்ரம்‌ - ஒளிநிலை தோன்றும்‌ இடம்‌; மேலாம்‌ சரம்‌ - அசையும்‌ உயிர்க்கூட்டம்‌.


ஒளிவடிவம்‌ பிறக்குமிடம்‌.
சர்வகாரணன்‌ - எல்லாச்‌ செயல்களுக்கும்‌ மூலமானவன்‌.
சத்தாகி - இயற்கை உண்மைப்‌ பொருளாகி சர்வசம்பிரமன்‌ - மகிழ்வளிப்பவன்‌.
சத்தியம்‌ - உண்மை. சர்வசாதிட்டான சத்தியம்‌ - சர்வ உயர்வும்‌ உடைய
சத்து - ஆபத்து. மெய்ப்பொருள்‌.

சத்துவம்‌ - திடம்‌.

திருஅருட்பா அகராதி 37
சர்வதீர்த்தன்‌ - எல்லா வகையாலும்‌ புனிதமானவன்‌. சாதம்‌ - மாறுபாடு

சர்வேச்சுரன்‌ - கடவுளர்களுக்குக்‌ கடவுளானவன்‌; சாதி உருவாக்கும்‌ - வேறுபாடுகளைத்‌ தோற்றுவிக்கும்‌


தெய்வங்களுக்குத்‌ தெய்வமானவன்‌.
சாதுக்கள்‌ - சாந்தகுணம்‌ உடையவர்கள்‌.
சராசரங்கள்‌ - இயங்கும்‌ பொருள்‌; இயங்காப்‌ பொருள்கள்‌.
சாந்தம்‌ - சத்துள்ள குணம்‌.
சராசரம்‌ - இயங்கும்‌ இயங்கா உயிர்கள்‌; இயங்கும்‌ இயங்கா
சாப்பிள்ளையாதல்‌ - செத்தபிள்ளையாதல்‌.
உயிர்த்தொகுதி; இயங்கும்‌ உயிர்கள்‌
சாமகண்டன்‌ - இரவு நிறக்‌ கழுத்துடையவன்‌; கருமை
சரிப்போரும்‌ - சஞ்சரிப்போரும்‌.
வண்ணக்‌ கழுத்தினன்‌.
சலட்சணம்‌ - அழகு இலக்கணத்திற்கு உட்பட்டது.
சாமகீதப்பிரியன்‌ - சாமம்‌ என்னும்‌ தெய்வ வேத இசையில்‌
சலதி - சமுத்திரம்‌ விருப்பமுடையவன்‌.
சலியாது - தளராது சாம்பர்‌ சேர்ந்து - சாம்பல்‌ ஒன்றுபட்டு

சலிவகை - தளரும்‌ வழி சாம்பிணத்தார்‌ - சாகும்‌ பிணங்கள்‌


சவலைநெஞ்சம்‌ - ஏக்கமுறும்‌ நோஞ்சான்‌ மனது சாமர்த்தியம்‌ - அருளாற்றல்‌; ஆற்றல்‌ உடைமை.

சவிகற்ப(ம்‌) - ஒரு பொருளின்‌ எல்லாத்‌ தன்மைகளும்‌ சாய்க்காடு - சாயாவனேசர்‌ - குயில்மொழி. ஐராவத தீர்த்த
புலப்படும்‌ நிலை. சாயாவனம்‌. காசிக்குச்‌ சமமான ஆறிலே ஒன்று. பூம்புகார்‌
பகுதியிது. சீர்காழியிலிருந்து 15 கி.மீ. உள்ளது.
சவுந்தர - அழகிய
சாயல்‌ - பிரம்மசாயை; பிரமகத்தி.
சழக்கு - குற்றம்‌.
சாயாஅருள்‌ - குறைவில்லா அருள்‌
சற்காரணம்‌ - மெய்ஞ்ஞானத்தின்‌ நிலைப்பாடு
சாயை - ஒளி (பிரதிபலிப்பு)
சற்குணியே - தெய்வப்பெண்ணே
சார்ந்திடும்‌ - அடைந்திடும்‌
சற்சங்கம்‌ - சன்மார்க்கர்‌ கூட்டம்‌
சார்பு - சம்பந்தம்‌.
சற்சனர்‌ - சாதுக்கள்‌; ஜனங்கள்‌.
சார்மலரோன்‌ - பிரமன்‌.
சற்பனை - வஞ்சனை.
சால - மிகவும்‌
சற்றிருக்க - சிறிது காலம்‌ கடக்க
சால்புற - மேன்மை அடைய
சன்னதியில்‌ கைகூப்பி தாழ்தல்‌ - உனது சந்நிதியில்‌
கைகுவித்து பணிந்தது இல்லை. சாலம்‌ - மிகுதியாகி
சனியாம்‌ - தீவினையாம்‌ சாற்றரிய - புகழ்ச்சிக்கு மேலான.

சா சாற்றா - தெரிவித்திடாத

சாக்ஷி - அத்தாட்சி; சான்று. சாற்றி - சொல்ல

சாங்க(ம்‌) - முழுமைக்‌ கூறு. சாற்றினர்‌ - உரைத்தனர்‌

சாட்சியே - சான்றானவனே சாற்றும்‌ - கூறி அருள்வீர்‌,சொல்லும்‌

சாதகத்தோர்க்கு - சன்மார்க்கப்‌ பயிற்சியாளருக்கு சாற்றுவது - சொல்லுவது.

சாதகம்‌ செய்வோர்‌ - பயிற்சி செய்வோர்‌; பழகுவோர்‌. சான்ற - மிகவும்‌ சரியான; மேன்மையுடைய

சாத்த - சூட்ட சான்று - சாட்சி.

சாத்தமங்கை - அயவந்தீச்சுரர்‌ - மலர்க்கண்ணம்மை. சான்றோர்‌ - நிறைஞானம்‌ உடையவர்‌; பெரியோர்‌


சிவபத்தியால்‌ உடலோடு கைலாயம்‌ சென்றவர்‌ மகரிஷி
சி
புண்டரீகர்‌. திருமருகலுக்குக்‌ கிழக்கே 2 கி.மீ. தொலைவில்‌
இவ்வூர்‌ உள்ளது. சிக்கல்‌ - வெண்ணெய்பிரான்‌ - வேல்நெடுங்கண்ணி.
மாமுனிவர்‌ வசிட்டர்‌ பூசித்தது. காமதேனுப்பால்‌
சாத்துடையாய்‌ - மாலையாக ஏற்பவனே
வெண்ணெய்லிங்கம்‌. வேலனுக்கும்‌ புகழ்க்‌ கோயில்சிக்கல்‌.
நாகையிலிருந்து மேற்கே 5 கி.மீ.

36 புலவர்‌ சீனி. சட்டையப்பன்‌


சிகாமணி - முடிநாயக மாணிக்கமே சிலம்புசூழ்‌ - காலணி தழுவிய
சித்தகமாய்‌ - சித்தெனும்‌ ஒளியாய்‌ சில்லமுதம்‌ - எளியதாய புற அமுதம்‌
சித்தநோய்‌ - மனக்கலக்கம்‌ சில்வானவரை - சிறுதெய்வங்களை
சித்தம்‌ - ஆயத்தம்‌; உள்ளம்‌; கருத்து; எண்ணம்‌ சிலை - வில்‌

சித்தர்‌ - பதினெட்டுத்‌ தேவ கூட்டத்துள்‌ ஒருவர்‌. சிவகணத்தலைவர்கள்‌ - நந்தி, பிங்கிருடி, சண்டன்‌,


பிரசண்டன்‌, சங்கு கண்ணன்‌, வாகன்‌, அந்தணன்‌,
சித்தாகி - இயற்கை அறிவுப்‌ பொருளாகி
கும்போதரன்‌, விருதாட்சன்‌ முதலியோர்‌.
சித்தி முற்ற யோகச்‌ செயல்‌ - அட்டமாசித்திகளும்‌
சிவகளிற்றை - சிவஞான கணபதியை.
கைகூடும்படி செழுமையாகிய சோலைகளில்‌ நாகணவரய்ப்புள்‌
யோகத்தைச்‌ செய்கின்ற. சிவசம்புவே - தானே ஒளிரும்‌ சிவனே
சித்திகள்‌ - அட்டமாசித்திகள்‌. சிவசாதனத்தாரை - சிவநெறியைப்‌ பயில்பவரை

சித்து - அற்புத ஆற்றல்‌; அற்புதம்‌. சிவத்தில்‌ - கடவுளிடத்தில்‌


சித்து எலாம்‌ வல்லவன்‌ - சித்திகள்‌ யாவற்றிலும்‌ சிவந்தபொழுது - அந்திக்காலம்‌,முன்‌ கொண்ட இன்ப நிலை
முதன்மையானவன்‌.
சிவநிட்டையே - சிவத்தியானமே.
சிதம்பரவிலாசம்‌ - சிற்றம்பல ச்‌ சுகமளிப்பது.
சிவநிந்தை கேட்டிடல்‌ - சிவநிந்தையைக்‌ கேட்டல்‌.
சிதாகாச பாஸ்கரம்‌ - சிற்றம்பலப்‌ பிரகாசமுடையது.
சிவநூல்‌ - சிவ ஞானம்‌ நல்கும்‌ நூல்‌
சிதாகாசம்‌ - ஞானாகாயம்‌; ஞானாகாசம்‌.
சிவபதம்‌ - பரசிவபதவி.
சிதாகாசமதாய்‌ - ஞானாகாசமதாய்‌
சிவபுங்க - சீரிய சிவன்‌ என்னும்‌ கடவுளே
சிதாகாரம்‌ - மெய்யறிவு நிலை
சிவபுண்ணியம்‌ - சிவபுண்ணிய வாழ்வு.
சிந்தன்‌ - வாமனனாகிய திருமால்‌
சிவபுரம்‌ - சிவபுரநாதர்‌ - பெரியநாயகி. வராக அவதார
சிந்தாகுலம்‌ - மனத்துன்பம்‌ வைகுந்தவாசன்‌,வந்து மகிழ்ந்த கயிலையான்‌ கோயில்‌.
கும்பகோணத்தின்‌ தென்திசையில்‌ 5 கி.மீட்டர்‌ இந்தத்‌ தலம்‌
சிந்தாத - குறையாத உள்ளது.
சிந்தாநலம்‌ - மனவளம்‌
சிவபூசை ஆற்றாது - சிவபூசை செய்யாமல்‌.
சிந்திப்பித்து - நீக்குவித்து சிவபோக சாரமே - சிவாநுபவக்‌ கடலே.
சிந்து - கடல்‌; நினைவு
சிவபோகபாக்கியம்‌ - இறைவனுடன்‌ ஒன்றுபடுத்த வைக்கும்‌
சிந்துப்பித்தல்‌ - நினைக்கும்படி செய்தல்‌ செல்வச்சீர்மை.
சிந்துபோல - கடல்போல சிவபோகம்‌ - சிவானுபவம்‌.
சிந்தையே கோயில்‌ கொள்ளல்‌ - தூய மனத்தையே சிவயோக நாட்டமே - சிவயோகக்‌ காட்சிப்‌ பொருளாகிய
கோயிலாகக்‌ கொண்டு எழுந்தருள்பவர்‌ இறைவனே

சிரசிகாமணி - தலைமாமணி. சிவயோகப்‌ பயன்‌ - சிவயோகத்தின்‌ பயனாயிருப்பவன்‌.


சிரத்துகம்‌ - சிரத்தின்‌ கங்கை
சிரம்‌ - தலைமை சிவயோகா - சிவானந்தனே
சிரமாகி - ஆன்மாவாகி சிவாகமநூல்‌ வாசிக்க வாய்நோகும்‌ - சிவாகமங்களாகிய
சாத்திரங்களைப்‌ படிக்கவென்றால்‌ என்வாய்‌ நோகின்றது.
சிருட்டி - படைத்தல்‌.
சிவாகமம்‌ - சைவ சித்தாந்தம்‌
சில்‌உயிர்கள்பால்‌ - சில உயிர்களிடத்து.
சிவானந்த வண்ணம்‌ - சிவானந்த வடிவே.
சிலந்தி - பருமன்‌.
சிவானந்தசத்தி - பரமானந்த சத்தி.
சிலம்பிதன்னை உயர்கோச்செங்கண்‌ சோழனெனக்‌
கூட்டினையே - சிலம்பிப்‌ பூச்சியை உயர்ந்த அரசனாகிய சிவை - உமை: உமையவள்‌
செங்கட்‌ சோழனென்று யாவரும்‌ சொல்லும்படி செய்தாயே.

திருஅருட்பா அகராதி 39
சிற்குணத்ததாகி - தெளிவும்‌ ஞானமும்‌ உடையதாகி சிறுமைகொண்டு - இழிவு அடைந்து
சிற்குணத்தோய்‌ - மெய்ஞ்ஞானம்‌ உடையவனே சிறுவிதி - தக்கன்‌ எனும்‌ சூரன்‌
சிற்குணம்‌ - அருட்பண்பு. சிறைசெய்தனர்‌ - முடித்துக்‌ கொண்டனர்‌
சிற்கோலமே - ஞானவடிவே சின்நகை - புன்சிரிப்பு.
சிற்சக்தி - அறிவொளி தருகின்ற ஆன்ம சிற்சத்தி. சினம்‌ - கோபம்‌.
சிற்சத்தம்‌ - ஞானச்சொல்‌. சின்மய சிவமே - அறிவுமயமாகிய மெய்க்‌ கடவுளே
சிற்சபை - ஞானசபை. சின்மயம்‌ - அறிவுமயம்‌; ஞானவடிவு; மெய்ஞ்ஞான நிறைவு;
மெய்ஞானமாம்‌ தன்மை.
சிற்சயம்புவே - மெய்ஞான இயல்பே
சிற்சுகத்தான்‌ - ஞான சுகத்தைத்‌ தருபவன்‌. சீ
சிற்சுகம்‌ - மெய்ஞ்ஞான இன்பம்‌; மெய்ஞ்ஞானச்‌ சுகம்‌ சீகண்டன்‌ - (அருள்‌) ஒளிக்கழுத்தினன்‌.

சிற்சொருபம்‌ - மெய்ஞ்ஞானத்‌ தோற்றம்‌ சீதம்‌ - குளிர்ச்சி

சிற்சொலிதம்‌ - சிற்சொலிதம்‌ என்னும்‌ கலாசத்தி சீதரன்‌ - திருமகள்‌ நாயகன்‌

சிற்பத்தொழில்‌ - சித்திரவேலை. சீமான்‌ - தனது நாயகன்‌.

சிற்பதம்‌ - மெய்ஞ்ஞானத்‌ திருவடி. (மெய்ஞ்ஞான மேன்மைத்‌ சீர்‌ - அருள்மேன்மை; புகழ்‌; மேன்மை


திருவடி); மெய்யறிவு நிலை சீர்‌அமை - சிறப்பு பொருந்த.
சிற்பரம்‌ - ஞானவடிவம்‌, அறிவுருவம்‌ சிற்றம்பலக்‌ கடவுள்‌; சீர்காழி - பிரம்மபுரீஸ்வரர்‌ - திருநிலைநாயகி. பன்னிரு
பிரமம்‌; மெய்ஞான மேன்மையுடையது. (கடவுள்‌,பிரமம்‌) திருப்பெயர்த்‌ திருவூராம்‌. இருபத்திரண்டு தீர்த்தங்களாம்‌.
சிற்பரனே - மேலான மெய்ஞ்ஞானியே “அம்மையப்பா”” என்ற சம்பந்தர்‌ சீர்காழி. தஞ்சையின்‌
சிவராஜதானி.
சிற்பிரகாசம்‌ - சிற்சோதி மயம்‌
சீர்க்கின்ற - சிறக்கின்ற.
சிற்போதம்‌ - அருள்ஞானநிலை; மெய்ஞான அறிவு
சீர்கொண்ட - அருட்செல்வம்‌ உடைய
சிறவா - தகுதி பெறாத
சீரணிக்க - சமிக்க.
சிற்றடிப்போது - சிறிய பாதமலர்கள்‌
சீர்சொல - புகழினை ஓத
சிற்றாள்‌ - அடிமை, குறுகிய பாதம்‌
சீர்த்தி - புகழ்‌; பெருமை.
சிற்றுரு - சிறியவடிவம்‌.
சீர்படைக்க - மேன்மை அடைய
சிற்றுரும்பு - சிறுதுரும்பு.
சீரினை - பெருமையை
சிற்றுளம்‌ - சிறிய மனது
சீருருவோ - சிறந்தவடிவமோ
சிற்றேமம்‌ - பொன்‌ வைத்தநாதர்‌ - அகிலாண்டநாயகி.
திக்கற்ற அபலைக்குப்‌ பொன்‌ தந்தது. தேனீக்களாய்ச்‌ சீலநிறைவாந்‌ துருத்தி கொண்டுள்ளன லெழுப்புவோர்‌ -
சித்தர்‌ பூசித்தது. திருத்துறைப்பூண்டி ரயில்தடத்தில்‌. ஒழுக்க நிறைவாகிய துருத்தியினால்‌ உள்ளே இருக்கின்ற
ஆலத்தம்பாடியிலிருந்து 8 கி.மீ. மூலாக்கினியை எழுப்புவோராகிய யோகிகள்‌.

சிறுகுடி - கல்யாண சுந்தரர்‌ - மங்கலநாயகி. ஜீவாத்ம சீலம்‌ - ஒழுக்கம்‌; மேன்மைஇன்பம்‌, பெருமை


பரமாத்ம சீலம்‌. சிவசக்தி ஆலிங்கன கோலம்‌. சீலமே - ஒழுக்கமே
திருப்பாம்புரத்திற்கு மேற்கே 2 கி.மீ. உள்ளது இவ்வூர்‌.
சீவசாட்சியே - சீவசாட்சியாயிருப்பவன்‌.
சிறுத்தொண்டப்பேர்‌ - பெரியதியாகம்‌ செய்த சிறிய
அடிகளார்‌ என்பவரை சீவன்‌ - உயிர்‌

சிறுநடை - இன்பமில்லா உலகியல்‌ சு

சிறுமை - இழிவு; தாழ்மை; கீழ்மை; தாழ்வு; துன்பம்‌ சுகந்தம்‌ஆர - நறுமணம்‌ பொருந்திய


சிறுமைஎய்தற்றில - பேரின்பம்‌,ஈவதில்பின்னடைய வில்லை சுகந்தவனே - சுகம்‌ தருபவனே

40 புலவர்‌ சீனி. சட்டையப்பன்‌


சுகம்‌ - கிளி சூல்‌ முதிர்ந்த ஓர்‌ பெண்‌ - திரிசிரபுரத்தில்‌ சிவபக்தியில்‌
சுகவேலை - இன்பக்கடல்‌ சிறந்த ஓர்‌ மாது.
சூலபாணி - மூவிலை வேல்‌ கையில்‌ தரித்தவன்‌.
சுட்டஏணாத - குறித்துரைக்க முடியாத
சூலம்‌ - நித்திய இன்பம்‌
சுட்டகன்ற - புறமுகத்தில்‌ மனம்‌ குவியாமல்‌ அகமுகத்தால்‌
மனம்‌ குவிதல்‌ சூலை - ஒரு நோய்‌.

சுட்டு - சுட்டிக்காட்டுதல்‌. சூழ்ச்சி - உபாயம்‌.


சுட்டுஞ்சுதனே - குமரவேளே,காமஇன்பம்‌ நல்கும்‌ சூழ்வார்‌ - கூடுவார்‌
மன்மதனே
சூறை - சுழல்‌ காற்று.
சுடுங்கால்‌ - சுடுகிற காலத்தில்‌.
சூனியம்‌ - பாழ்‌; ஏதுமற்றவெளி
சுணங்கன்‌ - நாய்‌.
செ
சுத்தாத்துவிதம்‌ - மலமகன்று ஒன்றுபடல்‌
செங்கண்‌ விடையோன்‌ - சிவந்த கண்களையுடைய
சுத்தநெறி - புனித மார்க்கம்‌ இடபவாகனத்தை உடையவன்‌.
சுத்தவித்தை - சிவதத்துவம்‌ ஐந்தில்‌ ஒன்று. செங்கதிர்‌ - சூரியன்‌; ஞானக்‌ கதிரவன்‌
சுத்தவெளி - மெய்ஞானவெளி செங்கதிரோன்‌ - சிவந்த கிரணங்களையுடையவன்‌.
சுதை - அமுதம்‌ செங்கமலாசனன்‌ - செந்தாமரையில்‌ இருப்பவன்‌,
நான்முகன்‌
சுந்தரம்‌ - அழகு
சுந்தரனார்‌ - சுந்தரமூர்த்தி அடிகளார்‌ செங்கல்லைப்‌ பொன்னாக்கிக்‌ கொடுத்தாய்‌

சும்மாட்டுத்‌ தலை - வீண்சுமை தாக்கும்‌ தலை


திருப்புகலூரில்‌ சுந்தரருக்கு நடந்த அற்புதம்‌
செங்காந்தள்பூ - ஒரு வகை மலர்‌. (மருதாணியிட்ட
சும்மாயிரு - அலைவற்றிரு; மவுனமாக இருப்பது பெண்ணின்‌ கைவிரல்களுக்கு இதை உவமையாகக்‌
சும்மை - சுவை. கூறுவர்‌).

சுயஞ்சுடர்‌ - சுயஞ்ஜோதி. செங்குமுதம்‌ - செங்குவளை, செவ்வல்லி

சுயம்பிரகாசம்‌ - தற்சோதி; சுயஜோதி; இயற்கை ஜோதி. செங்கேச வேணி - சிவந்த சடைமுடி

சுயம்பு - தானே உண்டானவன்‌. செங்கேழ்‌ - சிவந்த நிறம்‌

சுயம்புவே - தானேயுண்டானவனே. செச்சை - திருநீற்றுக்காப்பு

சுரர்‌ - தேவர்‌ செஞ்சடைஅம்சேகரனே - சிவந்த அழகிய சடைமுடி


உடையவனே
சுருதி நியமத்தோர்‌ - நினைவின்‌ நியமத்தை உடையவர்‌.
செஞ்சலசப்பதம்‌ - செந்தாமரைப்‌ பொற்பாதம்‌.
சுவை - உருசி.
செஞ்சாலி - ஒருவகை உயர்ந்த நெல்‌. வேள்விக்குப்‌
சுழியாத - சுழித்தல்‌இல்லா; அலைவு இல்லாத பயன்படுவது.
சுழுத்தி - அவத்தை; (பிராணவாயு சித்தம்‌ என்பதோடு செடிமை உள்ளம்‌ - பாவம்‌ செய்த உள்ளம்‌
சேர்ந்து ஆன்மா இருதயத்தில்‌ அமைந்திருக்கும்‌ நிலை.)
செடியேதம்‌ - துன்பமாகிய குற்றம்‌
ரூ செந்தேனிற்‌ - சிறந்த தேனைவிட
சூக்குமம்‌ - நுண்ணுடல்‌.
செந்நீர்ப்புடைப்பு - இரத்தக்குமிழி.
சூக்குமமாகி - அந்தக்கரணமாகி
செப்பம்‌ - சீர்‌.
சூட்சியே - உளவு நிலையே செப்பற்ற - பேசும்‌ திறமையற்ற
சூது - சூதாட்டம்‌,சூதாடும்‌ கருவிபு செப்பறியேன்‌ - சொல்லஅறியேன்‌
சூர்புடைத்தல்‌ - சூரனானவன்‌ புடைத்ததாகிய.
செப்பாது செப்பல்‌ - சொல்லாது சொல்லுதல்‌ (கையால்‌

திருஅருட்பா அகராதி 41
குறித்துக்‌ காட்டல்‌). செய்யா - செய்து.

செப்பு - குங்குமம்‌ இருக்கும்‌ ஓர்‌ கலன்‌ செய்யார்‌ - செந்நிறம்‌


செம்பதுமப்பதம்‌ - செந்தாமரைப்‌ பாதம்‌. செய்யாள்‌ - இலக்குமி
செம்பாம்பு - பிராணசத்தி. செய்யுள்‌ நவரசமே - பாடல்களில்‌ அமைந்த ஒன்பான்‌
சுவையே. (நவரசம்‌ - காமம்‌, சிருங்காரம்‌, வீரியம்‌,
செம்பால்‌ - இனிக்கும்‌ தீம்பால்‌; சரிபாதி,சிறந்த இடப்பக்கம்‌
பெருநகை, கருணை, ரவுத்ரம்‌, குற்சை, சாந்தம்‌, அற்புதம்‌,
செம்பால்‌ தேர்புயத்து அணை - அண்ணலின்‌ சிறந்த பயம்‌.
வலிமை பூண்ட தோள்களில்‌ சேர்ந்த
செய்வினை - செய்யப்பட்ட கருமங்கள்‌.
செம்பாலே - இனிக்கும்‌ பால்‌ சுவையே; ஒருபக்கமாக
செய்வேல்‌ - வடித்தெடுத்தவேல்‌; அடித்தெடுத்தவேல்‌
செம்பொருள்‌ - மெய்ப்பொருள்‌.
செயன்மணம்‌ - செயற்கைமணம்‌
செம்பொன்பள்ளி - சொர்ணபாரீசர்‌ - மருவார்‌ குழலி. குபேரன்‌
செயிர்‌ - நடுக்கம்‌
வந்து கும்பிட்ட தாலே செம்பொன்‌ மலையாய்த்‌ திகழ்ந்தது.
மாயூரத்தின்‌ கிழக்கே 12 கி.மீ. செம்பொனார்‌ கோயில்‌. செருக்காது - இறுமாப்பு கொள்ளாமல்‌

செம்பொனே - திருமகள்‌ போன்றவளே செல்‌ - வயல்‌

செம்மணியை - திருஞானசம்பந்தரை செல்லான காலம்‌ - கழிந்த காலம்‌.


செம்மரமோ - பருத்த வயிரம்பாய்ந்த மரமோ செல்லுள்‌ - மேகத்தில்‌
செம்மாப்பு - இருமாப்பு. செல்வருண - சிவந்த நிறமுடைய
செம்மால்‌ - மேலான இன்பம்‌ செல்வன்‌ - திருமகன்‌, முறையாக நடப்பவன்‌

செம்மேனி - சிவந்த உடல்‌ செல்வேலை - சிறந்த வேலாயுதத்தை


செம்மை - உயர்வான; பெருமை செல்வைத்த - புகழ்‌ பொருந்திய.
செம்மைமணி - மாணிக்கம்‌. செலுநெறியே - செல்லும்‌ நீர்வழியே
செய உலகம்‌ ஆக்கின்ற அதிகாரம்‌ - பெருமை கொள்ளும்‌ செவ்வணத்தன்‌ - சிவந்த உருவமுடையவன்‌
உலகத்தைப்‌ படைக்கின்ற அதிகாரம்‌.
செவ்வழி - ஒருவகைப்‌ பண்‌, ராகம்‌
செய்‌ - பணிசெய்யும்‌
செவ்வாய்‌ - சிவந்த வாய்‌; பவழஇதழ்‌
செய்‌அரசே - ஆட்சி செய்யும்‌ அரசரே
செவ்வாற்றில்‌ - செந்நெறியில்‌.
செய்குவித்து
செய்கை
- அடியவனாகச்‌
- வேலை.
செய்து
செவ்விதழ்நீர்‌ - சிவந்த இதழினது நீர்‌
செவ்வேளை - முருகப்பெருமானை
செயத்தக்கது என்னே - செயத்தகுந்தது யாது
செவ்வை - செந்நிறம்‌.
செய்தல்‌ - பாதுகாத்தல்‌
செவ்வையிட்ட - நேரிய
செய்தளிக்க - படைத்துக்காக்க.
செழும்பொருள்‌ - பரப்பிரமம்‌
செய்திலையே - இரங்கவில்லையே
செழுவார்‌ - செழிப்புடைய
செய்தொழில்‌ - கிரியை.
செற்று - அழித்து
செய்பவன்‌ - கர்த்துரு, கருத்தா
செறி - அடர்ந்த
செய்பொருள்‌ - கருமம்‌.
செறிவிலை - மன அடக்கமில்லை
செய்ய - சரியான; செப்பாகிச்‌ சிவந்த
செறிவு - அடைவு.
செய்யகம்‌ - நல்ல உள்ளம்‌
சென்னிநின்ற - முடிவில்‌ நின்ற
செய்யவல்ல மெய்ப்பரிசம்‌ - உண்மையாக ஸ்பரிசிக்க
சென்னியது - தலையானது
வல்ல; உண்மையாகத்‌ தடவவல்ல.

42 புலவர்‌ சீனி. சட்டையப்பன்‌


சே சேவில்‌ பரமன்‌ - காளையில்‌ ஊர்கின்ற சிவன்‌.

சேட்டை - தொழில்‌. சேற்று - சகதிக்கு

சேடார்‌ - அழகமைந்து சேனம்‌ - பருந்து.

சேடி - தோழியே சோபுரம்‌ - திருச்சோபுரம்‌ எனும்‌ தலம்‌

சேடு - அழகு. சை

சேடுஆர்‌ - பெருமை நிறைந்த சைவநெறி கருணை - இறைவனின்‌ தனிப்பெருங்கருணை


சேணிலத்தர்‌ - விண்ணுலகினர்‌. சொ
சேதம்‌ உறாமை - நாசம்‌ அடையாமை சொப்பனம்‌ - உயிர்‌ கனவில்‌இயங்கும்‌ நிலை
சேந்த - சிவந்த. சொருபம்‌ - ஆன்ம இன்ப நிலை
சேந்தின்‌ - செந்நெறியால்‌. சொருபமாய்‌ - தோற்றப்‌ பொலிவுடையதாய்‌
சேமம்படர்‌ - பாதுகாவலுடைய சொல்‌ - புகழ்கின்ற
சேமவைப்பே - சேமித்த செல்வமே சொல்லமுதம்‌ - தேவாரப்‌ பாசுரங்கள்‌
சேமித்த - பத்திரப்படுத்தின. சொல்லாவி - சொல்லப்பட்ட உயிர்களை.
சேய்‌ - குழந்தை; ஞானப்‌ பண்டித இள முருகன்‌ சொல்லுகின்றோர்க்கு - துதிப்பவர்க்கு
சேய்‌ - பிள்ளை சொல்லூரன்‌ தன்னைத்‌ தொழும்பு கொளல்‌ - (பின்னிடாமல்‌
சேய்க்கறி - பிள்ளைக்கறி எதிர்த்துப்‌ பேசின) சுந்தரரை அடிமை கொண்ட.

சேயது - சிவந்தது,செவ்வாய்‌ சொல்வாணர்களே - புலவர்களே

சேய்மை - தூரம்‌. சொலும்‌ - சொல்லும்‌

சேய்மையின்‌ - தூரத்தில்‌ சொற்கு அரியவரை - சொல்பதம்‌ சுட்டா உயர்‌ எல்லை

சேயார்‌ - குழந்தைகள்‌. சொற்பதமாய்‌ - சொல்லும்‌ பொருளுமாய்‌

சேயேன்‌ - மகன்‌ சொற்பதிகம்‌ - தேவாரத்‌ திருப்பதிகம்‌.

சேர்த்து - நானும்‌ நீயும்‌ ஒன்றுகூடி சொற்பேரறிவினை - புகழும்‌ பேரறிவினை

சேர்ந்த - சிவந்த. சொற்போதற்கு - சொல்லால்‌ விளக்கி அறிவதற்கு

சேர்ந்திடில்‌ - அடைந்தால்‌. சொற்றுணை வேதியன்‌ என்னும்‌ - அப்பர்‌ அருளிய தேவாரத்‌


தொடர்‌
சேர்ந்து - பொருந்தி
சொற்றேர்‌ - தேர்ந்தசொல்‌
சேரற்கு - சேரமான்‌ பெருமாளுக்கு
சொற்றேன்‌ - சொல்லாகியதேன்‌
சேரா - பொருந்தாத
சொன்னங்களை - சொர்ணமாகிய பொன்னை
சேல்‌ - தூரம்‌.

சேல்‌ வைக்கும்‌ - சேல்‌ மீனைத்‌ தோற்க வைக்கும்‌


சோ
சோகம்‌ - துன்பம்‌
சேல்வரும்‌ - சேல்மீனைப்‌ போல அழகுடைய
சோபம்‌ - துன்பம்‌
சேலுக்கு - சேல்‌ மீனுக்கு
சோர்தருவார்‌ - தளர்ச்சி அடைபவர்‌
சேலேர்‌ - அழகிய மீன்‌ போலும்‌
சோர்பு அடைந்து - தளர்ச்சி அடைந்து
சேலைவிராய்‌ - புடவை நெய்கிற.
சேவடி - உயரிய கருணைத்‌ திருவடிகள்‌ சோற்றல்‌ - இன்பம்‌ தரும்‌ நிலையால்‌

சேவிக்க - தரிசிக்க சோற்றுக்கு - இன்பநிலைக்கு

திருஅருட்பா அகராதி 43
சோற்றுத்துறை - திருச்சோற்றுத்துறை சேற்றைப்போல தீமையுள்ள அந்நிய தெய்வங்களாகிய
நெருப்புக்குழியில்‌.
சோற்றுத்துறை - தொலையாச்‌ செல்வர்‌ - ஒப்பிலா
அம்மை. பஞ்சகாலத்தில்‌ பாமரர்‌ பசிதீர வயலிலே தஞ்சத்திலே - அடைக்கலமாகி
சோறாய்விளைந்த தலம்‌. தஞ்சையிலிருந்து
தஞ்சம்‌ தரும்‌ - ஆதரவை உண்டாக்குகிற.
திருவையாற்றுப்‌ பெருவழியிலே 10 கி.மீ.
தடங்கடலே - பெரிய சமுத்திரமே; பெரும்‌ சமுத்திரமே
செள
தடங்கண்‌ - அகன்ற கண்‌
செளபாங்கம்‌ - ஒழுங்குபாடுகள்‌.
தடங்கருணை - பெருங்கருணை
ஞா தட்சணாமூர்த்தி - தென்முகக்‌ கடவுள்‌; சனகர்‌ முதல்‌
ஞாயிறு - சூரியன்‌, ஞாயிற்றுக்கிழமை நால்வர்க்கும்‌ அறம்‌ கூறிய கடவுள்‌; அறம்‌ கூறும்‌ கடவுள்‌.

ஞாலம்‌ - உலகம்‌; உலகு; நிலவுலகம்‌ தட்டாமல்‌ - தடைபடாமல்‌.

ஞான போதகமே - மெய்ஞானநிலையே தட்டின்‌ - தாமரைப்போன்ற

ஞானக்‌ களஞ்சியம்‌ - அறிவுப்‌ பொக்கிஷம்‌. தடநிருப - அருள்வெளிப்‌ பண்புடைமை.


ஞானசத்தி - பஞ்ச சத்திகளுள்‌ ஒன்று; மெய்யறிவினைத்‌ தடம்‌ - அரிய,பெரிய
தூண்டும்‌ ஆற்றல்‌. தடிக்கஅருளும்‌ - தோன்றி விளங்கக்‌ கருணை செய்யும்‌.
ஞானசம்பந்தமே - ஞானநெறியில்‌ நின்று நோக்குவார்க்கு தடிந்தோன்‌ - வெட்டியோன்‌
எல்லா சமய உண்மைகளும்‌ (கொள்கைகளும்‌) சம்மதமே
தடிப்பு - பருமன்‌.
ஞானத்திட்டே - ஞானக்‌ கூட்டமே.
ஞானத்தீவகம்‌ - அறிவு விளக்கு
தடுத்தாண்டநம்பி - சுந்தரர்‌
தண்கா - குளிர்ந்த சோலை
ஞானநாடகனே - ஞான நாடகத்தை உடையவனே.
தண்குழைய - குளிர்மை ததும்ப
ஞானப்பூணே - மெய்ஞ்ஞான அணிகலனே
தண்டம்‌ - பெருமை.
ஞானம்‌ படைத்த - மெய்ஞ்ஞானம்‌ விளங்கிய
தண்டலை நீள்நெறி - நீணெறிநாதர்‌ - ஞானாம்பிகை.
ஞானம்‌ விடாத - மெய்ஞானம்‌ அகலாத; மெய்ஞானம்‌
அரிவட்டாய நாயனார்க்காக மாவடு கடித்த நீள்‌ நெறி
இல்லாத
லிங்கம்‌. திருத்துறைப்பூண்டிக்கு வடக்கே 5 கி.மீ.
ஞானயாகமே - மெய்ஞ்ஞான வேள்வியே
தண்டாத - அளவில்லாத
ஞானஜோதி - ஞானப்‌ பிரகாசம்‌ தண்ணம்‌ - குளிர்ந்த
ஞானியருள்ஞாபகமே - ஞானியர்‌ நினைக்கின்ற நினைப்பே. தண்ணமுதம்‌ - குளிர்ந்த தேவ அமுதம்‌; காய கல்பம்‌

த்‌ தண்ணளி - அருட்கருணை; அருளும்‌ தன்மை; குளிர்ந்த


அருள்நிலை
தகரக்கால்‌ - ஆட்டுக்கால்‌,ஆட்டம்‌ உடைய கால்‌
தண்ணார்‌ - குளிர்மை நிறைந்த
தகரத்து - இன்பம்‌ கூடுவதற்கு எடுத்துக்கொள்‌
தண்ணார்‌ மலர்‌ - குளிர்ச்சி நிறைந்த மலர்‌
தகரவித்தை - உடம்பைப்‌ பொன்னாக்கும்‌ ஆற்றல்‌

தகவுபெறு - பெருந்தகைமை சான்ற. தண்ணிய - குளிர்ந்த


தண்ணிலகும்‌ - குளிர்ச்சி பொருந்திய
தகுவிந்து - பொருத்தமுடைய சுத்தமாயையின்‌ ஒளிநிலை.
தண்ணீர்போல்‌ நெஞ்சம்‌ உருகி நினைக்குமன்பர்‌ -
தகைகொள்‌ - மேன்மைபெறும்‌.
தண்ணீரைப்போல்‌ மனமுருகி எண்ணுகின்ற அன்பர்‌.
தகைசான்ற - பெருமை உடைய
தண்ணுடைய - குளிர்மையுடைய
தகையினர்‌ - பெருமையுடையவர்‌.
தண்ணென்னும்‌ வெண்ணெருப்பு - குளர்ச்சியைத்‌ தருகிற
தகையுடையர்‌ - பெருந்தகைமை உடையார்‌ வெள்ளை நெருப்பு.

தங்களற்றின்‌ தீங்கார்‌ பிறதெய்வத்‌ தீங்குழியில்‌ - பொருந்திய தண்ணே - குளுமையானவனே

44 புலவர்‌ சீனி. சட்டையப்பன்‌


தணத்தல்‌ - நீங்குதல்‌. தருமம்‌ பெற - சுகிர்தம்‌ இன்பம்‌ பெற

தணந்திலை - நீங்காமல்‌ நின்றாய்‌. தலைக்கடை - முன்‌ வாயிற்படி


தண்பூத்த - குளிர்ச்சி தலைக்கேறிற்று - மயக்கம்‌ கொண்டது

தண்மதியே - குளிர்ந்த நிலவே தலைக்கொண்டீர்‌ - கபாலத்தை வைத்துள்ளீர்‌

தண்மை - கிருபை; குளிர்ச்சி. தலைகுலையா - நிலை மாறுபடாத

தண்விளக்கே - அருள்‌ஒளியே தலைகுனிந்து - வெட்கப்பட்டு

தணிந்த - தழைத்துள்ள தலைச்சங்காடு - சங்குவனேசர்‌ - சுந்தரநாயகி. கிருஷ்ணர்‌


திருக்கரத்து பாஞ்சசன்யம்‌ சிவனருளால்‌ தோன்றியது.
தத்துவசகம்‌ - ஆன்ம, வித்தியா, சுத்த தத்துவ உலகங்கள்‌; தரங்கம்பாடி ஆக்கூர்‌ தாண்டி 17.6ஆவது கி.மீ. உள்ளது
தூல, சூக்கும, காரண தத்துவ உலகங்கள்‌; பூத உலகம்‌
சங்‌(குக்‌)காடு.
முதலாகப்‌ பரநாத உலகம்‌ ஈறாக உள்ளவை.
தலைநின்றாய்‌ - முதல்வனாகி நின்றாய்‌.
தத்துவம்‌ - சுபாவம்‌; சூக்குமம்‌, காரணம்‌ ஆகிய தத்துவங்கள்‌
தலைப்பட்டதோ - வந்து அகப்பட்டதோ
தத்துவமே - மூன்று வகை தத்துவ நிலைகளே
தலைமாலைபூண்டவன்‌ - இறந்தவர்‌ தம்‌ கபாலங்களை
தத்துவாத்தமே - தத்துவம்‌ கடந்த பொருளே
மாலையாக அணிந்தவன்‌.
தம்பரவை - பரவை நாச்சியார்‌ என்னும்‌ தமது மனைவியின்‌
தலைமேல்‌ - முடிமேல்‌
தம்பிரான்‌ - ஆணைபுரிபவன்‌.
தலைமைத்‌ தெய்வமே - முதன்மையையுடைய கடவுளே.
தம்மவர்‌ - உறவினர்‌.
தலையாலங்காடு - ஆடல்வல்லார்‌ - திருமடந்தை.
தமியேனுக்கு - தனிமையில்‌இருப்பவனுக்கு முனிவர்கள்‌ சினந்து அனுப்பிய முயலகன்சிவனடி சேர்ந்த
திருத்தலம்‌. 8 கி.மீ. இவ்வூர்‌ உள்ளது.
தமிழ்ப்பாமாலையால்‌ துதித்துக்‌ கண்ணீர்‌ உன்பால்‌
கரைந்ததில்லை - தமிழ்ப்பாடலாகிய மாலைகளால்‌ தவத்தோர்‌ நீத்த தீதுகள்‌ - தவத்தோர்‌ வெறுத்து நீக்கின
தோத்திரம்‌ செய்து கண்களில்‌ நீர்பெருக்கி உன்னிடத்துக்‌ தீமைகள்‌.
கனிவு செய்ததில்லை.
தவம்‌ - உயிர்களுக்குத்‌ துன்பம்‌ செய்யாது இருத்தல்‌
தமை உணர்ந்த - ஆன்ம ஞானம்‌ அடைந்த
தவர்‌ - தவமுனிவர்கள்‌
தமையனும்‌ ஆகில்‌ - பிள்ளை என்றால்‌
தவாதசாந்தப்பதம்‌ - அமைதிநிலை குலையாத பேறு.
தயாநிதியே - தயைக்குப்‌ பிறப்பிடமே.
தவிர்த்த - விலக்கிய
தயாளு - தயவுடையவன்‌
தவிர்ப்பாய்‌ - விலக்குவாய்‌
தரம்பழுத்த - பரஞானமிக்க
தழற்பிழம்போ - தீவட்டிப்‌ பிழம்போ
தாமூன்று - முத்தா எனும்‌ சொல்‌
தள்ளலே - தள்ளவேண்டுமே
தரமோதரு - துதிப்பாடாம்‌ உணர்வு நிலை அடைந்துள்‌
தள்ளாய்‌ - விட்டு விடுக.
ளதோ
தள்ளிலை - தள்ளவில்லை
தரல்‌ ஈது - தரக்கூடியது
தளை - மலம்‌; மாயை
தரிக்கரிது - வாழ்தல்‌ அரிது
தளைக்கின்ற - கட்டுகின்ற
தரு - மரம்‌
தளையிட்ட - கட்டிவிட்ட
தருண - ஆதரவுடன்‌
தற்பதம்‌ - தன்னை அறியும்படி (உணரும்படி) செய்வது.
தரும நிந்தை - தருமத்தை செய்யாதவாறு பழித்தல்‌
தருமபுரம்‌ - யாழ்மூரிநாதர்‌ - தேனமுதவல்லி. பாசக்‌ தற்பதமாய்‌ - அருள்நிலையாய்‌
கயிற்றை ஈசன்‌ மேலே வீசிய காலன்‌ பூசித்துஉயர்ந்த தற்பரம்‌ - சிவமாம்‌ தன்மையது.
ஆலயம்‌, காரைக்காலிலிருந்து மேற்கே 10 கி.மீ. இவ்வூர்‌
தற்பரனே - மென்மை உள்ளமுடைய தெய்வமே
உள்ளது.
தற்பரையே - சிற்பரையின்‌ மேலாம்‌ தெய்வத்தாய்‌
தரும்பேர்‌ - புகழ்‌ உண்டாக்கும்‌

திருஅருட்பா அகராதி 45
தற்போத ஒழிவு - ஜீவபோதம்‌ இல்லாத நிலை தாது ஒன்று - மகரந்தம்‌ பொருந்திய.
தற்போத நிவர்த்தியாகி - சீவ முனைப்பில்லாதாகி தாதுக்கடம்‌ - இருப்புக்கூடம்‌.

தற்போதம்‌ - தான்‌ என்னும்‌ உணர்வு; ஜீவபோதம்‌ முனைப்பு தாபம்‌ - வெப்பம்‌.

தனக்கேளர்‌ - செல்வந்தர்‌ தாபம்செய்தல்‌ - சுடுதல்‌.

தனத்தனம்‌ - திருமுலையுடையாளே தாமத்தினால்‌ - மாலையினால்‌


தனத்தாய்‌ - இரக்க மார்பினை உடையவளே தாமதம்‌ - சோம்பல்‌

தன்பதத்து - தன்திருவடியை. தாம்நந்தா - தாம்‌ அழியாத.


தன்புடை - தன்னிடத்தில்‌ தாம்பாலே - கயிற்றினாலே

தனம்‌
- மார்பு தாம்பாயினும்‌ - மேல்பாய்ந்தாலும்‌
தன்மயமே - இயற்கை உண்மை நிறைவே தாமம்‌ - மாலை

தன்மை திறம்பார்‌ - குணம்‌ கெடாதவர்‌. தாமம்‌ ஆற்றிட - தாம்தாம்‌ இன்பம்பெற்றிட


தன்னை ஒளிக்கின்றவர்கள்‌ - தற்போதம்‌ (முனைப்பு) தாமம்படர்‌ - மாலைகள்‌ அணிந்த
ஒழிக்காதவர்கள்‌.
தாமரையோன்‌ - பிரமன்‌.
தனிமலை - சிவபெருமான்‌
தாமோதரன்‌ - திருமால்‌
தனு - உடம்பு.
தாரகம்‌ - ஆதரவு.
தனையர்‌ - புத்திரர்‌.
தார்கொண்ட - மாலைஅணிந்த
தூ தாரம்‌ - மனைவி
தா - ஓசைக்குறிப்பு தார்மாலை - நோக்கு; பார்வை.

தா(மா)த்தூர்‌ வீழ்தல்‌ - மாமரமானது வேரொடு அற்று தாருடையாய்‌ - மாலைஉடையவனே


வீழும்படி.
தாவ - பொருந்த
தாக்கு - சார்பு.
தாவரம்‌ - இயங்கா உயிர்‌.
தாகம்‌ உடையார்‌ - பேரின்ப தாகம்‌ உடையார்‌
தாவாக்‌ கடையாற்றுதல்‌ - கெடாத கடைவிழியில்‌; அதாவது
தாட்கன்றி - திருவடிகளுக்கு அல்லாமல்‌ மரணகாலத்தில்‌ போகும்‌ வழி.
தாட்கு - திருவடிக்கு தாழ்‌ குழல்‌ - நீண்டு தாழ்ந்த கூந்தல்‌
தாட்கோல்‌ - தாழ்ப்பாள்‌. தாழ்சடை - நீண்ட முடி.
தாண்‌ஏத்தாது - திருவடிகளை வணங்காமல்‌
தாழா - வணங்காத
தாண்டவன்‌ - ஆனந்தக்‌ கூத்தன்‌; அருள்‌ கூத்தன்‌.
தாள்‌ - திருவடி; தெய்வத்திருவடி
தாண்டிடும்‌ - விரைந்து ஓடிவிடும்‌ தாள்‌ எரிந்த தண்டி - காலை வெட்டிய சண்டேசுவர நாயனார்‌.
தாண்மலர்‌ - திருவடிமலர்கள்‌ தாள்‌ நீழல்‌ - திருவடியின்‌ நிழல்‌
தாணு - சிவபெருமான்‌; பற்றுக்கோடானவன்‌; நிலை தாள்கமலம்‌ - திருவடித்தாமரை
பேறுடையன்‌.
தாள்நினையாதார்‌ பாழ்மனையில்‌ சென்றே உடலோம்பச்‌
தாணுவே - பிரபுவே. செய்யற்க - பொன்போலும்‌ அழகிய திருவடிகளை
தாத்விக சகம்‌ - பதமுத்தி உலகங்கள்‌. நினைக்காதவர்களுடைய பாழ்வீடுகளில்‌ போய்‌ உடம்பு
வளர்க்கச்‌ செய்யாதே.
தாதா - வள்ளல்‌
தாள்வருந்த - திருவடிகள்‌ துன்பமடைய
தாதிற்கு - நாசிக்கு; மூக்கிற்கு. தாளுடையாய்‌ - திருவடி சூட்டியவரே
தாது - சுக்கிலம்‌
தான்‌ - சிவதுரியப்‌ பொருள்‌; கடவுள்‌

46 புலவர்‌ சீனி. சட்டையப்பன்‌


தானத்தவர்‌ - சுவர்க்கத்தில்‌ வாழ்பவர்‌ திரு - இலக்குமி
தானத்து - மேல்‌ நிலையில்‌ திரு அதிகை - வீரட்டேசுவரர்‌ - திரிபுரசுந்தரி. ஒழுக்கத்தால்‌
உயர்ந்து மேம்பட்ட திலகவதியார்‌ சிவத்தொண்டு செய்து
தான்நோக்கி - தம்மைப்பார்த்து
பரவிய தலம்‌. திரிபுரமெரித்த திருஅதிகை பண்ருட்டி
தானம்‌ - கடவுளினது கோயில்‌; சுவர்க்கம்‌ யினின்று 1.6 கி.மீ.
தானம்‌ செய்வாரைத்‌ தடுத்திடல்‌ - தானம்‌ பண்ணுகிறவர்‌ திருஅழுந்தூர்‌ - வேதபுரீசர்‌ - செளந்தரநாயகி. ஊர்த்துவர
களைத்‌ தடை செய்தல்‌. தனாம்‌ ஆணவ மன்னன்‌ தேர்‌ அழுந்தத்‌ திருந்தினான்‌.
குத்தாலத்தின்‌ தெற்கே 4 கி.மீ திருக்கோயில்‌.
தானவர்‌ - சுரர்‌, தேவர்‌
திருஆடானை - ஆடானைநாதர்‌ - சினேகவல்லி.
தானற்று - தானதுவாய்‌;ஆன்மா இறையனுபவமாக
பாவமன்னிப்பு,சாபவிமோசனம்‌ பரிந்தருள்புரியும்‌
தி சிவத்தலம்‌. காரைக்குடியிலிருந்து
தொலைவில்‌இவ்வூர்‌ உள்ளது.
50 கி.மீ.

திகழா - விளக்கம்‌
திருஆப்பாடி(திருவாய்பாடி) - பாலுகந்த நாதர்‌ - பெரியநாயகி.
திகை - திசை பால பிடேகம்‌ சுயம்பு மூலவரோடு சண்டேசுவரர்க்கும்‌
முதல்‌ பூசை. திருப்பனந்தாள்‌ ஊருக்குத்‌ தென்மேற்கே
திங்கள்‌ - மாதம்‌.
இரண்டூ கி.மீ.
திங்கள்‌ கொழுந்து - பிறைசந்திரன்‌.
திரு ஆலங்காடு - தேவர்‌ சிங்கப்பெருமான்‌ - வண்டார்‌ குழலி.
திங்கள்‌ புரிசடையாய்‌ - பிறைசூடிய முடியனே. ஐந்து சபைகளில்‌ ரத்தின சபை. காளியோடு கூத்தனாடிய
தாண்டவம்‌ இத்தலத்தில்தான்‌. சென்னை அரக்கோணம்‌
திசைப்பட்டு உடையாய்‌ - திசைகளையே ஆடையாகத்‌
தொடர்வண்டிப்‌ பாதையில்‌ திருவாலங்காடு உள்ளது.
தரித்தவனே
திருஆலம்பொழில்‌ - ஆத்மநாதர்‌ - ஞானாம்பிகை.
திசைமுகன்மால்‌ - பிரமனும்‌,திருமாலும்‌
ஆதிசேடனும்‌ அட்டவசுக்களும்‌ (தேவரிஷிகள்‌) பூசை செய்த
திசையம்பரன்‌ - திசைகளாகிய அம்பரன்‌. தலம்‌. தஞ்சாவூருக்கு வடதிசையில்‌ எட்டு கி.மீ.
திண்செய்த - வலிமை வாய்ந்த திருஆலவாய்‌ - மீனாட்சியம்மன்‌ - சுந்தரேஸ்வரர்‌. 64
திருவிளையாடலின்‌ மாமதுரைச்‌ சொக்கலிங்கம்‌.
திண்ணம்‌ - உறுதிப்பேறு,உறுதி
பாண்டியர்‌ ஆண்டது. பலயுகம்‌ கண்டது. சங்கம்‌ வைத்து
திண்தங்குமாறு (திண்டங்குமாறு) - உறுதி பெறும்படி. தமிழ்‌ வளர்த்த ஊர்‌ (மதுரை).
திண்மணிக்கூடலில்‌ - அழகு நிறைந்த மதுரையில்‌ திருஇடைமருதூர்‌ - மகாலிங்கம்‌ - பெருநலநாயகி.
தைப்பூசத்தில்‌ திருவிடைமருதூர்‌ காவிரி நீராடல்‌ பூர்வ
திண்மை - உறுதி; வலிமை புண்ணியம்‌. குடந்தைக்கு வடகிழக்கே 8 கி.மீட்டரில்‌ இந்த
திண்மையில்‌ - வலிமையில்லாத “மத்யார்‌ ஜுனம்‌” எனும்‌ இடை மருது உள்ளது.
திதிக்கும்‌ பதிக்கும்‌ - திருமாலாம்‌ தெய்வத்திற்கும்‌ திருஉசாத்தானம்‌ - மந்திரபுரீசர்‌ - பெரியநாயகி. இராம
லட்சுமண, அநும, சுக்ரீவர்கள்‌ சிவனருள்‌ பெற்ற தலமாம்‌.
திதி - காத்தல்‌; வாழும்காலம்‌. முத்துப்பேட்டைக்கு வடக்கே இரண்டு கி.மீ. இவ்வூர்‌
திதியே - நிலைபேறு உடையவனே உள்ளது.

தியங்கா - மயக்கமில்லாத திருஊறல்‌ - உமாபதி - உமையம்மை. மலையுூற்று,


தீர்த்தமாய்நந்தி வழி வந்து குளமாகும்‌ கோயில்‌இது.
தியங்கும்‌ - மயங்கும்‌ கர்ஞ்சிபுரம்‌ அரக்கோணம்‌ தடம்‌. தக்கோலத்தி லிருந்து 5
தியாகர்‌ - கருணையாளர்‌ கி.மீ.

திரணம்‌ - துரும்பு. திருஏடகம்‌ - ஏடகநாதர்‌ - ஏலவார்‌ குழலி. வைகை நதியை


எதிர்த்து நீந்திய பொய்யாத்‌ தமிழின்‌ புனிதத்தலம்‌.
திரம்‌ - உறுதி. மதுரையை அடுத்த சோழவந்தானின்‌ தெற்கே ஐந்தாம்‌
திரமாகி - நிலைபேறு உடையதாகி கி.மீட்டரில்‌ திருவேடகம்‌ உள்ளது.

திரார்பொருள்‌ - அழியாத மெய்ப்பொருள்‌ திருஒற்றியூர்‌ - ஆதிபுரீசுவரர்‌- வடிவுடையம்மை.


புற்றிடலிங்கம்‌, மகிழடி, வட்டப்பாறை, பட்டினத்தார்‌
திரி - இன்பம்‌ ஈகின்ற; வினை இன்பம்‌ ஈகின்ற முத்தித்தலம்‌. சென்னைக்கு வடக்கே 10 கி.மீ. தொலைவில்‌
திரியும்‌ புலியூர்‌ - வலுவுடைய இடம்‌ திருஒற்றியூர்‌ உள்ளது.

திருஅருட்பா அகராதி 47
திருஓத்தூர்‌ - வேதநாதர்‌ - பாலகுசலாம்பிகை. ஆல மரத்தடி திருக்காளத்தி - காளத்திநாதர்‌ - ஞானப்பூங்கோதை.
சிவமூர்த்தி. அருமறை சாத்திரப்பெரும்‌ கீர்த்தி சேயாற்றுக்‌ ஈசனுக்கே கண்கொடுத்த கண்ணப்ப நாயனார்‌ கண்ட
கரைக்கோயில்‌. காஞ்சிக்குத்‌ தென்மேற்கில்‌ 30 கி.மீ. திருமலை. பொன்முகலியாற்று தீர்த்தத்தலம்‌.
இவ்வூர்‌ உள்ளது. ரேணிகுண்டாவிலிருந்து 30 கி.மீ.
திருக்கச்சூர்‌ - விருந்திட்ட ஈசர்‌ - உமையம்மை. கச்சபம்‌ திருக்கானப்பேர்‌ - கானேசர்‌ - சொர்ணவல்லி. காளீசர்‌,
(ஆமை) வடிவிலே ஸ்ரீஹரி பூசை செய்த தலம்‌. சோமேசர்‌, சொக்கேசர்‌ என மூவீசர்‌ அருள்‌ தரும்‌ ஆலயம்‌.
சிங்கப்பெருமாள்‌ கோயிலிலிருந்து மேற்கே 4 கி.மீ. மருதுபாண்டியரின்‌“ காளையார்‌ கோயில்‌? சிவகங்கை
யிலிருந்து 18 கி.மீ.
திருக்கடவூர்‌ - அமுதலிங்கம்‌ - அபிராமி. மார்க்கண்டேயர்‌,
குங்கிலியர்‌ எல்லாம்‌ சீர்கண்டு உயர்ந்த சிவாலயம்‌. திருக்கானூர்‌ - செம்மேனிநாதர்‌ - சிவயோகநாயகி.
“அபிராமி அந்தாதி தந்தவர்‌ பிறந்த கடஊர்‌, உமையவள்‌ முன்‌ பரமேசுவரன்‌ செந்தழலாய்வந்தருளி
மாயூரத்திலிருந்து தென்கிழக்கே 22 கி.மீ. லிங்கமானார்‌. கொள்ளிடக்கரைத்‌ தலத்‌ திருக்கானூர்‌,
பூதலூரிலிருந்து 12 கி.மீ.
திருக்கடவூர்‌ மயானம்‌ - பிரம்மபுரீசர்‌ - மின்னம்மை. நான்‌
முகனை நீறாக்கி மீண்டும்‌ ஆக்கி நல்லருள்‌ தந்த கோயில்‌. திருக்குற்றாலம்‌ - குறும்பலாநாதர்‌ - குழல்‌ வாய்மொழி.
திருக்கடவூர்‌ கோயிலுக்குக்‌ கிழக்கே இரு கி.மீ இம்மயானம்‌. மும்மூர்த்தி அம்சனாம்‌ குறும்பலாநாதனின்‌ சத்தியச்‌ சித்திர
சபையாம்‌ ஐந்தருவி குற்றால ஆரோக்கியத்‌ திருவூர்‌.
திருக்கடைமுடி - கடைமுடிநாதர்‌ - அபிராமி. யுக பிரம்ம
தென்காசியிலிருந்து தென்மேற்கே 6 கி.மீ.
தேவனுக்குக்‌ குலதெய்வக்‌ கோயில்‌. “கீழையூர்‌”“என்றான
கடைமுடி மயிலாடுதுறை செம்பனார்‌ கோயிலை திருக்குறுக்கை - வீரட்டானார்‌ - பூரணாம்பாள்‌. மன்மதனை
அடுத்துள்ளது. ஆட்கொண்ட வீரட்டானம்‌. மதன சம்ஹார மூர்த்தி
வரப்ரசாதர்‌. மயிலாடுதுறைக்கு வடமேற்கே 16 கி.மீட்டரில்‌
திருக்கண்டியூர்‌ - வீரட்டானர்‌ - மங்கல நாயகி. ஐந்தலை
இவ்வூர்‌ உள்ளது.
யில்‌ ஒன்று கொய்து பிரம்மனை ஆட்கொண்ட வீரட்டானம்‌,
திருவையாற்றுக்குத்‌ தெற்கே 3 கி.மீ. தூரத்தில்‌ உள்ளது. திருக்கூட்டம்‌ - சத்சங்கம்‌
திருக்கருகாவூர்‌ - முல்லைவனேசர்‌ - கர்பரட்சகி. அம்மையே திருக்கேதாரம்‌ - கேதாரநாதர்‌ - கேதாரகெளரி. மந்தாகினி
அம்மாவாகி அபலையின்‌ கருவைக்காத்த திருத்தலம்‌. நதிதீர ஆலயச்‌ சிவனை நாமே தொட்டு வணங்கலாமே.
தஞ்சாவூர்‌ பாபநாசத்தின்‌ தெற்கே திருக்கரு காவூர்‌ ஆறு கயிலையின்‌ கீழ்ப்பகுதி 11750 அடி உயரத்திலே உள்ள
கி.மீ. பனிக்கோயில்‌.
திருக்கழிப்பாலை - பால்வண்ணநாதர்‌ - வேதநாயகி. திருக்கேத்ஸ்வரம்‌ - கேத்சுவரர்‌ - கெளரியம்பிகை.
கோயிலின்‌ தீர்த்தம்‌ பால்வண்ணம்‌. வான்மீகர்‌ பூசித்த போர்த்துக்சியரால்‌ அழிக்கப்பட்ட மண்ணாகி புண்ணியர்‌ கட்டிய
சிவாலயம்‌. சிதம்பரத்தின்‌ தென்கிழக்கே 5 கி.மீ. திருத்தலம்‌. புதுக்கோயில்‌. மாதோட்ட பாலாவி நதிக்கரைக்‌ கோயில்‌.
தலைமன்னாரிலிருந்து 46 கி.மீ.
திருக்கழுக்குன்றம்‌ - வேதகிரீசுவரர்‌ - சொக்கநாயகி. சூரியர்‌,
இந்திரர்‌, ருத்திரரெல்லாம்‌ வந்து வணங்கிய பறவை தீர்த்தம்‌. திருக்கொண்டீஸ்வரம்‌ - பசுபத்சுவரர்‌ - சாந்தநாயகி. எல்லாம்‌
கழுக்குன்றத்திலே இரு சன்னிதிகள்‌. செங்கல்பட்டிலிருந்து தரும்‌ காமதேனுவாய்‌உமாமகேசுவரி ஈசனைக்‌ கண்ட தலம்‌.
16 கி.மீ. நன்னிலம்‌ தாண்டி தூத்துக்குடி முடி கொண்டான்‌ நதியோர
ஆலயம்‌.
திருக்களர்‌ - களர்முளைநாதர்‌ - அமுதேசுவரி. ஆனந்தத்‌
தாண்டவத்தால்‌ மாமுனி துர்வாசருக்கு அருள்‌ தந்த நாதர்‌. திருக்கொள்ளிக்காடு - அக்னீசுவரர்‌ - மென்மைநாயகி.
திருத்துறைப்பூண்டி மன்னார்குடி பாதையிலே உள்ள தலம்‌ அக்னியும்‌,சனியும்‌ உள்ள தலம்‌. ஆடி அடங்கும்‌ நிலை
இந்தக்‌ களர்‌. தெளிவு தரும்‌. காரைக்குடி, மாயூரம்‌ ரயில்தடம்‌.
நெல்லிக்காவிலிருந்து 4 கி.மீ.
திருக்கள்ளில்‌ - சிவானந்தர்‌ - ஆனந்தவல்லி. மாதவப்‌
பிருகுமுனி ஈசனருளால்‌ கோபத்தை இழந்த தலம்‌. திருக்கோணமலை - கோணேசர்‌ - மாதுமையாள்‌.
சென்னையிலிருந்து காளத்தி செல்லும்‌ வழியில்‌ 36 கி.மீ. கடற்கரையில்‌ இருந்தது. கண்ணியார்‌ இடித்தது. பாறையே
தூரத்தில்‌இவ்வூர்‌ உள்ளது. (திருக்கண்டலம்‌) மூலவர்‌. “தட்சிண கயிலை” சம்பந்தர்‌ பாட்டு. தலை
மன்னாரிலிருந்து 350 கி.மீ.
திருக்காட்டுப்பள்ளி (மேலை) - தீயாடியப்பர்‌ - சுந்தர நாயகி.
சோழமா தேவியின்சிவபத்தியால்‌ மண்மாரி நின்றது. திருக்கோலக்கா - சப்தபுரீசர்‌ - ஓசை தந்த நாயகி.
உறையூரிலே திருவையாற்றிலிருந்து 16 கி.மீ. மேற்கே சம்பந்தருக்கு சிவசத்தியர்‌ தாளமும்‌ ஓசையும்‌ தந்தனர்‌.
திருக்காட்டுப்பள்ளி. சீர்காழி கோயிலுக்கு மேற்கிலே 2 கி.மீட்டர்‌ தொலைவில்‌
உள்ளது.
திருக்காராயில்‌ - கண்ணாயிரநாதர்‌ - கயிலைநாயகி. ஆதி
விடங்கரின்‌ குக்குட நடனம்‌,நீதி வழிபட நடந்த ஊரிது. திருக்கோவிலூர்‌ - வீரட்டேசுவரர்‌ - சிவானந்தவல்லி.
திருவாரூர்‌ திருத்துறைப்பூண்டி பெருவழிச்சாலையில்‌ 14 அந்தகாசூரனை ஆட்கொண்டது. மெய்ப்பொருள்‌ நாயனார்‌
கி.மீ. உய்வுற்றது. “மேல்‌ கீழ்‌” என்று இரு கோவலூர்‌. விழுப்புரம்‌

46 புலவர்‌ சீனி. சட்டையப்பன்‌


திருவண்ணாமலைச்‌ சாலையிலே உள்ளது. காரைக்கால்‌ நகரின்‌ ஒரு பகுதி (கோவில்‌ பத்து)
திருக்கோளிலி - சுந்தரேசுவரர்‌ - மீனாட்சி. நவ கோள்‌ திருநணா - கூடுதுறைநாதர்‌ - வேதாம்பிகை. மூன்று நதிகள்‌
களுமே தவறு களைந்து நமசிவாயனருள்‌ பெற்ற தலம்‌. சேருமிடம்‌. தீமை நண்ணா, அதனால்‌ “நணாயீ. பவானி
திருவாரூர்க்குத்‌ தென்கிழக்கே 19 கி.மீட்டரில்‌ கோளிலி என வழங்கும்‌ திருநணா ஈரோட்டுக்கு வடக்கே 16 கி.மீ.
உள்ளது.
திருந்தி நின்றார்‌ - மலம்‌ அகன்ற அடியவர்கள்‌
திருகோடிகா - கோடீசுவரர்‌ - வடிவாம்பிகை. மூன்று கோடி
ஞான முனிவர்‌ முழுத்‌ தவத்தால்‌ கண்ட திருத்தலம்‌. திருந்து தேவன்குடி - கற்கடகநாதர்‌ - அருமருந்தம்மை.
அரசனுக்குக்‌ கிழவனாகவும்‌,நண்டுக்குச்‌ சிவனாகவும்‌
கஞ்சனூருக்குக்‌ கிழக்கே 3 கி.மீ. கோடிக்காத்‌ திருத்தலம்‌.
வந்ததலம்‌. கும்பகோணத்திலிருந்து கிழக்கே 8 கி.மீ.
திருச்சத்திமுற்றம்‌ - சிவக்கொழுந்து - பெரியநாயகி. யம தொலைவு தேவன்குடி.
தீர்த்த பத்ரகாளி, காவல்‌ தெய்வ எல்லையில்‌ ஐயனாரும்‌
திருநல்லம்‌ - உமாமகேசர்‌ - மங்கலநாயகி. திருவிசைப்பா
இருக்கிறார்‌. தாராசுரத்தின்‌ தென்மேற்கே 4 கி.மீட்டரில்‌
தந்த கண்டராதித்தற்குப்‌ பெருவாழ்வு தந்த தலம்‌. கோனேரி
உள்ளது.
ராஜபுரம்‌ என்னும்‌ திருநல்லம்‌ இடைமருதூர்க்குத்‌ தெற்கே
திருச்சிராப்பள்ளி - தாயுமானவர்‌ - மட்டுவார்‌ குழலி. அப்பனே 10 கி.மீ.
அம்மையாகி அபலைக்கும்‌ பிள்ளைப்பேறு பார்த்த தலம்‌.
திருநல்லூர்‌ - கல்யாண சுந்தரர்‌ - கல்யாண சுந்தரி.
மலையுச்சிப்‌ பிள்ளையார்தான்திருவரங்கத்‌ தல
அமர்நீதி நாயனார்‌ முத்திபெற்ற ஐந்து வண்ண மூலவர்‌
காரணகர்த்தர்‌.
கோயில்‌. குடந்தையை அடுத்த சுந்தரபெருமாள்‌
திருச்சுழியல்‌ - பூமிநாதர்‌ - சகாயமாதா. சிவத்தை நாடிய கோயிலிலிருந்து 3 கி.மீ.
ஜீவசக்தியின்‌, மகத்துவ விளக்கத்‌ திருத்தலம்‌. மதுரையி
திருநள்ளாறு - தர்ப்பாரண்யர்‌ - அத்திரநயனி. தர்ப்பாரண்ய
லிருந்து விருதுநகர்‌ தாண்டி 48 கி.மீ.
ஈஸ்வரனருளால்‌ கலியை வென்றான்‌ நள மகாராஜன்‌.
திருச்செங்காட்டங்குடி - கணபத்சுவரர்‌ - திருக்குழல்‌ நாயகி. சனிச்சுர மகத்துவ திருநள்ளாறு காரைக்காலிலிருந்து 5
பிள்ளைக்கறி கேட்டு சிறுத்தொண்டர்‌ மனதைக்‌ கி.மீ.
கொள்ளையடித்த சிவன்‌. நன்னிலத்திலிருந்து 10 கி.மீ.
திருநனிபள்ளி - நற்றுணையப்பர்‌ - மலை மடந்தை.
தொலைவில்‌ உள்ளது.
ஞானசம்பந்தர்‌ திருப்பாட்டால்‌ பாலைவனத்தில்‌ தானியம்‌
திருச்செங்கோடு - அர்த்தநாரீசுவரர்‌ - பாகம்பிரியாள்‌. விளைந்தது. செம்பனார்‌ கோயிலுக்கு வடகிழக்கே 6 கி.மீ.
“கொடிமாடச்‌ செங்குன்னூர்‌' கருவறைக்குள்‌ சரிபாதி உரு
திருநாகேஸ்வரம்‌ - நாகநாதர்‌ - மலைமகள்‌. பன்னிரு தீர்த்த
அம்மையப்பர்‌. ஈரோட்டுக்குக்‌ கிழக்கே 18 கி.மீ..
நாகேஸ்வரம்‌. சேக்கிழார்‌ போற்றிய திருத்தலம்‌. குடந்தையி
திருச்சேசேய்ஞலூர்‌ - சத்யகிரீசர்‌ - சகிதேவியம்மை. லிருந்து கிழக்குத்திசையில்க5 கி.மீ.
சத்ருசங்கார வேற்படையைதந்தையிடமிருந்து முருகன்‌
திருநாரையூர்‌ - சுந்தரேசர்‌ - திரிபுரசுந்தரி. ஈசனை வழிபட்ட
பெற்ற தலம்‌. திருஆப்பாடியிலிருந்து தென்கிழக்கே 2
நாரை. இத்‌ தலப்‌ பிள்ளையார்‌ “பொள்ளாதயீசர்‌. தில்லைச்‌
கி.மீட்டர்‌.
சிதம்பரத்தின்‌ தென்மேற்கே 17 கி.மீ. இவ்வூர்‌.
திருச்சேறை - செந்நெறியப்பர்‌ - ஞானவல்லி. திவ்யபிரபந்த
திருநாவலூர்‌ - நாவலேசுவரர்‌ - மனோன்மணி. சுந்தரர்‌
மும்‌, தேவாரமும்‌ கொண்ட ஹரி, ஹரன்‌ இருவர்‌ ஆலயம்‌.
பிறந்த ஊர்‌. சண்டேசர்‌ கண்ட ஊர்‌. கருடனும்‌ கும்பிட்ட
குடந்தைக்குத்‌ தென்கிழக்கே 15 கி.மீட்டரில்‌ “உடையார்‌
ஊர்‌. பண்ருட்டியின்‌ மேற்கே 16 கி.மீ.
கோயில்‌”.
திருநின்றியூர்‌ - பரிகேசுவரர்‌ - உலகநாயகி. காமதேனு
திருச்சோபுரம்‌ - சோபுரநாதர்‌ - சத்தியத்தாய்‌. மண்‌
இங்கு பூஜை செய்தது. மூவுலக வளமனைத்தும்‌
மூடிப்போன இடம்‌. தம்பிரான்‌ தோழரால்‌ கிடைத்த தலம்‌.
கொண்டது. மாயூரம்‌,வைத்தீசுவரன்‌ கோயில்‌ ஆகிய
சிதம்பரம்‌, கடலூர்‌ தடத்தில்‌ ஆலம்பாக்கத்திலிருந்து
இருவூர்‌ நடுவே உள்ளதலம்‌.
கிழக்கே 3 கி.மீ.
திருநீடூர்‌ - சோமநாதர்‌ - வேயுறுதோளி. ஊழியிலும்‌ அழியாத
திருத்தினைநகர்‌ - சிவக்கொழுந்தீசர்‌ - ஒப்பிலா நாயகி.
மூங்கில்‌ போல்‌ வளர்ந்து பசுமையும்‌ வழவழப்பும்‌ உடைய
சேரிக்கு வந்து தினையை விதைத்து ஊருக்கு உழைத்த
தோள்களைப்‌ பெற்றவள்‌ வேயுறுதோளி. இந்திர தீர்த்தம்‌
ஈசுவரன்‌. ஆலப்பாக்கத்திலிருந்து தென்மேற்கே 6 கி.மீ.
உள்ளதிந்த நாலுயுக க்ஷேத்திரம்‌. மயிலாடுதுறையின்‌
திருத்துருத்தி - வேதநாதன்‌ - முகிழாம்பிகை. தீவுக்குள்‌ வடக்கே 5 கி.மீட்டரில்‌ உள்ளது ஆலயம்‌.
இருந்த இக்‌ கோயிலின்‌ தலவிருட்சம்‌ குத்தால மரம்‌.
திருநீலக்குடி - நீலகண்டர்‌ - உமையம்மை. “நற்றுணை
மயிலாடுதுறையின்‌ மேற்கே 10 கி.மீ. (குத்தாலம்‌)
யாவது: நமசிவாயமே; நாவுக்கரசர்‌ பாடிய ஊர்‌. ஆடுதுறை
திருத்தெளிச்சேரி - பார்வதீஸ்வரர்‌ - சக்தியம்மை. பங்குனி யிலிருந்து தென்கிழக்கே 4 கி.மீ. நீலக்குடி.
மாதம்‌ மூன்றாம்‌ வாரம்‌ மூலவர்க்கு ஒளி சூர்ய வழிபாடு.
திருநெய்த்தானம்‌ - நெய்யாடியப்பர்‌ - பாலாம்பிகை. சப்த

திருஅருட்பா அகராதி 49
ஸ்தான தில்லைத்தானம்‌. ஞான சரஸ்வதியான நெய்த்‌ பிடாரனாய்‌ வந்த சிவம்‌. பாம்பால்‌ தீமையை அழித்த தலம்‌.
தானம்‌. தியாகராஜ ஆராதனைத்‌ திருவையாறுக்கு மேற்கே திருவள்ளூர்க்கு மேற்கே 5 கி.மீ.
2 கி.மீ.
திருப்பாதனை - திருவடிகளை உடையவனை
திருநெல்லிக்கா - நெல்லிவனநாதர்‌ - மங்கலநாயகி. காலம்‌
திருப்பாதிரிப்புலியூர்‌ - தோன்றாத்‌ துணைநாதர்‌ - தோகை
காலமாய்‌ சோழ மாமன்னர்‌ கட்டிக்காத்த திருத்தலமாம்‌.
நாயகி. பாறையில்‌ கட்டி ஆழியுள்‌ வீசிய அப்பரைக்‌ காத்தது
திருவாரூருக்குத்‌ தென்திசையில்‌ 14 கி.மீ. திருநெல்லிக்கா.
இப்புலியூர்‌. கடற்கரையோரத்‌ திருத்தலம்‌ புலியூர்‌, (கடலூர்‌)
திருநெல்வாயில்‌ - உச்சி நாதேசுவரர்‌ - கனகாம்பிகை.
திருப்பாம்புரம்‌ - பாம்புரநாதர்‌ - பூங்குழலம்மை. கார்கோடன்‌
சம்பாவயலில்‌ தோன்றிய லிங்கம்‌. “சிவபுரி” என்பதும்‌
பூசித்தது. கயிலைநாதன்‌ பக்தர்க்கு விஷம்‌ ஏறாது
இவ்வூர்‌ தான்‌. தில்லைச்‌ சிதம்பரத்தை அடுத்தநான்கு
பேரளத்திலிருந்து மேற்கே 7 கி.மீ.
கி.மீ. தூரத்தே நெல்வாயில்‌.
திருப்பாலைத்துறை - பால்‌ வண்ணர்‌ - தவள வெண்ணகை.
திருநெல்வேலி - நெல்லையப்பர்‌ - காந்திமதி. தாமிரபரணி
ஆவேச ரிஷிகள்‌ ஏவிய புலியின்‌ தோலை இடையடுத்திய
க்ஷேத்திரம்‌. ஏழிசைத்‌ தாண்கள்‌. மாமழை வேலியூர்‌.
சூலாயுதன்‌. பாபநாசத்தின்‌ வடகிழக்கே 1,6 கி.மீ. தொலைவு.
தெய்வீகத்‌ தேசிய சைவர்கள்‌ நகரம்‌. திருநெல்வேலி
உலகப்‌ புகழ்பெற்றது. திருப்பாற்றுறை - மூலநாதர்‌ - மேகலாம்பிகை. பாலபிஷேக
மும்‌ நாமார்ச்சனையும்‌ இங்கு பரமன்‌ திருவருள்‌ வர
திருப்பயற்றூர்‌ - பயற்றூர்நாதர்‌ - கயற்கண்ணி. பைரவ
உதவும்‌. திருவானைக்காவிலிருந்து 8 கி.மீ.
முனிவர்‌ தொழுதது. பயறு போன்றவர்‌ மூலவர்‌.
நன்னிலத்தின்‌ தென்கிழக்கே 14 கி.மீ. திருப்புகலூர்‌ - அக்னீசுவரர்‌ - கருந்தாழ்குழலி. பாணாசுரன்‌
செய்த அகழிசூழ்‌ ஆலயம்‌. பதினெட்டு சித்தரும்‌
திருப்பரங்குன்றம்‌ - பரங்கிரிநாதர்‌ - ஆவுடைநாயகி.
கும்பிட்டது. நன்னிலத்திலிருந்து கிழக்கே 10 கி.மீ.
சிவமெனத்‌ தெரிந்தும்‌ குற்றமே என்ற தெய்வத்தமிழ்‌ நக்கீரர்‌
ஊர்‌. சிவமகிமையோடுள்ள முருகனின்‌ படைவீடு. திருப்புகலூர்‌ வர்த்தமானீஸ்வரம்‌ - ஈசுவரன்‌ - ஈசுவரி.
மதுரையிலிருந்து தென்மேற்கே 10 கி.மீ. நாயன்மார்‌ அறுபத்து மூவருள்‌ ஒருவரான முருகநாயனாரின்‌
முத்தித்தலம்‌. திருப்புகலூர்‌ ஆலய வளாகத்துள்ளேயே
திருப்பராய்த்துறை - பராய்த்துறைநாதர்‌ - பசும்பொன்‌ நாயகி.
வர்த்தமானேஸ்வரர்‌ சந்நிதி உள்ளது.
அகண்ட காவிரித்‌ தலமிதிலே முன்னோர்‌ நீர்க்க அதிக
பலன்‌ சப்தரிஷி க்ஷேத்திர பராய்த்துறை, திருச்சியிலிருந்து திருப்புத்தூர்‌ - திருத்தளிநாதர்‌ - சிவகாமியம்மை. இந்தக்‌
16 கி.மீ. கோயிலின்‌ லட்சுமி தீர்த்த ஈசன்திருவருள்‌ நவநிதி சேர்க்கும்‌.
காரைக்குடி நகரிலிருந்து மேற்கே 20 கி.மீ. தூரத்திலே
திருப்பருப்பதம்‌ - பருப்பதநாதர்‌ - பருப்பதநாயகி. நந்தியே
திருமலையான அஆந்திரமாநிலத்தின்‌ அற்புதச்‌ சிவாலயம்‌. திருப்புத்தூர்‌.
1200 அடி உயர மலை மீரசைலம்‌. சென்னையிலிருந்து 480 திருப்புள்ளமங்கை - வடதீர்த்தநாதர்‌ - அல்லியங்‌ கோதை.
கி.மீ. காலகாலசிவன்‌ ஆலகாலம்‌ உண்ட “ஆலந்துறைத்‌
தலமிதுவே. திருவையாற்றிலிருந்து ஐயம்பேட்டை ரோட்டில்‌
திருப்பழனம்‌ - ஆப்தசகாயர்‌ - பெரியநாயகி. அப்பரின்‌
4 கி.மீ.
சைவத்‌ தெய்வத்தமிழ்‌. அப்பூதி மகனுக்கு உயிர்தந்த ஊர்‌.
திருவையாற்றுக்கு கிழக்கே 3 கி.மீ.இவ்வூர்‌. திருப்புறம்பயம்‌ - சாட்சி நாதர்‌ - இன்மொழியம்மை.
அபலையின்‌ வாழ்வுக்காக மதுரைபோய்நீதிசொன்ன
திருப்பழுவூர்‌ - வடமூலநாதர்‌ - மாதவநாயகி. பழு எனும்‌
சாட்சிநாதர்‌. கும்பகோணத்திலிருந்து வடமேற்கே 10 கி.மீ.
ஆல்‌இங்கே தலவிருக்ஷம்‌. பரசுராமர்‌ பாவம்‌ தீர்த்த
இந்தக்‌ கோயில்‌.
க்ஷேத்திரம்‌. அரியலாருக்குத்‌ தெற்கே 12 கி.மீ. திருப்பழுவூர்‌.
திருப்புன்கூர்‌ - சிவலோகநாதர்‌ - சொக்க நாயகி. நந்தனார்‌
திருப்பறியலூர்‌ - தட்சபுரீசர்‌ - வாலாம்பிகை. அட்டவீரட்டத்‌
வேண்ட நாதனார்‌ கட்டளையிட்டது. நந்தி விலகி வழிவிட்ட
தலங்களிலே தட்சனின்‌ வேள்வி தகர்ந்த தலம்‌. செம்பனார்‌
தலம்‌. வைதீஸ்வரன்‌ கோயில்‌ ரயிலடிக்கு மேற்கே புன்கூர்‌
கோயிலிலிருந்து 2 கி.மீ. பறியலார்‌.
5 கி.மீ.
திருப்பனந்தாள்‌ - சடையப்பர்‌ - பெரியநாயகி. யானையால்‌
திருப்புனவாயில்‌ - பழம்பதிநாதர்‌ - கருணைநாயகி.
சாய்ந்த லிங்கம்‌, குங்கிலியர்‌ பக்தியால்‌ நிமிர்ந்தது.
கடற்கரைத்‌ திருத்தலம்‌. மிகப்பெரும்‌ மூலவர்‌. வேதாதி
கும்பகோணத்திலிருந்து வடக்கே 16 கி.மீ. உள்ள
நாதவிமலேஸ்வர்‌. புதுவை பதிநாலில்‌ ஒன்று திருப்புன
திருத்தலம்‌. வாயில்‌. ஆவுடையார்‌ கோவிலுக்குத்‌ தெற்கே 25 கி.மீ.
திருப்பனையூர்‌ - அழகிய நாதர்‌ - பெரிய நாயகி.
திருப்பூந்துருத்தி - பொய்யிலிநாதர்‌ - உருவுடையம்மை.
பனைமரத்தடியில்‌ தோன்றிய பரமன்‌. பராசரமுனிவர்‌
சம்பந்தர்‌ அப்பரைச்‌ சந்தித்தது. சமுதாயச்‌ சேவையைச்‌
போற்றியவர்‌. திருவாரூருக்கு வடகிழக்கே 12
கி.மீ.திருப்பனையூர்‌. சிந்தித்தது. அப்பரின்திருமடப்‌ பூந்துருத்தி, கண்டியூர்‌
தாண்டி 3 கி.மீ.
திருப்பாசூர்‌ - பாசூர்நாதர்‌ - பசுபதிநாயகி. பாம்புப்‌

5௨0 புலவர்‌ சீனி. சட்டையப்பன்‌


திருப்பூவணம்‌ - பூவணநாதர்‌ - அன்னபூரணி. முடிமன்னர்‌ திருமாகறல்‌ அகத்தீசுவரர்‌ புவனேசுவரி.
மூவரும்‌ சித்தர்‌ பதினெண்மரும்‌ தொழுத கோயில்‌. மாகறல்க்ஷேத்திர அக்னிதீர்த்தம்‌. ஆரோக்கியத்தை தினம்‌
மதுரைக்குக்‌ கிழக்கே திருப்பூவணம்‌ 19 கி.மீ. சேர்க்கும்‌. காஞ்சிக்குத்‌ தென்திசை, வேகவதி பாலாறு
கடந்ததும்‌ 16 கி.மீ.தொலைவில்‌ உள்ளது.
திருப்பூவனூர்‌ - புஷ்பவனேசர்‌ - கற்பகவல்லி. காந்திமதி
யெனும்‌ வித்யாகர்வ பக்தையை திருத்தி அருளிய சிவம்‌. திருமாற்பேறு - மணிகண்டேசர்‌ - கருணைநாயகி. பத்து
நீடாமங்கலத்திலிருந்து தென்மேற்கே 3 கி.மீ. அவதாரர்க்குச்‌ சக்ராயுதம்‌ தந்த பரமசிவ கருணைத்தலம்‌.
“ஹரிச்சக்ரபுரம்‌”எனும்‌ இந்த ஊர்‌ காஞ்சியிலிருந்து
திருப்பைஞ்ஞ்லி - நீலகண்டர்‌ - விசாலாட்சி. வாழைமரம்‌
வடமேற்கே 12 கி.மீ.
பூஜித்த ஆலயத்துள்‌ கோள்‌ ஒன்பதுமே தீபங்கள்‌.
திருச்சியை அடுத்த மண்ணச்சநல்லூருக்கு வடமேற்கே 8 திருமீயச்சூர்‌ - திருமேனிநாதர்‌ - லலிதாம்பிகை.
கி.மீ. கருவறையிலே சூரிய ஒளியால்‌இறையருள்‌ மின்னும்‌
சித்திரை (21-28)யில்‌. பேரளத்திலிருந்து மேற்கே இவ்வூர்‌ 2
திருபாசுரம்‌ - சிவன்‌ எழுதிய கடிதப்‌ பாடல்‌
கி.மீ.
திருமங்கலக்குடி - பிரணவதேசுவரர்‌ - மங்களநாயகி.
திருமீயச்சூர்‌ இளங்கோயில்‌ - புவனேசுவரர்‌ - மேகலாம்பாள்‌.
மாகாளி, சூரியன்‌, அகத்தியர்‌, பிரம்மனுடன்‌ மரஹரியும்‌
“பாலாலயம்‌”எனும்‌ இளங்கோயில்‌. திருமீயச்சூர்‌ கோயில்‌
பூசித்தது. ஆடுதுறையின்‌ வடக்கே 3 கி.மீ.
வளாகம்‌ உள்ளேயே இந்த இளங்கோயில்‌.
திருமணஞ்சேரி - அருள்வள்ளநாதர்‌ - யாழ்மொழிநாயகி.
மன்மதன்‌ பூசித்த இத்தலத்தில்‌ கல்யாண கோலத்தில்‌ திருமுகம்‌ - கடிதம்‌
பரமேஸ்வரி. எதிர்கொள்பாடிக்குக்‌ கிழக்கே கூப்பிடு திருமுண்டீச்சுரம்‌ - சிவலோகநாதர்‌ - செல்வநாயகி.
தூரத்தில்திருமணஞ்சேரி. இந்திரராதி தேவர்கள்பிரம்மதேவனொடு வந்தருள்‌ பெற்ற
திருத்தலம்‌. திருவெண்ணெய்நல்லூருக்குக்‌ கிழக்கே 5
திருமணி மன்று - அழகிய ஞானசபை
கி.மீ. (கிராமம்‌)
திரும்பாமைக்கு - இரங்காதிருப்பதற்கு
திருமுதுகுன்றம்‌ - பழமலைநாதர்‌ - விருத்தாம்பிகை.
திரும்பிலை - தயவு புரியவில்லை ஆயிரத்தெட்டு சிவஸ்தலத்தில்‌ முக்கியம்‌ நான்கு. நான்கிலே
இது முதல்‌. மணிமுத்தா நதிக்கோயில்‌. (விருத்தாச்சலம்‌)
திரும்பிற்று - திரும்பியது
திருமுருகன்‌ பூண்டி - கந்தனீஸ்வரர்‌ - ஆவுடைநாயகி.
திரும்பிற்றே - திரும்பியதோ
முருகப்பெருமான்‌ ஸ்தாபித்தலிங்கம்‌. வருபவர்க்கெல்லாம்‌
திருமயேந்திரபள்ளி - திருமேனியழகர்‌ - வடிவாம்பிகை. பெருவாழ்வு தருவது. ஈரோடு கோவை சாலையில்‌
சந்திரன்‌,சூரியர்‌,பிரம்மன்‌ வழிபட்டது. நடராஜ திருநடனம்‌ அவிநாசிக்குத்‌ தென்கிழக்கே 5 கி.மீ.
நடைபெற்றது. ஆச்சாள்புரத்திலிருந்து 7 கி.மீ. தூரத்தில்‌ திருவக்கரை - சந்திரசேகர்‌ - வடிவாம்பிகை. வக்ராசுரனை
உள்ளது.
திருமால்‌ ஜெயிக்க ஈசன்‌உதவிய திருத்தலம்‌. பேருருவக்‌
திருமருகல்‌ - மாணிக்கவண்ணர்‌ - வண்டார்‌ குழலி. காளியுள்ள திருவக்கரை மயிலத்திலிருந்து 15 கி.மீ..
உடற்பிணியும்‌ மனத்துயரும்‌ தீர்வதற்கு வருக திருமருகல்‌
திருவண்ணாமலை - அண்ணாமலையார்‌ உண்ணா
கோயிலுக்கு. திருப்புகலூரிலிருந்து தென்கிழக்கே 7 கி.மீ.
முலையாள்‌. ஆதிக்கும்‌ ஆதியூர்‌ ஐம்முகச்‌ சிவஸ்வருப தீ
திருமழபாடி - வைரத்தூண்ஈசசர்‌ - அழகம்மை. புருஷாமிருகம்‌ மலையே அண்ணாமலை. பொங்கழல்‌ வடிவம்‌ இத்‌
ஸ்தாபிதம்‌ செய்த வைரத்தூண்‌ (லிங்கம்‌) நாதர்‌. திருத்தலம்‌.
திருவையாற்றிலிருந்து வடமேற்கே 7 கி.மீ.
திருவருட்சக்தி - சுத்த சிவசக்தி.
திருமறைக்காடு - மறைக்காடர்‌ - யாழ்மொழியாள்‌.
திருவலஞ்சுழி - கற்பகநாதர்‌ - பெரியநாயகி. ஹேரண்ட
மூடிக்கிடந்த ஆலயக்‌ கதவைத்‌ தமிழ்‌ பாடித்‌ திறந்தனர்‌ முனிவர்‌ மாதவத்தாலே காவிரி பூமிக்கு மீண்டதலம்‌. காவிரி
அப்பரும்‌, ஞானசம்பந்தரும்‌. திருத்துறைப்பூண்டியினின்று
ஓடும்‌ இந்த ஊர்‌ சுவாமி மலையிலிருந்து தெற்கே 2 கி.மீ.
“வேதாரண்யம்‌ 35 கி.மீ.
திருவலம்புரம்‌ - வலம்புரிநாதர்‌ - வடுவகிர்கண்ணி.
திருமாணிக்குழி - வாமனேஸ்வரர்‌ - பங்கயற்கண்ணி. மூவடி
அளந்த தோஷம்‌ நீங்கவே வாமனர்‌ பூசித்த அப்பரைத்தேடிஅழைத்து வந்து அருள்தந்த சிவனார்‌
திருக்கோயில்‌. சீர்காழியிலிருந்து பூம்புகார்‌ செல்லும்‌
மகேஸ்வரலிங்கம்‌. கடலூருக்கு மேற்கே 10 கி.மீட்டரில்‌
பாதையில்‌ ஒன்பதாம்‌ மைல்‌.
சுவேத தீர்த்தமான “மாணிக்குழி'.
திருவல்லம்‌ - வல்லநாதர்‌ - எல்லாம்‌ வல்ல நாயகி. காசிக்‌
திருமாந்துறை - ஆம்ரவனேசர்‌ - அழகிலுயர்‌ நாயகி. கண்வ
கும்‌ மேம்பட்ட க்ஷேத்ர தீர்த்த மூர்த்தியரின்‌ திருத்தலம்‌.
மகரிஷி ஹரி ஹரர்‌ இருவரையும்‌ ஏகலிங்கமாய்க்‌ கண்ட
காட்பாடிக்குக்‌ கிழக்கே 6 கி.மீ.
தலம்‌. லால்குடியிலிருந்து கிழக்கே இ3 கி.மீ.
திருவல்லி - இலக்குமி

திருஅருட்பா அகராதி 51
திருவலிதாயம்‌ - வலிதாயநாதர்‌ - தாயம்மை. சிவாம்ச திருவீழிமிழலை - பரமேசுவரர்‌ - மலைமடந்தை. கண்‌
ஆஞ்சநேயர்‌ பூசித்தது. அநுமதீர்த்தம்‌ இங்கு மகா மலரை மால்‌ கொடுக்க காலகாலன்‌ கலிநடத்த ஆழி
விசேஷம்‌. சென்னையிலிருந்து 16 கி.மீ. வில்லி வாக்கத்தை தந்தான்‌. பூந்தோட்டத்திலிருந்து 10 கி.மீ. திருவீழிமிழலை.
அடுத்தது. திருவெண்காடு - வெண்காட்டுநாதர்‌ - பிரம்மவித்யா. ஆதி
திருவன்னியூர்‌ - அக்னீஸ்வரர்‌ - பார்வதி தேவி. பொங்கழல்‌ சிதம்பர ரகசியத்‌ தலமிது. வாரிசு உருவாக வரங்களைத்‌
சிவனை பூதநாயகனை தீக்கடவுள்‌ கும்பிட்ட திருக்கோயில்‌. தருவது. சீர்காழிக்குத்‌ தென்கிழக்கே 10 கி.மீ.
திருவீழிமிழலையிலிருந்து வடமேற்கே 4 கி.மீ. திருவன்னியூர்‌.
திருநெல்வெண்ணெய்‌ - வெண்ணெபயப்பர்‌ - நீலமலர்க்கண்ணி.
(அன்னியூர்‌)
சனகர்‌, சனகாதிமுனிவர்களோடு சத்தியச்‌ சித்தர்கள்‌
திருவாஞ்சியம்‌ - வாஞ்சிநாதர்‌ - மங்கலநாயகி. இங்குள்ள பூஜைத்தலம்‌. உளுந்தூர்பேட்டையிலிருந்து வடமேற்கே
தீர்த்தத்தில்‌ ஆடி இமயத்து கங்கையே புனிதமானாள்‌. 15 கி.மீ.
நன்னிலத்திலிருந்து தென்மேற்கே 9 கி.மீ.இவ்வூர்‌.
௬ நல்லூ
வெண்ணெய்நல்லூர்‌ - சர்வேச்சுரன்‌ ற்கண்ணி
- வேற்கண்ணி.
திருவாய்மூர்‌ - வாய்மூர்நாதர்‌ - பால்மொழியம்மை. அப்பர்‌ கிழவனாய்வந்த சிவம்‌ சுந்தரரை அடிமையாய்‌ ஆட்கொண்ட
பெருமானை நேரில்‌ அழைத்து ஆடல்‌ அருளிய மூலவராம்‌. திருவூரிது. விழுப்புரம்‌ திருச்சி குறுக்கு ரயில்‌ பாதையிலே
திருக்குவளைக்குத்‌ தெற்கே 3 கி.மீ. திருவெண்ணெய்நல்லூர்‌.
திருவார்‌ - இலக்குமி வாழ்கின்ற திருவெண்துறை - வெண்துறைநாதர்‌ - வேல்நெடுங்‌ கண்ணி.
பிருங்கி முனிவர்‌ வண்டாகி ஈசனைப்‌ பூசித்த “திருவண்டு
திருவாரூர்‌ - வன்மிகநாதர்‌ - அல்லியங்கோதை. தேரழகுத்‌
திருவாருர்‌. தில்லைக்கும்‌ மூத்த திருத்தலம்‌. மூர்த்தி,
துறை”, மன்னார்குடிக்குக்‌ கிழக்கில்‌ 10 கி.மீ.

தலம்‌, தீர்த்தம்‌ மூன்றனுக்கும்‌ ஆரூர்தான்‌ முதன்மைத்‌ திருவெண்பாக்கம்‌ - கயிலாயநாதர்‌ - கனிவாய்மொழி.


தலம்‌. புராதனப்‌ பழைய கோயில்‌. பூண்டி ஏரியுள்‌ மூழ்கிப்‌
போனது. ஏரிக்கரையிலே புதிய கோயில்‌. திருவள்ளூரி
திருவாவடுதுறை - மாசிலாமணீசர்‌ - ஒப்பிலாள்‌. மூவாயிரம்‌
லிருந்து வடமேற்கில்‌ 10 கி.மீ. (பூண்டி)
ஆண்டு யோகத்தால்திருமந்திரம்‌ தந்த திரு மூலத்‌ தலம்‌.
மயிலாடுதுறை என்னும்மாயூரத்தி லிருந்து18 கி.மீ. திருவேட்களம்‌ - பாசுபதேஸ்வரர்‌ - நல்ல நாயகி. வேடனாக
வந்த ஈசன்‌ விசயனுக்குப்‌ பாசுபதம்‌ தந்தது இத்தலம்‌.
திருவாழ்‌ - இன்பம்‌ நிலைபெற்ற
தில்லையிலிருந்து கிழக்கே 2 கி.மீ. அண்ணாமலைப்‌
திருவான்மியூர்‌ - மருந்தீசர்‌ - சொக்கநாயகி. வான்மீகி பல்கலைவளாகம்‌ அருகில்‌.
பூசித்த மருந்தீசர்‌ பால்வண்ண அமுதாபிஷேகர்‌. “ஒளஷத
திருவேட்டக்குடி - மேனியழகர்‌ - சாந்தநாயகி. அர்ஜுனனின்‌
புரியான திருவான்மியூர்‌, அடையாறு தாண்டி 3 கி.மீ.
தவம்‌ காண வேடனாக வந்த சிவம்‌ அடிபட்ட தியாகத்தலம்‌.
திருவானைக்கா - சம்புகேசுவரர்‌ - அகிலாண்டேசுவரி. காரைக்காலுக்கு வடகிழக்கே 10 கி.மீ. தொலைவில்‌
மாடக்கோயில்‌ 70 ஏற்படக்‌ காரணம்‌. யானையும்‌ சிலந்தி வேட்டக்குடி.
யும்‌ முத்தி பெற்ற தலம்‌. ரெங்கநாதனின்‌ றீரங்கத்தின்‌
திருவேதிகுடி - வேதபுரசர்‌ - மங்கையர்க்கரசி. ஆகம
கிழக்கில்‌ உள்ளது.
வேதங்கள்‌ பிரம்மனோடு ஈசனின்‌ பேரருள்‌ பெற்ற கோயில்‌.
திருவிசயமங்கை - விசயநாதர்‌ - மங்கைநாயகி. அருச்சுனன்‌ திருக்கண்டியூரிலிருந்து தென்கிழக்கே 2 கி.மீ. வேதிக்குடி.
தவம்‌ கனிந்து பாசுபத மந்திர பரிபூரணம்‌ கண்டது இங்கு தான்‌.
திருவேற்காடு - வேற்காட்டீசர்‌ - பாலாம்பிகை. அகத்தியருக்கு
திருப்புறம்பயம்‌ ஊரிலிருந்து 5 கி.மீ.
மணக்கோலம்‌,சித்ரா பெளர்ணமி ஏழு மூர்த்திகள்‌.
திருவிசைப்பா எனும்‌ திருமுறை - மான்மிகங்கள்‌ (மகத்துவ கருமாரியம்மனின்‌ திருவேற்காடு சென்னையி லிருந்து 30
சரித்திரங்கள்‌) கி.மீ.

திருவியலூர்‌ - சிவயோகிநாதர்‌ - சாந்தநாயகி. சிவராத்ரி திருவை - கல்வியை செல்வத்தை இன்பத்தை


தோறும்‌ அகத்தியர்‌ பூசிக்கும்‌ கலியுகத்தலம்‌.
திருவைகாவூர்‌ - வில்வவனேசர்‌ - வளைக்கைநாயகி.
கும்பகோணத்திலிருந்து கிழக்கே 8 கி.மீ. இவ்வூர்‌.
சாபத்தால்‌ போன சத்திகளை சப்தமாதர்கள்‌ மீண்டும்‌ பெற்ற
திருவிலிகள்‌ - தகுதியில்லாதார்‌ தலம்‌. தஞ்சாவூர்‌ மாவட்ட பாபநாசத்தின்‌ வடக்கே 12 கி.மீ.

திருவிற்குடி - வீரட்டானேஸ்வரர்‌ - ஏலவார்‌ குழலி. சலந்தா திருவையாறு - பஞ்சநதீசுரர்‌ - அறம்‌ வளர்த்த நாயகி.
சுரனை ஆட்கொண்ட துளசிமாடமுள்ள சிவாலயம்‌. அப்பருக்குக்‌ கயிலையைக்‌ காட்டிய ஆதிநாத இசையூர்‌.
நன்னிலத்தின்‌ தென்கிழக்கே 8 கி.மீ. தஞ்சாவூருக்கு வடக்கே 12 கி.மீ.
திருவிற்கோலம்‌ - திரிபுராந்தகர்‌ - திரிபுராந்தகி. தேரின்‌ திரையேற்று - கங்கை தாங்கிய
கூவம்‌ (ஏர்கால்‌) ஒடிந்து விற்கோல வீரசிவம்‌ நின்ற தலம்‌.
திரோதானம்‌ எனும்‌ சக்தி - உயிர்களை மயக்குகிற ஒரு
திருவள்ளூருக்குத்‌ தென்மேற்கே 16 கி.மீ. (கூவம்‌)
மாயாசக்தி.

92 புலவர்‌ சீனி. சட்டையப்பன்‌


திரோதை - முதற்‌ காரணமான பெருமாயை துதிக்குங்கண்ணி - பாமாலை
திலகவதியார்‌ பரவுதல்‌ - திலகவதியாரால்‌ துதிக்கப்பட்டு. துதிசித்து எலாம்‌ - போற்றிடும்‌ எல்லாம்‌ வல்ல ஆற்றல்‌
திலதைப்பதி - முத்தீசுவரர்‌ - மரகதவல்லி. மூதாதையர்க்கு துதியணிந்த - பிரார்த்தனை ஏற்ற
நினைவுக்‌ கடன்‌ தீர்க்க ஆதாரத்தல “தர்ப்பணபுரி'.
தும்பு - வலிவான முறுக்கு
பூந்தோட்டத்திலிருந்து மேற்கே 3 கி.மீ. திலதைப்பதி.
தும்பை - தும்பை மலர்‌.
தில்லை (சிதம்பரம்‌) - நடராசர்‌ - சிவகாமியம்மை. மார்கழித்‌
திருவாதிரையும்‌, ஆனித்திருமஞ்சனமும்‌ காணக்‌ கண்‌ துய்க்கின்ற - அனுபவிக்கின்ற
கோடி வேண்டும்‌.
துய்க்கும்‌ - அனுபவிக்கும்‌
தில்லைச்‌ சிற்சபை - தில்லையிலுள்ள ஞானசபை.
துய்க்கோ - அனுபவிக்கவா
திளைத்தல்‌ - அனுபவித்தல்‌.
துய்ச்சுடரே - புனித ஒளியே
திறம்‌ நிகழ்த்தா - புகழ்‌ பேசாத
துய்ய - இன்பம்‌ சேர; புனிதமான
திறம்பாதார்‌ - மாறுபடாதார்‌
துயர்போகம்‌ - துன்பமான வாழ்வு
திறல்‌ - வலிமை
துர்கந்தம்‌ - கெட்டவாடை.
திறலோரும்‌ - மனவலிமை உடையவர்களும்‌
துரியபதம்‌ - அறிதுயில்‌ நிலை.
தீ துரியம்‌ - அறிதுயில்‌.
தீங்கற்கண்டு - இனிய கற்கண்டு துரியமே - மேன்மையான ஞான உறக்கமே
தீஞ்சுவை - இன்பச்சுவை துரியவடிவினர்‌ - மேன்மையான ஞான உருவினர்‌
தீட்டும்‌ - பொறித்து வைக்கும்‌ துருஅம்‌ செழிக்கும்‌ - மறைவுச்‌ செயல்களை அழகுடன்‌
த்மடுத்த - நெருப்புக்கு இரையாக்கிய. ஆற்றும்‌
தீமனையில்‌ - தீயதான வீட்டில்‌, நன்னெறி இல்லாத வீட்டில்‌ துலங்கும்‌ - விளங்கும்‌

தீர்த்தர்‌ - பரிசுத்தர்‌. துவ்வாமை - அனுபவிக்காமை.

தீனர்கட்கு - திக்கற்ற ஏழைகட்கு துவன்றினை - அகப்பட்டாய்‌.


துவாத சாந்தப்பதம்‌ - உச்சிக்கு மேல்‌ பன்னிரண்டு
இ! அங்குலத்தில்‌ விளங்கும்‌ அமைதிநிலை; திருவடிப்பேறு.
துகில்‌ - ஆடை. துவிதாத்துவிதம்‌ - ஜீவன்‌ பரமாகி ஒன்று படல்‌
துங்கம்‌ - உயர்வு.
துளங்குதல்‌ - ஒளிர்தல்‌, அஞ்சுதல்‌
துங்கமுறாது - தூய்மை பெறாமல்‌
துளவம்‌ - திருத்துழாய்‌,துளசி
துஞ்சல்‌ - இறத்தல்‌. துளும்புதல்‌ - ததும்புதல்‌
துஞ்சலெனும்‌ இன்னல்‌ - இறப்பு என்கின்ற துன்பத்தை துளையா - பள்ளம்‌ நோக்கி ஓடிச்செல்லும்‌
ஒழிக்கின்ற.
துற்சங்கம்‌ - துன்மார்க்கர்‌ கூட்டம்‌
துஞ்சுகினும்‌ - இறந்தாலும்‌.
துடி - உடுக்கை
துறத்தற்கு - விடுதற்கு.
துறையூர்‌ - பசுபத்சுவரர்‌ - பூங்கோதைநாயகி. திருமால்‌,
துண்டம்‌ - கீற்று சூரியன்‌, நாரதர்‌, பீமன்‌, குறுமுனிவரெல்லாம்‌ தொழுத தலம்‌.
துண்டுஆர்‌ - பிறைசூடிய பண்ருட்டியிலிருந்து வடமேற்கே 10 கி.மீ “திருத்தளூர்‌” எனும்‌
இவ்வூர்‌.
துணிகொண்ட - வெட்டுப்பட்ட வாய்‌
துன்பநெறியால்‌ - துன்பம்‌ வரும்‌ வகையால்‌
துணிவு - உறுதி
துன்பால்‌ - துன்பம்‌ உண்டாவதால்‌
துணைப்பதமே - இரண்டு பாதங்களே
துன்பு - துன்பம்‌
துதி - பாடல்‌ பெறுதல்‌

திருஅருட்பா அகராதி 53
துன்புஅட்ட - துன்பத்தை ஒழித்த தெரியவந்தது - தெரிந்து கொள்ள நேர்ந்தது
துன்புடையேன்‌ - துன்பம்‌ உடையவன்‌ தெரிவையர்‌ - பெண்டீர்‌

துன்றுதல்‌ - நெருங்குதல்‌ தெருட்பால்‌ - ஞானத்தெளிவு


துன்றுமலம்‌ - ஆணவம்‌, கன்மம்‌, மாயை ஆகிய ஏதேனும்‌ தெருப்புக்குவாரோடு - வீதிக்குச்‌ செல்பவருடன்‌
ஒரு மலத்தால மறையும்‌ ஆற்றல.
தெருவத்திலே - தெருமீது
துன்னம்‌ - பொருந்திய; நெருங்கிய
தெருள்‌ - தெளிவு, பக்குவம்‌; பக்குவமிக்க
துன்னல்‌ - தைக்கப்பட்ட, நெருங்குவதற்கு
தெருள்நிறைந்த - மிகவும்‌ பக்குவம்‌ நிறைந்த
துன்னி - நெருங்கி; வேண்டி, விரும்பி
தெருளுடைய - பக்குவமுடைய
துன்னிடையாய்‌ - அழகிய இடுப்பு உடையவளே
தெவ்‌ (வன்‌) - பகைவன்‌.
துனியால்‌ - துன்பத்தால்‌
தெவ்வழி - தீய பாதையில்‌
தூ தெவ்வின்‌ மடவார்‌ - பகைவரின்‌ மனைவியர்‌.
தூஎன்று - ஆதரவு என்று. தெவ்வீர்‌ - அரக்கரின்‌ திரிபுரம்‌
தூசு - ஆடை தெவ்வேலை - மாயையின்‌ ஆதிக்கம்‌
தூசு இல்லை - உடையில்லை தெள்ளம்‌ - தெளிவு
தூசுஒலிப்பான்‌ - ஆடை துவைக்கின்ற தெள்ளமுதம்‌ - தேவாமிர்தம்‌
தூய்மணியே - தூய்மணி போன்றவனே தெளி - தெளிவாயாக
தூய்மெய்‌ - சுத்த உண்மை தெளிய ஒண்ணார்‌ - தெரிந்து உணர்தற்கு இயலாதார்‌
தூய்மை - பரிசுத்தம்‌. தெளியாத்திறத்தில்‌ - அறிய முடியாத தன்மையில்‌
தூரியத்தில்‌ - பறை வாச்சியத்தில்‌. தெளிவான்‌ - மிகவும்‌ அனுபவிக்கும்‌
தூலமாகி - தேகமாகி தெளிவு - பிரமிப்பு.
தூளி - தூசு தெறும்‌ - அழிக்கும்‌
தூற்றுக்கு - இழிவுக்கு தென்குடித்திட்டை - பசுபதிநாதர்‌ - உலகநாயகி. ஆதிசேட
தூறிலை - இழிவில்லை மகாவிஷ்ணு பூசித்தது. வேதங்கள்‌ சிவஞானம்‌ யாசித்தது.
தஞ்சையின்‌ வடகிழக்கே 10 கி.மீ.
தெ தென்குரங்காடுதுறை - ஆப்தசகாயர்‌ - பவளக்கொடி.
தெங்கூர்‌ - வெள்ளிமலைநாதர்‌ - இமயநாயகி. பிரகாரத்தில்‌ ஆஞ்சனேயர்‌, சுக்ரீவர்‌ இருவர்க்கும்‌ இந்தச்‌ சகாயர்‌
நவகோள்‌ இயக்க ஒன்பது லிங்கச்‌ சந்நிதிகள்‌. திருவருள்‌ கிடைத்தது. திருவிடைமருதூர்க்குக்‌ கீழ்திசையில்‌
திருநெல்லிக்கா ஊரிலிருந்து மேற்கே 2 கி.மீ. 4 கி.மீ.
தெங்கூர்த்தலம்‌. தென்திசை வாழ்‌ மன்றவன்‌ - தென்திசையில்‌ வாழ்கின்ற
தெண்டன்‌ - வந்தனம்‌,வணக்கம்‌ எமன்‌.

தெண்ணீர்‌ முடியனை - கங்கை சூடிய சிவனை தென்திருமுல்லைவாயில்‌ முல்லைவனநாதர்‌


கோதையம்மை. பார்வதி கண்ட பஞ்சாட்சர மகிமை.
தெய்வ வடிவாம்‌ - மரணமிலா வடிவம்‌ கார்கோடகனின்‌ பூசைத்தலம்‌. சீர்காழிக்குக்‌ கிழக்கே15
தெய்வ வரதன்‌ - திருமால்‌ கி.மீ. கடற்கரையோரக்‌ கோயிலிது.

தெய்வதமாய்‌ - கடவுளாகி தென்னவன்கண்‌ சூழ்பழி - வரகுணபாண்டியன்‌ வளைந்து


கொண்ட பாவத்தை.
தெரிக்கரிய - தெரிவிப்பதற்கரிய
தெரிக்கவந்து - தெரிவிக்க வந்து. தே
தேக்குகின்றார்‌ - மிகவும்‌ அனுபவிக்கின்றார்‌
தெரிதும்‌ - அறிவோம்‌
தேக்குதல்‌ - நிறைதல்‌; பரவி விளங்குதல்‌

54 புலவர்‌ சீனி. சட்டையப்பன்‌


தேக்குவது - நிறைவிப்பது. தொடலரிய வெளி - தீண்டுவதற்கு எட்டாத வானவெளி
தேசகம்‌ - ஒளிஉணர்வு தொடுப்பது - எய்துவது

தேசம்‌ - உலகம்‌ தொடையார்‌ இதழி - பூக்களால்‌ தொடுக்கப்பட்ட மாலை

தேசிகனாய்‌ - சற்குருவாய்‌ தொண்ட நாட்டில்‌ - பல்வகை போகங்களும்‌ நிறைந்த நாட்டில்‌

தேசு - ஒளி; ஞானஒளி தொண்டர்கடம்‌ - தொண்டர்கள்‌ தம்‌

தேசை - அருள்‌ ஒளியை தொண்டரன்‌ - சுந்தரமூர்த்தி சுவாமிகள்‌


தேட்ட - விரும்பக்கூடிய தொண்டரோடு கூடிச்‌ சூழ்தல்‌ - அடியார்களோடும்‌ சேர்ந்து
அவர்களைச்‌ சூழ்தல்‌.
தேட்டாண்மை - பொருள்‌ சம்பாதிக்கும்‌ திறமை.
தொண்டன்‌ - காதல்புரிபவன்‌
தேடி - ஆராய்ந்து
தொண்டு - அடிமைத்தொழில்‌.
தேடிநின்ற - செல்வத்தைத்‌ தேடி வருந்தி
தொண்டைப்பெறும்‌ - திருவடித்‌ தொண்டினைச்செய்யும்‌
தேமாம்‌ பொழில்‌ - தேமாமரங்கள்‌ நிறைந்த சோலை
பாக்கியம்‌ கிட்டும்‌.
தேமூன்றின்‌ - முத்தே போன்று
தொத்து - தொற்றுவியாதி.
தேய்க்குற்றம்‌ - ஒளிர்‌ கலைகள்‌ குறையும்‌ நிலை
தொம்பதமாய்‌ - ஆன்மானுபவமாய்‌
தேயம்‌ - நாடு
தொல்புகழோய்‌ - பழம்பெருமை உடையவனே
தேர்‌ - திரிபுர தகனம்‌ செய்ய ஏறிவந்த தேர்‌
தொழும்புகொளல்‌ - அடிமை கொள்ளுதல்‌.
தேராழி - தேர்ச்சக்கரம்‌.
தொன்றது - பழமையானது.
தேவகமாம்‌ மன்றம்‌ அமர்ந்த - தெய்வங்களுக்கிடமாகிய
தொன்றெனவே - பழையபடியே.
பொதுவிடங்க ளமைந்த.
தேவர்‌ வேந்தர்குலம்‌ - க்ஷத்திரிய குலம்‌, இன்பத்தைக்‌ தோ
குன்றாமல்‌ காக்கும்‌ குலம்‌ தோகாய்‌ - மயில்‌ போன்ற சாயலுடைய பெண்ணே
தேவி - உமையாள்‌ தோகை - மயில்‌
தேவு - கடவுள்‌ தோம்‌ - குற்றம்‌.
தேவூர்‌ - தேவபுரீசர்‌ - மதுரமொழியம்மை. தேவ தோய்‌ - ஓங்கி வளர்ந்த; தெரியப்படுத்து
குருபிரகஸ்பதிக்குத்‌ தேவாதிதேவன்‌ குருவான கோயில்‌.
நாகை மாவட்டம்‌ கீழ்வேளூரிலிருந்து தென்திசையில்‌ 5 கி.மீ. தோய்வு - பொருந்துதல்‌.

தேவை - தெய்வத்தை தோயாது - பழகாமல்‌

தேறா - தெளியாத. தோயும்‌ மயல்‌ - சேரும்‌ மாயை

தேறா(த) - தெளிவு பெறாத; பக்குவமற்ற தோல்கூடு - தோலால்‌ செய்தவை.

தேறோம்‌ - தெளிந்திடோம்‌ தோலுடை - புலித்தோலாடை

தேன்சிவண - அழகு பொருந்த. தோழமை - நட்பு.

தோற்று - தோல்வி அடைந்து


தை
தோன்றல்‌ - சுவாமியே
தைவந்த நெஞ்சம்‌ - ஆதரவுற்ற மனம்‌
தோன்றல்புனை - கடவுள்சிறந்து அணிவித்த
தொ
தொகை - எண்ணிக்கை ந்‌
நகை - சிரிப்பு; புன்னகை; சிரிப்புக்கு இடமாக
தொடக்கு - மூலக்‌ கட்டு, பிணிப்பு
நகைப்பா - ஆசிரியப்பா
தொட்டார்‌ உண்ண - தொட்டு உண்ண.
தொடர்வேன்‌ - ஆழ்ந்திடுவேன்‌ நகையா நின்றது - சிரிக்காமல்‌ நின்றது.

திருஅருட்பா அகராதி 9௮
நசித்தவர்‌ - கெடச்‌ செய்தவர்‌. நம்பால்‌ - நம்மிடம்‌
நஞ்சம்‌ - விடம்‌ நம்மடையாது - நம்மைச்‌ சேராமல்‌.

நஞ்சுவந்து - விடம்‌ உண்ட. நயக்கும்‌ - விரும்பும்‌


நட்டாலும்‌ - நட்பு செய்தாலும்‌. நயந்தபக்கம்‌ - காதல்‌ கொண்டு பேசி மகிழும்‌ பகுதி
நட்டுஊர்ந்து - நேசித்துச்‌ சென்று. நயந்திலை - விரும்பினாய்‌ இல்லை.
நடம்வாது அலர்‌ - இன்ப நடமாகிய பேருணர்ச்சியை நயந்தோர்‌ - விரும்பிய ஞானிகள்‌.
உண்டாக்குபவர்‌
நயப்படும்‌ - விரும்பப்படும்‌
நடவாதார்‌ - அற்புத நடனம்‌ புரிபவர்‌
நயப்பார்‌ - விரும்புவார்‌.
நடவாது - நடக்காது, அற்புதம்‌ புரிக
நயப்பேன்‌ - விரும்புவேன்‌
நடவாழ்வு - நடன வாழ்க்கை
நயவாத - விரும்பாத.
நடித்தார்‌ - நாகரிகம்‌ பண்ணினார்‌
நயவேல்‌ - விரும்பாதே.
நடிப்பித்தாயோ - நடித்திடச்‌ செய்தாயோ
நல்‌என்ற - தொடர்பு பொருந்த; நட்பு பொருந்த
நடு - நடுவில்‌, இடையில்‌
நல்குகவே - அருளுகவே; ஈந்திடுகவே
நடுநிலை - சமநிலை. நல்குதல்‌ - கொடுத்தல்‌.
நடுவுள்‌ ஒன்று - அருட்பெருஞ்சோதி நல்குவையோ - கொடுப்பாயோ
நடை - ஒழுக்கம்‌
நலத்தீர்‌ - இன்ப முடையார்‌
நடையாய்‌ - காலால்‌ நடந்து
நல்நேயம்‌ - சிறந்த அன்பு.
நடையுடையாய்‌ - தூதுசென்றவரே
நலம்‌ - புதுமை.
நடையுற - தெருவில்‌ நடக்கும்படி
நல்லாண்மை - நற்செயல்திறம்‌
நண்ணப்பர்‌ - பொருந்திய சிவன்‌
நல்லார்‌ - உயிர்நேயம்‌ உடையவர்‌, நல்‌அருள்‌ பாங்கு
நண்ணாசை - வந்துபொருந்தும்‌ பற்று பெற்றவர்‌

நண்ணாத - பொருந்தாத நல்லிசை - நல்ல புகழ்‌


நண்ணி - பொருந்த எண்ணி நல்லூர்‌ - தஞ்சை மாவட்டத்திலுள்ள ஓர்‌ சிவத்தலம்‌.
நண்ணியதோ - சென்றதோ நல்லூர்‌ பெருமணம்‌ - தியாகேசர்‌ - உமையம்மை.
ஜமதக்னி முனிவர்க்குக்‌ கயிலைக்காட்சி. சாமகான,
நண்ணியிடேல்‌ - அடையாதே.
சம்பந்தர்‌ மாட்சி. கொள்ளிடத்திலிருந்து கிழக்கே 5 கி.மீ.
நண்ணு மட்டும்‌ - சேர்கின்ற வரையில்‌ இவ்வூர்‌.
நண்ணும்‌ - பொருந்தும்‌ நல்லூரில்‌ - திருநல்லூரில்‌

நண்ணுவது - அடையத்‌ தகுந்தது. நல்லோர்‌ - உயிரிரக்க முள்ளோர்‌

நதி - வைகைநநதி, மிகுதியும்‌ நல்விடயமாம்‌ பதம்‌ - நன்றாக அறியப்படும்‌ பதம்‌.

நந்தனப்‌ பணி - திரு நந்தவனத்‌ தொண்டு. நல்வெண்ணெய்‌உண்டு ஒளித்த நாரணன்‌


நல்லவெண்ணெயைத்‌ திருடியுண்டு ஒளித்துக்கொண்ட
நந்தா - குன்றா கிருஷ்ணமூர்த்தி.
நந்தி - சிவகணத்‌ தலைவர்களுள்‌ ஒருவர்‌.
நலிதல்‌ - வருந்துதல்‌.
நந்து - சங்கு. நலிந்திலை - வருந்தினாய்‌ இல்லை.
நந்தோடம்‌ - பொருந்திய மாக்குற்றம்‌
நவசித்தரும்‌ - ஒன்பது சித்தர்களும்‌. (சத்தியநாதர்‌,
நமச்சிவாயம்‌ (அஞ்சுகங்கள்‌ புகலல்‌) - பஞ்சாட்சரத்தைப்‌ சதோகநாதர்‌, ஆதிநாதர்‌, அநாதிநாதர்‌, வகுளிநாதர்‌,
புகலுகின்ற, உச்சரிக்கின்ற. மதங்கநாதர்‌, மச்சேந்திரநாதர்‌, கடேந்திரநாதர்‌, கோரக்க நாதர்‌
என்னும்‌ ஒன்பதின்மர்‌).

5௨6 புலவர்‌ சீனி. சட்டையப்பன்‌


நவநிலை - பிரமநிலை முதல்‌ பரநாத நிலை வரை நாகைக்‌ காரோணம்‌ - நாகப்பட்டினத்து சிவத்தலம்‌.

நவமாம்‌ வடிவு - ஒன்பது வகை மூர்த்திகள்‌ நாட்கொல்லி - எமன்‌.


நவமே
- புதுமை நாட்டம்‌ - திருப்பெயர்‌
நவாத்தம்‌ - பிரமம்‌ முதலிய நவநிலைக்கு அப்பாற்பட்டது. நாட்டாதார்‌ - முடிந்திடா மாலை, எண்ணாதவர்‌

நவில்‌ - சொல்லு நாட்டியத்தான்குடி - மாணிக்கவண்ணர்‌ - மலைமங்கை.


உழவின்‌ பெருமையை சிவனும்‌ உமையும்‌ வந்து உணர்த்திய
நவில்‌ மதியின்‌ - பேசும்‌ நிலவின்‌
திருத்தலம்‌. திருவாரூருக்குத்‌ தென்‌ திசையில்‌ 10
நவில்கின்ற - சொல்லுகின்ற கி.மீட்டரில்‌ உள்ள தலம்‌.
நவில்கின்றது - சொல்லுகின்றது. நாட்டு - நிலை பெறச்செய்க
நவிலல்‌ - சொல்லுதல்‌ நாடாத - விரும்பாத

நள்‌ - நடு. நாடாது - எண்ணாமல்‌; எண்ணிடாமல்‌, நினைக்காமல்‌;


கருதாது.
நள்ளொன்று - நடுவே பொருந்திய.
நாடாமல்‌ - எதிரிட்டுப்‌ பார்க்காமல்‌, கருதாமல்‌
நற்கந்தம்‌ - நல்ல வாசனை.
நாடி - விரும்பி
நற்சங்கக்காப்பால்‌ - சத்சங்கச்‌ சேர்க்கையால்‌
நாடிய - எண்ணுகின்ற
நற்சிவையாம்‌ தாய்‌ - நன்மையைத்‌ தருகின்ற உமா
தேவியாகிய தாயோடு கூடி. நாணவத்திலேன்‌ - அவத்தை வசத்தினால்‌ வெட்கப்படு
கிலேன்‌
நற்சேதா - நல்ல காராம்‌ பசு
நாணுறவே - வெட்கம்‌ அடையும்படி
நற்றாமம்‌ - நன்‌ மாலை
நாணேன்‌ - வெட்கப்படேன்‌
நறுங்கனி - நல்லபழம்‌.
நாத - தலைவனே
நறை - தேன்‌
நாத்திகருக்கு நடுங்குதல்‌ - கடவுள்‌ நம்பிக்கை அற்றவர்கட்கு
நறையூர்‌ சித்த்சுவரம்‌ - சித்தநாதர்‌ - அழகம்மை. அட்டமா அஞ்சுதல்‌; தீமைக்குப்‌ பயப்படுதல்‌.
சித்தி கற்றுப்‌ பேரானந்த முத்திபெற்ற சித்தர்களின்‌ ஆலயம்‌.
குடந்தையிலிருந்து $£கி.மீ. நாதம்‌ - நாத தத்துவம்‌; பக்கம்‌; சப்தம்‌.

நன்கின்று - நன்மையை இன்று நாதமாகி - இறை விளக்க உணர்வாகி


நன்நறவே - நல்ல தேனே நாதமுள - ஓசை உண்டாக

நனவில்‌ - சாக்கிர அவத்தை. நாதாந்த நடமே - ஆன்மத்‌ திருக்கூத்து


நன்னடை - நல்வாழ்வு நாதாந்த நாயகம்‌ - பரநாத முடிவின்‌ தலைமை.
நன்னபாடு - உயர்ந்தவிடம்‌ நாதாந்தம்‌ - நாத தத்துவ முடிவு
நன்னாமம்‌ - தெய்வப்பெயர்‌ நாமத்தினால்‌ - பெயரினால்‌
நன்னாளை - நல்ல வாழ்நாளை நாமம்‌ - திருப்பெயர்‌
நன்னெறி - சன்மார்க்க நெறி நாமார்த்தம்‌ - பெயரின்‌ அர்த்தம்‌.
நனிப்பள்ளி - திருநனிப்பள்ளி நாயகம்‌ - தலைமையானவனே

நாயகமே - தலைவியே

நா்‌ நாரணர்‌ - காத்தல்‌ தொழிலியற்றும்‌ திருமால்‌

நா ஒன்று அரசர்‌ - திருநாவுக்கரசர்‌. நார்நந்தா - அன்பு குறையாத.

நாரம்‌ - கங்கை
நாகம்‌ அணிந்தது - பாம்பணியைச்‌ சூழ்ந்தது
நாலாரணம்‌ - நான்கு வேதங்கள்‌
நாகு - இளமை.

திருஅருட்பா அகராதி 57
நாலூர்‌ மயானம்‌ - பலாசவனேசர்‌ - ஞானாம்பிகை. நிராகரம்‌ - உருவமற்ற வெளித்தன்மையது. (அருவ
கலியுகத்திலும்‌ மூலவர்‌ மேலே நாகம்‌ தவழும்‌ சிவாலயம்‌. வெளியானது.
குடவாயில்‌ தாண்டி 5 கி.மீ. நாலார்‌ மயானம்‌.
நிராதரம்‌ - ஆதாரம்‌ வேண்டாதது.
நாலே - நான்கே
நிராலம்பனம்‌ - பற்றுக்கோடு இல்லாதது.
நாவரசர்‌ - அப்பர்பெருமான்‌.
நிருத்தம்‌ - ஆடல்‌, கூத்து
நாவல்‌.ஆரூரர்‌ - சுந்தரமூர்த்தி சுவாமிகள்‌.
நிருத்தா - கூத்தாடுபவனே
நாவலன்‌ - சுந்தரர்‌
நிருந்த - கண்பார்வையினால்‌ இன்ப நிலையை நிற்கச்‌ செய்ய
நாவலனை - சுந்தரனை; வலிமை உடையவனை
நிருவிகற்பநிலையாய்‌ - ஒருமை உணர்வு நிலையாய்‌
நாள்‌ - ஆயுள்‌.
நிருவிகற்பம்‌ - வேறுபாடு இல்லாதது.
நாள்மலர்‌ - புதுப்பூ, அன்று மலர்ந்த மலர்‌.
நிருவிகாரம்‌ - வேறுபாடற்றது.
நாறும்‌ - மணக்கும்‌
நிரை நிரையாய்‌ - அடுக்கடுக்காய்‌
நான்கும்‌ - மனம்‌,சித்தம்‌,புத்தி, அகங்காரம்‌ நான்கும்‌.
நிலாமுற்றம்‌ - உப்பரிகை
நானூறு கோலந்துறை கொண்ட கோவை - நானூறு அழகிய
நிலை - நிலைபேறு, அடைக்கலம்‌; ஒழுக்கம்‌; தகுதிப்‌ பாடு
துறைகளைக்‌ கொண்ட கோவை எனும்‌ பாடல்‌ வகை.
நிலைத்திலையே - நிலைக்கும்படிச்‌ செய்யவில்லையே
நானென்று நிற்றல்‌ - அகங்கரித்து நிற்றல்‌; ஆணவத்துடன்‌
நிற்றல்‌. நிலையைத்‌ தவறார்‌ - ஆன்மா விரும்பும்‌ நிலையை
மறந்திடார்‌
நிறுத்தவனே - உறுதி செய்வேன்‌
நிகமாந்தம்‌ - மேலான வேத முடிவுடையது; மேலான மறை
நிறுத்துதியோ - சேர்ப்பாயோ
முடிவுடையது.
நிகழ்ந்து - செய்திடுவாயாக நிறைந்த கண்‌ - சேர்ந்த விடத்தே

நிட்கம்பம்‌ - இயக்கமுடைய. நிறையாறு - பெருக்கெடுக்கும்‌ நதி

நிட்களம்‌ - நிட்களப்பொருளே. நிறைவும்‌ - பண்பின்திறம்‌

நிட்காடின்யம்‌ - வள்ளல்‌ தன்மை உடைய. நின்‌ முன்னும்‌ - நின்திரு முன்பும்‌


நிட்பேதம்‌ - வேறுபாடற்றது. நின்கடன்‌ - நினது கடமை
நின்தகை அறியா - நின்பெருமை அறியாத
நித்தம்‌ - தினந்தோறும்‌
நித்தா - அழியாதவனே நின்தாட்கே - திருவடிக்கு

நித்திய சாம்பிராச்சியம்‌ - அழியாத அருளாட்சி தகைமை. நின்தாள்‌ - நினது திருவடி


நிபிடஆனந்தமாகி - பேரின்பமாகி நினது சீர்கேட்கப்பண்‌ - நினது புகழைக்கேட்கும்‌ படி செய்‌

நிமலம்‌ - கூர்த்த பேரறிவுடையது. நின்பால்‌ - நின்‌இடம்‌

நிமலா - மலமற்றவனே நின்மயம்‌ - சிவமயம்‌

நிமாலநந்தம்‌ - பரிசுத்தமான இன்பம்‌ நின்மல நெஞ்சம்‌ - மலத்தில்‌ அழுந்தாத மனம்‌


நின்மலம்‌ - மலமின்மை.
நிமித்தம்‌ - காரணம்‌

நியதியின்‌ - ஊழ்வினையின்‌ நின்மலர்‌ - மலம்‌ மாயைத்‌ தாக்கம்‌ இல்லாதவர்‌

நிர்‌அவயவம்‌ - மண்‌, பெண்‌, பொன்‌ என்னும்‌ மூவாசை நின்முகம்‌ - கனிமுகம்‌


இல்லாதது. நின்றனக்கோர்‌ விண்ணப்பம்‌ - உனக்கு ஓர்‌ வேண்டுகோள்‌
நிர்‌ஆமயமாய்‌ - மலமற்ற ஆன்ம நிலையதாகி நின்றான்‌ - ஈந்தருள்கின்றான்‌
நிரதிசயம்‌ - வியப்பில்லாமை நின்னார்‌ அளகம்‌ - கூந்தல்‌

58 புலவர்‌ சீனி. சட்டையப்பன்‌


நினைத்தி - நினைப்பாயாக,எண்ணுவாயாக
நு
நினைப்பித்தால்‌ - நினைக்கும்படிசெய்தால்‌ நுங்கினும்‌ - விழுங்கினாலும்‌.
நினைவீரேல்‌ - எண்ணினால்‌ நுண்ணுணர்வு - நுட்பமாகிய அறிவு.
நிஷேபமே - புதையல்‌.
நுதல்‌ - நெற்றி.
நீ நுதல்கண்ணப்பா - நெற்றிக்கண்ணை உடையவனே

நீட்டாலும்‌ - வசனத்தாலும்‌ நுதற்கண்‌ சுமந்தான்‌ - நெற்றிக்கண்‌ உடைய சிவ பெருமான்‌.

நீடு - எப்பொழுதும்‌ நுதற்கரும்பே - நெற்றிக்கண்‌ உடைய சிவன்‌ எனும்‌ கரும்பே

நீடு அகத்தில்‌ - பெரிய தம்‌ உள்ளத்தில்‌. நுவல்கேனோ - செல்லேனோ.

நீத்தத்திலே - துன்பவெள்ளத்திலே நுழைகின்றேன்‌ - சேர்கின்றேன்‌


நீத்தவர்‌ - நீங்கியவர்‌
நூ
நீத்தாடும்‌ - கங்கைசூடி ஆடுகின்ற நூல்துறையில்‌ நின்றவர்கள்‌ நோக்கி மகிழ்தல்‌ - சாத்திர
நீதாவாய்‌ஆனால்‌ - நீ விரும்பாவிட்டால்‌ வழியில்‌ நின்றவர்களாகிய ஞானிகள்‌ தரிசித்து மகிழ்ச்சி
யடைகின்ற.
நீதன்‌ - நீதிஉடையவன்‌

நீபத்து - காரணத்திற்கு நெ
நீப்பது - நீக்குவது. நெஞ்சடக்கி ஆன்று நிறைந்தோர்‌ - மனத்தைத்‌ தடுத்து
நற்குணங்களெல்லாம்‌ நிறைந்திருப்பவர்க்கு.
நீர்‌ - சலம்‌,நீவீர்‌
நெஞ்சு - மனம்‌.
நீர்செல்லல்‌ - நீர்‌ செல்லல்‌ வேண்டாம்‌
நெட்டி - நெட்டிப்பூ
நீர்நாகம்‌ - தண்ணீர்ப்பாம்பு
நெடியனே - திருமாலே
நீர்ப்புணை - நீரில்‌ மிதக்கும்‌ தெப்பக்கட்டை
நெடுங்கண்‌ மலைமானுக்கு - நீண்ட கண்களை உடைய
நீர்மேவா - நீர்‌ இதுவரை அனுபவித்தறியாத உமையவளுக்கு
நீர்மையினால்‌ - தன்மையால்‌ நெடுங்களம்‌ - நித்ய சுந்தரர்‌ - ஒப்பிலா நாயகி. இதய
நீருரு - கங்கை உருவம்‌ பூர்வமாக வரும்‌ பக்தர்கட்கு உதயமாகி உதவுகின்ற
ஈஸ்வரன்‌. திருவெறும்பூறுக்கு வடகிழக்கே 13 கி.மீ.
நீரை - கங்கையை நெடுங்களம்‌.
நீரோட்டில்‌ - நீரோட்டத்தில்‌. நெடுங்காலாய்‌ - சுழலும்‌ காற்றாய்‌
நீலமுறாக்கால்‌ - விடத்தை அணியாவிட்டால்‌ நெடுந்தேரூரணிவீதிச்‌ சீரூர்‌ மணிமாட ஆரூர்‌ - நெடிய தேர்கள்‌
நடக்கின்ற அழகிய தெருக்களையும்‌
நீலி - பெண்‌ அணங்கு
கோயில்களையுமுடைய திருவாரூர்‌.
நீழலில்‌ - நிழலில்‌ நெய்விட்டவாறு - நெய்வார்த்ததுபோல
நீள்மதுரம்‌ - மிகுந்த இனிப்பு
நெருநல்‌ - நேற்று.
நீள்வளையம்‌ - பெரிய பூமி.
நெல்வாயில்‌ - திருநெல்வாயில்‌
நீளாக்கும்‌ - நீளத்தை உடையாகிய
நெல்வாயில்‌ அரத்துறை - அரத்துறைநாதர்‌ - அநந்த நாயகி.
நீறணியா ஈனர்மனை - திருவெண்ணீறு தரிக்காத இழிந்தோர்‌ சீர்காழிப்‌ பிள்ளையிடம்‌ பாடல்பெறவே முத்துக்‌ குடை தந்த
வீடாகினும்‌. சத்யநாதர்‌. பெண்ணாகடத்தின்‌ மேற்கே 5 கி.மீ.

நீற்றணி - விபூதி பூசிய அழகிய முகம்‌ நெறியும்‌ - மார்க்கமும்‌

நீறுஆனார்‌ - சாம்பலானார்‌. நென்மாலை - அரிசி மாலை

நீறுடையாய்‌ - திருநீறு அணிந்தவனே நென்னல்‌ - முந்தையநாள்‌

நென்னல்‌என - நேற்றுப்‌ போலவே

திருஅருட்பா அகராதி 59
நே பகர்‌அனந்தாஅனந்தம்‌
முடிவுகளுக்கும்‌ முடிவானது.
- புகழ்ந்து கூறும்‌ மெய்ப்பொருள்‌

நேசத்தில்‌ - அன்பினால்‌
பகர்சுகாரம்பம்‌ - மேலான பேரின்பம்‌ தோன்றும்‌ இடம்‌.
நேசம்‌ - நேயம்‌, அன்பு
பகர்சுபாவம்‌ - ஒளிரும்‌ தத்துவ குண இயல்பு.
நேசிக்க - எண்ணி அன்பு காட்ட
பகர்வார்‌ - சொல்லுவார்‌
நேடி - தேடி பகரப்பெற்ற - சொல்லப்பட்ட
நேயம்‌ - சிநேகம்‌.
பகராதாகி - சொல்லமுடியாததாகி
நேயம்‌ என்னோ - அன்பு எத்தகையதோ
பகல்‌ - பகல்‌ நேரம்‌; வெளிச்சம்‌
நேயமே - அன்பே
பகாத்தம்‌ - பகுத்தறிய இயலாதது; அவாவற்றது.
நேயர்கள்தம்‌ - அன்பர்கள்தம்‌
பகாப்பொருள்‌ - பிரிக்கப்படாத பொருள்‌.
நேயா - அன்புடையாளே
பகிரங்கம்‌ - வெளிப்படையானது.
நேயா - கணவனே
பகைத்தவன்‌ - பாம்பின்‌ மீது சயனித்திருப்பவனாகிய
நேர்‌ - நிகர்‌ விஷ்ணு.
நேர - பொருந்த,போல பங்கம்‌ - தாழ்வு.
நேர்சான்றோர்‌ - உள்ளத்தூய்மை உடையோர்‌ பங்கேருகம்‌ - தாமரை
நேர்தல்‌ - விடை சொல்லுதல்‌. பச்சை - புதன்‌ கிழமை
நேர்விழியார்‌ - ஒத்த கண்களை உடையவர்‌ பச்சைக்கொடி - உமாதேவி
நேராய்‌ - வெளிப்படையாக பச்சைமணி - உமாதேவி
நேரிடைப்பெண்‌ - நிகரான இடையை உடைய உமை பச்சைமுகில்‌ - ஒப்பற்ற பச்சை நிறமுள்ள மேகம்‌.
நேருருவில்‌ - சரியான வடிவில்‌ பசித்தழலும்‌ - பசி நெருப்பும்‌

ழை பசியதொடை - புதிய மாலை

நையாது - வருந்தாது பசுங்குயிலே - இளம்‌ குயில்‌ போன்ற வடிவாம்பிகையே

நையாமல்‌ - வருந்தாமல்‌. பசுந்தேன்‌ - பசுந்தேன்‌ போன்ற உமையவள்‌

நைவேதனம்‌ - தியாகம்‌. பசுபதி - உயிர்களுக்கு நாயகன்‌; சகல ஆன்மாக்‌ களுக்கும்‌


தலைவன்‌.
நொ
பசுபாச பாவனம்‌ - உயிரும்‌ மாயையும்‌ தோன்றும்‌
நொந்து - வருந்தி சான்றிடம்‌ (அ) அத்தாட்சியிடம்‌; நியாய இடம்‌; சுத்த இடம்‌.
நொறில்‌ - விரைவு; அடக்கம்‌. பசும்கோமளப்பெண்‌ - பசுமை நிறமுடைய உமையவள்‌

பசுமண்‌ - பசுமண்பாண்டம்‌

நோ பசும்பாண்டம்‌ - பசுமண்பாண்டம்‌

நோக்காது - நினைக்காமல்‌ பசுவாகி - சீவனாகி

நோக்கினால்‌ - பார்த்தால்‌ பசுவில்‌ - காளையில்‌


பஞ்சகம்‌ - பிற தாண்டவங்கள்‌; அற்புத அனவரத ஆனந்த
நோவதே - வருந்துவதாம்‌
பிரளய சங்கார தாண்டவங்கள்‌.

பஞ்சடையா - பார்வை போவதற்கு முன்‌
பக்கம்‌ - அணுபட்சம்‌ ,சம்பு பட்சம்‌ பஞ்சத்திலே - பஞ்சுபோல
பக்தன்‌ - பக்திஉடையவன்‌ பஞ்சப்‌ பொறிகளால்‌ வாடுதல்‌ - ஐம்புலன்களினால்‌
பகர்‌(தல்‌) - புகழ்தல்‌ துன்புறுதல்‌.
60 புலவர்‌ சீனி. சட்டையப்பன்‌
பட்டம்‌ - பருவம்‌, பருவஅழகு பணியாக்கொண்டு - அணிகலனாகத்‌ தரித்து
பட்டி மாட்டுத்தலை - பட்டியில்‌ கட்டிய ஊர்‌ மேயும்‌ மாட்டின்‌ பணியாது - வணங்காது
தலை
பத்திரம்‌ - பச்சிலை,இலைப்போன்ற குறி
பட்டீசுவரம்‌ - பட்டீசுவரர்‌ - பல்வளைநாயகி. காமதேனுவின்‌
கன்றாகிய பட்டி வழிபட்ட திருத்தலம்‌. குடந்தையின்‌ பதப்பேறு - திருவடி நிழல்‌
தென்மேற்கே 10 கி.மீ. பதம்‌ - புகழ்‌; வேத வார்த்தை; உயிரின்‌ நிலைப்பாடு
பட்டுள்‌ - பட்டுக்கு,உடுத்தும்‌ பதம்கொள்‌ - இதமுடைய
படகம்‌ - திரை பதம்பொருந்த - பக்குவமடைய
படர்ந்து உறையேல்‌ - போய்தங்காதே. பதி - தலைவன்‌; முதற்பொருள்‌
படர்நெஞ்சு - சூழ்ந்தமனம்‌ பதி வாழ்வு - சிவபெருமான்‌இடமாகிய சிவபோக வாழ்வு.
படனம்‌ - பாராயணம்‌ செசய்யக்‌ கூடியது; படித்து பதிக்குஅண்ணி - ஊருக்கு அணுகி
உணரக்கூடியது.
பதிகச்சுருதி - தேவாரப்‌ பாடல்‌ சுவை
படிக்காசு - பொற்காசு,குற்றமாகும்படி
பதித்தருளே - உளத்தில்‌ சூட்டி அருள்க
படிபட்டமாயை - உலகமாயை
பதித்துவம்‌ - தலைமை தாங்குவது; முதன்மை உடையது;
படிவுற்ற - மானிடதேகம்‌ பெற்ற மேலாம்‌ தன்மையது.
படை - சிருட்டி, ஆயுதம்‌ பதியாம்‌ - தலைவனாகிய
படைஇலையோ - பரிவாரம்‌, கருவி இல்லையோ பதியும்‌ - நிலைபேறு அடையும்‌
படைத்தீர்‌ - உடையவரே பதிவேடு - இன்பம்பதியும்‌ இடம்‌
படைப்பை - சிருட்டித்தல்‌ தொழிலை பந்தணை நல்லூர்‌ - பசுபத்சர்‌ - வேயுறுதோளி. பசுவும்‌
கன்றுமாய்ப்‌ பார்வதி, முருகன்‌ வந்தருள்‌ தந்தது.
படையன்ன - வேல்போன்ற
திருப்பனந்தாளின்‌ வடகிழக்கே 12 கி.மீ.
பண்‌ - சொல்லப்பட்ட
பந்தத்தால்‌ - மாயையால்‌ உண்டாகும்‌
பணங்கோடி - மாணிக்கங்கள்‌ பல கோடி
பந்தபாசம்‌ - கட்டாகிய பாசம்‌
பண்செய்த சொல்‌ - கீதம்‌ இனியமொழி
பந்தமற்ற - மலக்கட்டுப்பாடற்ற
பண்டங்கள்‌ - பொருள்கள்‌
பம்புகின்ற - நெருங்குகின்ற.
பண்டாரை - புகழும்நிலவு
பயந்த - பெற்ற.
பண்ணால்‌ - தேவார இசையால்‌
பயன்பல - பல்வகைப்‌ பயன்கள்‌; பலவகைப்‌ பலன்‌
பண்ணீர்மைகொண்ட தமிழ்ப்‌ பாமாலை - பண்ணின்‌
பரகிதம்‌ - நுட்பமாக நின்று நன்மை தருவது.
குணத்தைக்‌ கொண்ட தமிழ்ப்பாடல்கள்‌.
பரகேவலம்‌ - மேலான உறுதிப்பொருள்‌.
பண்ணீர்மொழியால்‌ - பாடும்‌ சொற்களால்‌.
பரசாக்கிரம்‌ - மேலான உயிர்நிலை விழிப்பு
பண்ணுதல்‌ - துதிசெய்தல்‌
பரசிவம்‌ - இறைவன்திருவடியில்‌ விளங்கும்‌ பெரிய
பண்ணுறும்‌ - சொல்லுதற்குரிய.
பதத்தலைவர்‌; பரசிவ பரம்பொருள்‌
பணம்‌ - செல்வம்‌.பாம்பின்‌ படம்‌
பரசிவமே - ஆகம நெறிக்‌ கடவுளே; பரா சத்தியுடன்‌
பணம்‌ஒன்று - பாம்பின்படம்‌ என்று சொல்லும்‌ விளங்கும்‌ பரசிவக்கடவுள்‌
பண்மயமே - பண்‌ உருவே. பரஞ்சுடர்‌ - பேரொளியே.
பண்ணார்‌ - நற்குணம்‌ நிறைந்த; பாம்பு பரதுரியஅனுபவம்‌ - சுத்த பரரூப தரிசன நிலை அனுபவம்‌.
பணிந்து ஒன்று ஈதல்‌ - வணங்கி ஒரு பொருளைக்‌ பரதுரியநிலை - உயிர்நிலை; இயற்கை அருள்‌ அறிதுயில்‌,
கொடுத்ததேயில்லை. ஜீவதுரியத்திற்கு மேம்பட்ட நிலை

பரநாத தத்துவாந்தம்‌ - பிரமன்‌ முதலிய கீழ்‌ நவநிலை


திருஅருட்பா அகராதி 61
களின்‌ முடிவு இடம்‌; தன்னை உணரும்‌ நிலைக்கு முடிவான முன்னிலையாகி
இடம்‌; இறைவன்திருவடி விளங்கும்‌ இடம்‌; கோடி சூரிய
பரமாகி - உள்ளமாகி
பிரகாசமுடைய தன்மைக்கும்‌ மேம்பட்ட இடம்‌.
பரமாநந்தம்‌ - உயிர்‌இன்பம்‌
பரநாத நிலை - தன்னையும்‌ இறைவன்திருவடியையும்‌
தரிசிக்கும்‌ இடம்‌ பரமார்த்த நிலையாகி - உள்ளத்துக்கு மேற்பட்ட பிடமாகி;
இயற்கை உண்மைப்‌ பெருவெளி நிலையாகி
பரநாதன்‌ - மேலான தலைவன்‌,ஆன்மாவின்‌ தலைவன்‌
பரமார்த்தம்‌ - மேலான உறுதிப்பொருளானது.
பரபதம்‌ - பேரின்ப நிலையானது.
பரமார்த்தன்‌ - மேலாய்‌உள்ள பொருளானவன்‌.
பரப்பில்பட்டே - உலகியலில்‌ அடிபட்டு
பரமாற்புதம்‌ - மேலாம்‌ அற்புதம்‌ பொருந்தியது.
பரபரீணம்‌ - நித்தியமாம்‌ மேன்மையுடையது; மேன்மை
முடிவுடையது. பரமானந்த அத்தம்‌ - மேலாய இன்பத்தின்‌ முடிபு.
பரம்‌ - தேகம்‌; காரணஉடம்பு; பாரம்‌, நினது கடமை; பரமானுகுணம்‌ - மேலாம்‌ ஒழுங்குடையது.
பேரின்பத்‌ தகைமையது; மகாதேவன்‌; பரத்துவப்‌ பொருள்‌;
பரமே - மகாதேவனே
மேலான பொருள்‌.
பரமேச்சுரன்‌ - மேலான கடவுள்‌; கடவுள்‌.
பரம இன்பம்‌ - மேலான தேவரின்பம்‌
பரமேட்டிமையே - மேலான பெருமையே.
பரம சுத்தாத்விதானந்த அனுபூதிகம்‌ - மேலானதும்‌ தூயது
மான ஒருமையாம்‌ அனுபவ நிலைக்கு அப்பாற்பட்டது. பரவெளி - மெய்ஞ்ஞான வெளி
பரமகருணாம்பரம்‌ - மேலான அருள்வெளி நிலை. பரவிந்து - பரநாத நிலைக்குக்‌ கீழ்நிலை
பரமகைவல்யம்‌ - ஒப்பற்ற சக்தியை அளிப்பது. பரவியோமம்‌ - மேலான வெளிநிலை; பரசுழுத்தி
(உறக்கத்து)க்கு உரிய பரப்பிரம்மம்‌.
பரமசாத்தியம்‌ - மேலாம்‌ அனுபவத்திற்குரியது.
பரவு அநர்த்தம்‌ அட்டும்‌ ஒளிசெய்தல்‌ - பரவிய
பரமசித்தாந்தம்‌ - மேலான அறிவின்‌ முடிவானது; மேலான
அநர்த்தங்களைத்‌ தொலைத்து ஒளியைச்‌ செய்கிற.
கொள்கை முடிவானது; மேலான விளக்க முடிவானது.
பரவுசாக்ஷாத்காரம்‌ - வழிபடக்‌ கண்கூடானது.
பரமசிவமே - மேலான சிவமே.
பரமசூட்சமம்‌ - மேலான ஆதி நுண்மையானது.
பரவுதல்‌ - வணங்குதல்‌, வழிபடுதல்‌

பரமசேதனம்‌ - மேன்மையாம்‌ அறிவுடையது.


பரவெளி - பரமாகாசம்‌
பரவெளி - பூதவெளிக்கு மேம்பட்ட ஆகாயம்‌ (சிதாகாயம்‌).
பரமநிதியம்‌ - மேலான அருட்செல்வம்‌.
பரவை - சுந்தரரின்‌ மனைவி
பரமநிருத்தன்‌ - மேலான நடனம்‌ புரிபவன்‌.
பரவைக்குத்‌ தூது நிற்றல்‌ - பரவை நாச்சியாரது அழகிய
பரம்பரம்‌ - காரண சிவ நிலை; சிற்சொரிதை; பரைக்கும்‌
வீட்டுக்குத்‌ தூதாகிச்‌ சென்றனையே.
மேம்பட்ட அதிகார நிலையம்‌.
பராஅமுதம்‌ - பேரின்ப அமுதம்‌.
பரம்பரமாய்‌ - சிவசாக்கிர நிலை
பராசக்தி - பரசிவத்துடன்‌ கூடி செயலாற்றும்‌ சக்தி.
பரம்பரை - பரைக்கும்‌ மேற்பட்ட சக்திநிலை
பராபரம்‌ - பரசிவத்திற்கும்‌ மேம்பட்ட தெய்வப்‌ பேறுடையது;
பரமபோகம்‌ - மேலான போக போக்கியத்தை உடையது.
பரசிவம்‌; பரத்தின்‌ மேற்பட்ட சிவநிலை
பரமபோகமே - மேலான விளைவே.
பராபரமே - எல்லாமாகி இருப்பவர்‌
பரமபோதம்‌ - மேலான மெய்யறிவுடையது.
பராமுகம்‌ - பாராதிருத்தல்‌
பரமபோதாதிக்கம்‌ - விண்ணுலகங்களை ஆட்சி செய்வது
பரானந்த புரணபோகம்‌ - பேரின்பம்‌ தரும்‌
பரமம்‌ - ஆகமமெய்ப்பொருள்‌
பரிக்கிரகநிலை - சுத்தமாயை நிலை
பரமமோட்சம்‌ - மேலாம்‌ வீடுபேறுடையது.
பரிகதம்‌ - நல்லறிவு விசாரணை உடையது.
பரமயோகம்‌ - மேலாம்‌ ஒருமையுடையது.
பரிசது - தன்மை அதுதான்‌
பரமயோகி - மேலான தவசி
பரிசயாத்தம்‌ - தொட்டு அறிவதற்கு அப்பாற்பட்டது; பரிசித்து
பரமாகாச இயல்பாகி - இயற்கை உண்மைப்‌ பெருவெளி அறிவதற்கு மேம்பட்டது.

62 புலவர்‌ சீனி. சட்டையப்பன்‌


பரிசினர்‌ - தன்மையுடையவர்‌. பலி - பிச்சை
பரிசினராய்‌ - நன்மையுடையவர்களாகி. பலிஏற்றவனே - பிரமன்‌ தலையில்பிச்சைச்‌ சோறு ஏற்றவனே
பரிசு - தன்மை. பலிக்க - நடக்க
பரிதிநியமம்‌ - பரிதியப்பர்‌ - மங்கலநாயகி. ஏகசக்ர பலிக்கு ................ செல்லல்‌ - பிச்சையின்‌ பொருட்டு
ஏழுவண்ணக்‌ குதிரைத்‌ தேரன்‌. பங்குனியில்‌ பாதிநாள்‌ திருவடிகள்‌ சிவக்கும்படி நடந்துபோய்‌
இங்குப்‌ பூஜை நடைபெறும்‌. தஞ்சாவூருக்குத்‌ தென்கிழக்கே
பவக்கடல்‌ - பிறவிக்கடல்‌
10 கி.மீ.
பவசாதனம்‌ - பிறவியில்‌ வீழும்‌ பழக்கம்‌
பரிந்திலதே - இரங்கவில்லையே
பவபந்தநிக்ரகம்‌ - பிறவித்தளைகளை அழிப்பது
பரிந்து ஏத்தி - விரும்பித்‌ துதித்து.
பவம்‌ - பிறப்பு
பரிபவ விமோசனம்‌ - அவலக்‌ கவலை நீக்கியது.
பவம்சேர - பிறப்பில்‌ சேர்ந்திட
பரிபாக(ம்‌) - பக்குவத்‌ தன்மையுடையது; முதிர்ச்சி யுடையது.
பழமறைகள்‌ - பழமையாகிய வேதங்கள்‌
பரிபூத சிற்குணாந்தம்‌ - சுத்த பூத குணஅறிவின்‌ முடிவிடம்‌.
பழனம்‌ - வயல்‌
பரிமிதாதீதம்‌ - அளவுக்கு உட்படாதது; அப்பாற்பட்டது.
பழிக்கஞ்சினாய்‌ - வேடன்‌ அம்பு எய்தி தன்‌ மனைவியைக்‌
பரிவில்‌ - இரக்கத்தோடு
கொன்றான்‌ என்னும்‌ பழியைப்‌ போக்கியவனே
பரிவேத்தியம்‌ - மேலாம்‌ சம்பாதியத்தைத்‌ தருவது.
பழிசொற்றார்‌ - பழி பேசினவர்‌
பரிமளியா - மணம்‌ வீசும்‌
பழியின்று - குறையல்ல
பருக்கும்‌ - பெரியதாகும்‌
பழுத்து - முதிர்ச்சியடைந்து.
பரை - பராசக்தி
பழையனூர்‌ நீலி வாதடக்கும்‌ - பழையனூர்‌ நீலியாகிய
பரையாதி - ஆதிபரை - பரை - பரம்பரை - பராபரை- காளியின்‌ வாதை ஊர்த்துவ நடனம்‌ செய்து அடக்கின.
சிதம்பரை முதலிய சிவசக்திகளின்‌ ஐவகை
பழையாறை வடதளி - சோமேசர்‌ - சபாநாயகி. ஒரே
ஒளிக்கிரணங்கள்‌. (ஒளிமயமான திருமேனியை
இடம்‌,இரு கோயில்‌. கெளரி தீர்த்தம்‌, சோமதீர்த்தம்‌.
உடையவர்கள்‌)
பட்டீசுவரத்திலிருந்து தென்கிழக்கிலே 2 கி.மீ.
பரையின்‌ செம்மையாகி - பராசக்தியின்‌ சீரிய நடைமுறை
பள்ளி - படுக்கை அறை
யாகி
பள்ளிகொண்டான்‌ - திருமால்‌
பரோக்ஷஞானாத்தம்‌ - கட்புலன்‌ ஆகாதது; அறிவு நிலைக்கு
அப்பாற்பட்டது; அறிவுக்‌ கண்ணுக்கும்‌ எட்டாதது; கருணைக்‌ பள்ளியிடுங்கால்‌ - கல்விச்‌ சாலையில்‌ சேருங்காலத்தில்‌.
கண்ணுக்கு எட்டக்கூடியது.
பள்ளியின்‌ முக்கூடல்‌ - முக்கோணநாதர்‌ - மைமேவுக்‌
பரோதயம்‌ - பேரின்பப்‌ பிரகாசம்‌ தோன்றும்‌ இடம்‌. கண்ணி. ஆலயம்‌ பதிமூன்று உள்ள ஊர்‌. அனைவர்க்கும்‌
அருள்‌ தரும்‌ நல்ல ஊர்‌. திருவாரூருக்கு வடகிழக்கே
பல்கால்‌ - பலமுறை
5ஆவது கி.மீஇல்‌ இவ்வூர்‌.
பலகோடி வய உருத்திரர்‌ - பலகோடியாய்பொருந்தும்‌
பளிக்கு - படிகநிறம்‌
சிவமூர்த்தியர்‌.
பற்பலகால்‌ - கணக்கற்ற தடவை
பல்நற்குடி - பலவாகிய நல்லகுடிகளும்‌.
பறவைப்பெயர்‌ - தூக்கணாங்குருவி
பல்நாள்‌ - பலகாலம்‌
பறவையதாம்‌ - அஞ்சுகம்‌,கிளி
பல்பிண்டம்‌ - பல்வகைத்‌ தேகநிலை
பற்றறியா - பிரபஞ்சப்பற்று அறியாத
பலம்‌ - பழம்‌ தரும்‌ பயன்‌ மரங்கள்‌,வலிமை
பற்றாநின்று அருள்‌ - சேர்ந்து ஆட்கொள்ளும்‌
பல்ல - பலவாறு
பற்றி - விரும்பி
பல்லவனீசுவரம்‌ - பல்லவனேசுவரர்‌ - சுந்தரநாயகி. பல்லவன்‌
கட்டிய கோயிலிது. பூம்புகார்ப்‌ பட்டின வரலாற்று வாயில்‌. பற்று - அகம்‌ புறம்‌ ஆகிய ஆசைகள்‌
சீர்காழிக்குத்‌ தென்கிழக்கே 16 கி.மீ. தூரத்திலே காவிரி
கடல்‌ கூடும்‌ சங்கமம்‌. பறிகொடுத்து - இழந்துவிட்டு

திருஅருட்பா அகராதி 63
பறித்தது - நீக்கியதை பாதலத்தோர்‌ - கீழ்‌உலகத்தவர்‌
பறையோசை - பிணப்‌ பறையின்‌ ஒலி. பாதன்‌என்கோா - திருவடியை உடையான்‌ என்று கூறவோ

பனங்காட்டூர்‌ - பனங்காட்டீசர்‌- அமிர்தவல்லி. பனங்‌ காட்டின்‌ பாப்பட்ட - பாம்பரணம்‌ பூண்ட


ஆலயத்துள்‌ சிவசத்தியரின்‌இரு சந்நிதிகள்‌. காஞ்சிக்குத்‌
பாம்பணியை - பாம்பாபரணத்தை
தெற்கே ஆர்க்காடு சாலையிலே 14 கி.மீ. (திருப்பனங்காடு)
பாம்பு - பாம்பு போன்றது
பன்றிக்‌ குட்டிக்கு முலைப்பால்‌ ஈதல்‌ - பன்றியின்‌ முதிராத
குட்டிகளுடைய துன்பத்தைக்‌ கண்டு பொறுக்காமல்‌ பாம்பு அணிந்த நாமம்‌ - படம்‌
அக்காலத்தில்‌ தாயாகி முலைப்பாலையும்‌ ஊட்டினையே.
பாய்ச்சினும்‌ - குத்தினாலும்‌
பன்னிருக்கண்ணா - முருகனே
பாயிரம்‌ - முகவுரை
பன்னும்‌ - சொல்லப்படும்‌
பார்‌ சிறு நடை - உலகியல்‌இழிந்த நடை
பனிக்கவல்ல - நியமிக்கவல்ல.
பார்த்திடினும்‌ - பார்த்தால்‌
பனிநீர்‌ - பன்னீர்‌.
பார்தருவார்‌ - காணிநிலம்‌ தருவார்‌
பனுவல்‌ - நூல்‌
பாரநமன்‌ - பெரிய எமன்‌.
பா
பார்ப்பதி - பார்வதி
பாக - உமையாள்‌ பங்கனே பராய்முருட்டுக்‌ கட்டையேயோ - வடிவம்‌ ஒழுங்கு இல்லாத
பாகம்‌ கலந்து - இடது பாகத்தில்‌ கலந்து உறுதியானபராய்‌ என்னும்‌ மரத்தின்‌ கட்டையோ

பாகனை - பக்கம்‌ உடையவனை பாருஉண்ட காட்டில்‌ - பருந்துகள்‌ உண்ட சுடுகாட்டில்‌.

பாகுஇலை - பாக்கு,வெற்றிலை. பால்‌ - பரிசுத்தம்‌.

பாங்கர்‌ - பக்கம்‌; பரவை வீட்டிற்கு பால்‌ ஒன்று - இடப்பாகத்தில்‌ பொருந்திய

பாங்குள - பக்கத்தில்‌ உள்ள பாலர்‌ - இளையவர்‌,வாலிபர்‌

பாசம்‌ - மலக்கட்டு பாலலீலை - இளம்பருவ விளையாட்டு.

பாச்சிலாச்சிராமம்‌ - மாற்றறிவரதர்‌ - பலசெளந்தரி பாலறியாதவன்‌ - சென்று அறியாதவன்‌


எக்காலத்தும்‌ பழித்தற்குரிய குற்றம்‌ சிறிதும்‌ இன்றி பாலே - இடப்பாகத்தில்‌
மங்கலமே சிறந்து விளங்கும்‌ தலம்‌. இவ்வூர்‌ திருவாசி என
மருவி வழங்குகிறது. பாலைப்பருவம்‌ - இளம்பருவம்‌

பாடாண்திணை - கடவுளாகிய ஆண்மகனின்‌ வீரம்‌, தீரம்‌, பாவலர்க்கு - பாடகர்கட்கு


கொடை, புகழ்‌, அறிவு முதலியவற்றைப்‌ புகழ்ந்து பாடுவது பாவனாத்தம்‌ - நினைவிற்கு எட்டாதது; பாவனைக்கு
பாடை - பிணம்‌ தூக்கும்‌ கருவி. அப்பாற்பட்டது போலக்‌ கருதுதல்‌; ஒன்று ஒன்றாகப்‌
பாவித்தல்‌.
பாண்டிக்‌ கொடுமுடி - மகுடபதி - செளந்தர்ய நாயகி.
குறுமுனி அகத்தியர்‌ லிங்கம்‌ வைத்துக்‌ கும்பிட்ட கயிலைக்‌ பாவாய்‌ - பாவை போன்றவளே; பாடலாகி; பெண்ணே
கோயிலிது. ஈரோடுக்கு தென்கிழக்கே 39 கி.மீ. இவ்வூர்‌. பாவை - பிரதிமை.
பாணனுக்கு விறகு விற்றல்‌ - பாணன்‌ பொருட்டாக அடிமைத்‌ பாழ்‌அலைவான்‌ - பாழாய்‌அலையும்‌ பொருட்டு.
தொழிலை விரும்பி விறகெடுத்து விற்றாயே.
பாணி - திருக்கரங்கள்‌
பாழ்த்த - பாழடைந்து
பாழ்வயிறு - மலவயிறு
பாணிக்குமோ - பின்படுமோ
பாற்றக்கணத்தார்‌ - கழுகுக்‌ கூட்டத்தை உடையவர்‌,
பாத்துண்டே - படுத்து உண்டே பேய்க்கூட்டத்தார்‌
பாதகம்‌ - பாவம்‌.
பி
பாதகனேன்‌ - பாவியேன்‌
பிச்சன்‌ - பிச்சைக்காரன்‌
பாதமலர்‌ வாய்க்கும்‌ - திருவடிப்பேறு கிடைக்கும்‌.
பிச்சார்‌ - பித்தேறினார்‌

64 புலவர்‌ சீனி. சட்டையப்பன்‌


பிச்சை - பிடிசோறு, அளவு குறைவாக தரும்‌ உணவு; மதி பிறங்கா நின்ற - விளங்கா நின்ற
மயக்கம்‌
பிறங்கிடும்‌ - பின்னடையும்‌; பிற்பட்டு நிற்கும்‌
பிச்சை எடுப்போம்‌ - காம மயக்கத்தை நீக்கித்தருவோம்‌
பிறங்கு கையை - வளரும்‌ கரத்தை
பிச்சை பெருந்தகையே - பிச்சையேற்கும்‌ பெரும்‌ கடவுளே
பிறங்குகின்ற - விளங்குகின்ற
பிச்சைப்பெருமான்‌ - பிச்சை எடுக்கும்‌ தலைவர்‌
பிற்சநந மில்லாப்‌ பெருமை - பின்னே உண்டாவதாகிய
பிட்டின்‌ - வந்தியின்‌ உலர்ந்த பிட்டிற்காக பிறவியில்லாத பெருமையைக்‌ கொடுக்கின்ற.
பிடி - உமையாள்‌ பிறப்பித்தது - தோற்றுவித்தது
பிடிபட்ட - அன்பின்பிடியில்‌ அகப்பட்ட பிற்போதல்‌ - பின்படுதல்‌
பிடியே - தெய்வயானையே பிறர்கேட்க - மற்றவர்கேட்க
பிடிவாதம்‌ - பிடிவாதம்‌ உடையவர்‌; செம்பைப்‌ பிறவிஇலர்‌ - எப்பிறப்பும்‌ இல்லாதவர்‌
பொன்னாக்குபவர்‌
பிறை முடித்து - மூன்றாம்‌ பிறையைச்‌ சூடி
பிணக்கற - மாறுபாடில்லாமல்‌
பிறைசூடி - பிறைச்சந்திரனை முடியில்‌ தரித்தவனே.
பிணங்கேம்‌ - மாறுபடமாட்டோம்‌
பின்‌ஈன்ற - பின்பு பெற்ற
பிண்டங்கள்‌ - உயிர்வகைகள்‌
பின்ேகொடு - பிற்படுத்தி
பிண்டபேதங்கள்‌ - உடல்‌ வேறுபாடுகள்‌
பின்பு அரிதாம்‌ - பின்னர்‌ கடினமாகும்‌
பித்தா - இறைவா
பின்றாது - பின்னிடாது.
பித்தேன்‌ - பைத்தியக்காரன்‌
பின்னிட்டு - தோல்விகண்டு
பிதிர்ந்து உதிர - சிதைந்து வெளிப்பட.
பீ
பிரமகுலம்‌ - அந்தணகுலம்‌
பீடு - பெருமை.
பிரமம்‌ - சககாரணன்‌
பிரமமே - வேதநெறிக்கடவுளே
பீடுஆர்‌ - பெருமை நிறைந்த
பிரமவித்தம்‌ - பிரமம்‌,பரப்பிரம்மம்‌,கூடஸ்த பிரம்மம்‌,
பீழையை - குற்றத்தை
(உரோம சாட்சிபிரமம்‌, சர்வ பிரமம்‌) தோன்றும்‌ பு
வித்தின்‌இடம்‌.
புகல்‌ - அடைக்கலம்‌ கூறு; சொல்லப்படும்‌
பிரமாண்டம்‌ - அக்னி, சூரியன்‌, சந்திரன்‌, விண்மீன்‌
விளங்கும்‌ பேரிடம்‌; நான்முகனின்‌ ஆட்சிஇடம்‌. புகல்கின்றிலேன்‌ - தருமத்தை எடுத்துச்‌ சொல்லவில்லை

பிரான்‌ நீ - பெருமானே நீயோ புகலி - சீர்காழி என்னும்‌ ஊர்‌

பிரிபோதும்‌ - பிரியும்‌ போதும்‌,விரியும்‌ போதும்‌ புகலிடம்‌ - அடைக்கலமாகும்‌ இடம்‌

பிலத்தோடு - பாதாளத்துடன்‌ புகலிடமே - அடைக்கலப்பொருளே

பிலம்‌ - பாதாளம்‌. புகன்றிடவோ - சொல்லவோ


புஞ்சம்‌ - திரட்சி.
பிழம்பு - ஒளித்திரட்சி
பிளவிறந்து - பிளவின்றி புடை அம்புயம்‌ - பருத்து அழகிய தோள்கள்‌

புடைத்தீர்‌ - வலியை அழித்தீர்‌,பெற்று இருக்கின்றீர்‌


பிள்ளை - இளமை அழகு
பிள்ளைப்‌ பேர்முடித்த - பிள்ளை என்னும்‌ பேருடைய புடையிலையோ - இடப்பக்கத்தில்‌இல்லையோ
கொன்றை மலர்சூடிய புண்‌ கட்டியாய்‌ - புண்ணுடைய கட்டியின்‌ துன்பம்‌ போல
பிள்ளை மதி - இளம்பிறை ,குறைந்த ஒளி உள்ள நிலவு புண்ணியமூர்த்தி - ஜீவகாருணியமூர்த்தி
பிள்ளைக்கு - புலிக்கால்‌ முனிவர்‌ குழந்தை, உபமன்யுவுக்கு புண்ணியர்‌ - புண்ணியனே.
பிள்ளைபால்‌ - பெற்றெடுத்த குழந்தைக்குப்பால்‌

திருஅருட்பா அகராதி 65
புண்ணியன்‌ - சிவபெருமான்‌. புலர்ந்து - துன்பமடைந்து; வாடி; வெதும்பி; வாட்ட மடைந்து

புணர்த்துதியோ - சேர்ப்பாயோ புல்லர்‌ - இழிவுடையவர்‌; ஈந்திடாதவர்‌


புணர்ப்பு - உபாயம்‌. புல்லுகின்றோர்‌ - உலகியல்‌ வாதனையைகச்‌ சேர்கின்றவர்‌
புணர்வு அரிய - கூடுதற்குக்‌ கடினமான புலவி - சினம்‌
புணரி - கடல்‌. புலவேடர்கள்‌ ஓர்‌ ஐவர்‌ - சுவை முதலிய ஐம்புலவேடர்‌

புண்வராகத்‌ தலை - இழிவான பன்றியின்‌ தலை புலன்‌ - ஐந்துபொறிகள்‌, உறுப்பு


புணை - தெப்பம்‌. புலனைந்தும்‌ - ஐம்புலன்களும்‌.

புணையே - தெப்பமே புலை வந்த - புலால்‌ உண்கின்ற


புத்திமான்‌ களரிலோட்டி - அறிவுடையோர்‌ குற்றத்தை ஓட்டி. புலைகட்டிய - இழிவினைத்‌ தழுவும்‌

புது நறவே - புத்தம்புதிய தேனே புலையலவோ - புலைத்தன்மை அலவோ

புதைப்போரும்‌ - பதுக்கிவைப்போரும்‌ புவனம்‌ - உலகம்‌

புந்தி - புத்தி புவி - பூமி


புயங்கா - எண்‌ தோள்கள்‌ உடையவனே புவிநடையில்‌ - உலக நடையில்‌
புயப்பால்‌ - மார்பிடமாக புழை - துவாரம்‌
புயல்‌ - முகில்‌ புழை தோறும்‌ - துளைதோறும்‌

புரக்கின்றோய்‌ - பாதுகாக்கின்ற புளகம்‌ - மயிர்சிலிர்ப்புடைய


புரக்கும்‌ - பாதுகாவல்‌ செய்யும்‌ புள்ளிருக்கு வேளூர்‌ - வைத்தியநாதர்‌ - தையல்நாயகி.
சம்பாதி சடாயுவுடன்‌ சண்முகனும்‌ தொழுத இங்கே,
புரந்தருள்‌ - பாதுகாத்தருளுக மண்ணுருண்டையே மாமருந்து. “வைத்சுவரன்‌ கோயில்‌”
புரப்பது - காப்பாற்றுவது. எனும்‌ வேளூர்‌ சீர்காழியிலிருந்து தெற்கே 7 கி.மீ.

புரம்‌ - முப்புரம்‌. புற்கண்ட - கீழான


புராந்தகன்‌ - தாரகாசுரன்‌ பிள்ளைகளாகிய வித்துன்மாலி புற்கென்ற - தாழ்வான.
(பொன்‌), தாரகாட்சன்‌ (வெள்ளி) கமலாட்சன்‌ (இரும்புக்‌)
புற்கை - உணவு, கூழ்‌ உணவு
கோட்டைகளை எரித்தவன்‌.
புறங்கடையில்‌ - தெருவில்‌
புரி - நீயே ஈந்திடுக
புறத்தில்‌ - அப்பால்‌
புரிசடையன்‌ - பிறையையுடைய நீண்ட சடையன்‌
புரிசடையாய்‌ - கட்டப்பட்டசடையுடையோனே.
புறம்‌ - திரிபுரம்‌, முப்புரம்‌, வெளி
புறம்‌ விடுத்து - வெளி உலகில்‌ அலைவு பட விட்டாலும்‌
புரிசடையோய்‌ - மூன்றாகப்‌ பிரிந்த முடியுடையவனே;
புறம்பழித்தால்‌ - புறம்‌ கூறினால்‌; பழி கூறினால்‌
புரிந்ததுஎது - விரும்பிவந்தது எதற்கு
புறம்பும்‌ - வெளியும்‌
புரிந்திட - அருள்செய்திட
புறவார்‌ பனங்காட்டூர்‌ - பனங்காட்டீசர்‌ - மெய்யம்மை.
புரியின்சடையீர்‌ - விரிந்து விளங்கும்‌ சடையீர்‌
சித்திரை முதல்வாரம்‌ சூர்யபூசை. சிபிச்சக்ரவர்த்திக்கு
புருடனாய்‌ - சீவனாகி பரமசிவ ஆசி. “பனையபுரம்‌£என வழங்கும்‌ இவ்வூர்‌
விக்கிரவாண்டிக்கு மேற்கே 6 கி.மீ.
புரையேற்று - குற்றம்‌ அடைந்து
புற்று - கறையான்‌ புற்று
புல்‌ - இழிந்த
புலம்பல்‌ - கதறுதல்‌
புன்‌ தலை - இழிந்த தலை
புன்தலை ஏட்டில்‌ - புல்லிய தலை எழுத்தில்‌
புலம்பு - புலம்பல்‌
புன்போகம்‌ - அற்ப இன்பம்‌; சிற்றின்பம்‌
புலம்பு உற்றேன்‌ - புலம்புகின்றேன்‌

66 புலவர்‌ சீனி. சட்டையப்பன்‌


புன்மை - இழிவு; தாழ்வு. பெண்சாதி - பெண்மகள்‌, மனைவி
புணை - தெப்பம்‌ பெண்டுடன்‌ - மனையாளுடன்‌.

புனைபவரே - கட்டுபவர்‌ பெண்ணாக - பூம்பாவையாக

புனையாவிடில்‌ - அலங்கரிக்காவிட்டால்‌. பெண்ணாகடம்‌ - சுடர்க்கொழுந்தீசர்‌ - கடந்தை நாயகி.


செங்கட்சோழனின்‌ “தூங்கானைமாடம்‌': சிவலிங்கத்தின்‌
புனைவு - சம்பந்தம்‌.
தங்கஒளி. விருத்தாசலத்திலிருந்து தென்மேற்கே 18 கி.மீ.
ஞ்‌ பெண்ணாகடம்‌.

பூஞுக்கு - பூனைக்கு பெண்முடித்து - கங்கையைத்‌ தரித்து


பூங்காவனம்‌ - மலர்கள்‌ நிறைந்த சோலைக்காடு பெண்மை - ஒருமை,உணர்வு
பூசாபலம்‌ - பூசை செய்வதனால்‌ உண்டாகும்‌ பலம்‌. பெம்மான்‌ - இறைவன்‌; திருமால்‌
பூசைஓம்பல்‌ - பூசை செய்தல்‌. பெய்து - அர்ச்சித்து.
பூட்டு - உடலின்‌ பொருத்து (உடலின்‌ எலும்புப்‌ பூட்டு) பெயர்‌ - சூடிய பெயர்‌
பூண்‌ - அணிமணிகள்‌,ஆபரணங்கள்‌ பெரு மணியானே - மேலான மணியானே
பூண்ட - அணிகலன்‌ அணிந்த பெருக்கே - வெள்ளமே
பூத்தாவி - மலர்களைப்‌ பறித்து. பெருங்கோள்‌ - பெரிய பழி
பூத்தாழ்வோர்‌ - பூமியில்‌ தாழ்ந்தவர்‌. பெருஞ்சீர்‌ - பெரும்புகழுடைய
பூதர்‌ - தேவ கணத்தில்‌ ஒருவர்‌; தேவ வகுப்பினர்‌. பெருந்தாரணி - பெரிய உலகம்‌
பூதாகாரியங்கள்‌ - பூதம்‌ முதலாய தத்துவங்கள்‌. பெருந்துணையாம்‌ - பெரிய உதவியாளராம்‌
பூந்தடமே - மலர்த்தடாகமே பெரும - பெருமானே
பூந்தாள்‌ - மென்மையாகிய பெரும்தாரகம்‌ - பெரிய ஆதாரம்‌.
பூப்பது - சிருட்டிப்பது. பெரும்பதம்‌ - உயரிய இன்ப நிலை
பூப்பிட்ட காலத்தில்‌ - தீட்டு நேரிட்ட காலத்தில்‌ பெரும்புலியூர்‌ - வியாக்ரபுரீசர்‌ - சுந்தர நாயகி. மாலுமொரு
பூம்குழல்‌ - மெல்லிய கூந்தலை உடைய பெண்‌
பாகனாய்‌உள்ள ஈசன்‌ வியாக்கிரருக்கு மெளன ஆசான்‌.
திருவையாற்றுக்கு வடமேற்கே 4 கி.மீ. பெரும்புலியூர்‌.
பூமாது - திருமகள்‌
பெரும்பேதையேன்‌ - பெரியஅறியாமை உடையேன்‌
பூரணம்‌ - நிறைவு. பெரும்பை - பாம்பின்‌ விஷப்பை, ஆடை
பூரணமாகி - நிறைவுடைய மெய்ப்‌ பொருளாகி
பெருமை - பெருந்தன்மை, பேரழகு உடையவராக
பூவாய்‌ - மலர்போன்ற பெண்ணே (பிச்சாடனர்‌)
பூவார்‌ - பூவாடை பெருவேளூர்‌ - பிரியாதநாதர்‌ - பாகம்பிரியாள்‌. மகா
விஷ்ணுவின்‌ மோகினி அம்சம்‌ முற்றும்‌ மாறிய
பூவில்‌ - பூமியில்‌.
திருத்தலமாம்‌. கரவீர ஊருக்கு வடமேற்கே 1.5 மைலில்‌
பூவினை - மலரினை இவ்வூர்‌.நன்னிலத்துக்கு தென்மேற்கே 10 கி.மீ.
பூவுக்கரையர்‌ - பிரமதேவனும்‌ பெற்றபாவைக்கும்‌ - பெற்றெடுத்த அன்னைக்கும்‌

பூவுந்தியது - தாமரையை வென்றது பெற்றாள்‌ - தாய்‌


பூவை - பெண்ணினை; மலரினை பெற்றி - நின்தன்மை
பூவொன்றும்கோன்‌ - பிரமன்‌. பெற்றிடுதாய்‌ - பெற்றெடுத்த தாய்‌.
பெ பெற்றியைப்போல - தன்மைபோல

பெண்‌ பூத்த பாகமும்‌ - உமையாள்‌ விளங்கும்‌ இடப்‌ பாகமும்‌

திருஅருட்பா அகராதி 67
பே பையிட்ட - விஷப்பையைத்‌ தாங்கிய

பேசும்‌ - புகழும்‌ பொ
பேடு - அலி. பொங்குதல்‌ - மிகுதல்‌.
பேணுபெருந்துறை - சிவானந்தர்‌ - மலையரசி. பிரம்மனைக்‌ பொடி தேக்கிய - எரிந்து பொடியாகும்படிச்‌ செய்த
குட்டியதால்‌ ஊமையான முருகன்‌ பேசிய கோயிலிது.
பொடிக்கும்‌ - சாம்பலாக்கும்‌
கும்பகோணத்திற்குத்‌ தென்கிழக்கே 12 கி.மீ.
பேணுபேெருந்துறை. பொடித்தல்‌ - நீறாக்குதல்‌.
பேதம்‌ - பிறப்பு வேறுபாடு; வேறுபாடுகள்‌; வேற்றுமை பொத்துதல்‌ - மூடுதல்‌.
பேதுற்ற - தடுமாறி நின்ற பொதிசோறு - கட்டுச்சோறு.
பேதுறினும்‌ - மதி மயங்கினாலும்‌ பொதிபோல்‌ - மூட்டையைப்‌ போல்‌
பேதை - அறிவற்றபெண்‌ பொதியணிந்து - மூட்டை சுமந்து
பேதையேன்‌ - அறிவிலியேன்‌; அறிவற்றவன்‌ பொது - அம்பலம்‌; திருச்சிற்றம்பலம்‌
பேயே - பேதையே. பொய்‌உறவும்‌ - பொய்க்கூட்டுறவும்‌
பேர்‌ அருட்கார்‌ - பெரும்‌ கருணை மழை பொய்‌ஓதி - பொய்சொல்லி.
பேர்க்கின்ற தோறும்‌ - திருவடிகள்‌ வருந்த நடக்கும்‌ போதும்‌ பொய்க்கதை - பொய்யான கதை.
பேர்சான்ற - பெருமையுடைய. பொய்தாவு - பொய்யை விரும்புகின்ற
பேரவை - பெருமை பொருந்த. பொருந்தல்‌ - சேருதல்‌
பேரவையில்‌ - பெரியஅவையில்‌ பொருப்பு - மலை
பேராத - விலகாத பொருப்புறம்‌ - மலையில்‌ தோன்றிய
பேராய - பேர்பெற்ற பொரும்‌ - ஒக்கும்‌
பேருருவோ - விசுவரூபமோ பொருள்‌ நான்கு - தனு கரன புவன போகம்‌
பேருரைக்கில்‌ - பெயர்‌ சொன்னால்‌ பொருள்சுமை ஆள்‌ - மூட்டைதூக்கும்‌ ஆள்‌
பேருறக்கம்‌ கொண்டார்‌ - பெருந்தூக்கம்‌ கொண்டவர்‌; பொருளாகி - உடலங்களாகி
இறந்தவர்‌. பொலிவுற்று - பிரகாசித்து.
பேரெங்கே - பெயர்‌எங்கு
பொழில்‌ - சோலை
பேரெயில்‌ - ஜகத்சுவரர்‌ - ஜகத்சுவரி. பாடல்பெற்ற
பொள்ளென - விரைவாகப்‌ பெருகி
சிறுகோயில்‌. பராமரித்துக்‌ காப்பது இன்றும்‌ நகரத்தார்‌.
மன்னார்க்குடிக்கு வடகிழக்கே 16 கி.மீ. (ஓகைப்‌ பேரையூர்‌) பொற்கல்‌ - இமயப்‌ பொன்‌ மலை
பேறன்றோ - தகுதியுற்ற செயல்‌ அல்லவா பொற்கலை - பொன்னாடை
பேறுகண்டாய்‌ - என்ன நன்மை உண்டாவது அறிவாய்‌ பொற்கிழி - பொன்‌ முடிப்பு
பேறே - பாக்கியமே பொற்பதம்‌ - பொன்னடி

பை பொற்பற - அழகு நீங்க

பை ஆர்‌ - விஷப்பை தாங்கிய பொற்பாதப்‌ பேறு - பொன்னடியே பாக்கியமான

பைங்கிள்ளாய்‌ - பசுங்கிளியே பொற்பாவாய்‌ - பொன்னால்‌ செய்த அழகு உருவமே

பைசாசர்‌ - பதினெட்டுத்‌ தேவகூட்டத்துள்‌ ஒருவர்‌. பொற்பு - அழகு.


பைஞ்ஞ்ல வாட்கண்‌ மலராள்‌ - மையெழுதப்பெற்று நீல பொற்பே - அழகே
மலர்‌ போன்ற ஒளியுள்ள கண்களையுடைய கமல பொற்றாள்‌ - பொன்னடி
நாயகியாகிய இலக்குமி.

66 புலவர்‌ சீனி. சட்டையப்பன்‌


பொற்றாளை - பொன்‌ போலும்‌ திருவடிகளை போகர்‌ - பதினெண்‌ சித்தர்களில்‌ ஒருவர்‌.
பொற்றுணை - பொன்போன்ற திருவடிகட்கு போகலையா - இன்னும்‌ போகவில்லையா

பொற்றைத்தனத்தீர்‌ - மலைபோலும்‌ மார்பகத்தை போகி - அனுபவிப்பவன்‌.


உடையவளே
போத - மிகுதியாக.
பொறா (து) - சகியாது
போத மாட்டாது - வற்றாமல்‌.
பொறி - வேலைப்பாடு வெளிப்பட்டு விளங்கும்‌
போதம்‌ - அறிவு; மெய்யறிவு
பொறுத்தான்‌ - ஊர்ந்தான்‌, பிரமன்‌
போதரகிதசகிதம்‌ - அறிவு நிலைக்கு அப்பாற்பட்டது.
பொன்‌ - தலைவி, வியாழன்‌; தாமரை மலரில்‌ தோன்றிய
போதவும்‌ - மிகவும்‌.
இலக்குமி
போதனைகேள்‌ - விண்ணப்பத்தைக்‌ கேள்‌
பொன்‌ அடித்தொண்டு புரிதல்‌ - அழகிய திருவடிக்குத்‌
தொண்டு செய்தல்‌ போதா இடும்பை - துன்பத்திற்கு இடம்‌ போதாது
பொன்‌ அம்பலம்‌ - இன்பம்‌ ஈயும்‌ இடம்‌ போதாமை - போதுமான இடம்‌ இல்லாமை
பொன்கின்று - கொன்றைமலர்‌ போதானந்தம்‌ - அறிவானந்த நிலை
பொன்நாண்‌ - இலக்குமியின்‌ மாங்கல்யம்‌; பொன்‌ தாலி போதிக்க வல்ல - உபதேசிக்க வல்ல
பொன்நாணும்‌ - மாங்கலியமும்‌, மங்கலநாணும்‌ போது - ஆயுள்‌; மலர்‌
பொன்மலையே - மேரு மலையே போதுஎல்லாம்‌ - ஆயுள்‌ முழுவதும்‌.
பொன்முடி - தலை போந்தது - வந்தது
பொன்மொழி - திருமொழி; திருவார்த்தை. போந்து போந்து - சென்று சென்று
பொன்றல்‌ - இறத்தல்‌. போர்‌ முகமாக - விரோதிகளிடமாக
பொன்றுதல்‌ - பொருந்துதல்‌. போரிடுவார்‌ - வம்பு பேசுவார்‌
பொன்னறை - பொக்கிஷம்‌. போல்வது - போன்றது
பொன்னன்பர்‌ - பொன்னாசை யுடையவர்‌ போற்றுரைத்து நிற்கும்‌ புனிதன்‌ - போற்றியுரைத்து நிற்கும்‌
மார்க்கண்டன்‌.
பொன்னாகத்தார்‌ - திருமகளை மார்பில்‌ தாங்கிய திருமால்‌
போனகம்‌ - சோறு.
பொன்னார்‌ அம்பலம்‌ - அழகு நிறைந்த அம்பலம்‌; அழகு
கூடும்‌ இடம்‌. பெள
பொன்னார்ப்ப - பொன்‌ போல ஒளிரும்‌ புயன்‌
பெளதிகம்‌ - காரண அக்னியை உள்ளடக்கிய பொருளுக்கு
பொன்னார்மலை- பொன்மலை(மேருமலை). அடிப்படையானது.

பொன்னின்று - பொன்போல்‌ ஒளிர்ந்து ம்‌

பொன்னுங்‌ கெளத்துவமும்‌ பூண்டோன்‌ - இலக்குமியை மகத்துவமாய்‌ - மேன்மையுடையதாய்‌


யும்‌ கெளத்துவமணியையும்‌ அணிந்தவனாகிய திருமால்‌.
மகமாயை - மூலப்பிரகிருதி
பொன்னுடையார்‌ - செல்வந்தர்‌
மகவான்‌ - இந்திரன்‌
பொன்னேர்‌ - பொன்னுக்கு நிகராகி
மகவு - குழந்தை (உபமன்யு)
போ மகவே - பிள்ளையே
போக்குவது - அழிப்பது. மகாதேவன்‌ - தேவர்களுக்கெல்லாம்‌ தேவனே.
போகம்‌ - இன்பம்‌; உலக அனுபவங்கள்‌.
மகிழ்நரும்‌ - கணவரும்‌
போகமாகி - இன்ப அனுபவமாகி
மகிழ்நன்‌ - கணவன்‌
போகமுடையாய்‌ - இன்பம்‌ தருபவனே
மகிழ்வீறியிட - இன்பம்‌ பொங்கிட (அ) துளம்ப.

திருஅருட்பா அகராதி 69
மகிழ்வு - இன்பம்‌ மண்பட்டு - மண்‌ உண்டு.

மகேசுவரன்‌ - மகேச்சுரசிவன்‌ மண்படுமோ - மண்‌ மூடுமோ

மங்கலத்தை - மங்கலச்‌ சொல்லை. மண்பூத்த - இவ்வுலக வாழ்க்கையை உடைய

மங்கலநாண்‌ - மாங்கல்யம்‌ மணம்‌ - திருமணம்‌


மங்கலப்‌ பொன்னாண்‌ - தாலிக்கயிறு. மண்மயக்கம்‌ - பிரபஞ்சமயக்கம்‌
மங்காய்‌ - மங்கைப்‌ பெண்ணே மண்முடிவு நாள்‌ - யுகம்‌ முடியும்‌ காலம்‌.

மங்கையொடு............... ஏத்துதல்‌ - மாதேவியோடும்‌ அழகு மண்வையாமல்‌ - மண்மீது வைக்காமல்‌


பொருந்திய.....பருப்பத மாலையில்‌ யோகியர்‌ பரவி வணங்க
மணிகண்டன்‌) - நீலமணிபோலும்‌ கண்டத்தையுடை
வீற்றிருக்கின்ற பெருமான்‌
யவனே.
மங்கோடை - வளம்‌ குறையும்‌ வேனில்காலம்‌
மணிகண்டன்‌ - நீலமணிக்‌ கழுத்துடையன்‌.
மஞ்சடையும்‌ - மேகங்கள்‌ சூழ்கின்ற
மணிச்சடை - அழகிய முடி
மஞ்சு - மேகம்‌
மணியுரகர்‌ - அழகிய நாகர்கள்‌.
மட்டகன்ற - அளவு கடந்த
மணிவார்கொண்ட - அழகிய கச்சு பூண்ட
மட்டின்‌ - அந்தமட்டில்‌
மத்தியினும்‌ - மத்தியான காலத்திலும்‌.
மட்டு - அளவு.
மதனதகனன்‌ - காமனை எரித்தவன்‌.
மட்டு அலர்‌ - தேனுடைய மலர்‌
மதாத்தம்‌ - மதங்களுக்கு எட்டாநிலை
மட்டுவூர்‌ - தேன்‌ நிறைந்த

மட்பகைஞன்‌ - குயவன்‌.
ஊர்‌
மதி - சிந்திக்கும்‌; மனத்திற்கும்‌ மேற்பட்ட புத்தி; நிலவு.
மதிக்கன்றி - சந்திரப்‌ பிரகாசத்திற்கு அல்லாமல்‌
மடல்‌ - இதழ்கள்‌

மடலவிழ்‌ - இதழ்பிரிந்த
மதித்தலை - எண்ணிலை.

மதித்திடல்‌ - வரையறை செய்தல்‌


மடவாட்கோர்‌ கூறை யுவந்தளித்த - உமாதேவியாகிய
பெண்ணுக்கு ஓர்‌ பாகத்தை மகிழ்ந்தருளிச்‌ செய்த. மதியோடு - புத்தியுடன்‌
மதுகம்‌ - எட்டி மரம்‌.
மடவாய்‌ - தலைவியே, பெண்ணே
மதுரிக்கும்‌ பதம்‌ - இனிமையளிக்கும்‌ பதம்‌.
மடவார்‌ - மகளிர்‌
மந்தரநேர்‌ - மலையைப்‌ போன்ற
மடைமன்னும்‌ - வயல்களில்‌ சூழ்ந்த
மந்திரத்தை உச்சரியா - மந்திரமாகிய ஸ்ரீபஞ்சாட்சரத்தை
மடையில்‌ - வயலில்‌ நீர்பாயும்‌ முன்னிடத்தில்‌
உச்சரிக்காத.
மண்‌ - உலகம்‌
மந்திரம்‌ - மறைஎழுத்து
மண்‌ அளித்த வேதியன்‌ - பிரமன்‌.
மயக்கேறும்‌ - மூவாசை ஓங்கிடும்‌
மண்ணி - சேர்ந்த அணைந்த
மயங்கா - குலையாத
மண்ணிடந்து - பூமியை அகழ்ந்து
மயல்‌ - பெண்ணாசை; மயக்கம்‌,காதல்‌
மண்ணிப்படிக்கரை - முத்த்சர்‌ - மங்கலநாயகி. ஆதிகால
மயல்‌ஏறி - மயக்கம்‌ சூழ்ந்திட
மண்ணியாற்று ஆலயம்‌. ஆனைமுக வேலவனின்‌
லீலைகள்‌. வைத்தீசுவரன்‌ கோயிலுக்கு மேற்கே 16 கி.மீ மயல்கின்றேன்‌ - மயங்குகின்றேன்‌
தொலைவில்‌ உள்ள தலம்‌.
மயல்சூழ்‌ - மயல்‌ ஊட்டும்‌
மண்ணின்பாண்டம்‌ - மண்ணினால்‌ செய்த பாண்டம்‌.
மயல்போகம்‌ - மயக்கும்‌ சிற்றின்பம்‌
மண்ணேறி - உலக ஆசை ஓங்கி
மயலாய்‌ - ஆசையுடைய பெண்ணே
மண்நேயம்‌ - மண்‌ ஆசை
மயலூர்‌ மனம்‌ - காம மயக்கத்தையுடைய மனத்தைப்‌
போல.

40] புலவர்‌ சீனி. சட்டையப்பன்‌


மயற்கண்ணியில்‌ - மயக்கவலையில்‌ மலக்கூடு - அழுக்குகள்‌ நிரம்பிய உடல்‌
மயற்சோடை - சனன, மரண வாட்டம்‌ மலஞ்சுழிகின்ற மனம்‌ - மலப்பெருக்குச்‌ சுழல்கின்ற
மனத்தினை உடையார்க்கு.
மயன்மூடி - பெண்‌ ஆசையில்‌ மூழ்கி
மலபரிபாகம்‌ - மறைப்பு நீக்கிய பக்குவநிலை.
மயிர்க்கால்‌ - மயிர்த்துளை
மலம்‌ - ஆணவம்‌, கன்மம்‌, மாயை என்னும்‌ இருள்நிலை;
மயிலாடுதுறை - மயூரநாதர்‌ - அபயாம்பிகை. மாயூரக்‌
மும்மலம்‌.
காவிரியில்‌ ஐப்பசியில்‌ நீராட தீராத வினையாவும்‌ தீரும்‌.
“தென்‌ மயிலை'எனச்‌ சைவர்கள்‌ போற்றும்‌ திருமயிலாடு மலர்‌ - மாலை,அலர்‌
துறை. மலர்க்கை - மலர்‌ போன்ற கரங்கள்‌
மயிலாப்பூர்‌ - கபாலீசுவரர்‌ - கற்பகாம்பிகை. எலும்பு
மலர்க்கொம்பு - பூங்கொடி.
பெண்ணான தலம்‌. இணையிலா அறுபத்து மூவர்‌ திருவிழா.
கடல்‌அலை தழுவிய கபாலி கோயில்‌. மலர்தலைய - விளங்குகின்ற இடமுடைய
மரகதக்கொம்பே - பசுங்கொடியான உமையே மலரை - கொன்றை முதலிய மலரை
மரபு - குலம்‌, இனம்‌ மலரோன்‌ தத்துவம்‌ - ஆன்மதத்துவம்‌ (பிரம்ம தத்துவம்‌).

மரபுஓர்ந்து - குலம்தெரிந்து மல்லல்‌ - வளம்‌.


மரபுறும்‌ மதாத்தவெளி - வரன்முறையுடைய நிர்க்குண உயர்‌ மல்லார்‌ - வளம்‌ நிறைந்த
ஞானவெளி
மல்லேர்‌ - அருட்பெயர்‌
மரு - மணம்‌
மல்விலங்கு - மாறுதலை உடைய
மருங்கு - இடுப்பு. மல்வைத்த - வளம்பொருந்திய.
மருங்குல்‌ - இடை,இடுப்பு
மலிபிறவி - மிகுதியான பிறவிகள்‌; மிகும்‌ பிறப்புகள்‌; அநேக
மருப்பா வனத்துற்ற - வறுமையால்‌ வாடும்‌ பிறப்பு; பல்வகைப்‌ பிறப்பு.
மருட்பால்‌ பயிலும்‌ - இடது பாகம்‌ விளங்கும்‌ மலிவகை - நிரம்பிய தொகுதியாகி
மருத்துவர்‌ - தேவகணத்தில்‌ ஒருவர்‌ மலை - கயிலைமலை.

மருந்து - அமுதம்‌ மலை அற்புத - இயமலையில்‌ தோன்றிய அற்புதமான


மருந்தே வா - தேவாமுதே வருக மலைக்கோன்‌ - மலை அரசன்‌

மருந்தோ - சாவாமருந்தோ மலைந்தாம்‌ - சூட்டினோம்‌


மருநாண்மலர்‌ - மணம்பொருந்திய புதுமலர்‌ மலைந்தீர்‌ - சூடினீர்‌
மருப்புறு - யானைத்‌ தந்தம்‌ போலும்‌ மலைமங்கை - மலையரசன்‌ மகள்‌.
மருமத்திலே - மார்பிலே மலைமான்‌ - உமையவள்‌
மருமான்‌ - மருமகன்‌ மலைமின்‌ - ஒளிரும்‌ உமையவள்‌
மருமுடி - மணம்‌ வீசும்‌ தலை மலையளவும்‌ - மலையில்‌ உள்ள வளங்களும்‌
மருவல்லி - தெய்வ மணப்பெண்ணே மலையாள்‌ - திகைப்பு அடையாள்‌
மருவாகி - மணமாகி மலையான்‌ - மலையரசன்‌
மருவார்‌ - மணம்‌ நிறைந்த மலையின்‌ - ஒளிரும்‌ மலையைவிட
மருவும்‌ - நிகழும்‌,ஊர்ந்திடும்‌.தழுவும்‌. மலையின்‌ குலம்‌ - மலையரசன்‌ புதல்வி
மருவுற - பொலிவுற; பொலிவுடைய. மலையைச்‌ சிலையா - கயிலை மலையை வில்லாக
மருவே - தெய்வ மணமே மலைவுறுதல்‌ - ஐயம்‌ நீங்காமல்‌ செய்தல்‌
மருள்‌ - மயக்கம்‌; மாயைக்குற்றம்‌ மவுன வெளி - மவுனாகாசம்‌

திருஅருட்பா அகராதி 71
மவுனவிம்பாகரம்‌ - மவுன வெளியதாகி மன்று அடுத்தாள்‌ - பொன்னம்பலத்தில்‌ பொருந்திய திருவடி.
மழு - கோடரி வகையுள்‌ ஒன்று மன்றுஏர்‌ - திருக்கைலையில்‌ விளங்குகின்ற

மழு - மழு ஆயுதம்‌ மனாத்தம்‌ - மனநிலைக்கும்‌ மேம்பட்ட


மழுப்படை - மழு என்னும்‌ ஆயுதம்‌ மன்னி - நிலைபேறுள்ளதாய்‌
மறக்கருணையும்‌ - தண்டனை அருளியும்‌. மன்னீன்ற - மலையரசன்‌ பெற்றெடுத்த

மற்பதம்‌ - அருள்வளம்‌ சூழ்‌ திருவடி மன்னும்‌ - நிலைபேறுடைய; நிலைபெறும்‌


மறம்‌ - பாவம்‌. மன்னும்சீர்‌ - நிலைபெற்ற புகழ்‌
மறலி - எமன்‌. மன்னேர்‌ - அழகிய அரசர்‌, நிலையான அழகு
மற்றேர்‌ - மல்‌ தேர்‌ மாயையை வென்று மன்னேரிடம்‌ - மன்னவரின்‌ இடப்பாகத்தில்‌

மறி - தடுத்தல்‌ மன்னோடு - இறைவனுடன்‌

மறிகடலே - அலைகின்ற கடல்‌ மனாதீதம்‌ - மன நினைவிற்கு அப்பாற்பட்டது


மறை - வேதங்கள்‌. மனு - மந்திரம்‌.
மறைக்கு - வேதத்திற்கு மனை - மனைவி
மறைக்கொம்பே - வேதமாகிய கொடியே மனைப்பெற்றம்‌ - வீட்டுப்‌ பசுவைப்போல
மறைச்சிலம்பு - வேதங்களாகிய (மகளிர்‌) காலில்‌ அணியும்‌ மனையாள்‌ - மனைவி
நூபுரம்‌ என்னும்‌ அணிகலன்‌.
மனோபலமே - மனவலிவே.
மறைத்தேர்‌ - வேதங்கள்‌ போற்றும்‌
மனோலயம்‌ - மன அடக்கம்‌.
மறைப்பரி - வேதங்களாகிய குதிரை.
மனோலயமே - மனம்‌ லயிக்குமிடமே.
மறைப்பாதுகை - வேதங்களாகிய காலணி.
மா
மறைமுடிப்பொருள்‌ - வேதத்தின்சிரத்திலுள்ள மெய்ப்‌
பொருள்‌ (வேதாந்தப்‌ பொருள்‌). மா - வலிமையான

மறையவன்‌ - நான்முகன்‌. மாகம்‌ - விண்ணுலகம்‌.

மன்‌ இசைப்பால்‌ - மிகுதியாகிய இசைப்பாங்கினால்‌. மாகமம்கொண்டு - பொறுமையைக்‌ கொண்டு.

மன்‌ உடையாய்‌ - மன்னரைக்‌ கணவனாகப்‌ பெற்றவளே மாகாதல்‌ - பேராசை.

மனக்கங்குல்‌ - மனத்தின்‌ அறியாமை மாசகத்தில்‌ - பிரபஞ்ச வாதனையில்‌.


மனக்கேதம்‌ - மனக்குறை மாசகர்க்குள்‌ - குற்றமுடையவருள்‌

மன்நான்மறையின்‌ - நிலைபேறுடைய நான்கு வேதங்களின்‌ மாசு - காம வெகுளி மயக்கம்‌

மன்போல்‌ - மன்னவர்‌ போல்‌ மாசு பறிக்கும்‌ - குற்றத்தைக்‌ கெடுக்கின்ற.


மனம்சூழ்‌ - எண்ணம்‌ நிறைந்த மாசுந்தரி - உயர்ந்த அழகுடையவளே

மன்மயம்‌ - நிலைபேறுடைய நிலையதாகி மாசுந்துறையூர்‌ மகிபன்‌ முதல்‌ மூவர்‌ - குற்றத்தைக்‌


கெடுக்கின்ற உறையூர்க்கரசனாகிய சோழன்‌ முதலான
மன்மலையோ - நிலைபெற்ற அருள்மலையோ சேர, சோழ, பாண்டியர்களாகிய மூவரசர்களும்‌.
மனமானுக்கு - மனமாகிய மாயைக்கு மாசை - பொன்‌
மன்வடிவம்‌ - நிலையான உரு மாட்சி - மேன்மை; பெருமை.
மன்ற ஒளிர்‌ - நிச்சயமாக விளங்கும்‌. மாட்டாதாய்‌ - பொருந்தாததாய்‌
மன்றல்‌ மணக்கும்‌ - மலர்மணம்‌ வீசும்‌ மாடு - செல்வம்‌; பக்கம்‌.
மன்று - சபை; திருச்சபை மாடை - பொன்னும்‌ பொருளுமாகிய செல்வம்‌

72 புலவர்‌ சீனி. சட்டையப்பன்‌


மாண்‌
- மாண்புடைய மாயப்பெயர்‌ - மாயவன்‌ என்னும்‌ பெரும்‌ பெயர்‌

மாண்புஅண்ணா - மாட்சிமை பொருந்தாத. மாயப்பொடி - சொக்குப்பொடி.

மாணாஅரக்கன்‌ - பெருமை இல்லாத இராவணன்‌. மாயற்கும்‌ - திருமாலுக்கும்‌


மாணாதே - போதாதே மாயா காரியம்‌ - மாயையினால்‌ உண்டாகிய பிரபஞ்சம்‌.
மாணார்வம்‌ - சிறந்த ஊக்கம்‌ மாயா சித்திகள்‌ - மாயை சித்திகள்‌.
மாணிக்கவண்ணன்‌ - மாணிக்கநிறத்தையுடையோனே. மாயா விகாரம்‌ - மாயை தோற்றுவிக்கும்‌ உலக காட்சிகள்‌
மாணிக்கவாசகருக்குக்‌ குதிரைச்‌ சேவகனாதல்‌ - மாயை - மலங்கலில்‌ ஒன்று
மாணிக்கவாசகர்‌ பொருட்டுக்‌ குதிரைச்‌ சேவகன்போல்‌
மாயை ஒடிய - மாயைவலிவு அற்றுப்போக
மதுரைநகரத்‌ தெருவில்‌ போயினையே.
மாயைக்கரு நான்கும்‌ - நான்குவகை யோனிகள்‌
மாணிக்கு - தருமி என்னும்‌ மறையவனுக்கு; மறையவர்க்கு
மாயைகள்‌ - பஞ்சமலங்கள்‌
மாணேயத்தவர்‌ - மாட்சிமைக்குரிய அன்புடையவர்‌
மால்‌அசைத்த - பெருமை பொருந்திய.
மாதலம்‌ - பூமண்டலம்‌
மால்‌அறம்‌ - திருமாலின்‌ தன்மையை
மாதவர்‌ - பெருந்தவத்தினர்‌.
மால்‌ஏந்தி - காமம்‌ அடைந்து
மாதவரோ - பெரிய தவப்பெரியவரோ,பெண்ணை
உடையவரோ மால்குடிவைத்த - மயக்கம்‌ சூழ்ந்த
மாதாகம்‌ - மிகுந்த எதிர்பார்ப்பு மால்கொள்‌ அவதாரங்கள்‌ பத்து - திருமால்‌ எடுத்த மச்சம்‌,
கூர்மம்‌, வராகம்‌, நரசிம்மம்‌, வாமனம்‌, பரசுராமன்‌, ராமன்‌,
மாது மயிலாய்‌ பூசித்தல்‌ - உமாதேவியானவள்‌ மயிலு
பலராமன்‌, கிருஷ்ணன்‌,கல்கி எனும்‌ பத்துத்‌ தோற்றங்கள்‌.
ருவாய்‌ பூசை பண்ணியது.
மால்தலை அலங்கற்பதம்‌ - திருமாலின்‌ முடியின்‌ மீது
மாதேவி - உமாதேவி.
பொருந்தும்‌ மலரடி.
மாநடனம்‌ - மேலானகூத்து.
மால்நடம்‌ - பெருமை பொருந்திய நடனம்‌.
மாநன்றே - மிகவும்‌ நல்லதே
மால்விடை இவர்ந்திடும்‌ - திருமாலாகிய காளையின்‌ மீது
மாநிருதர்‌ - நிருதி திக்கில்‌ வாழும்‌ அரக்கர்‌ ஊர்ந்திடும்‌.
மாநிலம்‌ - பூமாநிலம்‌ மால்விடையாய்‌ - மால்விடையையுடையவனே.
மாபலமே - மகாபலமே. மால்வைக்கும்‌ - மயங்கவைக்கும்‌

மாபாதகன்‌ - கொலைப்பாதகன்‌ மாலாகி - ஆர்வமுற்று


மாமட்டுஅலர்‌ - தேன்நிறைந்த மலர்‌ மாலிடும்‌ - மயக்கத்தைச்‌ செய்கின்ற.

மாமணிநீத்த - கருவிழி இழந்த மாலும்‌ அறிவரிதாம்‌ பதம்‌ - விஷ்ணுவும்‌ அறியமுடியாத


தாகிய பதம்‌.
மாமத்தினால்‌ - பெரிய மத்து என்னும்‌ கருவியினால்‌
மாலுழக்க - மயக்கத்தில்‌ கலங்கிட
மாமறை - பெருமைக்குரிய வேதங்கள்‌
மாலேகொளும்‌ - மயக்கம்‌ அடையும்‌
மாமனாகி வழக்குரைத்து - தாயத்தார்‌, செட்டிப்பிள்ளை
சொத்தை அபகரிக்காமல்‌ சிவன்‌ மாமனாகி வந்து வழக்குத்‌ மாலை - மயக்கத்தை; மயக்கம்‌, காதல்‌ நோயை
தீர்த்தது மாலை முடிமேல்‌ - மாலை முடியும்‌ இரவில்‌
மாமாத்திரையின்‌ வருத்தனம்‌ - ஒலிக்கும்‌ மாத்திரைக்‌
மாலைக்கண்‌ - காமியக்கண்‌
கூடுதல்‌.
மாலையிட - மணமாலை சூடிய
மாமாயை - மகாமாமை; பஞ்ச மலங்களுள்‌ முடிவானது;
உயிர்‌ வளர்ச்சிக்கு உதவியாயும்‌ தடையாயும்‌ இருப்பது. மாவனத்து - பெரிய காட்டில்‌
மாமுடிக்கும்‌ - திருமகள்‌ தருகின்ற. மாவாய்‌ - கொடியே
மாய்த்து - கெடுத்து. மாவியப்பு - பெரிய ஆச்சரிய

திருஅருட்பா அகராதி 73
மாழாந்து - திகைத்து மி
மாழையைப்போல்‌ - பொன்னைப்போல மிகத்தான்‌ பெரிது - மிகவும்‌ உண்டாகும்‌.
மாற்கடவுள்‌ - மகா விஷ்ணு. மிகவே - மிகவும்‌
மாற்கருவின்‌ - பெரிய பிறவியினிடத்து. மிகுவாசம்‌ - மிகுந்த எழுச்சி உள்ள
மாற்றமும்‌ - சொல்லும்‌ பதில்‌ மிசை - மீது
மாற்றலர்கள்‌ - பகைவர்கள்‌.
மிடறு - கழுத்து
மாற்றாஇயல்‌ - யாராலும்‌ மாற்றிவிட முடியாத அருள்நிலை மிருகம்‌ - யானை,பிடி
மாற்றார்‌ - பகைவர்‌, கவர்ச்சிமிகும்‌ மாலை மின்‌ - ஒளி; மின்னல்‌ கொடி.
மாற்று ஒளிரும்‌ - மாற்றில்லா பொன்போல்‌ ஒளிரும்‌, உயர்ந்த மின்‌இடை - மின்னலைப்போல்‌ ஒளிரும்‌ இடுப்பு
மாற்றுடன்‌ ஒளிரும்‌
மின்வசமோ - மின்னலைப்போல்‌ மறையும்‌ தன்மையோ
மாற்றுறு - நீக்கித்தரும்‌
மின்னரசே - ஒளிரும்‌ மாதரசியே
மாறா - இளமை மாறாத
மின்னார்‌ அழகிய பெண்கள்‌ - பெண்களுடைய
மாறிட - இற்றுப்போக
மின்னிடை - மின்னல்‌ போன்ற இடுப்பு
மாறிநடமாடல்‌ - வலக்கால்‌ உயர்த்தி ஆடல்புரியும்‌ நடம்‌.
மின்னே - பெண்ணே
மாறில்‌ - குற்றமற்ற.
மின்னேர்‌ - மின்னலைப்போன்ற
மாறுண்டு - மாறுபட்டு.

மாறுமுகத்தார்‌ - இடமாறி இன்புறுவர்‌


மீ
மான்‌ - அசுத்த மாயாசக்தி; ஆதிமூலப்பகுதி, ஆதிபுரி மீதலத்தோர்கள்‌ - விண்ணுலகத்தவர்‌
மானாகிய விலங்கு; இடக்கையில்‌ ஏந்திய படை; மீதானத்து - மேல்நிலையிடத்து
பிரகிருதிமாயை; மூலப்பிரகிருதி
மீதோங்கு - மேல்‌ விளங்கும்‌
மான்‌இதழி - மான்‌ போலும்‌ மென்மைவாய்ந்த இதழ்கள்‌
மீயச்சூர்‌ - திருமீயச்சூர்‌ என்னும்‌ திருப்பதியில்‌ எழுந்தருளிய.
மான்‌ குளம்பின்நீர்‌ - மான்குளம்பின்‌ அடியில்‌ நிற்கும்‌ நீர்‌.
மீள - திரும்பத்திரும்ப
மான்‌அன்றி - மோகம்‌ கெடுத்ததும்‌ அல்லாமல்‌
மான்‌ஆள - உமையவள்‌ விரும்ப ம
முக்கட்டு - மூன்று கட்டு (தலைப்‌ பாகை, அங்கவத்திரம்‌,
மான்‌ஒருகை - மானை ஒரு கையில்‌.
இடைஆடை).
மான்செய்‌ - மயக்கம்‌ உண்டாகின்ற
முக்கண்‌ - மூன்று ஞான விழிகள்‌; மூன்று விழிகள்‌
மானதுவாய்‌ - மகத்துவமதாய்‌.
முக்கண்‌ ஐய - முக்கண்களை உடைய தலைவ
மான்நடம்‌ - இறைவி உமையவள்திருநடனம்‌
முக்கண்ணன்‌) - முக்கண்ணன்‌.
மான்போல்‌ - மானைப்போல்‌
முக்கணித்த - உழல்கின்ற
மானம்‌ - தன்மானம்‌
முக்கனிநறவே - முக்கனியின்‌ தேன்பிழிவே
மான்முடிப்பதம்‌ - திருமாலின்சிரமீது அணிசெய்யும்‌ திருவடி.
முக்காற்பேறு - முக்காற்பயன்‌.
மான்வளர்த்தோய்‌ - மானை வளர்த்திட்டாய்‌
முக்கீச்சுரம்‌ (உறையூர்‌) - பஞ்சவர்ணர்‌ - காந்திமதி.
மான்ற - மயக்கம்‌ செய்கின்ற. கரிகாற்சோழனின்‌ யானையைக்‌ கோழி எதிர்த்து நின்ற
தலம்‌. திருச்சியின்‌ மேற்கில்‌ உள்ளது உறையூர்‌
மான்றாம்‌ - மயங்குகின்ற
மானேர்விழி - மானின்கண்‌ முக்குற்றத்தை முனிதல்‌ - மூன்று குற்றத்தை வெறுத்தல்‌.
முகங்கள்‌ - வழிமுறைகள்‌
முக்த மெளனம்‌ - முக்திப்‌ பேரமைதி.

74 புலவர்‌ சீனி. சட்டையப்பன்‌


முகத்தோர்க்கு - பிள்ளையார்க்கு முதல்நீத்து - பெதும்பையில்‌ முதலில்‌ உள்ள எழுத்தை
நீக்கிய தும்பை
முக்திநெறி - மோட்சம்‌ அடைவதற்கான முன்சாதன நிலை.
முதல்வர்‌ - இறைவர்‌
முகம்‌ - பதும முகம்‌,தாமரை முகம்‌
முதற்கண்‌ - நெற்றிக்கண்‌.
முகமும்‌ பனிமால்‌ ஏந்தி - திருமுகம்‌,இன்பத்தை ஏந்தி
முதிராக்கரு - முதிராத கருநிலை.
முகர்ந்திருந்தும்‌ - மோந்திருந்தும்‌.
முந்து அனந்த - அளவற்ற முதன்மை வாய்ந்த
முகவா - முகங்களை உடையவனே
முந்தை - பழைமை
முகிலும்‌ - கருமேகம்‌
முந்நிறம்‌ -பசுமை, நீலம்‌, செம்மை
முகுந்தன்‌ - திருமால்‌
முந்நீர்‌ - கடல்‌
முகை - மொட்டு
முந்நீர்தனைய - கடல்நீர்‌ போலும்‌
முச்சகமும்‌ - சொர்க்க,மத்திய,பாதாளமென்னும்‌ மூன்று
உலகங்களும்‌. முந்நூல்‌ - முப்புரிநூல்‌
முச்சுடர்‌ - சந்திர, சூரிய, அக்னி. முப்படகம்‌ - மூன்று மறைக்க (மான்‌, மோகினி, விந்து எனும்‌

முசுக்கலையை துரை மகனாக்குதல்‌ - கொடிய ஆண்‌ மூவகைத்‌ திரை).


குரங்கை செல்வப்‌ பெருக்குள்ள ராஜகுமாரனாகச்‌ முப்பாழ்‌ கடந்த முழுப்பாழ்‌ - மூலப்பிரகிருதி (அசுத்த
செய்தாயே. மாயை).

முட்டு - தடை; தாமரை அரும்பு. முப்புரம்‌ - திரிபுரம்‌.


முட்டூறும்‌ - முட்டு உண்ட காயமும்‌. மும்‌ மதமால்‌ வெற்பு - மும்மதத்தைப்‌ பொழியும்‌ யானை.

முட்டை - எருமுட்டை, வராட்டி மும்மதம்‌ - ஆண்யானைக்கு உண்டாகும்‌ கன்னமதம்‌,


கபோஜமதம்‌, பீஜமதம்‌
முடிருவது - முடிவது
மும்மாதவர்‌ - உமை, கங்கை, தலைவி
முடித்தோர்‌ - பற்று நீக்கியவர்கள்‌
முயக்கம்‌ - தொடர்பு
முடியிட்டு - முடிபோட்டு.
முயங்கா - தழுவிக்கொள்ளா
முடியில்‌ - தலையில்‌ முடிந்துகொண்டால்‌
முயலகன்‌ - நடராஜப்‌ பெருமான்‌ ஏறி நடித்து மிதிக்கும்‌
முடிவே - அருள்‌ பயனே
அரக்கன்‌.
முடை - நாற்ற முடைய; புலால்‌ நாற்றம்‌.
முரண்‌ - தப்பு வழி.
முடைநாற - முடைநாற்றம்‌ வீச
முல்லை - முகை; அரும்பு.
முடைவாய்க்கு - நாற்ற முடையவாய்க்கு,பொய்பேசும்‌
முலைப்பால்‌ அருந்தும்‌ - முலைப்பால்‌ உண்ணும்‌.
வாய்க்கு
முற்கண்ட - முன்கணக்குக்‌ கொண்ட
முண்டகத்தோன்‌ - தாமரை மீது வாழும்‌ பிரமன்‌
முற்பகர்‌ - தாருகவன முனிவர்‌
முத்தர்‌ - சீர்காழியில்‌ விளங்கும்‌ முத்தியைத்‌ தருபவர்‌
முற்றேமம்‌ - பெரிய இந்திரியக்காவல்‌.
முத்தர்கள்‌ - ஜீவன்‌ முத்தர்கள்‌
முத்தா - முத்த இன்பம்‌ தருபவனே
முறிகொண்டு - அழியும்படி
முறுவல்‌ - பல்‌ (புன்சிரிப்பு).
முத்தாந்தத்தின்‌ - சித்தாந்தம்‌, நாதாந்தம்‌, யோகாந்தங்‌
களின்‌ முறை - நீதி பரிபாலனம்‌
முத்தி வித்தே - முத்திக்குக்‌ காரணமாயிருப்பவனே. முறைக்கு - இரத்தலுக்கு
முத்து சிவிகையின்மேல்‌ - முத்துப்‌ பல்லக்கின்மேல்‌ முன்செய்‌ - முற்பிறவியில்‌ செய்த

முத்தேவர்‌ - திரிமூர்த்திகள்‌ முன்‌ பருவம்‌ - பெதும்பைப்‌ பருவம்‌

முதல்‌ ஏற்றவிடம்‌ - நீக்கிய இடம்‌ முன்ஈன்ற - முன்பு பெற்ற

திருஅருட்பா அகராதி 72
முன்கொடு - முன்பு செல்ல மெய்நெறியோர்‌ - சன்மார்க்கிகள்‌
முன்தானை - புடவையின்‌ முகப்பு மெய்ப்படவே - மெலிவைவெல்ல.
முன்நகை - புன்முறுவல்‌ செய்‌ மெய்ப்புலம்‌ அளிக்கும்‌ - மெய்‌இன்பம்‌ ஈயும்‌
முன்நால்வருக்கு தென்முகக்கடவுள்‌ அடியார்‌ மெய்ப்போதம்‌ - மெய்ஞ்ஞானம்‌
நால்வருக்கும்‌
மெய்ப்போதவடிவு - மெய்ஞானவடிவம்‌
முன்மணம்‌ - சுந்தரமூர்த்தி சுவாமிகள்‌ செய்து கொண்ட
மெய்பொடித்தல்‌ - மயிர்‌ கூர்ந்து எரிதல்‌.
முதல்திருமணம்‌
மெய்யறிவாம்‌ வீட்டில்‌ - மெய்உணர்வாகிய மோட்சத்தில்‌
முன்னம்‌ - எண்ணக்‌ குறிப்பிலிருந்து; எண்ணும்‌.
மெய்யாமேல்‌ - உண்மையானால்‌
முன்னரசும்‌ காழிமிழலையரும்‌ கண்டு தொழ காசளித்தல்‌
- முற்காலத்தில்‌ திருநாவுக்கரசரும்‌, சீர்காழியில்‌ அவதரித்த மெய்யிடை - உடலினில்‌
பாலகராகிய திருஞான சம்பந்தரும்‌ கண்டுவணங்க.
மெய்யுணர்ந்து - உண்மைதெரிந்து
முன்னவனே - முதல்வனே
மெய்வணத்தோர்‌ - மெய்யுணர்ச்சி உள்ளவர்கள்‌.
முன்னாள்‌ - முற்காலத்தில்‌
மெய்விட்டிடா - உண்மை நிலையைச்‌ சிறிதும்‌ விட்டு விடாத
முன்னில்‌ - எண்ணிப்பார்த்தால்‌
மெய்விடலும்‌ - சரீரத்தை விட்டு நீங்கும்போது.
முனிந்தவர்‌ - நீங்கியவர்‌.
மெல்‌இயல்‌ - மென்மை இயல்புடைய பெண்‌

ம்‌ மெல்ல - மெதுவாக, மென்மையாக


மூடம்‌ - மூடத்தனம்‌. மெல்லியல்‌ - மென்மை வாய்ந்தபெண்‌
மூதாண்ட - பழமையதாகிய மெல்லினத்தின்‌ - ங, ஞ, ண, ந, ம, ன என்ற வரிசையின்‌
மூப்பு - வயோதிகம்‌ மெலிவது இன்றே - துன்பப்படுதல்‌இலன்‌
மூலஆணவம்‌ - மூல ஆங்காரம்‌ (பிரகிருதி). மென்பூ - மெல்லும்‌
மூவர்கள்‌ - சம்பந்தர்‌,அப்பர்‌,சுந்தரர்‌. மென்றூயும்‌ - மென்று தருகின்ற.
மூவுரு - அரன்‌,அரி,அயன்‌ மே
மூளாது - பூசாமல்‌
மேகசாலம்‌ - மேகக்‌ கூட்டம்‌.
மூன்றா - ஆணவம்‌,கன்மம்‌,
மாயை
மேகநிறத்தோன்‌ - திருமால்‌
மூன்று - காமம்‌,வெகுளி,மயக்கம்‌.
மேகம்‌ - ஒரு நோய்‌.
மூன்றுடன்‌ எழுமத்தர்‌ - பது மத்தர்‌; இன்பமலர்ச்சி உடையவர்‌
மேட்டுக்கு - வயிற்றுக்கு
மெ மேடு - வயிறு
மெய்‌ - உடம்பு.
மேயினரை - வந்தவரை.
மெய்‌அகத்தே - உள்ளத்தில்‌ உண்மையாக
மேல்‌ ஒன்றின்று - பொருந்தியதில்லை
மெய்கொடுத்த - உடலைக்‌ கொடுத்த
மேல்சுழுத்தி - உயர்நிலை உறக்கம்‌
மெய்ச்சத்துவமேே - உண்மை இரக்கமே, உள்ளத்‌
மேல்தாளை - மேலே விளங்கும்‌ திருவடியை
தூய்மையே
மேலிருத்தும்‌ - மேலே வைக்கின்ற
மெய்ஞ்ஞானம்‌ - மெய்ஞ்ஞானத்தில்‌ மேன்மையுற்றவனே
மேலுக்கு - வெளிக்கு
மெய்தேவர்க்கெல்லாம்‌ முன்னானோனே - தேவர்களுள்‌
நிலையான மெய்த்தேவர்கள்‌ என்று புகழ்ந்து மேலை ஒன்றிரண்டு - சகப்பாழ்‌,ஜீவப்பாழ்‌.பரப்பாழ்‌
உரைக்கப்பட்ட தேவர்களுக்கு எல்லாம்‌ முன்னவன்‌
மேவா - பொருந்தாத
மெய்ந்நீர்‌ - மெய்ம்மை உடைய சீலர்‌ மேவி - விரும்பி
மெய்நீக்கி - ன்‌ என்ற எழுத்தை நீக்கி மேவின்‌ - சேர்ந்தால்‌

26 புலவர்‌ சீனி. சட்டையப்பன்‌


மேவினோர்க்கு - அடைந்தவர்க்கு மெளன வியோமம்‌ - மெளன வெளியதாகி

மேவுதல்‌ - பொருந்துதல்‌; மூழ்குதல்‌, பொருந்துதல்‌, புணர்தல்‌ யா


மேவும்‌ - செல்லும்‌; வாழும்‌ யாண்டை - எங்கு
மேவுற்ற - பொருந்திய யாதொன்றும்‌ - எவ்வுயிரையும்‌.
மேற்சுமந்த - பனை ஏட்டில்‌ எழுதிய யாம்‌ இருந்தது - யாமும்‌ அந்நீ்ர்மை உடையோம்‌
மை யார்மாட்டு - யாரிடத்தில்‌.
மை - கருமை யூகத்தில்‌ - அறிவில்‌
மைக்காடுடுத்த - மைபூசிய யோ
மைக்கார்‌ - கரிய மேகம்‌ யோக வினோதன்‌ - யோகநிட்டை உடையவன்‌ (தட்சணா
மைகுவித்த - மைபூசிய மூர்த்தி),
மைந்தர்‌ - மக்கள்‌ யோகம்‌ - ஒருமையுணர்வு

மைப்போது அனைய - கரியமலர்‌ போன்ற யோகியர்கள்‌ ஏத்துதல்‌ - யோகியர்கள்‌ துதிக்க.

மையல்‌ - மயக்கம்‌ யோகீசுவரர்‌ - யோகிகள்‌

மையலினேன்‌ - மயக்கத்தை உடையவன்‌ யோகுஆளுதல்‌ - யோகத்தை ஆளவும்‌.

மையலெனும்‌ - மோகம்‌ என்கின்ற வ்‌

மையாளும்‌ - அழகிய கண்மை பூசிய வகிர்ந்தே - பிரிவுபட்டு


மைவிட்டிடா - கருமை அகலாத; மைப்பூசுதலை விடாத வகுத்து - காட்டி
மொ வசமோ - ஆசையின்‌ பக்கமோ

மொட்டு - தாமரை அரும்பு. வசித்துவம்‌ - வசப்படுத்தும்‌ பொருளே.

மொட்டு அரும்பு - மலரக்கூடிய மொக்கு வசிவது - தங்குவது.

மொத்துண்ணு - மோதி அலைக்க வஞ்சமாக்கூடல்‌ வரையாதவர்‌ - மனவஞ்சனையை


உண்டாக்குகிற பிணக்கத்தைக்‌ கொள்ளாதவர்கள்‌.
மொய்‌ - செறிவு.
வடகுரங்காடுதுறை - சடைமுடிநாதர்‌ - சடாமகுடநாயகி.
மொய்‌அசுரர்‌ - அரக்கர்‌ சூழ்ந்த வாலிக்கு மீண்டும்‌ வால்‌ வரச்‌ செய்து செருக்கு நீக்கிய
மொழி - வாயிதழ்‌இன்பம்‌,இன்பக்கிளவி திருத்தலம்‌. தியாகராய ஆராதனைத்‌ திருவையாற்றி
லிருந்து கிழக்கே 6 கி.மீ. (ஆடுதுறைபெருமாள்‌ கோயில்‌)
மொழியாய்‌ - சொல்லினை உடையவளே
வடதிசை சைலம்‌ எனும்‌ ஒரு வில்லவன்‌ - கயிலை மலையை
மோ வில்லாக்கியவன்‌.
மோகதாகம்‌ - காதல்‌ வேட்கை வடதிருமுல்லைவாயில்‌ - மாசிலாமணீசுவரர்‌ - கொடியிடை
நாயகி. தொண்டநாட்டுப்‌ பட்டத்து யானை காட்டிலே கண்டு
மோகம்‌ - ஆசை
வந்த ஈசன்‌. சென்னை ஆவடியிலிருந்து 4 கி.மீ.
மோகமே - விருப்பமானவனே வடவிலையான்‌ - ஆலிலையைத்‌ துயிலிடமாகக்‌ கொண்ட
மோகினி - அசுத்த மாயை; சுத்தாசுத்தமாயை திருமால்‌.
மோன வெளி - மவுனவெளி. வடவைத்தீ - வடமுகாக்கினி; கடலை காக்கும்‌ நெருப்பு.

மோனமே - மவுன மெய்ப்பொருளே வடவைத்தீயால்‌ - வடமுகாக்கினி என்னும்‌ ஊழித்தீயால்‌


மோனர்‌ - மோன நிலையை யுடையவர்‌. வடி - வடித்து எடுத்த
வடிவு - உருவம்‌.
மெள
வடுகூர்‌ - வடுகேசர்‌ - வடுவகிர்கண்ணி. சிவாம்ச வைரவர்‌
மெளன இயல்கதி - இயல்பான மெளன நிலை

திருஅருட்பா அகராதி 7
சிவத்தைத்‌ தொழுத நவாம்ச மகத்துவத்‌ தவத்தலம்‌. வரோதயானந்தம்‌ - ஆசிர்வதித்து ஆனந்தம்‌ தோன்றுவதற்கு
“ஆண்டார்‌ கோயில்‌”என வழங்கும்‌ ஊர்‌. புதுச்சேரிக்கு இடமானது.
மேற்கில்‌ 18 கி.மீ..
வல்‌ - சூதாடும்‌ கருவி
வண்கை - கொடை ஈயும்‌ கரம்‌.
வலக்காரர்‌ - வலியவர்‌.
வண்கொண்டு.ஆர்‌ - தேனீக்கள்‌ நிறைந்து மொய்க்கும்‌
வலதுஅழித்தல்‌ - வலி அழித்தல்‌.
வண்டுஆரும்‌ - வண்டுகள்‌ ஒலிக்கின்ற.
வலம்‌ - வெற்றியுடன்‌ சுழலும்‌
வண்ணம்‌ - உருவம்‌; வகை
வல்லாண்மை - வன்செயல்திறம்‌
வண்தாரார்‌ - வளமான மாலை சூடியவர்‌.
வல்லார்‌ - வல்லவர்‌
வண்பொருளும்‌ - இணையற்ற அர்த்தம்‌
வல்லியம்‌
- புலி.
வண்மை - உதாரகுணம்‌.
வல்வேலவார்‌ - கவர்ந்து நறுமணம்‌ வீசும்‌
வண்மைப்பதம்‌ - கருணைத்‌ திருவடி.
வல்வேலை நஞ்சைக்‌ களத்து வைத்த நாத(ன்‌) - பாற்கடலிற்‌
வண்மைபெறு - அருள்‌ வரம்‌ பெற்ற. பிறந்த விடத்தைக்‌ கண்டத்தில்‌ அமைத்துக்‌ கொண்ட
இறைவன்‌.
வதி - வசிக்கும்‌
வலித்தாய்‌ - பலாத்காரமாய்‌.
வதிவந்தசெய்கை - ஜீவகாருண்ய செயல்‌
வலிவலம்‌ - மனத்துணைநாதர்‌ - மாழையுண்கண்ணி.
வதிவோரும்‌ - வாழ்வோரும்‌.
அகழியும்‌, மாமதிலும்‌ ஆதவ தீர்த்தமொடு திகழுமிது
வதைசெய்திட - கொலை புரிய வினைதீர்ப்பது. திருவாரூருக்குத்‌ தென்கிழக்கே 16 கி.மீ
வதைத்து - கொன்று வலையான்‌ - மலையத்துவச பாண்டியன்‌

வந்தி -மதுரை பிட்டு வாணிச்சி என்னும்‌ கிழவி வழக்கோ - ஏதும்‌ வம்பு வழக்கு ஆகுமோ

வந்திக்கு மண்‌ சுமத்தல்‌ - செம்மனச்‌ செல்வி என்னும்‌ வழுத்தார்‌ - வாழ்த்தமாட்டார்‌


பிட்டு வாணிச்சியாகிய மலடிக்கு ஒரு கூலியாளாகி
வழுவா - மாறிடாத
பரிசுத்தமாகிய திருமுடியின்‌ மீது மண்ணையும்‌ சுமந்தாயே.
வளங்கோவை நாடுந்‌ திலகம்‌ நயப்புலவர்‌ - வளமாகிய
வந்திலை - வரவில்லை
கோவையை யாவரும்‌ விரும்புகின்ற திலகம்போற்சிறந்த
வம்புல்‌ - புதுமைப்‌ பொலிவால்‌ நன்மையுடைய அறிவுடையோர்கள்‌.

வயப்படுமோ - வசப்படுமோ வளம்திரும்பா - அருள்வளம்‌ குறையாத

வயம்‌ நீங்கி - தன்மையை ஒழித்து. வள்ளல்‌ - சிவபெருமான்‌; பரோபகாரி.


வயிற்று எரிக்கு - வயிற்றுப்பசிக்கு வளி - காற்று.
வரகுணனாத தென்னவன்‌ - வரகுணன்‌ என்கிற பாண்டிய வளைக்கின்ற - கவர்கின்ற
னிடத்து (வரகுண பாண்டியன்‌).
வறந்து - வற்றிப்போய்‌
வரத ஒண்கை - அழகிய காக்கும்‌ கை.
வற்றச்செய்‌ - காய்ந்து வற்றிப்போகச்‌ செய்த
வரம்‌ - ஆசிர்வாதம்‌ அளிப்பது.
வன்கண்‌ - வன்மை நிலை; இரக்கம்‌ இல்லாத்‌ தன்மை
வரனே - மேன்மையுடையவனே
வன்சுவை - தீநாற்றம்‌; கெட்ட சுவையும்‌ வெடி நாற்றமும்‌.
வருத்தி நின்றேன்‌ - உன்னிடம்‌ எதிர்பார்த்திருந்தேன்‌
வன்தொண்டர்‌ - சுந்தரமூர்த்தி சுவாமிகள்‌
வரும்பேர்‌ - அருட்புகழ்‌, அருட்பேர்‌ பெற்ற
வன்பு - வன்மை (கடினத்தன்மை).
வருமே - வந்திடுமே
வன்பு அடையாது - குற்றம்‌ இல்லாமல்‌
வருவல்லி - மலரடி வைக்கவரும்‌ உமையே
வன்புஅட்ட - தீமைஇலாத
வருள்‌ - நீர்‌ சுமக்கின்ற
வன்புஅரிதாம்‌ - வன்மைஇல்லாத
வரை - இமயமலை
வன்பே - எதிர்ப்பே, விரோதமே

76 புலவர்‌ சீனி. சட்டையப்பன்‌


வனம்‌ - காடு வாய்ந்து - பொருந்தி.
வனம்‌ கடந்தோன்‌ - திருமால்‌ வாய்ப்புலகம்‌ - மண்ணுலகம்‌

வன்மலக்கோளர்‌ ஐவர்‌ கொடிய மயக்கத்தை வாய்மலரால்‌ - தோத்திரத்தால்‌.


உண்டாக்கும்‌ ஆணவம்‌, கன்மம்‌, மாயை, திரோதனம்‌
வாய்மை - சொல்‌: உண்மை.
மகாமாயை என்னும்‌ ஐவர்‌
வாயல்‌ - வழி.
வன்மிடற்றே - வலியகழுத்தே
வாய்வாதம்‌ - வாய்ப்பேச்சு
வன்மிடி நீக்கி - கொடிய வறுமையைப்‌ போக்கி
வாயில்‌ அள்ளியிடும்‌ தீமை - வாயில்‌ வாரி போட்டுக்‌
வன்னிவெப்பம்‌ - அக்கினியின்‌ உஷ்ணம்‌.
கொள்கிற தீமைகள்‌.
வன்னேர்‌ (வல்நேர்‌) - சூதாடுகாயை ஒத்த
வார்சடை - நீண்ட சடை
வனைதல்‌ - செய்தல்‌.
வார்த்தை சொல - பேசிப்பார்க்க
வா வாரம்வைத்தான்‌ - அன்பு பூண்டான்‌
வாக்சருக்குக்‌ கட்டுச்சோறு எடுத்தல்‌ - திருநாவுக்கரசருக்கு வாரிசங்கள்‌ - தாமரைகள்‌
உண்டாகிய பசியைப்பார்த்து கட்டமுது எடுத்து
(பொதிசோறு கொண்டு வந்து). வாரியலை - கடலின்‌ அலை.

வாகோர்தம்‌ - நன்னெறி உடையவர்தம்‌ வாழ்சிவம்‌ - வாழ்விற்கு ஏதுவான.

வாசகத்தால்‌ - நல்லுரையால்‌ வாழ்த்தாமல்‌ மறந்ததுண்டு - துதியாமல்‌ மறந்ததுண்டு.


வாசகத்தின்‌ - சொற்களின்‌. வாழ்வு - செல்வம்‌.

வாஞ்சித்தனருலகர்‌ - விரும்பினர்‌. வாழியுற்ற - வாழ்வைப்‌ பொருந்திய.

வாட்டாரைக்‌ கொண்டார்‌ - வாள்போலும்‌ கண்களை யுடைய வாள்‌ - ஒளி.


மகளிர்‌. வாள்பட்ட - வானத்திலிருந்து ஓடிவரும்‌
வாடல்‌அற - வாட்டம்‌ நீங்க. வாளா - சும்மா.
வாண்முகம்‌ - ஒளிமுகம்‌ வாளா இருக்கின்றாய்‌ - பேசாமலிருக்கின்றாய்‌
வாணாள்‌ - நீண்ட நல்ல ஆயுள்‌; வாழ்நாள்‌ (ஆயுள்‌). வாளா இருப்பது - சும்மா இருப்பது; மெளனமாக இருப்பது
வாணி - கலைமகள்‌; சரசுவதி வாளியைப்‌ போன்று - அம்பினைப்‌ போல
வாதமுறு - வாதமிடும்‌ வாளுடையாய்‌ - ஒளிபொருந்திய ஞான வாளை ஏந்தியவனே
வாதவூரர்‌ - மாணிக்கவாசகர்‌. வாளொளிப்புத்தூர்‌ - மாணிக்கவண்ணர்‌ - பூங்குழலி.
வாதனாத்தம்‌ - வாதனைக்கு எட்டாதது. பாண்டவர்‌ மீண்டும்‌ அரசுபெற வேண்டிய பேரருள்‌ தந்த
தலம்‌. வைதீஸ்வரன்‌ கோயிலிலிருந்து மேற்கே 10 கி.மி.
வாதனை - வாதிக்கும்‌ துன்பம்‌ (திருவாணப்புத்தூர்‌)
வாதித்திடுவோர்‌ - தர்க்கவாதம்‌ செய்திடுவோர்‌. வான்‌
- ஆகாயம்‌.
வாமத்தில்‌ - இடப்பாகத்தில்‌ வான்‌ முகக்கண்‌ - ஞானக்கண்‌
வாமம்‌ - இடது பக்கம்‌ வான்‌ஏர்‌ - விண்ணளவு, அழகுடன்‌ நீண்ட
வாமம்படர்‌ - இடப்பாகத்தில்‌ சூழ்ந்த வான்துதிக்கும்‌ பதி - சதாசிவக்கடவுள்‌
வாமமயிலே - இடது பாகம்‌ பொருந்திய உமையே வானநிறத்தோன்‌ - நீல நிறமுடைய திருமால்‌
வாமமும்‌ - இடப்பாகமும்‌ வானப்‌ பேராற்றை - பெரிய ஆகாய கங்கையையும்‌.
வாய்‌அவித்தை - பொருந்திய அஞ்ஞானம்‌. வான்பட்ட கண்ணியர்‌ - ஒளிபொருந்திய கண்களை யுடைய
வாய்க்கிட - வாயில்‌ போட்டுக்கொள்ள. மகளிர்‌

வாய்க்குற்றம்‌ - சொற்குற்றம்‌ வான்புங்கவரும்‌ - வானத்துத்‌ தேவர்களும்‌

திருஅருட்பா அகராதி 29
வான்பொருள்‌ - உயரிய மெய்ப்பொருள்‌ விண்‌ மருவினோனை விடம்‌ நீக்க நல்லருள்‌ செய்தல்‌ -
சுவர்க்கத்தை அடைந்தவனாகிய செட்டிப்பிள்ளையை பாம்பு
வானம்‌ - கடவுளின்‌ கோயில்‌; வானுலகம்‌
கடித்த விஷத்தை ஒழிக்க நன்மையாகிய அருளைச்‌ செய்த.
வான்மாறினும்‌ - வானம்‌ மழை பெய்யத்‌ தவறினாலும்‌
விண்டிலை - சொன்னாய்‌இல்லை.
வானவாசிகள்‌ - விண்ணில்‌ வாழ்பவர்கள்‌.
விண்டு - திருமால்‌; மூங்கில்‌.
வானாதி தத்துவங்கள்‌ - ஆகாயம்‌ முதலாய தத்துவங்கள்‌
விண்டு உறும்‌ கைவீடு - மூங்கிலால்‌ செய்யப்பட்ட கைகள்‌
வானோர்‌ - தேவர்கள்‌. அமைந்த வீடு.

வி விண்டுஅகலா - விட்டு நீங்காத.

விக்கல்‌ வருங்கால்‌ விடாய்தீர்த்தல்‌ - விக்கல்‌ வருகின்ற விண்ணப்பம்‌ - முறையீடு


மரண காலத்தில்‌ விடாய்‌ஒழித்து. (தாகத்தை ஒழித்து) விண்ணார்‌ - விண்ணரசுடையவர்‌
விகற்பம்‌ - நினைவின்‌ வேறுபாடு; வேற்றுமை விண்பூத்த - ஆகாயத்தில்‌ பூத்த (நிலவு)
விகாசனம்‌ - அருட்பிரகாசமுடையது. வித்தக - திறமையான
விகாரம்‌ - அவலநிலை; வேறுபாடு வித்தகமே - மெய்ஞ்ஞானமே
விகோடனம்‌ - மிகும்‌ நன்மையது. வித்தகர்‌ - ஞானியர்‌.
விச்சை - ஞானம்‌. வித்தகன்‌ - சாதுர்யமுடையவனே; முதல்வன்‌
விசாரத்தினால்‌ - தாக்கத்தினால்‌ வித்தம்‌ - திரவியம்‌.
விசுவம்‌ - எல்லாமுடையது; எல்லாமாய்‌ பெருகியது. வித்தம்‌இலா - திறமைஇல்லாத; அறிவு இல்லாத
விஞ்சையர்‌ - பதினெட்டுத்‌ தேவ கூட்டத்துள்‌ ஒருவர்‌. வித்தியாதரர்‌ - தேவவகுப்பினர்‌.
விஞ்ஞானகலர்‌ - இரு மலம்‌ நீத்தோர்‌. வித்து - காரணம்‌.
விட்ட நீக்கமும்‌ - விட்டு விட்டு நின்று அலையும்‌ விதிக்கும்‌ பதிக்கும்‌ - நான்முகக்‌ கடவுளுக்கும்‌
விட்டதற்கு - விடுவதற்கு. விதிர்ப்புறுதல்‌ - நடுங்குதல்‌.
விடநாகப்பூண்‌ - விஷ நாகாபரணம்‌ விதிர்விதிர்த்தல்‌ - நடுநடுங்குதல்‌.
விடப்பிச்சு - விஷமாகிய இழிபொருள்‌ விபுலம்‌ - பெருமையுடையது.
விடமிலை - விஷத்தைத்‌ தரித்த விம்பாகாரம்‌ - உருவத்‌ தோற்றங்களையும்‌ (அ) ஒளி வுருவத்‌
விடயமாலுக்கு - பெண்‌, பொன்‌, மண்‌ விஷய மயக்கத்திற்கு தோற்றங்களும்‌ உண்டாகச்‌ செய்கின்ற நிலை.

விடாய்‌ - விடமாட்டாய்‌ விம்மிதமாக்கினும்‌ - கட்டிப்போட்டாலும்‌


விமலம்‌ - மலமற்றது; மலநாசமுடையது.
விடுகின்றேன்‌ - வீணாகச்‌ செலவிடுகின்றேன்‌
விடேல்‌ - கைவிடாதே வியன்‌அருள்‌ - பரந்த கருணை

விடை - காளை: காளை வாகனம்‌


வியன்கரும்பு - செங்கரும்பு

விடை ஆங்குந்‌ தினை - இடபத்தை அவ்விடத்தில்‌ ஏறி வியனிலத்தே - அகன்ற மாநிலத்தே


நடத்தினை. வியாக்கிரமத்தோல்‌ - புலித்தோல்‌.
விடைஎன்று - எருது ஊர்தி என்று விரகு - உபாயம்‌.
விடைகேட்டல்‌ - அனுமதி கேட்டல்‌. விரதப்‌ பெரும்பாழி - பெரிய விரதச்‌ சிறப்புள்ள.
விடையாய்‌ - முறையீடு; வேண்டுகோள்‌ விரற்பால்‌ - விரலின்‌ கீழ்‌
விடையோய்‌ - காளை வாகனரே விரிசுடர்‌ - பேரொளி.
விடைவாய்‌ - விடைவாய்‌அப்பர்‌ - உடையம்மை. விரித்து விளக்கி - விளக்கமாகச்‌ சொல்லி
ஞானசம்பந்தர்‌ பாடியது. 1917ல்‌ கண்டறிந்த புதிய தலம்‌.
கொரடாச்சேரியை அடுத்துள்ள திருக்கோயில்‌. விரிதல்‌ - உலகில்‌ அலைதல்‌

80 புலவர்‌ சீனி. சட்டையப்பன்‌


விரிநீர்‌ - கடல்‌. கொடுத்து எட்டு வீசமென்று கூறும்‌.
விருத்தம்‌ - முதுமை. வீட்டகம்‌ போந்து - வீட்டிற்குள்‌ புகுந்து
விருத்தர்‌ - கிழவர்‌. வீட்டார்‌ - பேரின்ப முடையவர்‌
விரைமலர்‌ - மணக்கின்றமலர்‌ வீட்டுத்தலைவன்‌ - பேரின்ப வீட்டிற்குத்‌ தலைவன்‌
வில்‌இயல்பூண்‌ - ஒளி பொருந்திய அணிகலன்‌. வீடல்‌ - உயிர்‌ விடுதல்‌.
விலங்கிழி - விலங்கினும்‌ இழிவுடைய வீடா - குன்றாத
விலங்கு - மிருகம்‌. வீண்டாடு - வீழ்ந்து அழிந்த
வில்லடிக்கும்‌ கல்லடிக்கும்‌ களித்தல்‌ - வில்லாலடித்த வீணவத்தில்‌ - வீண்காரியங்களில்‌
அடிக்கு மனமகிழ்ந்ததும்‌ அல்லாமல்‌ சாக்கிய நாயனாரது
வீயாத - அழியாத
கல்லடிக்கும்‌ மனமகிழ்ந்தனையே.
வீயும்‌ - இறந்த உடலைச்‌ சுடும்‌
வில்லைப்பொன்னா - இமயமலையை வில்லாக்கி
வீரட்டம்‌ (கொறுக்கை) - திருக்கொறுக்கை வீரட்டம்‌ என்னும்‌
விலைப்பட்ட - தாழ்வடைந்த
திருப்பதியில்‌.
விவிதம்‌ - பல்வகை.
வீரத்தை - எமனை உதைத்து அருளியதை
விழாச்‌ செயினும்‌ அவ்விடந்தான்‌ ஆறாயிரங்காதம்‌ -
வீரதாண்டவம்‌ - மாமாயையாகிய காளியை வென்ற நடனம்‌.
திருவிழாவைச்‌ செய்தாலும்‌ அந்த இடமானது ஆறாயிரங்
காத தூரமாய்‌இருக்கின்றது. வீழ்ந்து - விழுந்து
விழிப்‌ பாலன்‌ - கண்ணுதல்‌ விஷயமாய்‌. வீழ்நீர்‌ - மழைநீர்‌
விழிமணியே - நெற்றிக்‌ கண்‌ கொண்ட இரத்தினமே வீழ்முகத்தர்‌ - விரும்பப்பட்ட முகத்தை உடையவர்‌.
விழைதல்‌ - விரும்புதல்‌. வீழ்விக்கும்‌ - கீழ்மைப்படுத்தும்‌
விளநகர்‌ - துறைகாட்டிநாதர்‌ - வேயுறுதோளி. காவிரிப்‌ வீழ்வு - விருப்பம்‌.
பிரளயத்தில்‌ பக்தருக்குக்‌ கரைகாட்ட வேடனாய்வந்த ஈசன்‌.
மாயூரத்தின்‌ கிழக்குத்‌ திசையிலே 7 கி.மீ. வீற்றவன்‌ - வீறு உடையவன்‌

விளமர்‌ - பதஞ்சலிமனோகரர்‌ - மதுரபாஷிணி. பதஞ்சலி வீற்றாயினும்‌ - கூடி ஆராய்ந்தாலும்‌


முனிவரும்‌ வியாக்ரபாதரும்‌ பூரணப்‌ பரமனைப்‌ பூசனை வீற்றார்‌ - மேன்மை தங்கிய
புரிந்த ஊர்‌. திருவாரூருக்கு 3 கிமீ. மேற்கே ஓடம்‌ போக்கி
நதிக்கரையில்‌. வீற்றுருதேர்‌ - பெருமை பொருந்திய தேர்‌.

விளர்ப்பு - நெருப்பு. வீறுஆலகாலம்‌ - வேகம்‌ தரும்‌ ஆலகால விஷம்‌.

விள்ளா - கண்டுசொல்ல முடியாத வீறுகின்ற - மிகுகின்ற.

விளிந்தார்போலும்‌ - நீங்கினார்‌ போலும்‌. வீறுடைந்து - மனஉறுதி குறைந்து


விற்குடி வீரட்டம்‌ - திருவிற்குடியின்‌ வீரட்டத்தில்‌. வீறுடையாய்‌ - அருள்‌ வல்லவனே

விறற்காலகாலன்‌ - இயமனை வென்ற ஆற்றல்‌ உடையவன்‌.


வீறும்‌ - தோற்றமும்‌

வினைடிப்பு - நல்வினை தீவினை ஒத்தநிலை. வெ


வினைகள்‌ - நல்வினை; தீவினை. வெஃகினை - விரும்பினை.
வினையால்‌ - தீவினை சூழ்வதால்‌ வெங்கூளி - கொடிய பிசாசு.
வினையேன்‌ (வள்ளல்‌) வினை தவிர்த்தல்‌ - வினை யேனது வெகுளி - சினம்‌.
துயரத்தை ஒழித்தருளின. வெங்கோடை - கடுமையான வெப்ப காலம்‌
வினோதசகளம்‌ - மகத்துவ உருவம்‌
வெச்சென்ற - தீயது என்ற; வெப்பமான.
வீ வெஞ்சமாக்கூடல்‌ - விகிர்தநாதர்‌ - பண்ணேர்‌ மொழியாள்‌.
பிள்ளைகளை அடகுவைத்து சுந்தரர்க்குப்‌ பொன்‌ கொடுத்த
வீசங்‌ கொடுத்து எட்டு வீசம்‌ எனல்‌ - ஒரு வீசத்தைக்‌

திருஅருட்பா அகராதி 81
ஈசன்‌ தலம்‌. கருவூருக்குத்‌ தென்மேற்கே 16 கி.மீ. வெள்ளென்ற - உருகாத கடினத்‌ தன்மை உடைய

வெட்டி - அன்பர்களைத்‌ துன்புறுத்தி வெளி - ஆகாயம்‌.


வெண்காப்பிட்டு - திருநீற்றுப்பூச்சிட்டு வெளிக்குள்வெளி - பரமாகாச வெளி,சிதாகாசவெளி.
வெண்ணி - வெண்ணிக்கரும்பர்‌ - அழகிய நாயகி. கட்டுக்‌ வெற்பவனே - மலை உடையவனே
கரும்பின்‌ வடிவிலே காட்சி தந்தருளும்‌ லிங்க மூலவர்‌. நீடா
வெற்பு - மலை.
மங்கலத்தின்‌ மேற்கே 8 கி.மீ.
வெற்புடையாய்‌ - குன்றுதோறாடல்‌ புரிபவனே
வெண்ணிறமெய்யாள்‌ - சரசுவதி
வெற்பே - பொன்மலையே, அருள்மலையே
வெண்ணீர்‌ - பால்‌.
வெற்றுஅம்பல்‌ - வீண்‌ பழிச்சொல்‌
வெண்மை - அறியாமை; இளமை.
வெறும்பூ - வெறுமையான பூமி.
வெந்தன சதை - இழிந்த சதையை
வென்றி - வெற்றி.
வெம்சஞ்சலம்‌ - தீய சலனமாகிய அலைவு
வென்னடை - வெல்லுகின்ற நடை.
வெம்பனையாய்‌ - பயனற்ற பனை மரமாய்‌

வெம்பாலை - கொடிய பாலை வே


வெம்புலை - தீமை தரும்‌ மாமிசம்‌ உண்பதை வேசறிக்கை - துன்பம்‌.
வெம்புற்று - உடம்பு. வேட்டவை - விரும்பியவை.
வெம்பெருமானுக்கு - தன்னை அழிக்க தாருக வனம்‌ வேட்டுக்கொண்டு - விருப்பம்கொண்டு
வந்தமானுக்கு
வேடம்‌ - வேஷம்‌.
வெம்மாயை - நீக்க இயலாத திரோதான மகாமாயை. வேண்டியநான்‌ - வேண்டப்பட்டவனாகியநான்‌
வெம்மால்‌ மடந்தையர்‌ - கொடிய மயக்கத்தை உண்டாக்கு
வேணி - சடை; சடைமுடி
கின்ற மகளிர்‌.
வேணிக்கமே வைத்த - கங்கையை முடியில்‌ தரித்த
வெம்மானுக்கு - கொலை புரியும்‌ மானுக்கு
வேத சமரசமே - வேதத்தின்‌ சமரச நிலையே.
வெம்மை புரிவான்‌ - தண்டிப்பான்‌.
வேத சாரமே - வேதச்‌ சாறே.
வெய்ய நமன்நாடு - கொடிய எமலோகம்‌.
வேத நுட்பமே - வேதத்தின்‌ நுட்பமாகிய பொருளே;
வெருட்சி - மிரளும்‌
வேதண்டன்‌ - கயிலைப்பதி.
வெருவற்க - அஞ்சற்க
வேத்துடையார்‌ - வேறுயாரும்‌
வெருவேல்‌ - அச்சப்படேல்‌
வேதன்‌ - பிரமன்‌
வெவ்வழி - விரைந்து செல்லக்கூடிய நீர்வழி
வேதன(ம்‌) - அறிவுடையது.
வெவ்வினை - கொடிய பாவம்‌.
வேதாந்த உண்மையே - வேதமுடிவின்‌ உண்மையே.
வெள்‌எலும்பு - சாம்பலாகிய எலும்பு
வேதாந்தம்‌ - உபநிடதம்‌.
வெள்ஏற்றவனே - எருதில்‌ ஏறியவனே
வேதாந்தவித்து - வேதமுடிவின்‌ காரணம்‌.
வெள்நகை - வெள்ளிய சிரிப்பு.
வேதாந்தாந்தம்‌ - வேத அனுபவ முடிவுக்கும்‌ முடிவானது.
வெள்ளடை - திருக்கருகாவூர்‌ வெள்ளடை என்னும்‌
திருப்பதியிலெழுந்தருளின. வேம்பிணத்தின்‌ - சுடுகின்ற பிரேதத்தின்‌
வெள்ளம்‌ - கங்கை வேய்‌ - மூங்கில்‌.
வெள்ளமுதம்‌ - தேவாமிர்தம்‌ வேய்க்கு - மூங்கிலுக்கு
வெள்ளி வெற்பு - கயிலை மலை வேய்தல்‌ - பூணுதல்‌.

வெள்ளிருக்கின்றவர்‌ - வெளியே உள்ளவர்கள்‌ வேர்க்கின்ற - சூடுமிகுந்த

62 புலவர்‌ சீனி. சட்டையப்பன்‌


வேழத்தின்‌ எச்சம்‌ - யானையின்‌ மலம்‌ வை

வேள்வாகனம்‌ - மன்மதன்‌ வாகனம்‌ (கிளி. வைகன்‌ மாடக்கோயில்‌ - வைகல்நாதர்‌ - இளங்கோதை.


பறவை விலங்கு மானுடரோடு தேவரும்‌ வணங்கிய
வேள்வி - உபகாரம்‌. திருத்தலம்‌. ஆடுதுறையிலிருந்து 7 கி.மீ.
வேள்வி செய்தல்‌ - யாகம்‌ செய்கின்ற. வைகும்கொலோ - நெஞ்சில்‌ வாழ்ந்திடுமோ
வேள்விக்குடி - கல்யாண சுந்தரர்‌ - நறுமண நாயகி. வைத்தேனேல்‌ - வைப்பவன்‌ ஆகில்‌
கைமேல்‌ பலன்‌ தரும்‌ கல்யாண பிராத்தனைத்‌ திருத்தலம்‌. வைதிக - வைதிகக்குதிரை
தஞ்சை குற்றாலத்திலிருந்து வட கிழக்கே 5 கி.மீ.
வைப்பதில்தான்‌ - நடந்து கொள்வதில்தான்‌
வேளானோன்‌ காகளம்‌ - மன்மதனது ஊதுகொம்பு. (குயில்‌). வைப்பாகும்‌ பதம்‌ - மூலதனமாகும்‌ பதம்‌.

வேளை - மன்மதனைப்‌ போன்ற அழகினை. வைப்பு - புதையல்‌.


வையத்து - உலகத்தின்‌
வேற்று - வேறு வகையில்‌
வையினும்‌ - ஏசினாலும்‌
வேேற்றுரைத்தேன்‌ இல்லை - மாறுபட்டுச்‌ சொன்னேன்‌
இல்லை
வைவமே என்னும்‌ - வைதிடுவோம்‌ என்று சொல்லும்‌.

திருஅருட்பா அகராதி 93
இரண்டாம்‌ திருமுறை
அ அண்டர்‌ ஆதியோர்‌ - அண்டங்களில்‌ வாழ்பவர்‌

அக்கண்நுதல்‌ - நெற்றிக்கண்‌ உடைய சிவன்‌ அண்ண - நெருங்க

அண்ணலே - சான்றோனே
அக்கணம்‌ - எமதூதர்கள்‌

அக்கமாமணி - உருத்திராக்க மாலை அண்மையதாய்‌ - நெருக்கமுள்ளதாய்‌

அகத்தின்பால்‌ - உயிரினிடத்தில்‌ அண்மையே - அருகிலே

அகம்‌ குழையேன்‌ - உள்ளம்‌ உருகேன்‌ அண்மையொடு - நண்பாகிய

அகம்மெலிய - உள்ளம்‌ நலிய அணி அம்பலம்‌ - அழகு மன்றம்‌

அகரம்‌ - வலிமை இல்லாமை அணிகொள்‌ - இரக்கமுடைய

அகல இருந்தனையே - தூரத்தே இருந்தனையே அணியன்‌ - அணுகி அடைபவன்‌

அங்கும்‌ - மறுமையிலும்‌ அணிவிடையாய்‌ - அழகு காளை வாகனனே

அங்கையில்‌ புண்‌ - உள்ளங்கையில்‌ புண்‌ அணுக்கத்தொண்டர்‌ - அகத்தொண்டர்‌ (அருகிருந்து


குற்றேவல்‌ புரிபவர்‌)
அச்சு இல்லை - உயிர்‌ வாழும்‌ தூய உடலை
அணை - படுக்கை
அச்சுதற்கு - திருமாலுக்கு அணைக்கின்ற - நெருங்குகின்ற
அசதியாட - குறை சொல்ல
அணையிலாது - அணை கடந்த
அஞ்சநடை - அம்ச நடை; அன்ன நடை
அத்தனை - தந்தையை
அஞ்சனம்‌ - மை
அத்தா - தந்தையே
அஞ்சியல்‌ - ஐம்புல மயக்கம்‌
அதுசாலும்‌ - அதுவே போதும்‌
அஞ்சுடையாய்‌ - ஐந்துமுகம்‌ உடையவரே
அதுவண்ணம்‌ - அப்படிச்‌ செய்யும்‌ தன்மை
அஞர்‌எலாம்‌ - துன்பம்‌ எல்லாம்‌
அந்தகன்‌ - எமன்‌
அஞராம்‌ - துன்பமாகும்‌
அந்தணர்‌ இலம்‌ - தயை உடையார்‌ குடியிருப்பு
அட முடியாது - அழிக்க இயலாது
அந்தநாள்‌ - முத்தியடையும்‌ நாளில்‌
அட்டமூர்த்தியாகிய - ஐம்பூதமும்‌ இருசுடர்‌, ஆன்மாவுமாகிய
அந்தரம்‌ - உள்வெளி
அடல்‌ ஏறு - வலிமை வாய்ந்த காளை
அந்திவான நிறத்து - சிவந்த வான நிறமுடைய
அடவுண்மாசு - அடர்ந்த மனமாயை
அநந்தர்‌ - அச்சு; அச்சானவர்‌; கருத்தா
அடித்துணை - இருதிருவடிகள்‌ அநீதமோ - அநீ்தியோ
அடிமலரும்‌ - திருவடிக்‌ கமலங்களும்‌
அப்பரிசினர்‌ - அத்தன்மையர்‌
அடிமைச்‌ சாதனம்‌ - அடிமைச்‌ சாசனம்‌
அபயம்‌ - அடைக்கலம்‌
அடியார்‌ மாலையின்‌ - அன்பர்களின்‌ பாமாலை
பூண்டவன்‌ அபரநிலையினர்‌ - சாத்திர ஞானிகள்‌
அடுத்தும்‌ - ஊட்டும்‌ அம்பலம்‌ - புதுமை பழக்கத்தினால்‌ சேர்கின்ற வலிவு
அடுவேன்‌ - அழித்திடுவேன்‌ அம்பியை - புணையை; ஓடத்தினை
அடைகுவித்து - சேரும்படிச்‌ செய்து அம்பினை - திருமாலாம்‌ காளையை
அடைய நின்று - நெருங்கி நின்று அம்புயன்‌ - பிரமன்‌

அடைவே - பெரும்‌ பேறே அம்புவி - அழகிய நிலம்‌

அண்கொள - நெருக்கமுடைய அம்பொற்சேவடி - அழகிய பொன்மையான சிவந்த திருவடி


அம்மனை - அம்மையை
அணங்கவர்‌ - வருத்தும்‌ தெய்வத்தை ஒத்தவர்‌

திருஅருட்பா அகராதி 67
அம்மான்‌ - தலைவன்‌; மாமன்‌ ஆனவன்‌ அலங்குகின்ற - ஓங்குகின்ற
அம்மை - மறுமை; முற்பிறப்பிலும்‌ அலதுஆணை - அல்லாமல்‌ வேறு கடமை இல்லை

அமரிடை - போர்‌ அடுத்து அல்பாய்‌ - இரவின்‌ நிறம்‌ உடைய


அமல நித்தியமே - மலமற்ற நிலைத்த பொருளே அல்லல்‌ - தொல்லை

அமல நெறி - மாயை விலகும்‌ மார்க்கம்‌ அல்லல்‌ ஓதியர்‌ - இருள்‌ போலும்‌ கூந்தலை உடையவர்‌

அமலை - மலம்‌ நீங்கியவன்‌ அல்லல்‌ ஓதுதும்‌ - துன்பத்தினைச்‌ சொல்லுவோம்‌

அமுங்க - வருந்திட அல்லல்கடல்‌ - துன்பக்கடல்‌

அமுங்குகின்ற - வருந்துகின்ற அல்லாயம்‌ - கருநிறமுடைய நஞ்சு


அமுத இளநகை - அமுதம்‌ தரும்‌ புன்சிரிப்பு அல்லார்‌ - இருளை நிறைந்த
அமையும்‌ - போதும்‌ அல்லிர்சொல்‌ - இல்லையோ
அமைவு - அடக்கம்‌ அல்லின்‌ - இரவு இருளினும்‌
அமைவேன்‌ - சென்று அடைவேன்‌ அல்லும்‌ எல்லும்‌ - இரவும்‌ பகலும்‌

அயர்ந்திலேன்‌ - பாடி நெகிழ்ந்திலேன்‌ அல்லை - இரவினை; இருட்டை

அயன்‌ - பிரமன்‌ அல்வைத்த - இருளையுடைய

அர - அரனே அலைகொள்‌ - கடலில்‌ தோன்றிய


அரக்குஎன - மெழுகுஎன அலைப்பது - அலையடிப்பது

அரங்கம்‌ - மேடை அலையே கருதும்‌ - எண்ணிப்‌ போற்றும்‌


அரட்ட வேடரை - வீண்‌ பேச்சினரை அலைவளைக்கும்‌ - அலைகள்‌ எழும்‌

அரண்‌ என - பாதுகாவல்‌ என அவத்திழிய - கீழ்மையில்‌ கிடக்க


அரணமாகும்‌ - பாதுகாப்பு ஆகும்‌ அவநேயம்‌ - இழிவான விருப்பம்‌

அரந்தையோடு - மன வருத்தத்தோடு அவமானம்‌ - இழிவு

அரவப்படம்‌ - பாம்பின்‌ படமாகும்‌ அவமே - வீணாக

அரவனையேன்‌ - பாம்பினை ஒத்தவன்‌ அவலத்தழுங்கல்‌ - இழிநிலைக்கு வருந்துதல்‌


அரவார்‌ - பாம்பினால்‌ ஆய அவலம்‌ இங்கு - இழிவு இங்கு
அரிட்டை ஓதுதும்‌ - துன்பத்தைக்‌ கூறுவோம்‌ அவ்வண்ணம்‌ - அத்தகையதாகி
அருட்கலை - அருள்‌ ஒளி அவ்வழி - அருள்‌ வழி
அருட்கலைகிளர்‌ - அருள்‌ ஒளி வீசும்‌ அவ்வியம்‌ - வஞ்சகம்‌

அருட்டி(தி)றம்‌ - அருள்‌ வல்லபம்‌ அவ்வியர்‌ - குறைபாடாகியவர்‌


அருணையில்‌ - திருவண்ணாமலையில்‌ அவாவுற - விரும்பிட
அருத்தியின்‌ - அன்புடன்‌ அழல்‌ அயில்‌ கரத்து - தீஉமிழும்‌ வேல்‌ பிடித்த கை
அரும்பின்னை - இலக்குமியை அழற்கணை - தீ உமிழும்‌ அம்பு
அரும்பெறல்‌ - பெறுவதற்கு அரிய அழற்கு இரைத்த - தீயில்‌ இட்ட
அருமால்‌ - உலகமயக்கம்‌ அழற்றிய - விரிந்த
அருமை செய்து - பாராட்டச்‌ செய்து அழுந்தி - மூழ்கி
அருள்வான்‌ - திருவருள்‌ புரிய என்றே அளகத்தார்‌ - கூந்தலினார்‌
அரையன்‌ - அரசன்‌ அளகம்‌ - கூந்தல்‌

668 புலவர்‌ சீனி. சட்டையப்பன்‌


அளற்றிடை - சேற்றிடையில்‌

அளற்றில்‌ - சேற்றில்‌ ஆஆளன்று - அடடா என்று
அளி - கருணை, வண்டுகள்‌
ஆக(ம)மும்‌ - சித்தாந்த நூல்களும்‌
அளிக்கும்‌ தன்மை - கொடுக்கும்‌ தன்மை ஆக்கை - உடம்பு
அளிகொள்‌ - இரக்கமுடைய ஆகாயம்‌ - பெருவெளி
அளிநறை கொள்‌ இதழி - தேனீக்கள்‌ சேகரித்திட்ட தேன்‌ ஆங்காரப்‌ பேரினை - அகங்காரம்‌ என்னும்‌ பெயரினை
நிறைந்த கொன்றை
அளியே பெருக - இரக்கம்‌ மிகுந்திட; உருக்கம்‌ பெருகிட
ஆசகலும்‌ - குற்றம்‌ நீங்கும்படி
அளியோய்‌ - இரக்கம்‌ உள்ளவனே
ஆசும்‌ - குற்றம்‌ குறையும்‌
ஆசுவரே - பெரிய சுவரே
அற அறிந்தனம்‌ - முழுதும்‌ தெரிந்தோம்‌
அறக்கடையாய்‌ - தருமத்தில்‌ இழிந்தவராய்‌
ஆடற்கு - தடுமாற்றம்‌ அடைவதற்கு
ஆண்டு ஆறுமூன்றாண்டில்‌ - ஒன்பதாம்‌ ஆண்டில்‌
அறத்தாய்‌ - தருமவல்லி
ஆண்டுகொண்ட - ஆட்கொண்ட; அடிமையாக்கிய
அற்ப அளவு - சிறுபொழுது
ஆண்டை - எசமான்‌
அற்ப அற்றைக்கூலி - கொஞ்சமாக அன்று தரும்‌ கூலி
ஆண்தகையை - ஆடவரில்‌ சிறந்தவனை
அற்பனேன்‌ - கீழ்மையானவன்‌
அற்புடைய - அன்புடைய
ஆதித்தர்‌ - சூரியர்‌
ஆது சொல்லுதும்‌ - நிலைமை கூறுவோம்‌
அறம்‌ அருள்‌ புரிந்தவனே - தரும உபதேசம்‌ செய்தவனே
ஆய்க்கும்‌ - தாய்க்கும்‌
அற்றம்‌ - அச்சம்‌; சோர்வு
ஆய்த்தகலை - ஆய கலைகள்‌
அற்றுநோக்கிய - நல்லுணர்வுகளின்று முழுதும்‌ விலகும்‌
படியான ஆய்தல்‌ - ஆராய்தல்‌
அறியாவண்ணம்‌ - அழிவில்லாத வகையில்‌ ஆயிரங்கள்‌ முகில்‌ - ஆயிரம்‌ கரிய மேகங்கள்‌

அறியாவிடில்‌ - இரங்கா விடில்‌ ஆர்‌அழல்‌ - நிறைந்த நெருப்பு


அறுமுக - ஆறுமுகங்களை உடைய ஆர்க்கும்‌ - ஒலிக்கும்‌ ; ஆரவாரிக்கும்‌
அறைகுவதென்னே - சொல்லுவதால்‌ என்ன பயன்‌ ஆரணமும்‌ - வேதாந்த நூல்களும்‌
அறைந்து போற்றுதும்‌ - சொல்லிப்‌ புகழுவோம்‌ ஆர்த்தார்‌ - ஆரவாரிக்கின்றார்‌
அறையும்‌ - பேசும்‌ ஆர்த்து - ஒப்புவித்து
அறைவது - சொல்வது ஆர்ந்திடுமோ - கிடைக்குமோ
அனக நடந்தது - ஆன்மாவில்‌ நடம்‌ புரிவது; புண்ணிய நலம்‌ ஆர்ந்து - பொருந்தி
உடையது
ஆராஅணங்குற - தீரா அச்சம்‌ மேலிட
அனந்தம்‌ - கணக்கற்ற
ஆரூர்‌ - திருவாரூர்‌
அன்றார்ந்த - அன்றுவந்த ஆல்‌ - ஆலமரம்‌
அன்னம்‌ - சோறு
ஆல்‌ அடுத்த - கல்‌ ஆல மரத்தின்‌ கீழ்‌ அமர்ந்த
அன்னார்‌ - அத்தகையவர்‌
ஆலக்கோயிலில்‌ - திருக்கோயிலில்‌
அன்னே - தாயே
ஆலக்கோயிலுள்‌ - திருக்கச்சூரில்‌
அனித்தம்‌ இலா - அழிவடையாத ஆலகாலம்‌ - பாற்கடலின்‌ நஞ்சு

ஆலம்‌ - நஞ்சு

திருஅருட்பா அகராதி 69
ஆலம்‌ சொல்லுதும்‌ - துயரினைச்‌ சொல்லுவோம்‌ இடையாத - அவியாத
ஆலவினையால்‌ - தீவினையால்‌ இடையுறு - இடுப்பின்‌ நடுவில்‌
ஆலி அன்னதாம்‌ - ஆலம்கட்டி மழை போன்றதாகும்‌ இணைத்தாள்‌ - இரண்டாகிய திருவடி

ஆலின்‌ - ஆல மரத்தின்‌ இணைத்துணை - அடிகள்‌ துணை என்று

ஆவா - ஆஆ என இணையில்‌ - ஈடில்லாத

ஆழி ஒத்து - சக்கரத்தைப்‌ போன்று இதம்‌ - புத்தி


ஆள்பதம்‌ - ஆளும்‌ தன்மை உடைய திருவடி இதம்‌ சொல்லி - நயமாகப்‌ பேசி
ஆள்வையே - ஆண்டு அருள்வாயாக இதழித்தார்‌ - இதழ்களை உடைய மலர்‌ மாலை
ஆளாவேன்‌ - தொண்டனாவேன்‌ இதழிப்புயம்‌ - மாலை தரித்த தோள்‌

ஆற்ற - தீராத இதழிமாலையும்‌ - கொன்றை மாலையும்‌

ஆற்றுக்கே - கங்கைக்கு இந்த நாள்‌ - இப்பிறப்பிலேயே

ஆறுமேவிய வேணி - கங்கை விளங்கிய சடை இந்தார்‌ -பிறை சூடிய


ஆனிவர்ந்து - காளை மீது இந்து ஓர்தரு - நிலவு விளங்குகின்ற
ஆனேறி - காளைமீது ஊர்ந்து ; ஊர்ந்து இந்து சேகரன்‌ - இளநிலா சூடியவனே

இ இப்பரிசானால்‌ - இத்தன்மை உடையதானால்‌

இகலிடா - நீங்காத இம்பர்‌ - மண்ணுலகினர்‌; இவ்வுலகினர்‌

இகந்தேன்‌ - நீங்கினேன்‌ இமையான்‌ - மலையரசன்‌

இகல்‌ இடையை - இடையில்‌ உள்ள கு, கு, கு என்னும்‌ இயம்பல்‌ - சொல்லியருளுதல்‌


எழுத்தினை இரட்டையாக்கி அதாவது (ஆறு) அறுகுவாக்கி இயம்பிடாது - பேசாது
அந்த அறுகம்புல்‌ கொண்டு
இயம்பிய - சொல்லிய
இகல்‌ உடையேற்கு - போராட்டமுடைய எனக்கு
இயம்பினேன்‌ - சொன்னேன்‌
இங்கில்‌ உழப்பில்‌ - உலகியலில்‌
இயம்புகவே - சொல்லுகவே
இங்கும்‌ - இம்மையிலும்‌
இரக்கமே - உயிர்களின்‌ துன்பம்‌ கண்டு வருந்தினால்‌
இசைக - பொருந்துக
இரக்கின்றோர்களுக்கு - யாசிப்பவர்க்கு
இசைக்கின்றார்‌ - பேசுகின்றார்‌
இரங்காது - இரக்கமின்றி
இட்டம்‌
- விருப்பம்‌
இரந்தளித்த - பிச்சையேற்றுத்‌ தந்த
இட்டவகை - விதிவழி
இரந்திடும்‌ அவனே - பிச்சை எடுத்த இறைவனே

இரந்து - அவதியுடைய
இட்டு உண்பர்‌ - கொடுத்து உண்பவர்‌

இடத்தாய்‌ - இடப்பக்கம்‌ சேர்ந்தாய்‌


இரப்பவர்க்கு - யாசிப்பவருக்கு
இடம்‌ - சூழ்ச்சியே
இரிந்திட - நீங்கிட
இடமும்‌ - இடப்பக்கமும்‌
இருங்கழுவில்‌ - கரிய கழுமரத்தில்‌
இடர்‌ - துன்பம்‌
இருந்தவத்தோர்‌ - பெரிய தவம்‌ செய்தவர்‌
இடரின்‌ - துன்பத்தின்‌
இருநிலம்‌ அகன்று - இருளைத்‌ தரும்‌ தத்துவங்களினின்று
இடும்பிள்ளை - பெரிய பிள்ளை (மரம்‌ போன்றவர்‌) விலகி
இடுமைநெறி - ஞானவழி; அஞ்ஞானவழி இரும்பென - இரும்பு போன்ற
இடை - இடுப்பு இருமைக்கும்‌ - இம்மை மறுமைக்கும்‌

90 புலவர்‌ சீனி. சட்டையப்பன்‌


இருமையினும்‌ - இம்மை மறுமையிலும்‌ இன்மயம்‌ - மனித நேயம்‌
இருவண்ணம்‌ - இத்தகைய; இரண்டு வகையான இன்று ஆக - இன்னமும்‌ கூட

இருவருக்கரிய - பிரமன்‌ விஷ்ணுவும்‌ காண அரிய இனாது என - தீமையானது என


இருவாதனை - சகப்‌ பழக்க வாதனை இனை உடையான்‌ - பொருந்தக்‌ கூடியமையால்‌

இருள்‌ நடையில்‌ - இழிந்த வார்த்தையில்‌ *

இருள்பவம்‌ - இருண்ட பிறப்பு ஈகும்‌ அகன்றேன்‌ - ஈதலைவிட்டு நீங்கினேன்‌


இருளுடையார்‌ - இருண்ட கல்‌ மனம்‌ போன்றவர்‌ ஈகுவதும்‌ - பகிர்ந்து தருதல்‌ எதுவும்‌
இருளே - இழிவினையே ஈங்கு - இவ்விடத்தே
இருளைக்‌ காய்க்கும்‌ - அக இருளை நீக்கும்‌ ஈட்டுகின்றதற்கு - சம்பாதிப்பதற்கு
இரை எனல்‌ - தீனி என்பது ஈடு - மனத்துன்பம்‌
இரைக்கும்‌ - ஒலி செய்யும்‌ ஈடு ஆரும்‌ - இணையான முடிவாகும்‌
இலகம்‌ பரத்தே - விளங்கும்‌ சிதாகாசத்தில்‌ ஈண்டாமை - இங்கு ஆமை
இலகு - விளங்குகின்ற ஈண்டு ஆறு - இங்கு வளர்க என
இலங்கள்‌ தோறும்‌ - வீடுகள்‌ தோறும்‌
ஈத்து - ஈர்த்து; இழந்து; கொடுத்து
இல்மேவி - உலகியலில்‌ அழுந்தி ஈதியேல்‌ - கொடுப்பாயானால்‌
இல்லியர்‌ - ஓட்டைகள்‌ நிறைந்த ஈயில்‌ இழியேன்‌ - ஈயினும்‌ இழிந்தேன்‌
இல்லைவேட்ட - உடலினை விரும்பி ஈர்க்க - இழுக்க
இல்லொழுக்கிய - உலகியலில்‌; குடும்ப நிலையில்‌ ஈர்க்கின்றாய்‌ - இழுக்கின்றாய்‌
இல்வைப்புடையேன்‌ - உலகியல்‌ போகம்‌ உடையவன்‌ ஈர்க்குவன்‌ - இழுத்திடுவான்‌
இலனே - இல்லையே
ஈர்த்த - கிள்ளிய
இவண்‌ - இங்கே
ஈர்த்த நெஞ்சினர்‌ - தீமையால்‌ இழுக்கும்‌ மணமுடை யாள்‌
இவரும்‌
- ஏறுகின்ற ஈர்த்து - இழுத்து
இவ்வகை செய்திட - முன்‌ வினைப்பயன்‌ அமைய ஈறில்‌ - அளவில்லாத
இவ்வண்ணம்‌ - இத்தகையது
ஈறு - இழிந்த நிலை
இவ்வழி - உலக நடையில்‌ ஈறு அறியா - அடியை அறியாத
இழிகிலேம்‌ - இழிந்த இறப்புமில்லை; இறங்கவுமில்லை ஈனம்‌ தக்காது - இழிவு அமையாமல்‌
இழிச்சினை - தாழ்வுப்‌ படுகை ஈன்று கொண்ட - பெற்றெடுத்த
இழிதகையேன்‌ - தாழ்பவன்‌

இழுது - சாறு அற்ற சக்கை
உக்க அக்கணம்‌ - பிறந்த அந்த நேரத்திலேயே
இழை பொறுத்த - அணிகலன்கள்‌ சூடிய
உக்கு மாறினும்‌ - விழுந்து மாறினாலும்‌
இளகிலா - உருகி நெகிழாத
உகுப்பார்‌ - சிந்துவார்‌
இறுத்த - பல்லினை உடைத்த
உஞ்சப்படும்‌ - மேம்படும்‌ நிலையில்‌
இறையும்‌ - சிறுபொழுதும்‌; கணப்‌ பொழுதும்‌; நின்‌ வழியில்‌
சிறிதளவும்‌ உஞ்சவர்கள்‌ - உயர்ந்தவர்கள்‌; மேம்பட்டவர்கள்‌

இறையேனும்‌ - சிறிதேனும்‌ உட்கதவம்‌ கொளும்‌ - உள்ளே ஒன்றுபடும்‌; உயரும்‌ கதவுடைய

இன்பறு - துன்பமுடைய உட்குழைவான்‌ - அகம்‌ நெகிழ்வான்‌

திருஅருட்பா அகராதி 91
உட்டிகழ்ந்த - உள்ளே ஓங்கும்‌ உய்வளிக்கும்‌ - வாழ்வளிக்கும்‌
உட்பொங்கி - உள்ளே (பூரித்து) ததும்பி உயிர்க்கு இதம்‌ - உயிர்களுக்கு நன்மை
உடைமை - செல்வம்‌ உயிர்நாதர்‌ - உயிர்த்துணைவன்‌
உடையோர்‌ - உரியவர்‌ உரக்க - சப்தம்‌ போட்டு

உண்‌ முக(ம்‌) - அகமுகம்‌ உரக்கின்றோர்‌ - அன்பு செய்பவர்‌

உண்‌என்றால்‌ - நினைப்பாய்‌ என்றால்‌ உரப்படும்‌ - வலிமையைச்‌ சேர்க்கும்‌ தவ வலிமையுடைய


உண்டு இலை - உண்டு என்றோ இல்லை என்றோ உரம்‌ - அருள்‌ நிலை
உண்டுகொல்‌ - இருக்கின்றார்களோ உரமுறும்‌ - வலிமை தரும்‌
உண்ண - நினைக்கும்‌ படியான உரவோய்‌ - திறல்‌ உடையவனே

உண்ணிரம்ப - முற்றிலும்‌ நிறைந்து உரிபுனை - தோலை உடுத்திய


உண்ணிலாகிய - உள்ளத்தில்‌ விளங்கிய உருக்கொடு - வடிவு கொண்டு

உண்ணுகிற்பீரேல்‌ - நினைப்பீரானால்‌ உருகும்‌ - வெகுளும்‌

உண்ணும்‌ - இசைவாய்ப்‌ பொருந்தும்‌ உரைபடாமல்‌ - மாற்று உரைக்கப்படாமல்‌

உண்ணையாய்‌ - உள்ளத்தில்‌ வருத்தமடையாய்‌ உரைமறுத்து - பேச்சை மறுத்து

உணர்விலேன்‌ - தெய்வ பக்தி இல்லாதவன்‌ உலகப்‌ பந்திலே - உலகியல்‌ புன்மையில்‌

உணர்வு வருவித்து - அருள்‌ ஒளி உணர்வு தந்து உலவா வளியாய்‌ - அழியாத சுழற்‌ காற்றால்‌
உததிபோல்‌ - கடல்போல்‌ உலவு - உலவும்‌ யானை

உதவுதியோ - உதவுவாயோ உலவும்‌ - விளங்கும்‌


உந்தமட்டில்‌ - கடந்திட மட்டும்‌ உலை வளைக்கா - உலையில்‌ வடிக்காத

உந்திவந்தவன்‌ - பிரமன்‌ உலைந்தே - அலைந்தே

உந்தும்‌ - வெளியே உலைந்தேன்‌ - வருந்தினேன்‌

உந்தை - தந்‌ைத உலைய - நிலைகுலைய


உப்பிலிக்கு - உப்பில்லாத உணவிற்கு உலோபமாம்‌ - கருமித்‌ தனமாம்‌
உம்பர்‌ - முன்னாள்‌; வானவர்‌; விண்ணுலகினர்‌ உவக்கும்‌ - விரும்பி செய்யும்‌
உம்பர்நாயகர்‌ - தேவர்க்குத்‌ தலைவர்‌ உவப்பவே - மகிழ்ச்சியே
உமையாள்‌ உவந்த - உமையவள்‌ விரும்பிய உவர்ச்சலம்‌ - சிறுநீர்‌
உய்க்கவே - சேர்ந்திடுக என்று உவரி - உப்புக்கடல்‌
உய்கிலேன்‌ - மேம்பட மாட்டேன்‌ உவ்வண்ணன்‌ - திருமால்‌
உய்குவாய்‌ - வாழ்ந்திடுவாய்‌ உழக்கினும்‌ - உழுதாலும்‌
உயங்கும்‌ - திகைக்கும்‌ உழல்‌ - சுழலும்‌

உய்திறம்‌ - மேம்படும்‌ வலிமை உழல்வை - சுழற்சியை


உய்மையே - உய்வு பெற உழை புரிந்து - அணுகச்‌ செய்து
உய்ய - மேம்பட உள்‌ இருகும்‌ - உள்ள உயர்ச்சியும்‌
உய்யர்க்கும்‌ - மேம்பட விரும்புபவர்க்கும்‌ உள்‌ ஏற்றல்‌ - உள்ளத்தால்‌ துதித்தல்‌
உய்யுமாறு - நாம்மேம்பட உள்‌ நலிகுவன்‌ - உள்ளே வாடிவருந்துபவன்‌

உய்வதேதர - மேம்பட விரும்புகின்றதைத்‌ தர உள்கிடாது - எண்ணாமல்‌

92 புலவர்‌ சீனி. சட்டையப்பன்‌


உள்கு - கருதி; எண்ணி அள்‌
உள்குகின்றேன்‌ - எண்ணுகின்றேன்‌
ஊட்டுவித்து - பயனை உண்டாக்கி
உள்நையேன்‌ - உள்ளம்‌ உருகிலேன்‌
ஊடினாலும்‌ - மாறுபட்டுச்‌ சின மடைந்தாலும்‌
உளவை - இரகசியம்‌
ஊடுகின்றோர்‌ - மாறுபடுகின்றோர்‌
உள்ளலேன்‌ - நினைக்கிலேன்‌
ஊடை நீக்கும்‌ - சினமழிக்கும்‌
உள்ளற்கு - எண்ணுதற்கு; கருதுதற்கு ஊண்‌ ஊதியம்‌ - சோறு உண்பதாகிய ஆதாயம்‌
உள்ளுகின்றோர்‌ - நினைக்கின்றவர்‌
ஊண்‌ என நின்ற - புறமுக நாட்டமுடன்‌ வாழும்‌
உள்ளும்‌ - கருதுகின்ற
ஊண்‌ நினைந்து - உணவை எண்ணி
உள்ளொடு - கருதுக என்று
ஊணத்துணர்ந்த - சடைச்சி மரம்‌ போன்று; மிக உண்ணும்‌
உறநினைவு - பொருந்தும்‌ எண்ணம்‌ விருப்பம்‌ போல
உற்பவத்தை - பிறப்பினை ஊணாதியாம்‌ - உணவு முதலியவற்றில்‌ விருப்பம்‌ உடைய
உற்ற விடத்தில்‌ - துன்ப காலங்களில்‌ ஊத்தைத்துருத்தி - இழிந்த வயிறு
உறுக்கி - தூக்கிச்‌ சென்று ஊமன்‌ - ஊமையன்‌

உறுகண்‌ - துன்பம்‌ ஊற்றவே - பெருகிடவே


உறுந்தவர்‌ - பெரிய தவமுடையவர்‌ ஊன்‌ செய்த - மாமிசத்தில்‌ செய்யப்பட்ட
உறுபொருள்‌ - சிறந்த அர்த்தம்‌ ஊன்‌ முக(ம்‌) - புறமுகம்‌

உறுபோதும்‌ - பொருந்தும்‌ பொழுது ஊன்றார்‌ - புறமுக எண்ண மில்லாதார்‌


உறும்பிணியால்‌ - சேர்ந்த நோயால்‌ ஊன்று கொண்டருளும்‌ - ஊன்றி நின்று அருளும்‌
உறுமோ - பொருந்துமோ

உறுவேதனை - பெருந்துன்பம்‌
எக்கரிடை - மணலில்‌ புதையும்‌
உறுவேம்‌ என்ன - நிலை பெறுவோம்‌ என
எங்ஙனம்‌ - எவ்வளவு
உறைந்து - கூட இருந்து எச்சிலை - உண்ட இலை
உறைமணக்கும்‌ - மழை நீர்மணம்‌ வீசும்‌
எஞ்சல்‌ இலவாய்‌ - மிகுதியும்‌; குறைவில்லாமல்‌
உன்தாட்கு - உனது திருவடிக்கு
எஞ்சலின்றி - குறைவில்லாமல்‌
உன்பாலதே - உன்னுடையதே
எஞ்சவேண்டிய - விட வேண்டிய
உன்றாள்‌ - உனது திருவடி
எஞ்சா - விட்டுவிடாத
உன்னாரும்‌ - எண்ணாதவரும்‌
எஞ்சுவது - விடுவதில்லாதது; மிஞ்சி உள்ளது
உன்னி - கருதி
எட்டுணையும்‌ - எள்மூக்கு அளவும்‌
உன்னிடாது - நினைத்திடாமல்‌
எட்டுணையேனும்‌ - எள்‌ அளவாவது
உன்னிலை - நினைக்கமாட்டாய்‌
எண்‌ குணப்பொருப்பே - எட்டு குணங்கள்‌ உடைய தெய்வ
உன்னுதல்‌ - எண்ணுதல்‌ மலையே
உன்னுதி - எண்ணுக எண்குணத்தான்‌ - தன்‌ வயத்தனாதல்‌; தூய உடம்‌ பினனாதல்‌;
இயற்கை உணர்வினனாதல்‌; முற்றும்‌ உணர்தல்‌; இயல்பாகவே
உன்னும்‌ நிலைக்கு - எண்ணும்‌ தகுதிக்கு
பாசங்களின்று நீங்குதல்‌; பேரருளுடைமை; முடிவில்‌ ஆற்றல்‌
உன்னேல்‌ - நினைக்காதே உடைமை; வரம்பில்‌ இன்பமுடைமை ஆகிய எட்டுக்‌ குணங்கள்‌
உடையவன்‌.

எண்டர - எண்ணிட

திருஅருட்பா அகராதி 93
எண்டோள்‌ - எட்டுக்கைகள்‌; எட்டுத்‌ தோள்கள்‌ எள்ளல்‌ - இகழ்ச்சி
எண்ணலை - எண்ணாதே எள்ளல்‌ உற - இழிவு பொருந்த
எண்ணறாத - எண்ணுதற்கு அரிய எற்கு - எனக்கு

எண்ணுடையாரிடை - நினைவை எண்ணி வாழ்கின்றவரின்‌ எற்றினுக்கு - எதற்காக


எண்பெறா - அளவு படாத எற்றினுக்கோ - எதற்காக
எண்மை - கீழ்மை; தாழ்வு; எளிமை எற்றுக்கு - எதற்கு
எண்மையன்‌ - தாழ்வுடையேன்‌ எற்றுவது - தள்ளுவது
எண்மையின்‌ - எளிமையால்‌ என்‌அளவு - என்னிடத்தில்‌
எதிஎலாம்‌ - அடக்கமாகிய எல்லாம்‌ என்‌இடரை - என்‌ துன்பத்தினை
எதிர்‌என்று - எதிரில்‌ சென்று என்‌இது - என்ன இது

எந்தக்‌ கடைத்தலை - எவரது வாசலில்‌ என்‌உறவேது இனி - இனி என்ன சொந்தமுளது


எந்தமை - எம்‌ தம்மை ; எங்களை என்கொல்‌ - எதற்காக

எப்பாலவர்க்கு - எங்கும்‌ உள்ளவர்க்கும்‌ என்செய்குதும்‌ - என்ன செய்வோம்‌

எம்மான்‌ - எமது தலைவன்‌ என்சொலேன்‌ - என்ன சொல்ல மாட்டேன்‌

எம்மானை - எமது தலைவனை என்புகாத்து - எலும்பினைக்‌ காவல்‌ செய்து

எம்மை கேட்கினும்‌ - எவ்வுலக இன்பம்‌ கேட்டாலும்‌ என்மயம்‌ - எனது நிலை


எம்மையில்‌ - எந்தப்‌ பிறவியில்‌ என்றின்‌ - கதிரவன்‌ என்று
எய்க்கின்றேன்‌ - குறைபடுகின்றேன்‌ என்று கொல்‌ - என்றோ

எய்திடா - அறிந்து கொள்ள முடியாத என்றும்மால்‌ வீழ்ந்தேன்‌ - எப்போதும்‌ துன்பத்தில்‌ அகப்‌


பட்டேன்‌
எய்ப்பினில்‌ வைப்பே - முதுமைக்காகத்‌ தேடி வைத்த
செல்வமே என்னமேல்‌ - இதற்கு மேல்‌

எய்ப்பு ஒழிய - தளர்வு நீங்க என்னை - எத்தகைய

எய்ப்புடன்‌ - தளர்ச்சியோடு என்னைகாண்‌ - எப்படிப்பட்டதோ

எய்யா - கைவிடாத என்னோ - எப்படியோ

எய்யாத - வீணாகாத ஏ
எயில்‌ - மதில்‌
ஏக - ஒருவனே
எயில்‌ அழற்றி - திரிபுரத்தை எரித்து ஏகாத - போகாத
எல்லை - அளவு
ஏட - ஏண்டா; அடா; ஏடா
எவ்வண்ணம்‌ - எத்தகையதோ; எவ்வகை
ஏடகம்‌ - ஓலைச்‌ சுவடியில்‌
எவ்வண்ணமும்‌ - எப்படியாகும்‌ நிலையும்‌
ஏடுவார்‌ இதழிக்கண்ணி மேன்மை நிறைந்த
எவ்வம்‌ - துன்பம்‌ இதழ்களையுடைய மாலை

எவர்க்கும்‌ மேலானான்‌ - எல்லாக்‌ கடவுளுக்கும்‌ ஏண்கொள்‌ - அருள்‌ வலிவுக்குரிய


முதன்மையான கடவுள்‌
ஏணப்பரி - வலிவுடைய குதிரைப்படை
எழுமையும்‌ - ஏழ்‌ஏழ்‌ பிறப்பிலும்‌ ஏணியே தர - அழியாத நிலையை அமைக்க
எள்வினை - பழி பேசும்‌ தீவினை
ஏத்தா - இழிவுடையேன்‌; புகழாத இழுக்குடையேன்‌
எள்ளத்திலே - இழிவதிலே
ஏத்திடேன்‌ - புகழ்ந்திடேன்‌
94 புலவர்‌ சீனி. சட்டையப்பன்‌
ஏத்தினோம்‌ - துதித்தோம்‌ ஏன்று கொள்வது - ஏற்றுக்‌ கொள்வது

ஏத்தும்‌ வண்ணம்‌ - புகழும்‌ படியான மேன்மை ஏன்று கொள்ளே - ஏற்றுக்‌ கொள்வாய்‌

ஏத்தெடுப்ப - புகழ்ந்து பேச ஏன்றுகொள்‌ - ஏற்றுக்‌ கொள்

ஏதப்படாதது - பாதிப்பமையாதது
85
ஏதம்‌ ஆட - துன்பம்‌ நீங்க
ஐதட்டிகும்‌ - கோழையாய்த்‌ தடைபடும்‌
ஏதம்‌ நீத்து - துன்பம்‌ அகற்றி ஐந்தொழில்‌ - படைத்தல்‌; காத்தல்‌; அழித்தல்‌; மறைத்தல்‌
ஏதிலார்‌ என்று - அயலார்‌ போல அருளல்‌

ஏதுசெய்‌ - காரணமாக்குகின்ற ஐயம்‌ - பிச்சை ; சந்தேகம்‌


ஏமக்கொடுங்‌ கூற்றினும்‌ - உயிரைத்‌ தூக்கி ஈர்க்கும்‌ எமனை ஐயாநநம்‌ - ஐந்து திருமுகம்‌
விட
ஐவர்‌ - நான்முகன்‌; திருமால்‌ உருத்திரன்‌; மகேசுவரன்‌
ஏமம்‌ - பாதுகாவல்‌ சதாசிவன்‌
ஏமவல்லி - சிவகாமவல்லி ஐவாய்‌ - ஐந்து தலை
ஏய்தடை - பொருந்திய தடை

ஏய்தவ - சென்றடைதல்‌
ஒக்க நெஞ்சமே - பொருந்திய மனமே
ஏய்ந்து - பொருந்தி ஒட்டறை - பாவம்‌ சுமப்பவரை
ஏயர்கோனுக்கு - சுந்தரமூர்த்தியின்‌ தோழர்‌ ஏயர்கோன்‌
கலிக்காம நாயனாருக்கு ஒட்டுபடாதது - தொடர முடியாதது
ஏயும்‌ - இவ்வுலக வாழ்வில்‌ ஈடுபடும்‌; பொருந்தும்‌ ஒடிய - ஒழிய
ஏர்‌ - உயர்ச்சி ஒடிவில்‌ - தாழ்வடையாத

ஏர்கொண்டு - எழுச்சிப்பெற்று ஒடுக்கி - மனம்‌ அடக்கி


ஒண்ணாது - தகாது
ஏர்பெறும்‌ - அழகு பொருந்திய
ஒண்ணுதலாள்‌ - ஒளி வீசும்‌ நெற்றியினாள்‌
ஏர்மதிக்கும்‌ - அழகுடையதாகும்‌
ஏல - பொருந்தும்படியான ஒண்தலத்து - திருத்தலத்தில்‌
ஏலத்தார்‌ குழலாள்‌ - இயற்கை மணம்‌ வீசும்‌ நீண்ட முடியுடைய ஒண்பொழில்‌ - ஒளிரும்‌ சோலை
உமையவள்‌ ஒண்முகத்தே - ஒளி முகத்தில்‌
ஏலமணிக்குழலாள்‌ - மணம்‌ வீசும்‌ கூந்தலை உடையாள்‌ ஒண்மை - அருள்‌ ஒளி மேன்மையதாகிய ; மேன்மை
ஏலவார்‌ குழலாள்‌ - உமையவள்‌ ஒணா - இயலாத
ஏலா - பொருந்தாத ஒதி - ஒதிய மரம்‌
ஏலும்‌ - பொருந்தும்‌ ஒப்பாரி
- ஒப்புமை
ஏழ்பவம்‌ - ஏழு பிறவி ஒரு வண்ணம்‌ - ஒரு நிலைப்படுதல்‌
ஏழுலகில்‌ - பூ; புவ; சுவ; மகா; சன; தவ; சத்திய லோகங்கள்‌ ஒருஉளத்தின்‌ - கற்புடைய மனத்தினின்று
ஏற்சிறக்கும்‌ - அழகு நல்கும்‌ ஒருகூறும்‌
- ஒரளவும்‌
ஏன்‌எனாது - ஏன்‌ என்று கேளாது இருப்பது ஒருங்குருள -சேர்ந்து உருளும்படியாக
ஏனமாய்‌ - பன்றியாய்‌ ஒருங்கே
- ஒன்று கூடி
ஏன்று கொண்டானை - ஏற்றுக்‌ கொண்டவனை ஒருதிறம்‌ உடையோர்‌ - ஒருநிலையுடன்‌ வாழ்பவர்‌

ஏன்று கொண்டு - ஏற்றுக்‌ கொண்டு ஒருபால்‌ - ஒருபக்கம்‌

திருஅருட்பா அகராதி 95
ஒருபோது - ஒருவேளைமமட்டும்‌ ஓது செய்வது - உபதேசிப்பது ; முறையிடுவது
ஒருமை ஈயும்‌ - பேரின்பம்‌ ஈயும்‌ ஓதை - ஓதம்‌
ஒருமை நெறியாய்‌ - இரக்கநிலையில்‌ ஓதைக்கடல்‌ - காற்றில்‌ ஆரவாரம்‌ எழுகின்ற கடல்‌
ஒருமைப்‌ பயனை - பேரின்பப்‌ பயனை ஓர்த்த - தெளிவு மிக்க
ஒருமையுற - இரக்க நெறியின்‌ வழி செல்ல ஓர்த்து - ஆழ எண்ணி
ஒருவானை - ஒன்றான ஒர்தி - ஆராய்க
ஒல்லை - முடி உயர்ந்த ; விரைந்து ஓர்ந்திலன்‌ - சிந்திக்கவில்லை
ஒல்லைப்படுகின்ற - விரைகின்ற ஓர்ந்திலை - உணரவில்லை
ஒல்லையர்தம்‌ - எதிரிகளுடைய ஓர்ந்து - தெளிவுடன்‌ சூழ்ந்து
ஒல்லையே - விரைவாக ஓர்மொழியை - அருள்‌ மொழி ஒன்றினை
ஒழிந்தோர்‌ - இடுகாட்டில்‌ அகன்றார்‌ ஓராதார்க்கு - தெளியாதவர்க்கு
ஒழியாத உவகையே - குறையாத இன்பமே ஓராயோ - எண்ணிடாயோ
ஒழியாது - தள்ளிவிடாமல்‌ ஓராவளத்து - அடைய முடியாத வளமுடையது
ஒள்ளிமீர்‌ - அருள்‌ ஒளி உடையவரே ஓலம்‌ அற - கூச்சல்‌ நீங்க
ஒளிக்கும்‌ தன்மை - மறைக்கும்‌ தன்மை ஓலமிட்டு - உரத்துச்‌ சொல்லி
ஒளிப்பித்ததனால்‌ - அருள்‌ விளக்கம்‌ மறையச்‌ செய்ததனால்‌

ஒற்றியூரனை - திருஒற்றியூர்‌ இறைவனை ஓலவெவ்விடம்‌ - ஆரவாரமுடைய கொடிய நஞ்சு

ஒன்பதாகிய - பிரமன்‌ முதல்‌ பரநாதம்‌ வரையிலான ஒன்பது ஓலை - இயமன்‌ ஓலை


உருவங்கள்‌; நவநிலைகள்‌
ஓலை காட்டுமுன்‌ - சாவு ஓலை வரும்‌ முன்பு
ஒன்றி - ஒருமுக நினைவாய்‌
ஓவா - ஒழிவில்லாத
ஒன்றிட்ட - கிட்டிய
ஓவில்‌ - இடையீடு இல்லாமல்‌; ஒழிவில்லாத; அளவில்லாத
ஒன்றியது இன்று - நிலைக்கவில்லை
ஓவிலாது - ஓய்வு ஒழிவு இன்றி
ஒன்று உடையாய்‌ - ஒன்றினைப்‌ பெற்றவனே
ஓவுறாது - இடையறாது
ஒன்று உறுமேல்‌ - ஒன்று என்‌ மீது விழுந்தால்‌

ஒன்றுநெறி - அடையும்‌ வழி
கனகஅம்பலநாத - பொன்னம்பல இறைவனே
ஒன்றும்‌ - பொருந்திடும்‌
கச்சு - கட்டு; கயிறு
ஒன்றுவ - ஒடுங்குவது
கச்சூர்‌ - திருக்கச்சூரில்‌
ஓ கசிந்திலது - நெகிழ்ந்திடவில்லை
ஓகை - மகிழ்ச்சி ; உவகை
கசியும்‌ - வீழும்‌
ஓகை நாட்டிய - இன்பத்தில்‌ நிலைபெற்ற
கஞ்சத்தவன்‌ - நான்முகன்‌
ஓட்டகல - தலைவிதி நீங்கிட
கஞ்சமலர்‌ - தாமரைமலர்‌
ஓதப்படாதது - சொல்ல முடியாதது
கஞ்சமுளான்‌ - தாமரையில்‌ வாழும்‌ நான்முகன்‌
ஓதம்‌ - கடல்‌ அலை
கஞ்சன்‌ - கருமி; பிரமன்‌
ஓதம்‌ ஓது ஒலி - கடல்‌ எழுப்பும்‌ சத்தம்‌
கடகரட - மதம்‌ பொழியும்‌ சுவடு
ஓதலறிவித்து - எதனை எப்படிப்‌ படித்தல்‌ வேண்டும்‌ என்பதனைத்‌
கடகளிறு - மதம்‌ கொண்ட யானை
தெரிந்து

96 புலவர்‌ சீனி. சட்டையப்பன்‌


கட்டுரியிர்‌ - தோலுடுத்தவரே கந்த நாள்‌ மலர்‌ - புதுமண மலர்‌

கட்டை - உடலினை கந்த வண்ணமாம்‌ - மணக்கும்‌ தன்மையுடைய

கடம்‌ - குடம்‌; யானை கந்தமிகு - மணம்‌ நிறைந்த


கடம்பொழி ஓங்கல்‌ - மதம்‌ பொழிகின்ற யானை கந்தமும்‌ - மணமும்‌

கடமருத்தும்‌ - மதம்‌ பொழியும்‌ கந்தவாதனை - ஐம்புல அலைவினை

கடல்வண்ணன்‌ - நீலநிற திருமால்‌ கம்பமுற்றிடுவாள்‌ - உடல்‌ சிலிர்ப்பாள்‌


கடனன்றே - நினைக்கும்‌ கடமை இல்லை கமரிடை - நெருப்பினில்‌
கடா - எருமைக்கடா கமருக்கு - நெருப்புத்‌ தீய்க்கும்படிக்கு
கடியதாதலில்‌ - கடினமாகின்றது கமல குஞ்சிதப்பாதனே - தாமரை போலும்‌ தூக்கிய
திருவடியை உடையவனே
கடியன்‌ - நீக்கத்தக்கவன்‌
கமனம்‌ - வானில்‌ நடக்கும்‌ திறன்‌
கடுக்கமுடியா - தாங்க முடியாத
கமைப்பின்‌ - வானின்‌ நடத்தல்‌ பொறுமையாகி
கடுத்ததும்பும்‌ - நஞ்சுததும்பும்‌
கமைவின்‌ - அழகுடன்‌
கடைக்கண்‌ - சிறிதே அருளும்‌ கண்பார்வை
கயமுக அமுதும்‌ - யானை முகக்‌ கடவுளும்‌
கடைக்கருத்தே - இழிந்த எண்ணமே
கயன்று - கசந்து
கடைவாய்ப்பற்றி - தெருவாசலைப்‌ பிடித்துக்கொண்டு
கரக்கின்றோர்களை - செல்வத்தை மறைத்து ஈயாதவர்களை
கடைவைத்து - கடைப்பிடித்து
கரணவாதனை - மன அலைவு
கண்‌ஆர்ந்து - கண்‌ நிறைந்த
கணக்கது - காரணம்‌ எது கரந்தை - திருநீற்றுப்‌ பச்சிலை
கரப்பவர்க்கு - பொருளை ஈயாது ஒளிப்பவருக்கு
கணக்கறிந்தும்‌ - நிலையறிந்தும்‌
கரிசற - குற்றமகல
கணங்கள்‌ - தேவர்‌ கூட்டங்கள்‌
கரிசுற - குற்றமாக
கண்டம்‌ - கழுத்து
கரியமாவாகி - பன்றியான
கண்டிகை - உருத்திராக்க மாலை
கரியவன்‌ - திருமால்‌
கண்ணி - வலை
கரியுரி - யானைத்தோல்‌
கண்ணிலே - எண்ணுதலையே
கரியே - யானையே
கண்ணுதல்‌ - நெற்றிக்கண்‌
கரியோன்‌ - திருமால்‌
கண்பூத்த - பெருமை மிக்க
கருங்காமம்‌ - கொடிய காமம்‌
கண்மணிக்கும்‌ - உருத்திராக்கம்‌
கருணை அங்கணபோத - அருள்‌ நெறியை அடியவர்க்கு
கணமும்‌ - நொடி நேரமும்‌
உபதேசிப்பவனே
கண்மை - நல்ல பார்வை
கருநெறி - பிறவிக்கு ஏதுவான வழி
கணித்தலை - அளவிடுதலை
கருப்பு - பஞ்சம்‌
கணைஎன - பாணம்‌ என
கரும்‌ கணம்‌ - எமதூதர்‌
கணையால்‌ - கண்‌ விழிகளால்‌
கரும்‌ பைந்நாகணை - கரிய நச்சுப்பையை உடைய பாம்பின்‌
கதி - அருள்‌ வாழ்வு படுக்கை உடையவனை

கதி மருந்து - மேன்மையாகிய மருந்து கரும்‌ பொன்னே - இரும்பே

கதிகாட்டினர்‌ - முத்தி தந்தவர்‌ கருமால்‌ - அறியாத மயக்கம்‌

கதியில்‌ ஏற - வீடுபேறு; நல்வழி கருமையணி - விஷம்‌ உண்ட சுவடு

திருஅருட்பா அகராதி 97
கருமையில்‌ பொலியும்‌ - கருநிறமாகி விளங்கும்‌ கழிந்த எச்சிலை - கக்கிய எச்சிலை
கருவண்ணம்‌அற - பிறவிக்குக்‌ காரணமாகியவை நீங்க கழிய - செல்ல
கருவாள்‌ - கூரிய கத்தி கழிவகை - மிகுந்துள்ளதாகிய
கருவிழியார்‌ - கரிய விழியுடைய மகளிர்‌ கழுது - பேய்‌

கருவுளக்கடையேன்‌ - இழிந்ததாய மனக்‌ கருத்து கள்‌ - தேன்‌


உடையேன்‌
கள்விரையார்‌ - தேன்‌ மணம்‌ பொருந்திய
கலசவான்‌ - குடம்போல்‌ ஒளிரும்‌
கள்ளநெறி - சூதான மார்க்கத்தை
கல்நவில்‌ தனம்‌ - கல்‌ எனத்தகும்‌ மார்பகம்‌
களங்கினர்‌ - நீலம்‌ ஒளிரும்‌
கலமிலாது - நல்குணமில்லாமல்‌
களங்குறைத்து - மாயை இருள்‌ நீக்கிய
கல்லால்‌ - கல்‌ ஆல மரத்தின்‌ கீழ்‌
களநாட்டினோயே - கழுத்தில்‌ நஞ்சு வைத்துக்‌ கொண்டாயே
கல்லாலின்‌ - கல்‌ ஆல மரம்‌. அதன்‌ கீழே தட்சணாமூர்த்தி
களபம்‌ - மணம்‌
அமர்ந்து உபதேசிப்பார்‌
களம்‌ உண்ணி - விஷம்‌ அருந்தியதை எண்ணி
கல்லிகந்த - கல்லினும்‌ கடிய
களம்கொள்‌ - குறைகள்‌ நிறைந்த
கல்லிதாய - கல்‌ போன்றதான
களவு - இரகசியம்‌
கல்லையும்‌ சுந்தரருக்குத்‌ திருமுதுகுன்றில்‌
செங்கல்லையும்‌ களிபேதன்‌ - பிரமன்‌
கலவி - சேர்க்கை களிய - உலக இன்பமுடைய ; புன்மை இன்பமாகும்‌
கல்வைப்புடைய - கல்லினைப்போல்‌ களியேன்‌ - இழிந்த இன்பத்தில்‌ தோய்பவன்‌
கலன்‌ - படகு களிற்றுரி - யானைத்தோல்‌
கலாவி என - மயில்‌ போல்‌ களைகண்‌ - ஆதரவு
கலிய நெஞ்சினேன்‌ - துன்புடை மனத்தினேன்‌ களையும்‌ - நீக்கும்‌
கலைபயின்று - கல்வி நூல்‌ பயின்று கறங்காய்‌ - காற்றாடியாய்‌
கலைமாதை - சரசுவதியை கறங்கு - காற்றாடி
கவசம்‌ - பாதுகாப்புச்‌ சட்டை கற்பகத்தரு - கற்பகவிருட்சம்‌

கவராத - சூழாத கற்பகமே - தேவதருவே


கவ்வை - ஆரவாரம்‌ கறை - நீலகண்டம்‌; நஞ்சு
கவளாற்று - கருமையுடைய கறைமணிமிடறு - நீலகண்டம்‌
கவளம்‌ - சோற்றுத்திரள்‌ கறைமிடற்றானை - நீலகண்டத்தானை

கழல்‌ - திருவடி கறைமிடற்றீர்‌ - நீலகண்டரே


கழல்தலையேல்‌ - திருவடிகளைச்‌ சிரத்தின்‌ மீது கனஅமுதும்‌ - மேன்மையான முருகக்‌ கடவுளும்‌
கழல்தொழ - திருவடியை வணங்க கனகமலை - பொன்மலை
கழலினை - திருவடிகளை கன்ம நெஞ்சமே - கல்போன்ற மனமே
கழலை - திருவடியை கன்மநெஞ்சகம்‌ - விதிவழி செல்லும்‌ மனம்‌
கழற்கு அடிமைஎன - திருவடிக்கு அடிமை என்று கன்மயமோ - கல்லினது தன்மையோ
கழறினன்‌ - சொன்னேன்‌ கன்றின்‌ - பசுங்கன்றினைப்‌ போல்‌
கழறுவது - சொல்வது கன்றும்‌ - குறுகிய; ஒன்றுபடும்‌

98 புலவர்‌ சீனி. சட்டையப்பன்‌


கன்றுறும்‌ - மனம்‌ நைந்து குழையும்‌ கான்செறிந்து - காட்டில்‌ நெருங்கி
கன்னல்‌ என்றால்‌ - கரும்பு என்றால்‌ கான்முகம்‌ - காட்டில்‌ உலவும்‌

கன்னிகரும்‌ - கல்லினைப்‌ போன்ற கானல்‌ நீர்‌ - பாலைவனத்தில்‌ தெரியும்‌ பொய்‌ நீர்த்‌ தோற்றம்‌
கனாகனம்‌ - மிகும்‌ மேன்மை கானவேட்டுருவாம்‌ - கான வேடர்‌ உருவமான

கனிகர்‌ - கல்போன்றவர்‌ கானில்‌ - காட்டினில்‌


கனிதனை - பழந்தனை கி
கனிந்தாய்‌ - முடிவினை நினைத்தாய்‌
கிள்ளை - கிளி
கனிமருவும்‌ - இன்பம்‌ ஆகும்‌
கிளைத்தவன்‌ - வான்‌ வழி பிறந்தவன்‌
கா
கு
காகர்‌ - ஒளிசிறந்த குண்டரை - பாவம்‌ செய்வதில்‌ வலியவரை
காடற எறிந்தாங்கு - காடு அழியும்படி அவ்விடத்தே வெட்டி
குண்டு நீர்‌ - கடல்‌ நீர்‌ சூழ்ந்த
காதல்‌ அறிவித்து - அன்பினைத்‌ தெரிவித்து
குணத்தருஆவேன்‌ - நல்ல மரமாவேன்‌
காமாந்தகாரம்‌ - காமநோய்‌
குணிக்கரிய - அளவிட முடியாத
காய்ப்பது - அழிப்பது
குணித்தாரின்றி - குறிப்பிட்டவரில்லாமல்‌
காயம்‌ - உடல்‌
குமைக்கும்‌ - அழிக்கும்‌
காயினும்‌ - கோபப்பட்டாலும்‌
குருட்டு ஊமன்‌ - குருடாகிய ஊமையன்‌
கார்பூத்த - கருமை மலரும்‌
குருத்தகு - மேலான ஒளி நிறமுடைய
கார்மதிக்கும்‌ - மழை பொழியும்‌
குருமொழியாக - குரு உபதேசமாக
காரிட்டு - வெறுப்பு கொண்டு
குலவினை - மகிழ்ந்தனை
காரில்‌ - கரிய மேகத்தின்‌
குலவு - அளவளாவுகின்ற நட்பு
கால்கொள்‌ அன்பர்‌ - திருவடியை எண்ணும்‌ அடியவர்‌
குலவும்‌ - விளங்கும்‌
கால்பதம்‌ - திருவடி
குலை முறுக்குகின்றேன்‌ - குலை நடுங்கச்‌ செய்கின்றேன்‌
காலமும்‌ கடந்தவர்‌ - முக்காலமும்‌ உணர்ந்து வாழ்பவர்‌
குலைகொண்ட - பெருநிதிபெற்ற
கால்வாங்கிய - புறமுகத்தில்‌ செல்லாமல்‌
குலைய நீக்கியும்‌ - அழியச்‌ செய்தும்‌
காலன்‌ நாண்‌ அவிழ்க்கும்‌ - எமனின்‌ பாசக்‌ கயிற்றினை
குவளை மலர்‌ - செங்கழுநீர்மலர்‌
அறுக்கும்‌
காலில்‌ போந்து - அடியை அடைந்து குழல்‌ - கூந்தல்‌
குழலி - உமையவள்‌
காலின்‌ ஈற்று - மலர்க்காம்பின்‌ இறுதி
குழலியர்‌ - பெண்கள்‌
காலொடு - காற்றுடன்‌
குழலினார்‌ - பெண்கள்‌
காவம்‌ - அழகிய சோலை
குழுவினம்‌ - கூட்டத்தாலும்‌
காவல்‌ அமுது - தேவாமிர்தம்‌
குளங்கினர்‌ - நெற்றிக்கண்‌ விளங்கும்‌
காவல்‌ நகரம்‌ - பாதுகாவல்‌ உடைய பட்டினம்‌
குளம்‌ கொளும்‌ - நெற்றியில்‌ நிலைபடும்‌
காவின்‌ மன்னன்‌ - இந்திரன்‌
குற்றேவல்‌ - திருவடிச்‌ சேவை
காழி - சீர்காழி
குறியாதரித்து - திருப்பாதத்தைப்‌ போற்றினால்‌
காள கண்டம்‌ - கரிய கழுத்துடையவனே
குறுகிடத்தை - சிறிய இடத்தினை

திருஅருட்பா அகராதி 99
குறும்பர்‌ - ஐம்புலவேடர்‌ கையோர்‌ - ஒருகையில்‌
குறை இரந்து - குறைகளைச்‌ சொல்லி
கொ
குறைக்கு - நல்விதிப்‌ பயன்‌ இல்லாத குறைக்கு
கொங்குடைய - தேன்‌ மலர்ச்சடையாய்‌
குன்றவில்லியை - கைலை மலையை வில்லாகச்‌ செய்த
கொச்சை - இழிவுடைய
இறைவனை
கொட்டமுற்றதோர்‌ - குறைகள்‌ பொருந்தி
குனிந்து - தாழ்த்தி
கொண்டல்‌ - மேகம்‌

கொத்தனைத்தாம்‌ - கூட்டமாக
கூசிடாது - நாணாமல்‌
கொத்து - தொகுதி
கூடல்நேர்‌ - மதுரைக்குச்‌ சமமான
கொம்பரை - எட்டிக்‌ கிளையை ஒத்தவரை
கூடற்கு - மதுரைக்கு
கொய்யாத - பறித்திடாத
கூடும்படி - திருவடியில்‌ சேரும்படி
கொழிப்பான்‌ - பொழிவான்‌
கூர்க்கும்‌ நெட்டிலை - கூர்மை உடைய நீண்ட இலை
கொழுதுநேர்‌ - தளிர்போன்ற
கூற்று ஆவி - எமனுடைய உயிர்‌
கொளுவிய - எரித்த
கூனம்‌ - கூனனும்‌
கொன்செய்கை - வீண்செயல்‌
கே
கோ
கேண்மதி - கேட்பாயாக
கோட்டமற்று - குறையில்லாமல்‌
கேதம்‌ - துன்பம்‌
கோட்டரை - குற்றம்‌ புரிபவரை
கேவலம்‌ - மறப்பு
கோட்டிய - வளைத்த
கேள்வனை - நாயகனை
கோட்டினை - கிளையை
கேள்வியிலா - குறைகேட்டு முறை செய்யாத
கோட்டு மேருவை - உயர்ந்த சிகரமுடைய மேருமலையை
ஒக
கோடாத - வளையாத
கைக்கும்‌ - கசக்கும்‌ கோடாமல்‌ - வருந்தாமல்‌
கைகண்டாய்‌ - திறமையுடையாய்‌ கோண்கொள்‌ - பொய்யுடைய
கைதட்டி - ஏளனம்‌ செய்து கோண்பதர்‌ - பொய்யுடைய நெற்பதர்‌
கைதவமே - இழிநிலையே கோணரை - பொய்‌ பேசுபவரை; கோணத்துடையவரே
கைதவர்‌ - பாவிகள்‌ கோத்திடும்‌ - புனைந்திடும்‌
கைதவனேன்‌ - தவமில்லாதவன்‌; இழிவுடையேன்‌ கோதரை - குற்றம்‌ உடையவரை
கைப்ப - கசந்திட
கோதறுதவத்தால்‌ - குற்றமற்ற தவநிலையில்‌
கைப்படிய - நல்‌ ஒழுக்கம்‌ கோதிலாத - குற்றம்‌ இல்லாத
கைப்படை - சக்கராயுதம்‌
கோது - குற்றம்‌
கையறவு - துன்பம்‌ அடைந்தே கோதுசெய்‌ - குற்றம்‌ புரிகின்ற
கையறவு சார்கின்றது - துன்பம்‌ தருகின்றது; அலைவுப்‌ கோதுமுற்றும்‌ - குற்றம்‌ யாவும்‌
பெற்று உலகியலைச்‌ சார்கின்றது
கோதை - உமையவள்‌
கையனேன்‌ - துணையற்றவனேன்‌
கோபம்‌ - சினம்‌
கையாத - குறைவு படாத
கோபம்‌ பேசி - சினம்‌ அடைந்து

100 புலவர்‌ சீனி. சட்டையப்பன்‌


கோமலர்த்தாள்‌ - உயர்ந்த மலர்‌ போன்ற உன்‌ திருவடி சமரிடை - போர்புரியும்‌ போது
கோமளத்தினை - மாணிக்கவகையில்‌ ஒன்றினை சமைவர்‌ - விரும்புவர்‌
கோலமாகி - பன்றியாகி சயிரம்‌ பெற்ற - இமவான்‌ பெற்றெடுத்த
கோலன்‌ - அழகன்‌ சரக்குப்‌ பை - தேகமாகிய பை
கோலும்‌ - திரண்டு உண்டான; கட்டிய சரண்‌ இன்றியே - திருவடிக்கண்‌ அடைக்கலமாகுதல்‌
இல்லாமல்‌
கோவம்‌ - சினம்‌
சரதத்தால்‌ - உறுதியால்‌
கோவரை - சினமுடையவரை
சர்ப்ப அணியாய்‌ - பாம்பு ஆபரணனே
கோளனேன்‌ - பொய்‌ கூறுபவன்‌
சராசரம்‌ - அசையும்‌ அசையா உயிர்க்கூட்டம்‌
கோளை - பொய்யை
சலஞ்சான்றது - அலைபடுகின்றது
கோன்மறந்த - அரசன்‌ மடிந்துவிட்ட
சலத்தே - அடங்காத கோபத்தின்பால்‌

சலதி - கடல்‌
சகசமலம்‌ - ஆணவ மலம்‌
சலம்‌ - வஞ்சனை
சகலகேவலம்‌ - நினைப்பு மறப்பு
சலம்‌ செய்கின்ற - வெறுத்தல்‌ செய்கின்ற
சகலம்‌ - நினைப்பு
சலியாதார்‌ - வெறுக்காதவர்‌
சங்கர சம்பு நமஓம்‌ - தானே சுகம்‌ தரும்‌ இறைவனே
சழக்கு - தீமை
சங்கரனே - சுகம்‌ தருபவன்‌
சற்குணவர்‌ - மேலவர்கள்‌
சங்குடையான்‌ - புனித மடையாதவன்‌
சா
சசி - சந்திரன்‌
சாக்கியர்‌ - சாக்கிய நாயனார்‌
சஞ்சிதம்‌ - பழவினை; அனுபவிக்க வேண்டிய தீவினை
சாகரம்‌ - கடல்‌
சஞ்சிதன்‌ - பிரமன்‌
சாகை - இறப்பு
சடாமகுடம்‌ - சடைமுடி
சாத்திய - அர்ச்சித்த
சடில - சடையுடையாய்‌
சாதுமுற்றும்‌ - நிறைவான சாந்தமுடைய
சடையாலே - இழிவால்‌
சாந்தவினோதரே - அமைதி பூண்டவரே
சண்ட - வலியத்தாக்கும்‌; கொடிய
சாமத்தின்‌ - சாமம்‌ என்னும்‌ வேதத்தின்‌
சண்ட மாருதத்தால்‌ - புயல்‌ காற்றினால்‌
சார்கிலேன்‌ - எண்ணுகிலேன்‌
சத்திக்கும்‌ - ஓசை உண்டாக்கும்‌
சார்துணையா - மேகத்தின்‌ ஆதரவினை
சதாநிலயம்‌ - நிலைபெற்ற பீடம்‌
சார்பு - உடன்‌ இருத்தல்‌
சதானந்த நாயக - நித்தியானந்த தலைவனே
சார்வால்‌ - சேர்க்கையால்‌
சந்ததம்‌ - எப்போதும்‌
சாராவரும்‌ சார்பில்‌ - தொடர்பில்லாதத்‌ தொடர்பு
சந்தமுறும்‌ - அழகு ஒளிரும்‌
சால - மிகவும்‌; அத்தகையவன்‌ ஆனாலும்‌
சந்திக்கும்‌ - எழுந்தருளும்‌, நேர்படுதல்‌
சாலத்தால்‌ - மயக்கத்தால்‌
சந்துரைத்த - சமாதானம்‌ செய்திட்ட
சாளிகை - பணம்‌ வைக்கும்‌ பெட்டி
சந்நிதியின்‌ முன்னே - கடவுள்‌ சமூகத்தின்‌ முன்பாக
சாற்ற வைத்தனை - துதிக்கும்படி செய்தாய்‌
சம்பு - சுயம்பு; தான்‌ தோன்றி; தானே தோன்றியவன்‌
சாற்றிடாய்‌ - கூறுவாயாக
சம்புவை - தானே முளைத்தவன்‌
சாற்று மாறு அரிய - புகழ்வதற்கு அருமையான

திருஅருட்பா அகராதி 101


சாற்றும்‌ - பேசுகின்ற சிற்கரம்‌ - ஞான நிறைவு
சான்ற மேலவர்‌ - உயர்ந்த பெரியவர்‌ சிற்சித்தமும்‌ - அறிவு வடிவான சித்தமும்‌
சான்றவனே - மேலோனே சிற்சபையில்‌ - சிதம்பரத்தில்‌
சான்று கொள்வாய்‌ - நம்புவாயாக சிற்பரமாகியே - ஞானக்‌ கடவுளாகிய
சான்று கொளும்‌ - எடுத்துக்காட்டு ஆகும்‌ சிற்றூழை - இழிந்த விதிப்பயனை
சி சிறு மனத்தால்‌ - இழிந்த மனநிலையால்‌
சிறுக்கினும்‌ - கீழ்ப்படுத்தினாலும்‌
சிக்கென - உறுதியாக
சிக்கென்று - வலுவாக சிறுதெய்வநெறி - கிராம தேவதை வழி
சிறுவனுக்கா(க) - உபமன்யுவுக்காக
சிகாமணியே - முடிமணியே
சிட்டருள்‌ - தெய்வப்‌ பெரியோருள்‌ சிறைதவிர்த்து - தளை நீக்கி
சிறைப்பட - வயிற்றுச்‌ சிறையில்‌ அகப்பட
சிதடரை - பித்தரை
சின்மயம்‌ - ஞானமயம்‌
சித்தத்துள்‌ - தீர்மானத்துக்கு மாறா நிலை
சின்மயன்‌ - மெய்யறிவே நிறைந்தானை
சித்தமனை தீபகமாம்‌ - சித்தமாகிய வீட்டின்‌ விளக்காகும்‌
சின்னாள்‌ - சிலகாலம்‌
சிதம்‌ - சித்தம்‌; மெய்யறிவு
சிதம்பரை - சிதம்பரவல்லி; சிவகாமவல்லி சீ
சிதல்‌ இலா - துன்பமில்லா சீத்தமணி - புனித ஒளி வீசும்‌ மணி
சிந்தாமணி - தெய்வமணி சீதவார்‌ பொழில்‌ - குளிர்ந்து நீண்ட சோலைகள்‌
சிந்து - முச்சீர்‌ அடி கொண்ட பாடல்‌ சீதவான்பிறை - குளிர்ந்த பால்‌ நிலவு

சிந்தை ஏதம்‌ - மனதின்‌ குற்றம்‌ சீதளம்‌ - குளிர்ந்தது


சிமிழ்ப்பால்‌ - செயலால்‌ சீர்‌ - செல்வம்‌
சிரமுறும்‌ - முடிவில்‌ விளங்கும்‌ சீரணிக்கும்‌ - மேன்மை தந்திடும்‌
சிலமிலாஞ்சனம்‌ ஆதிய - விளா; ஏலம்‌ முதலிய சீராயணம்‌ - சீரிய பாடல்‌
சிலை - வில்‌ சீரிட்டிடாய்‌ எனில்‌ - செல்வத்தை ஈந்திடாய்‌ என்றால்‌

சிலை நீரும்‌ - ஒழுகும்‌ சிறுநீரும்‌ சீருற்றேன்‌ - மேன்மை பெற்றேன்‌


சிலை விலாக்‌ கொளும்‌ - கைலைமலையை வில்லாகக்‌ சீற்றரை - கோபம்‌ உடையவரை
கொண்டருளும்‌
சு
சிலையில்‌ - வில்லினில்‌ பொருந்திய
சுகாத்தம்‌ - இன்பத்திற்கப்பால்‌
சிலையோய்‌ - வில்லை உடையவனே
சுகோதயம்‌ - இன்பத்தின்‌ தோற்றம்‌
சிவதருமத்தின்‌ - பசி நீக்கலும்‌; கொலை நீக்கலும்‌ உடைய
சுடர்காணிய - ஒளியைப்‌ பார்க்க
சிவபதம்‌ - சிவனார்‌ பேறு
சுடரே - கதிரவனே
சிவயோகம்‌ - அன்புடன்‌ கூடியிருக்கும்‌
சுணங்க நாயரை - நாய்‌ போல்‌ குரைப்பவரை
சிவயோகியர்‌ - அலையறியா கடல்‌ போன்ற மனம்‌
அடங்கியவர்‌ சுணங்கன்‌ - நாயேன்‌
சிவாயநம - சிவ பஞ்சாட்சரம்‌ சுணங்கனேன்‌ - நாயை ஒத்தவன்‌
சிவையே - உமையே சுண்ணவெண்‌ - வெண்பொடியான
சிற்ககனம்‌ - ஞானாகாரம்‌ சுதனமங்கையர்‌ - பெரும்‌ பாக்கியம்‌ உடைய பெண்கள்‌

102 புலவர்‌ சீனி. சட்டையப்பன்‌


சுந்தர - அழகுடைய செம்மாந்த - இறுமாப்புடைய

சுந்தரத்தை - அழகுதனை செய்யும்‌ அவரன்றே - செய்யக்‌ கூடியவருக்கு

சுமத்துவல்‌ - பழி சுமத்துவேன்‌ செய்யேல்‌ - மேற்கொண்டு செய்ய வேண்டியது

சுயம்பு - தானே தோன்றியவர்‌ செய்விளக்கு - செயல்‌ விளக்கமுடைய


சுலவு - கிளையுடைய செயிர்த்திடில்‌ - வெறுத்திடில்‌
சுற்றிஐயோ - ஐயகோ உடுத்தி செல்‌அவாவிய - மேகத்திசை எட்டும்‌
செல்‌இடிக்கும்‌ - மேகம்‌ இடிஇடிக்கும்‌
ரூ
செல்‌உலாம்‌ - மேகக்‌ கூட்டங்கள்‌ சூழ்ந்திடும்‌
சூகரம்‌ - பன்றி
செல்லல்‌ - உயிர்த்துன்பம்‌; துன்பம்‌
சூதம்‌ - மாமரம்‌; பவழ மல்லிகை
செல்லாம்‌ - மேகம்‌ ஆகும்‌
சூது மொழியோ - வஞ்சக மொழியோ
செவ்வண்ணம்‌ - மின்னலாகிச்‌ சிவந்து மிளிர்தல்‌
சூதே - சேர்தலின்‌ வேட்கையே
செவ்வழி - சீரிய மார்க்கத்தில்‌
சூரிட்ட நடை - அச்ச மிகுந்த உலகியல்‌
செவ்வேணி - செஞ்சடை
சூலி - உமையவள்‌
சூழ்ந்திடீர்‌ - சேர்த்திடீர்‌ செழுது - செழித்த
செற்றம்‌ - சினம்‌
சூறை - புயல்‌ காற்று
செற்றமற்று - பகையற்று
சூறை கொண்டு - பெருங்காற்றுடன்‌

சூறையுறும்‌ - பெருங்காற்றில்‌ அகப்பட்ட செறி - அடர்ந்து; தழைத்து


செறிய - வளம்‌ நிறைந்திட
செ செறியாத - அடங்காத
செக்கர்‌ - சிவந்த செறிவு - அடக்கம்‌
செக்கரை - செக்கினை ஒத்தவரை செறிவே - உறுதியையே
செகதலத்தோர்‌ - உலகவர்‌
சென்னநகர்‌ - சென்னைப்‌ பட்டினம்‌
செகத்தவரே - உலகத்தவரே
சென்னெறி - நல்வழி
செங்கான்‌ - சூரியன்‌
சே
செச்சை - சிவந்த; சிவந்த மேனி
சேட்டித்து ஈர்க்கும்‌ - காரியப்படுத்தி அழிக்கும்‌
செஞ்சடில்‌ - சிவந்த சடையை உடையாய்‌
சேட்டியாயினும்‌ - நீ செயற்படுத்தா விட்டாலும்‌
செஞ்சாலி - ஒருவகை உயர்ந்த நெல்‌
சேடத்தின்‌ - மீதமுள்ளவை
செஞ்சொல்‌ - மெய்ம்மொழி
சேடம்‌ - மீதி அனுபவிக்க வேண்டி விதி
செடிகள்‌ - பிறவித்‌ துன்பங்கள்‌; துன்பத்‌ துயரங்கள்‌
சேணகம்‌ - உயர்ந்த மலையை
செடியர்‌ - தீயவர்‌; போலிகள்‌
சேணாடர்‌ - தேவர்கள்‌
செடியனேன்‌ - குறைகளை உடையேன்‌
சேணுற - பேரின்பம்‌ பொருந்திட
செதுக்குகில்லேன்‌ - சீவிச்‌ செதுக்குதல்‌ செய்திடேன்‌
சேமம்‌ என்பதாம்‌ - பாதுகாவல்‌ என்று கூறப்படும்‌
செந்தாமரையோன்‌ - பிரமன்‌; நான்முகன்‌
சேமனை - பாதுகாவல்‌ ஆவானை
செந்நிலைக்கும்‌ - நற்பண்பிற்கும்‌
சேய - ஓங்கிய
செம்பலத்தை - அருள்‌ வலிவினை
சேய்க்கருள்‌ - மகனுக்கு உதவும்‌
செம்பாகமும்‌ - ஒரு பாதியும்‌

திருஅருட்பா அகராதி 103


சேய்தடை - பிள்ளைகள்‌ தடை தட்டிலா - தடையில்லாத
சேயனும்‌ - அந்நியன்‌ தட்டிலாத - மலத்தடையில்லாத
சேயும்‌ - குழந்தையும்கூட தடமுடியாய்‌ - தூய்மை சூழ்ந்த முடியாய்‌
சேயேன்‌ - பிள்ளைதனை தடாதபடி - தடுக்காதவாறு
சேர்க்கும்‌ களத்தான்‌ - நஞ்சுண்ட கருங்கழுத்து உடையவன்‌ தண்டலை - சோலை

சேல்கொள்‌ - சேல்மீன்கள்‌ வாழும்‌ தண்ணருள்‌ - குளிர்ந்த அருளை


சேல்விடு - சேல்மீன்‌ ஒத்த தண்ணளி - குளிர்ந்த கருணை
சேலின்‌ - சேல்மீன்‌ தண்ணளைய - வளம்‌ கொழிக்கும்‌
சேலை - ஆடை தண்ணார்‌ அளியது - குளிர்ந்த இரக்கம்‌ பூண்டது
சேவடிக்கு - பெரிய திருவடிக்கு தண்ணார்‌ நீபத்தார்‌ - குளிர்ந்த மலருடைய கடப்பமாலை
சேவடியை - திருவடிகளை சூடிய முருகன்‌
தண்ணிழல்‌ - குளிர்ந்த நிழல்‌ பாதங்கள்‌
சேவித்து - வணங்கி
தண்ணினார்‌ - அருள்‌ வழங்குவோர்‌
சேவின்‌ மேல்‌ - காளையின்‌ மீது
தண்தலத்தினும்‌ - குறைந்த பீடத்திலும்‌

தத்தி - தடுமாறி
சைலம்‌ -
தத்து மத்திடை - சுழல்கின்ற மத்தின்‌ நடுவில்‌
சொ தப்பாது - உறுதியாக
சொல்‌ அணைய - துதிக்க விரும்புகின்ற தப்பிடாது - தவறுதல்‌ இருக்காது
சொற்றவனே - சொன்னவன்‌ அரக்கனே தம்பமாய்‌ - ஒளித்தூணாய்‌

சொற்றிடல்‌ - சொல்லுதல்‌ தம்பலம்‌ - தன்வலிவு


தமரிடை - அடியவர்கள்‌ நடுவில்‌
சோ
தமருண்டு - சுற்றமுண்டு
சோகவாரி - துன்பக்கடல்‌
தமரே - உறவினரே
சோம்புடை - சோம்பலினை உடைய
தமனியப்பெரும்‌ - பெரிய பொன்‌ மலையாகிய
சோரி - குருதி; இரத்தம்‌
தமிஅடியேன்‌ - தனித்த அடியேன்‌
ஞா
தமியனேன்‌ - தனியாகியனே
ஞாலக்கிடங்கரினை - உலகினர்‌ வீழும்‌ குழியை தரவெள்விடை - அறத்தின்‌ வடிவாகிய காளை வாகனம்‌
ஞாலம்‌ - உலகியல்‌; உலகம்‌ தரிப்பாய்‌ - நிறுத்தச்‌ செய்வாய்‌
ஞான்று கொள்வேன்‌ - தூக்குமாட்டிக்‌ கொள்வேன்‌
தருக்கு - செருக்கு
த தருமவிடையரே - தருமத்‌ தயவுடைய காளை வாகனரே

தகவுக்கு - பெருந்தன்மைக்கு தருவமை - கற்பக விருட்சம்‌ அமைந்த

தகைகொள்‌ - மேன்மைபெற்ற தருவாய்‌ - மரமாய்‌

தகையாதும்‌ - பரிசு ஒன்றும்‌ தரைபடர்ந்து - தட்டையாகப்‌ பூமியில்‌ விளங்கி

தங்கள்‌ நா - தங்களின்‌ நாக்கு தரைபடா - நிலமும்‌ சகிக்காத

தஞ்சனை - அடைக்கலம்‌ தருபவனை தலை நிலா - இடத்தில்‌ வந்து நில்லாதே

தடங்கடலே - பெரிய கடலே தலைக்கலத்தவனே - கையில்‌ தலை ஓடு ஏந்தியவனே

104 புலவர்‌ சீனி. சட்டையப்பன்‌


தலைபயின்ற - முதன்மையான தாமக்கடிபூ - புதுமலர்‌ மாலை

தவர்‌ - தவமுடையவர்கள்‌ தாமதப்பாவி - ஜீவ இம்சையாளன்‌

தவளமும்‌) - முத்து தாமரையான்‌ - நான்முகன்‌

தவளமலர்‌ - வெண்தாமரைமலர்‌ தாமனை - மாலை அணிந்தவனே

தழல்‌ நிறம்‌ - நெருப்பின்‌ நிறம்‌ தாரமே - மனைவியே


தழிக்கொடும்‌ - பள்ளத்தில்‌; தழுவிக்‌ கொள்ளும்‌ தாரிட்ட - மாலையணிந்த
தழும்புஏற - வடு உண்டாக தாவில்‌ - எட்டி மடிக்க இயலாத
தளர்ச்சி கண்டே - வருத்தம்‌ பார்த்து தாழ்த்தினான்‌ - காலம்‌ கடத்தினான்‌
தளைத்த வன்துயர்‌ - கட்டிய வலிய துன்பம்‌ தாழ்ந்து - மூழ்கி
தளைந்து - ஆணவத்தில்‌ கட்டுண்டு தாழ்பிறவி - இழிந்த எண்ணங்களாகிய பிறவியில்‌
தற்பரம்‌ - தானாகிய கடவுளே தாழலர்தம்‌ - தன்பால்‌ தாழாதவர்தம்‌

தறிய - வீணாக தாழை - முள்‌ மடல்‌; தேங்காய்‌

தன்‌உணர்வேன்‌ - இழிதற்குரிய உணர்ச்சி உடையேன்‌ தாள்‌ - திருவடி


தனமலைக்கு - முலையாகிய மலைக்கு தாள்‌ மேவுவோர்‌ - திருவடியைச்‌ சேர்வோர்‌

தன்மையன்றி - தகுதியில்லாமல்‌ தாள்துணை - இருதிருவடிகள்‌; கடவுள்‌ திருவடிகள்‌


தன்மையில்லவர்‌ - தீயவர்‌ தானந்தத்‌ தாணை - மெளன முடிபின்‌ முடிபினை
தனிய - ஒப்பற்றவனே
தனு எடுத்த - வில்லினைக்‌ கொண்ட
தி
திங்கள்‌ - நிலவு
தனையர்‌ - பிள்ளைகள்‌
திசைமுகனும்‌ - பிரமனும்‌
தா திசையெது - திசைஏது
தாட்கலால்‌ - திருவடிக்கல்லாமல்‌ திடபாகர்‌ - வள்ளல்‌
தாட்டலம்‌ - திருவடி திடமுடியாய்‌ - மகுடம்‌ பொருந்திய தலையினால்‌
தாட்டுணை - இனையடிகளை திடமே - உறுதியாக
தாடலம்‌ (தாள்‌*தலம்‌) - திருவடிப்பேறு திடர்மலை - மணல்மேடு
தாண்டவனே - கூத்து இயற்றுபவனே திண்கொள்‌ - உள்ள உறுதி
தாண்மலர்‌ - திருவடிமலர்‌ திண்ணப்பர்‌ - கண்ணப்பர்‌
தாணினைந்திலை - திருவடியைச்‌ சிந்திக்கவில்லை திண்ணம்‌ - உறுதி தந்திடும்‌
தாணு - தானே தோன்றியவன்‌ திண்புயம்‌ - வலிமை பொருந்திய தோள்‌
தாணுவாம்‌ - தானே உருவானவர்‌ திண்பெறா நிற்க - வலிமையின்றி நிற்கக்‌ கூடிய

தாதாதா - மூன்று தா திண்பெற - அருள்‌ வலிமை பெற்று

தாதாதாதாதாதாதா - ஏழமுதா திணியர்‌ - வலிவு மிகுந்த


தாது - அருள்‌ வல்லபம்‌ தியக்க - வருந்த
தாது செய்‌ - ஐம்பூதத்தால்‌ ஆன தியக்கத்தினால்‌ - மயக்கத்தினால்‌

தாதை - தந்‌ைத தியக்கமுற - திகைப்படைய


தாதையே - தந்தையே தியக்கமுற்று - திகைப்படைந்து

திருஅருட்பா அகராதி 105


தியங்குகின்ற - மயங்குகின்ற
தியங்குகின்றனை - திகைக்கின்றேன்‌
தீ
தீங்கட்டி - சர்க்கரைக்கட்டி
தியங்குகின்றேன்‌ - மயக்கமடைந்தேன்‌
தீட்டும்‌ அன்பருக்கு - உயர்ந்த அன்பருக்கு
தியங்குதல்‌ - திகைப்பாய்ச்‌ செய்தல்‌
தீண்டாது - விரும்பாது
திரக்கண்‌ - நிலையான ஞானக்கண்‌
தீய்க்கும்‌ - எரிகின்றது செய்யும்‌
திரட்டே - திரட்சியே
தீர்த்தர்‌ - புனிதர்‌
திரப்பரும்‌ - வலிமை வாய்ந்த
தீர்த்தல்‌ - இழுத்தல்‌
திரமன்றில்‌ - அம்பலத்தில்‌
தீர்த்தா - புனிதனே
திரு அலகிடுவோம்‌ - ஆலயத்தைத்‌ தூய்மை செய்வோம்‌
தீரத்துறந்து - முழுவதும்‌ விடுவித்து
திருக்கடைக்‌ காப்பு அதனால்‌ - இறுதிப்‌ பாசுரத்தால்‌
திருக்கண்‌ - தனது கண்மலரை; கருணைக்‌ கண்கள்‌ து
திருக்கூட்டம்‌ - அடியவர்‌ கூட்டம்‌ துங்க - தூய்மையாகிய

திருகலைப்பெறும்‌ - மாறுபாடுடைய
துங்கமுற - தெளிவுபெற

திருச்சந்நிதி - திருக்கோயில்‌ சமுகம்‌ துச்சன்‌ - இழிவுடைய

திருத்தளி - திருக்கோயில்‌ துச்சிலை - உடலாகிய குடிசையை

திருநாளைப்‌ போவான்‌ - நந்தனார்‌


துச்சை - இழிவுடைய
துடிகொள்‌ - உடுக்கை உருவம்‌ உடைய
திருநெறி மெய்த்தமிழ்‌ மறையாம்‌ - தேவாரப்‌ பதிகம்‌
துடுக்கு - கொட்டம்‌
திருப்பில்‌ - திருப்பத்தால்‌
துண்டமாக்கேன்‌ - துண்டாக வெட்டிலேன்‌
திருப்புயாசல மன்னர்‌ - (மருப்பின்‌ கொம்புடைய)
மலையன்ன தோள்கள்‌ உடைய மன்னர்‌ துணிந்திலையேல்‌ - எண்ணாவிழடில்‌
திருமடந்தையர்‌ - இலக்குமி அம்மை துணிவு அதுவே - உறுதி அதுவேயாகும்‌
திருவண்ணா - அழகு ஒளிரும்‌ துணை - இரண்டாகிய
திருவருட்டான்‌ - திருவருள்தான்‌ துணைபோகம்‌ - திருவடிஇன்பம்‌
திருவருணாபுரி - திருவண்ணாமலை துத்தியார்‌ பணியீர்‌ - படமுடைய பாம்பு அணிபவரே
திருவின்நாயகர்‌ - இலக்குமியின்‌ கணவர்‌ துதிய ஓங்கிய - புகழ்‌ ஓங்கிய
திரைபடா - அலைகள்‌ எழாத துப்பு இடா எனக்கு - உறுதியைப்‌ பின்பற்றா எனக்கு
திலகம்‌ - முதன்மை துப்பு நேர்‌ இதழி - பவளம்‌ போன்ற மாலை
திலகவாள்‌ நுதலாள்‌ - திலகம்‌ அணிந்த ஒளிவீசும்‌ நெற்றியை துப்புரவு ஒழிந்தோர்‌ - ஐம்புல ஈடுபாட்டினை அகன்றவர்‌
உடையவள்‌
தும்பி மாமுகன்‌ - யானை முகனை
திலகவாணுதலர்க்கு - குங்குமம்‌ தரித்துள்ள பெண்மர்க்கு
துய்ப்பனவும்‌ - உண்ணும்‌ உணவுகளும்‌
திவலை - துளி
துய்ய - தூய்மையான
திவலையே - துளி என்றாலும்‌
துய்யரே - புனிதரே
திறல்‌ - வலிமை
துய்யனும்‌ - தூயவன்‌
திறலும்‌ - வலிமையும்‌
துரங்கம்‌ - குதிரை; கர்வபங்கமடைந்த நிலவு

துரிசு - குற்றம்‌ (முனைப்பு)


துரிய நிலை - சாக்கிராதீதம்‌

106 புலவர்‌ சீனி. சட்டையப்பன்‌


துரியதாய்‌ - அப்பாற்பட்டதாய்‌ தெய்வநேயம்‌ - தெய்வத்திரு
துரியநடு - விழிப்பின்மேல்நிலை; அறிதுயிலின்‌ இடை தெரிப்பாயே - தெரிவிப்பாயே
துருமவானமுது - கற்பக நாட்டின்‌ அமுதம்‌ தெரிப்பார்‌ - சொல்லுபவர்‌
துவசத்தினிரே - கொடியினை உடையவரே தெரிவுடையார்‌ - தெளிவு பெற்றோர்‌
துவர்வார்‌ - செம்மை நிறைந்த தெருட்பெருமலை - பக்குவம்‌ பெற்ற அருட்பெருமலையே

துவ்வாத - உண்ணாமலும்‌ தெருள்‌ - தெளிவு


துளங்கும்‌ - விளங்கும்‌ தெருள்‌ வண்ணம்‌ - அருள்‌ பரிபாகம்‌
துள்ளறுத்தவனே - பகைமையை அழித்தவனே தெருள்நெறி - பக்குவ நிலை
துளிக்கும்‌ - கண்ணீர்‌ அரும்பும்‌ தெருளுதல்‌ - பக்குவமடைதல்‌

துளும்ப - வழிய தெவ்வண்ணம்‌ - பகைமையான

துறை இடும்‌ - நீராடும்‌ வழியுடைய தெள்ளக்கடலான்‌ - வளம்‌ கொழிக்கும்‌ கடல்‌


துன்பல்லால்‌ - துன்பமே அல்லாமல்‌ தெள்ளமுதம்‌ - அருளமுதம்‌

துன்றி - நெருங்கி தெள்ளுவார்‌ - தெளிவு நிறைந்து தருபவர்‌

துன்றிய - நிறைவு ; நெருங்கி தெளியேன்‌ - நின்னையின்றித்‌ தெளிவு பெறேன்‌

துன்று - இணைந்த; சேர்ந்த ; நிறைந்த தெற்றி - திண்ணை


துன்னவரும்‌ - பழகிட; எழுகின்ற தென்பால்‌ - தெற்கு நோக்கி
துன்னிய - தைத்துள்ள தென்னார்‌ பெருமான்‌ - தென்பாண்டி மதுரை சோம சுந்தரக்‌
கடவுள்‌
துன்னினை - நெருங்கிச்‌ சேர்ந்தனை
தென்னிசைப்பொழில்‌ - வண்டுகள்‌ தமிழ்‌ இசை பாடும்‌
துன்னும்‌ - அடையும்‌; நெருங்கி
சோலைகள்‌
துனிந்த நிலை - வெறுப்பு நிலை
துனியனே - துன்பமுடையவனே தே
தேங்குலாவு - இனிமை நிறைந்த
தூ தேசுலாவிய - ஒளி விளங்குகின்ற
தூக்கும்‌ - உயர்த்திய
தேசுறு - ஒளி பொருந்திய
தூங்கும்‌ - பள்ளி கொள்ளும்‌
தேட்டுக்கு - ஆசைக்கு
தூசுஇல்‌ - ஆடை எனக்‌ கூறத்தகாத
தேம்புக்கு - தேன்‌ ஒழுகும்‌
தூணத்தவர்‌ - தூண்கள்‌ தாங்கும்‌ தளம்‌
தேர்தியாயில்‌ - எண்ணுவாய்‌ எனில்‌
தூதுவர்‌ - எமதூதுவர்கள்‌
தேரும்‌ - எண்ணம்‌
தூமொழி - மெய்ம்மொழி
தேவியல்‌ - தெய்வத்தன்மை
தூயிலாது - தூய்மை இல்லாமல்‌
தேறல்‌ - தேன்‌
தூரியதாய்‌ - அப்பாற்பட்டதாய்‌
தேற்ற வைத்தனை - தெளியும்படி செய்தாய்‌

தெ தேற்றிய - தெரிந்திட முடியாத


தெக்கணம்‌ - தென்திசையில்‌ வாழும்‌ இயமன்‌ கூட்டம்‌ தேறா - பயன்பெறாத

தெண்‌ - பக்குவம்‌ தேறா உளத்தேன்‌ - தெளிவடையாத மனத்தேன்‌

தெண்ணிலா - தெளிந்த ஒளிதரும்‌ சந்திரனை தேறுகின்றேன்‌ - ஆறுதலடைகின்றேன்‌


தெய்வத்தருவே - கற்பகவிருட்சமே தேறுநெஞ்சினர்‌ - தெளிந்த மன முடையவர்‌

திருஅருட்பா அகராதி 107


தேன்தார்‌ - புதுமலர்‌ மாலை நச்சை - நஞ்சினை

தொ நச்சென்ற - நன்மை செய்யாத

தொடக்கது - துன்பமது நசிக்கும்‌ - அழியும்‌


நசை அறுக்கும்‌ - இச்சை ஒழிக்கும்‌
தொடக்கிலை - பற்றுதல்‌ இல்லை
நசையரை - விருப்பம்‌ உடையவரை
தொடுக்க முடியாத - தாங்க முடியாத
நசையிலா - விருப்பமின்றி
தொடை அணிந்த - மாலை சூடிய
நசையுறும்‌ - விரும்பப்படும்‌
தொத்து வேண்டும்‌ - அடிமையாக விரும்பும்‌
நசைவைத்து - விருப்பம்‌ வைத்து
தொத்துகின்றது - பற்றிக்‌ கொள்கின்றது
தொல்லை - பழமை பக்தி நட்டம்‌ - இழப்பு
நட்டரை - நஷ்டம்‌ செய்பவரை
தொல்லை ஓம்‌ - பழம்பெரும்‌ ஓங்காரம்‌
நட்டனை - நட்டு வைத்தாய்‌
தொல்லையேன்‌ - பழமையான அடியவன்‌
நட்டார்‌ - உலக மக்கள்‌
தொழுக்கன்‌ என்னை - அடிமையாகிய என்னை
நடவுமால்‌ - ஊர்தியாகிய திருமால்‌
தொழும்பர்‌ - அடியவர்கள்‌
நடுக்கிலார்‌ - உறுதியுடையவர்‌
தொழும்பன்‌ - அடியவன்‌
நடைமனை - நடக்கும்‌ வீடாகிய உடலை
தொழும்பு - தொண்டு; அடிமையாக; அடியவர்‌ கூட்டம்‌
நடையடுத்தவர்‌ - பயணம்‌ செய்பவர்‌
தொழும்பு தொடங்கு - தொண்டு செய்யத்‌ தொடங்கு
நடையாய - உலகப்பற்றுடைய
தொன்மைதன்னை - பழம்பொருளை
நண்‌உயிர்ப்பு - பொருந்திய மூச்சு
தொன்றும்‌ - பழமையாய்ப்‌ பொருந்திய
நண்ண - அமைய
தொன்றுமொழிந்த - முன்பு சொல்ல நேரிட்ட
நண்ணரும்‌ - அடியவர்‌ அனுபவிப்பதற்கு அருமையான
தொன்னகர்‌ - பழைய நகரம்‌
நண்ணா நிலையது - முடியா நிலை உடையது
தோ
நண்ணுதல்‌ - ஆசையில்‌ அழுந்துதல்‌
தோகையர்‌ - பெண்கள்‌
நண்ணும்‌ - பொருந்திய
தோணிபுரம்‌ - சீர்காழி நண்ணுவார்‌ - கூற்றை அடையும்‌ வழி அறிந்தார்‌
தோய்தடை - உயிருடன்‌ கலந்த மலஇருள்‌ நண்புறாப்பவம்‌ - நல்வினைக்கு எதிராகிய பிறவி
தோழன்‌ என - நண்பனாக
நண்மை - அருகில்‌ உள்ள
தோன்றலார்‌ - தலைவராகிய கடவுள்‌
நண்மையிலேன்‌ - அறிவு ஒழுக்கமில்லேன்‌

ந்‌ நணுகுமோ - எது வருமோ

நக்கன்‌ - பிச்சன்‌; சிவன்‌ நந்த ஒண்பனை - நெருங்கிய சிறந்த பனைமரம்‌


நகத்து அடர்ந்தவனே - விரல்‌ நகத்தால்‌ அழித்தவன்‌ நம்பனே - விருப்பம்‌ உடையவனே

நகப்படை - உழுகின்ற ஏர்‌ கருவி நம்பி - சுந்தரமூர்த்தி


நங்கரம்‌ - நமது கையிடை நம்புதி - நம்புவாயாக
நச்சர்‌ - விருப்பமுடையவரை நமன்தமர்‌ - எமதூதர்‌

நச்சிய - விரும்பிய நமனார்‌ - எமனார்‌

நச்சுகின்றவன்‌ - விரும்புகின்றவன்‌ நயப்பது - விரும்புதல்‌


நயவேற்கு - விரும்பாதவனுக்கு

108 புலவர்‌ சீனி. சட்டையப்பன்‌


நயனறியார்‌ - நலனை அறியாதவர்‌ நன்றா - மிக நன்றாக
நரகிடை - நரகத்தில்‌ நன்றாநெறி - நன்மை வழி

நரந்தமார்‌ - நறுமணம்‌ நிறைந்து வீசும்‌ நன்றி - நன்மை


நல்குரவோர்‌ - வறுமையாளர்‌ நன்னர்நெஞ்சம்‌ - நல்லமனம்‌

நலம்தான்‌ - நன்மைதான்‌ நன்னார்‌ - நன்மையுடையார்‌

நல்லிசை - உயர்ந்த புகழ்‌ நா


நல்லை - நல்லதாகிய
நாகநாட்டதின்‌ - தேவருலகத்தினுடைய
நல்வினை - நல்லவிதி
நாகமணி - நாகரத்தினங்கள்‌
நலியப்படும்‌ - சுருங்கி நெருக்கும்‌
நாகமாட - பாம்புகள்‌ அசைய
நலியல்‌ - மெலிவு அடையேல்‌
நாகரை - அழிப்பவரை
நலியும்‌ - துன்பமுறும்‌
நாடரிதாம்‌ - அடைதல்‌ இயலாது
நலிவை - தளர்வினை
நாடி - அடைந்து
நவநேயமாகி - ஒன்பது நிலைகளாய்‌
நாடு - தேடு
நவவாயில்‌ - ஒன்பது வாசல்‌
நாடும்‌ - விரும்பும்‌
நவில்வாய்‌ - கூறுவாய்‌
நாண்‌இல்‌ - வெட்கமின்றி
நவில்வார்‌ - சொல்வார்‌
நாணும்‌ - வெட்கமும்‌
நவிலினும்‌ - சொன்னாலும்‌
நாணுறும்‌ - வெட்கப்படும்‌
நவிற்றுகின்றேன்‌ - சொல்கின்றேன்‌
நாதநெறி - பரநாதமாகிய சிவத்துவம்‌
நவின்றிடாயோ - புகழ்வாயோ
நாதன்‌ தன்நாமம்‌ - இறைவனின்‌ திருப்பெயர்‌
நவின்று - சொல்லி
நாமக்கலவை - பெயர்‌ பெற்ற நிலை
நவைஉடை - குற்றமுடைய
நாமங்களே - திருப்பெயர்களே
நவைபொருத்து - குற்றம்‌ பொறுத்து நாமம்‌ - திருப்பெயர்‌
நவையை - குற்றமுடைய
நாமரை - விரோதம்‌ செய்வதில்‌ பெயர்‌ பெற்றவர்‌
நள்‌ உணர்வேன்‌ - இருளான உணர்ச்சி உடையோன்‌
நாரம்‌ ஆர்மதி - மணம்‌ பொருந்திய நிலவு
நள்ளல்‌ - நட்பு
நாள்‌ மலர்த்தாள்‌ - புதுமலரை ஒத்தத்‌ திருவடி
நள்ளும்‌ - செறிந்த நான்காண்‌ - யானேதான்‌
நற்கலை - நல்ல நூல்கள்‌
நான்குவதனனும்‌ - நான்முகக்‌ கடவுளும்‌
நற்பாங்கு அருள்வாய்‌ - நல்ல பக்குவம்‌ தந்தருள்வாய்‌
நான்ற - இழிந்த
நறவே - தேனே
நான்று கொண்டிலர்‌ - தூக்கில்‌ தொங்க விரும்பிலர்‌
நறவை - தேன்‌

நற்றவர்‌ - நல்ல தன்மையவர்‌ நி


நிகழ்த்துவது - சொல்ல வேண்டியது
நற்றவனை - நட்புடையவனே
நிகேதனம்‌ - விளங்கும்‌ இடம்‌
நறை - தேன்‌
நன்நிடுவர்‌ - நல்லமெய்ஞ்ஞானிகள்‌ நிசி - இருள்‌ ; இரவு
நிட்கள - உருவமற்ற
நன்நிறை - நல்லுறுதியும்‌
நிட்களம்‌ - உருவமற்றது

திருஅருட்பா அகராதி 109


நித்த - அழியாதவனே நீர்விழிதர - விழியில்‌ கண்ணீர்‌ சிந்த

நித்தம்‌ - தினமும்‌ நீல்‌ - நீல நிறம்‌


நித்தமுற்ற - அழியாநிலைபெற்ற நீலகளம்‌ - கரிய நஞ்சு உண்ட கழுத்தில்‌
நித்திலக்குவை - முத்தின்‌ கூட்டம்‌ நீலம்‌ - நஞ்சு
நிதனநெஞ்சகர்க்கு - ஏழ்மை மனத்தார்க்கு நீலம்‌ இட்ட - மைபூசிய
நிதிக்கோண்‌ - குபேரன்‌ நீலமணிகண்ட - அழகிய கழுத்து
நிந்தை - இழிவு நீலன்‌ எனை - நஞ்சத்தினேனை
நிமலக்‌ கஞ்சம்‌ - குறைவற்ற தாமரை நீலனும்‌ - கொடியவனும்‌
நியமம்‌ - கோயிலை நீலனேன்‌ - நஞ்சு போன்றவன்‌
நியமமும்‌ - வரன்முறையும்‌ நீளனம்‌ - உயரிய அன்னமாகிய நான்முகன்‌

நிர்த்தமும்‌ - கூத்தும்‌ நீற்றானை - திருநீறு அணிந்தவனை


நிராசையால்‌ - பற்றில்லாமையாகிய நீறுஎனும்‌ - திருநீறு என்கிற
நிராதரம்‌ - ஆதாரமற்றது
நிலைபயின்ற - நிலைபேறு வாய்ந்த
நு
நிலையறியேன்‌ - உறுதியில்லாதவனே
நுகர்வினை - அனுபவத்தை
நிழல்‌ - திருவடி இன்பம்‌; திருவடி நிழல்‌ நுண்ணிடை - உடலில்‌ மெல்லிய இடுப்பு
நிற்க - பொறுத்திருக்க நுண்மைதனை - உள்ளத்து உணர்வில்‌ அறிவாய்‌
நிறைதரும்‌ - முழுமை இன்பம்‌ தரும்‌ விளங்குவதை
நிறையும்‌ - ஆடவர்‌ குணங்களில்‌ ஒன்று நுதலது - நெற்றியில்‌ உள்ளது
நிறைவனே - திருப்தி அடைவேன்‌ நும்மிசை - உம்மீது
நின்தெளிந்தேன்‌ - நின்னைத்‌ தெரிந்தும்‌
நின்மலக்கண்‌ - மலம்‌ நீங்கிய விடத்து
நெ
நெகிழவிட்டார்‌ - விட்டுவிட்டார்‌
நின்று ஆட்டுகின்றனை - நின்று ஆட்சி கொள்கின்றாய்‌
நெஞ்சரால்‌ - துன்மார்க்கரால்‌

நீ நெட்டரை - நீண்டு வளர்ந்தவரை


நீக்கம்‌ உற்றிடா - விலகுதல்‌ இல்லாத நெட்டுடல்‌ - நீண்ட தேகம்‌
நீகடை என்றிடில்‌ - கடையவன்‌ நீ என்றால்‌ நெடுங்கடை - பெரிய வாசல்‌
நீச நெஞ்சர்‌ - இழிவுடைய எண்ணமுடையோன்‌ நெற்றிகங்காளர்‌ - தலை ஓடு ஏந்தியவர்‌
நீசனேன்‌ - இழிவுடையேன்‌
நீடக்கற்றார்‌ - மிகவும்‌ கற்றவர்கள்‌
நே
நேசமின்றி - அன்பில்லாமல்‌
நீண்டவனே முதலியரும்‌ - திருமால்‌ முதலியவரும்‌
நேடி - நேயம்‌ பாராட்டி
நீணிலத்தே (நீள்‌*நிலத்தே) - அகண்ட பூமியில்‌
நேடில்‌ - ஆராய்ந்தால்‌
நீதமோ - நீதியோ
நேமி - சக்கரம்‌
நீதனை - நீதியாளனை
நேயருண்டு - அன்பருண்டு
நீதா - நீதியை உடையவனே
நேர்‌ - தருவாயாக
நீர்ப்பொறி - நீர்க்குமிழி
நேர்காட்டி - ஆணைப்படி இயங்கச்‌ செய்து

110 புலவர்‌ சீனி. சட்டையப்பன்‌


நேர்கொள்வாய்‌ - சமமாகக்‌ கொள்பவனே படிமிசை - நிலத்தின்‌ மீது; உலகிடை
படியார்‌ - உலகத்து மக்கள்‌
நை
படியில்‌ - உலகினில்‌
நைஅகத்தேன்‌ - மெலிகின்ற உள்ளத்தினேன்‌
படியே - மண்ணின்வகை
நையல்‌ - துன்ப அலைவு
படிவமாகும்‌ - உருவமாகும்‌
நையுற - அழுந்தும்படி
நைவதற்கு - துன்புறுவதற்கு
படிற்றரை - வஞ்சகரை
படிற்று நெஞ்சம்‌ - வஞ்சகமனம்‌
நொ படிற்றுருவகனேன்‌ - வஞ்சமே வடிவுடையேன்‌
நொய்யவனேன்‌ - துன்பமுடையவன்‌
படிறேன்‌ - வஞ்சகனேன்‌
நோ படைமை - அடுக்கு; திரள்‌; நிரை
தநோக்குடைமலையாள்‌ - கருணை நோக்குடைய பண்ணவனும்‌ - நான்முகனும்‌
உமையம்மை
பண்ணிலாவிய - இசை பொருந்திய
நோதல்நேரும்‌ - துன்புறல்‌ ஆகும்‌ பண்ணும்‌ - உண்டாக்கும்‌
நோயால்‌ நிகழவைத்தல்‌ - பிறவி நோயால்‌ அலைக்‌ கழித்தல்‌ பண்ணேயும்‌ - பாடல்‌ இசையில்‌ பொருந்தும்‌
[| பணம்கொள்‌ - பாம்பின்‌ படமுடைய

பகடு - காளை பணிஅணி - பாம்பாரணம்‌ பூண்ட

பகர்ந்திட்டேனே - சொல்லி விட்டேன்‌ பணை - பண்ணை: வயல்‌, சோலை

பங்கமுற்று - இழிவடைந்து பதகனேன்‌ - பாதகமுடையேன்‌

பங்கயபதத்தார்‌ - தாமரைப்‌ பாதத்தினார்‌ பதடரை - வீணரை

பங்கயமேல்‌ - திருவடிமீது பதிஎலாம்‌ - நவநிலைகள்‌ யாவும்‌

பச்சிலை - அர்ச்சனைத்தழை பதிஒளிர்‌ - நாராயணர்‌ ஆட்சி செய்யும்‌

பச்சை நிறத்தவள்‌ - உமையவள்‌ பதியும்‌ - அலைபயின்ற இடமும்‌

பச்சைப்‌ பசுங்கொடி - உமாதேவி; உமையவள்‌ பதிவுறப்புனைவோர்‌ - பொருத்த பாடுகின்றவர்‌

பசுபதியை - உயிர்க்குத்‌ தலைவனை பதுமங்கள்‌ - தாமரைகள்‌

பசுபாசம்‌ - உயிரின்தளை பந்த வண்ணம்‌ - பிறத்தல்‌ உடைய

பசையில்‌ - அன்பில்லாத பந்தநாள்‌ வலை - தீவினைப்‌ பிறப்பை

பசையிலாத - ஈரமில்லாத பந்தமட்டின்‌ ஆம்‌ - பற்றுதலினால்‌ சூழப்‌ பெற்ற

படம்‌ பக்கநாதர்‌ - திருவொற்றியூர்‌ இறைவன்‌ பந்திக்கும்‌ - தடை செய்யும்‌

படர்‌ உழக்கின்றேன்‌ - துன்புறுகின்றேன்‌ பம்புசீர்‌ - சிறந்த புகழ்‌


படர்கொளும்‌ - துன்பம்‌ தொடரும்‌ கொடிய பம்புசீர்‌ அருள்‌ - மேலான கருணை

படிஅநேகம்‌ - கீழ்‌ நவநிலைகள்‌ மேல்நவநிலைகள்‌ பயனிலியாய்‌ - பயனற்றவனாய்‌

படிக்காசு - பஞ்சம்‌ தீரப்பெற்ற பொற்காசு பரக்க - மிகவும்‌

படிக்குளே - உலகத்தினில்‌ பரகதி - சிவப்பேறு

படிக்குறும்‌ - அலைமோதும்‌ பரசிவமே - பராசக்தியினும்‌ மேலான கடவுளே

படிகொள்்‌ நடையிடை - உலகியல்‌ வழியில்‌ பரசுயம்பு - தானே உண்டான மேலாம்‌ கடவுள்‌

திருஅருட்பா அகராதி 111


பரதேசி - பிச்சைக்காரன்‌ பரிவுறுகின்றாய்‌ - சுகம்‌ அடைகின்றாய்‌

பரந்திரவும்‌ - அகன்ற இரவும்‌ பரிவுறுகின்றேன்‌ - துன்புறுகின்றேன்‌


பரநாதம்‌ - இறைவன்‌ திருவடி விளங்கும்‌ இடம்‌ பரையே - சிவசத்தியே
பரநாதமிசை - கீழ்நிலை முடிபாகிய பரநாததானத்திற்கு பலகால்‌ - பலமுறை
மேல்‌
பல்லாற்றானும்‌ - பலவகையாலும்‌
பரநாதமுடி - கீழ்‌ நவநிலையின்‌ முடிவு பலித்த - நன்மை உண்டாக்கும்‌
பரநிலை - அனுபவ நிலை
பவத்தில்‌ - பிறவிக்‌ குழியில்‌
பரப்பிரமமே - வேதமுடிப்பொருளே
பவப்பிணியினர்‌ - பிறவித்‌ துன்பம்‌ அடைவோர்‌
பரம்‌ - பாதுகாப்பது உன்‌ கடமை; கடமை
பவப்பெருங்கடல்‌ - பிறவிப்‌ பெருங்கடல்‌
பரம்பர சிதம்பரம்‌ - கடவுள்‌ திருவடியாம்‌ பரம்பர நிலையாகி
பவம்‌ அகல ஓட்டி - பிறவி நோயை நீக்கி
விளங்கும்‌ தில்லை
பவம்‌ அடை - பிறவித்‌ துன்பம்‌ அடைந்து
பரம்பரனே - பரசிவமே
பவம்‌ போக்கிட - பிறவி நீக்கிட
பரம்பரை - பரம்பரவல்லி; சுத்த பரம்பரனின்‌ சத்தி; பராசத்தி
பவமான - பிறவியான
பரமராசியம்‌ - மேலான அருள்‌ ஆட்சியுடையது; திருவருள்‌
புரியுமிடம்‌ பவமுடையேன்‌ - பிறப்பினை உடையேன்‌
பரமுறும்‌ - மேன்மை பொருந்தும்‌ பவரோகம்‌ - பிறவிப்பிணி
பரமேட்டியே - மேலான சிவசத்தியே பவள இதழ்‌ - சிவந்த உதடு
பரவி - பாராட்டி பழிச்சல்‌ - புகழ்தல்‌
பராக்கிரமித்து - வலிவு உடையவராகி பழிவினைப்பன்‌ - உயிர்‌ விடுவேன்‌
பராமுகம்‌ - பாராமுகம்‌ பழுதுசொல்லுதும்‌ - குறையைச்‌ சொல்லுவோம்‌
பராய்‌ முருடு - வன்மை மிக்க மரம்‌ பற்றும்‌ - அன்பு மேலோங்கும்‌
பரிகள்‌ நடத்திடுகின்ற - குதிரைகளைச்‌ செலுத்துகின்ற பறியாப்பிணியேன்‌ - நீங்காப்‌ பிறப்புடையேன்‌
பரிகிலீர்‌ - நீங்கி விடாதீர்‌ பறைய - சொல்‌ மாலையானே
பரிசதே - தன்மையதாகும்‌ பனகம்‌ - பாம்பு

பரிசிழந்த - தகுதியில்லாத பன்னும்‌ - போற்றுகின்ற


பரிசுடையாள்‌ - தன்மை உடையாள்‌ பன்னுவார்க்கு - புகழ்ந்து பாடுவார்க்கு
பரிசொழிந்து - தன்மை நீங்கி
பரிதிபுரி - வைத்தீசுவரன்‌ கோயில்‌ பா
பரிந்து - தயவுடன்‌; விரும்பி
பாங்காகும்‌ - அன்பர்‌ துதியை மகிழும்‌
பரிந்து வந்து - இரக்கத்துடன்‌ எழுந்தருளி பாடலர்‌ தொடை - பாடலாகிய மாலை
பரிந்துழல்வது - இரங்கி; அலைபடுவது
பாணற்கு - அருள்‌ யாழ்‌ வாசிப்பவர்க்கு
பரிபவம்‌ - துன்பம்‌
பாதகத்தேற்கு - பாதகனுக்கு
பரிமிசை - குதிரைமீது
பாதபங்கயம்‌ - திருவடித்‌ தாமரை
பரியாசை - பரிகாசம்‌; ஏளனம்‌
பாம்பின்புற்று - பெண்குறி
பரியான்‌ - இரங்காதவன்‌
பார்‌ நடை - உலகியல்‌
பரியுமனத்தால்‌ - கசிந்து உருகும்‌ மனத்தினால்‌
பார்ப்பில்‌ - பாம்பினைப்‌ போல்‌
பரிவிலாமலே - அக்கறை இல்லாமல்‌

112 புலவர்‌ சீனி. சட்டையப்பன்‌


பாரிடை - நிலத்தின்‌ மீது புகல்‌ அறியேன்‌ - சொல்ல அறியேன்‌

பாரும்‌ - இழிந்த புகல்பவை - கூறுகின்றவைகள்‌


பால்‌உடுத்த - இடையில்‌ சுற்றிய புகலிடம்‌ - அடைக்கலமாகும்‌ இடம்‌

பாலியாய்‌ - தராவிடில்‌ புகலிலை - அடைக்கலமில்லை

பாலை - மணல்‌ நிலம்‌; இடுகாடே இடமாக புகலும்‌ - கூறுகின்ற


பாவகர்‌ - பாவிக்கும்‌ தகைமை உடையவர்‌ புகுவித்தனை - சொல்லும்படிச்‌ செய்தாயே

பாவம்‌ மேவும்‌ - பாவம்‌ பொருந்திய புங்கவனை - புனிதனை


பாவரை - பாவமே புரிபவரை புடையடுத்தவர்‌ - உடன்‌ வந்தவர்‌

பாவித்து - பாவனை செய்து புண்முகத்தில்‌ - புண்ணாகிய இடத்தில்‌


பாற்றி - உயிரினை நீக்கி புணர்ந்த - சேர்ந்த
பி புணர்ப்பதனால்‌ - சேர்க்கையினால்‌
புணர்ப்பை - சேர்க்கை
பிச்சிஎனில்‌ - பித்துப்‌ பிடித்தவள்‌ எனில்‌
புணரி - கடல்‌
பிச்சேற்றி - பைத்தியமாக்கி
புணை என - தெப்பம்‌ என்று
பிஞ்ஞகன்‌ - சிவன்‌
புணையை - தெப்பக்‌ கட்டையை
பிணக்கறியான்‌ - பேதப்படுதலை அறியாதவன்‌
பிணக்கினுக்கு - சண்டைக்கு
புத்தரும்‌ தமிழ்‌ - புதிய அதிசயங்கள்‌ நிறைந்த தமிழ்மொழி
பிணி - பிறவி நோய்‌ புத்திரரும்‌ - திருஞான சம்பந்தரும்‌
புத்தை நீக்கிய - நரக வாழ்வினை நீக்கிய
பித்தளைக்கும்‌ - களிம்புடைய பித்தளை உலோகத்திற்கும்‌
புதுமை - வியப்பு
பிரசமலர்மகள்‌ - தாமரைமலர்‌ மீது வீற்றிருக்கும்‌ திருமகள்‌
புதுமையன்றே - வியப்பல்லவா
பிராணநாதன்‌ - உயர்ந்த தலைவன்‌
புதுமையாம்‌ - இது அதிசயம்‌
பிரித்தாய்‌ - திருவடி இன்பம்‌ பெறாமல்‌ நீக்கினாய்‌
புதை - புதையல்‌
பிரியேன்‌ - பிரிய மாட்டேன்‌
புதைப்பாரும்‌ - பூமியில்‌ மறைத்து வைப்பாரும்‌
பிலம்சேர்வார்‌ - நரகமடைவார்‌
புயத்தின்‌ தளங்கினர்‌ - வடிவழகுடைய தோள்கள்‌ போல்‌
பிள்ளைவரப்பாடும்‌ - வாயிலிருந்து மகனை உயிர்‌ வருவிக்கப்‌
பாடியருளிய; அவினாசியில்‌ முதலையால்‌ இறந்த குழந்தை புயம்புடைய - தோளில்‌ அணிய
உயிர்‌ பெற்று வரப்‌ பாடிய
புரக்க - பாதுகாக்க
பிறங்கு ஒளி - பிரகாசிக்கும்‌ ஒளி
புரந்த - பாதுகாத்த
பிறங்கும்‌ - விளங்கும்‌
புரந்தரணும்‌ - இந்திரனும்‌
பிறழ்தல்‌ - மாறுபடுதல்‌ புரம்‌ எரித்த - திரிபுரங்களை எரியச்‌ செய்த
பின்‌எறியேன்‌ - அனுபவ ஞானம்‌ தெரியாதவன்‌
புரம்‌ சுரன்‌ - முப்புரம்‌ எரித்தவன்‌
பின்றா - பின்னடையாத
புரம்‌எய்யும்‌ - முப்புரம்‌ வீழும்‌ படிச்‌ செய்யும்‌
பீ புரம்பொடிபட - திரிபுரம்‌ சாம்பலாக
பீழை - தவறு புரிசடை - பின்னிய சடை

பு புரிந்தகை - துதிக்கை உடைய


புரியாது - செய்யாது
புகல்‌ அளிப்பதும்‌ - அடைக்கலம்‌ தருவதும்‌
புரியிடல்‌ - செல்வாயானால்‌

திருஅருட்பா அகராதி 113


புரைகொண்ட - குற்றமே உடைய புன்செய்விளைவு - இழிந்த பயிர்‌ விளைவுடைய
புரைசேரும்‌ - குற்றம்‌ உண்டாகும்‌ புன்மை மங்கையர்‌ - பொது மகளிர்‌

புரையுற்ற - குற்றமுள்ள புனல்போல்‌ - தண்ணீர்‌ போல்‌


புலக்காடு - ஐம்புலனாகிய கானகம்‌ புன்னை - புன்னைமலர்‌

புலத்தே - ஐம்புலக்‌ கவர்ச்சி புனிதவாரிதியே - தூய அருட்கடலாம்‌ கடவுளே


புலமே - நிலமே புனிதை - சிவகாமவல்லி
புல்லர்‌ - கீழானவர்‌ புனை பதத்தார்‌ - சூடிய திருவடியை உடையவர்‌

புல்லவன்‌ - இழிவுடையோன்‌ புனையின்‌ ஆல்‌ அமர்ந்தீர்‌ - அழகிய ஆல மரத்தின்‌ கீழ்‌


அமர்ந்தவரே
புல்லிதாய - இழிந்ததாகிய
புல்லுகின்றீர்‌ - அருட்புகழ்‌ பொருந்துகின்றீர்‌ ஞ்‌
புலவர்‌ஏறு - புலவர்களில்‌ சிறந்தவர்‌ பூங்கொடி இடையை - மென்கொாடிபோல்‌ உடைய
உமையம்மையை
புல்வாய்‌ - மான்‌
பூண்பது பணியாய்‌ - அணிவது பாம்பு ஆபரணமாக
புலன்‌ இழந்தேன்‌ - அறிவழிந்தேன்‌
பூதநெறி - ஐம்பூதங்களாகிய ஆன்ம தத்துவங்கள்‌
புலி போத்துஎன - ஆண்புலிபோல
பூமாந்தும்‌ - மலரின்‌ தேனை உண்ணும்‌
புலியூர்‌ - பெரும்பற்றப்‌ புலியூர்‌; புலிக்கால்‌ முனிவர்‌ பூசித்த
ஊர்‌ (சிதம்பரம்‌) பூரூவத்தினார்‌ - ஆதியிலும்‌; முதுமையிலும்‌
புலைகொண்ட - மாமிசம்‌ உண்ட பூரூவம்‌ - பூர்வ ஞானத்திற்கு உரிய

புலையினர்‌ - மாமிசம்‌ உண்போர்‌ பூவாழ்பவனும்‌ - நான்முகனும்‌

புலைவேறு உவக்கும்‌ - இழிந்த மலம்‌ விரும்பும்‌ பூவையர்தம்‌ - மகளிருடைய

புவனத்தில்‌ - உலகில்‌ பெ
புவனபோகம்‌ - உலக மயக்கம்‌ பெண்மை மனம்‌ - பேதலிக்கின்ற என்‌ மனம்‌
புவிஇடந்து - பூமியைத்‌ தோண்டி பெத்த மாற்றிட - பிறவி நீங்கும்படி
புழுக்க நெஞ்சினேன்‌ - புன்மை மனத்தினேன்‌ பெத்தமும்‌ - பிறவி நிலைகளும்‌
புழை - துவாரம்‌ உடைய பெய்ய - நல்லவை தர
புழைக்கை - துளையுடைய துதிக்கை பெயலின்றி - மழையில்லாமல்‌
புழையிலே - துளையிலே பெய்விடம்‌ - மிகவும்‌ சொரியும்‌ நஞ்சு
புள்விலங்கு - அன்னமும்‌ பன்றியும்‌ ஆகிய பெரிதார - மிகவும்‌ அணிபெற
புறங்கொள்‌ - இடுகாட்டில்‌ பெரிது உயர - மிகவும்‌ மேம்பட
புறத்தில்‌ கிடத்தி - வெளியே தள்ளி பெரிய சிவநெறி - சுத்த சிவநெறி
புறத்தொண்டர்‌ - சரியை கிரியை செய்யும்‌ அடியவர்‌ பெரும்கணம்‌ - பேய்கள்‌; தேவர்‌ கூட்டம்‌
புறம்பு - வெளியில்‌ பெருமால்‌ - மிகுந்த அறியாமை; பெரிய மயக்கம்‌
புறம்பொழித்தால்‌ - வெளியே தள்ளிவிட்டால்‌ பெற்றமதுஏறும்‌ - காளை மீது ஊர்ந்து வரும்‌
புறம்பொழிய - வெளிப்பட்டு ஒழுக பெற்றமீது - காளை மீது
புன்கண்‌ - துன்பத்தினது பெற்றி - மேன்மை
புன்கண்‌ அற்று - துன்பமற்று
புன்கணும்‌ - துன்பமும்‌

114 புலவர்‌ சீனி. சட்டையப்பன்‌


பே போன்றவர்‌

பேதப்படாதது - வேறுபடாதது பொழில்செறி - சோலை சூழ்ந்த

பேதமாயதோர்‌ - வேறுபாடு உள்ளதான பொள்ளற்‌ குடத்தில்‌ - ஓட்டைப்‌ பானையில்‌

பேதவாதமும்‌ - வேறுபட்டது எனக்‌ கூறும்‌ பேச்சும்‌ பொற்குன்றமே - பொன்‌ மலையீர்‌

பேதை - அறிவமையாத; அறிவில்லாத பொற்பதுதவரும்‌ - மேன்மையில்‌ விலகும்‌

பேதையர்‌ - பெண்கள்‌ பொற்பவை - பொன்‌ போலும்‌ சபை

பேர்‌ - புகழும்‌ பொற்றை நேர்‌ - மலையைப்‌ போன்ற

பேராயிரத்தது - பெயராத அநேக ஆசிர்வாதமுடையது பொற்றொடி - பொன்‌ ஆபரணம்‌ அணிந்த மகள்‌

பேறணிந்து - பாக்கியமடைந்து பொறியார்‌ - ஐம்புல விரும்பமுடையவர்‌

பேற்றுக்கு - நன்மைக்கு; உயர்வுக்கு பொறை - பொறுமை

பொறைபட - வயிறுமுட்ட
பை
பொன்‌ அளிக்கும்‌ - நன்மை ஈயும்‌
பைஏல்‌ - நச்சுப்பை உடைய
பொன்‌ ஆண்டான்‌ - இலக்குமியைச்‌ சேர்ந்தவன்‌
பைச்சூர்‌ - அச்சமூட்டும்‌ நச்சுப்பை
பொன்‌ சின்னம்‌ - பொன்னால்‌ ஆகிய ஊது கருவி
பைவிடம்‌ - பையில்‌ நஞ்சு
பொன்‌ நாயகனும்‌ - இலக்குமியின்‌ கணவனும்‌
பொ
பொன்மான்‌ நம்பினை - பொன்மான்‌ போலும்‌ நம்‌
பொங்கரா - விடம்‌ ஓங்கும்‌ பாம்பு விருப்பினை
பொத்தேர்‌ - பெண்குறி விருப்பத்தால்‌ பொன்முனம்‌ - பெண்ணின்‌ முன்பு
பொது - பொன்னம்பலம்‌ பொன்மேடு - இமய மலை

பொய்க்கூரை - பொய்‌உடல்‌ பொன்மைச்‌ சடையீர்‌ - பொன்‌ போன்ற சடையினரே


பொய்த்த - பொய்யான பொன்வண்ண - பொன்‌ போலும்‌ அழகு கொள்ளும்‌

பொய்யவனேன்‌ - பொய்யுடையேன்‌ பொன்றில்‌ - அழிவுறாத


பொய்யிலார்க்கும்‌ - தருமி என்ற மறையவனுக்கும்‌ பொன்றுதல்‌ - இழத்தல்‌
பொருந்தவைக்கினும்‌ - சேர்த்து வைத்தாலும்‌ பொன்னே அனையர்‌ - பொன்னைப்‌ போன்ற அடியவர்களிடம்‌

பொருப்பதுவே - மலைதானே பொன்னை உள்ளவனும்‌ - இலக்குமியை உடைய


திருமாலும்‌
பொருப்பின்‌ - யானையின்‌
பொன்னை உற்றவன்‌ - மகா விஷ்ணு
பொருப்பு - மலை

பொருவில்‌ - இணையில்லாத போ
பொருவும்‌ - ஒத்த போக்கறு - வேறில்லாத

பொருளோர்‌ இடத்தே - செல்வந்தர்‌ இடத்தே போக்குதிரோ - தள்ளுவீரோ

பொல்லாக்‌ கூரைதனை - இழிந்த உடலினை போகபோக்கியம்‌ - பேரானந்தப்‌ பெருவளம்‌

பொல்லார்‌ - பகைவர்‌ போகமும்‌ - பேரின்ப நிலையும்‌

பொலா அணங்கே - பொல்லாத துன்பமே போகமே - இன்பமே

பொலிந்தோனே - சூடியவனே போத - நுழைய

பொலிவேன்‌ - மகிழ்வேன்‌ போத ஆனந்த - அறிவானந்த


பொழியாபுயலே அனையார்‌ - மழை பொழியாமேகம்‌ போத நெறியாளர்‌ - மெய்யறிவின்‌ வழிச்‌ செல்வோர்‌

திருஅருட்பா அகராதி 115


போதம்‌ - அறிவு மதம்‌ - செருக்கு

போதமே - மெய்யறிவே மதமலை - மதம்‌ பொழியும்‌ யானை

போதானந்த வாரி - ஞானானந்தக்‌ கடல்‌ மதலையை - உபமன்னியு குழந்தையை

போது - காலம்‌ மதவேழ்ச்‌ சின உரியார்‌ - மதம்‌ பொருந்திய யானையின்‌


தோலை அணிந்தவர்‌
போதுநெறி - செல்லும்வழி
மதன இன்தமிழ்‌ - தேன்‌ போலும்‌ இனிய தமிழ்‌
போதுவனே - போவேன்‌
மதிமுகத்தியர்‌ - சந்திரன்‌ போன்ற முகமுடைய மகளிர்‌
போதுறா - போதாது

போதை - பொழுதினை மதுரித்து


- தித்தித்து
மதுவில்‌ - தேனில்‌
போந்து - வந்தடைந்து
மந்திரவெற்பு - கைலைமலை
போல என்று உறையா - இது போன்றது எனக்‌ கூற முடியாத
மயர்கின்றேன்‌ - மயங்குகின்றேன்‌
போழ்ந்தவேல்‌ - பிளந்த வேலாயுதம்‌
மயல்‌ - மயக்கம்‌
போற்றலார்‌ - பகைவர்‌; போற்றத்தகாதவர்‌
மயல்‌அற - மயக்கம்‌ அழிய
ம்‌
மர்க்கடவர்‌ - குரங்குகளே
மகவான்‌ - நான்முகன்‌ மகன்‌ இந்திரன்‌
மரு - மணம்‌
மஞ்சனம்‌ - அபிஷேகதீர்த்தம்‌
மருகல்‌ - அருகில்‌
மஞ்சு - மேகம்‌
மருட்சி - மயக்கம்‌
மட்டலர்‌ - தேன்பொழியும்‌
மருட்டரை - மருளவைப்பரை
மட்டிலங்கும்‌ - தேன்‌ மணம்‌ வீசும்‌
மருதரு - மணம்‌ பொருந்திய
மட்டின்‌ - அவதியுடைய
மருதா - தில்லை வேந்தன்‌
மட்டுப்படாதது - அளவுபடுத்த முடியாதது
மருதிடை - திருவிடை மருதூரில்‌
மடம்செறி - அறியாமை நிறைந்த
மருப்பு - தந்தம்‌
மடவார்‌ - பெண்கள்‌
மருவாத - கலந்திடாத
மடவியர்‌ - மகளிர்‌
மருவாததே - அணைத்துக்‌ கொள்ளாததே
மடவியர்க்கு - மகளிருக்கு
மருவியநாதன்‌ - சேர்ந்த தலைவன்‌
மடிகொள்‌ - சோம்பலுடைய
மருவில்‌ - சேர்ந்தால்‌
மடிய கிற்றிலையே - இறக்கவில்லையே
மருவின்‌ - மணம்‌ நிறைந்த
மடுக்கம்‌ - நிறைவுடன்‌
மருவும்‌ - விளங்கும்‌; சேரும்‌
மடுக்கவேண்டி - அனுபவிக்க விரும்பி
மருவுமாகருணை - பேரருள்‌ சூழ்ந்த
மடுக்கும்‌ - நிறைய
மருள்‌ - மதம்‌
மண்‌ இடந்தும்‌ - பூமியை அகழ்ந்தும்‌
மருள்‌ ஆர்‌ - மயக்கம்‌ உடைய
மண்முகத்தில்‌ - உலகவிருப்பினில்‌
மருள்‌ வண்ணம்‌ - இருள்நிறம்‌
மணிகொள்கண்ட - நீலநிறமுடைய கழுத்தனே மருளறல்‌ - மயக்கம்‌ நீங்கல்‌
மத்தரை - அறிவிலரை மருளார்ந்து - மயக்கம்‌ நிறைந்த
மத்தனை - பைத்தியத்தை
மருளுடையானல்லன்‌ - மயக்க முடையவன்‌ இல்லை
மத்தகக்கரி - தலையையுடைய யானை
மலக்கட்டு - மலத்தடையாவும்‌

116 புலவர்‌ சீனி. சட்டையப்பன்‌


மலக்குடில்‌ - மலம்‌ சூழ்ந்த உடம்பு மனத்துரவோர்‌ - மன உறுதி உடையவர்‌

மலங்குகின்ற - விலகுகின்ற மனமாயைக்காடு - மனமாகிய காட்டினை

மலங்கும்‌ மால்‌ உடல்‌ - மாயை அலைவுடைய தேகம்‌ மன்வண்ணம்‌ - உறுதியாகியபடி


மலத்தனேனையும்‌ - மாயா மலத்தில்‌ அழுந்தியவனையும்‌ மனவாசி - மனம்‌ என்னும்‌ குதிரை
மலத்தின்‌ - பாச பந்தத்தின்‌ மன்றமரால்‌ - உலகியலார்‌
மலநிறைக்‌ குவையை - மலம்‌ நிறைந்த பணக்குவியலை மன்னமுதம்‌ - அழியாத அமுதம்‌
மலப்பகையால்‌ - மும்மல எதிர்ப்புகளால்‌ மன்னவைத்திட - நிலைபெறச்‌ செய்திட
மலப்பிலம்‌ - மலமாகிய அரங்கம்‌ மன்னளவில்‌ - அருளரசு நிலையில்‌
மலம்‌ - மாயை ஆதியன மன்னிய - நிலைபெற்ற

மலம்‌ சூழ்‌ - அழுக்கு நிறைந்த மன்னும்‌ சதம்‌ - அழியாத முத்தி நிறைவு


மலர்க்குழல்‌ - மலர்சூடிய கூந்தல்‌ மன்னுயிர்க்கு - நிலை பெற்ற உயிர்கட்கு
மலர்மேல்‌ இறையும்‌ - நான்முகன்‌ மனையினால்‌ - உலக வாழ்வினால்‌
மலரவன்‌ - பிரமன்‌ மா
மல்லல்‌ - போராட்டமுடைய; ஆராவாரம்‌; செறிவு மாஉரியாய்‌ - யானைத்தோல்‌ உடையவரே
மல்லலும்‌ - புரிதலும்‌ மாஉரியீர்‌ - யானைத்தோலைப்‌ போர்த்திடுவீர்‌
மல்லிகந்த - போரினும்‌ கொடிய மாகநதி - ஆகாய கங்கை
மல்லிடுகின்றேன்‌ - மல்லுக்கு நிற்கின்றேன்‌ மாசுவரே - பெரிய சுவர்போல
மலவிரா - மும்மலமாகிய இருள்‌ இரவு மாட்டாமை - இயலாமை
மலனேன்‌ - மும்மலத்தால்‌ சூழ்ந்தவன்‌ மாடுடையார்‌ - திருமால்‌ எனும்‌ காளை ஊர்பவர்‌
மலையாள்‌ - உமையம்மை மாணப்பரிவால்‌ - மாண்புமிக்க இரக்கத்தால்‌
மழவிடை - இளைய காளை மாணாத - மாண்பில்லாத
மழவிடையவனே - இளைய காளையில்‌ வருபவனே மாணிக்கவண்ண - மாணிக்கப்‌ பசுமை பொருந்திய
மழு - பரசு என்னும்‌ சிவன்‌ ஆயுதம்‌ மாணுற - மாட்சிமை பெற
மழுப்படை - கோடரி ஆயுதம்‌ மாதவன்‌ - திருமால்‌; பிரமன்‌
மழைபுரிந்திடும்‌ - கொடை தரும்‌ மாதவி - குருக்கத்திக்‌ கொடி
மறத்தொழிலே - இம்சைச்‌ செயலே மாதுயர்‌ - பெருந்துன்பம்‌
மறப்பை - மறதி மாமணிக்கலன்கள்‌ - உயர்ந்த அணிகலன்கள்‌
மறம்கொள்‌ - வலிமை உடைய மாமயல்‌ - பெருமாயை
மறலி - எமன்‌ மாயத்தளர்ச்சி - மாயைக்கலப்பு
மறவர்குடி - கொடுமை செய்யும்‌ குடும்பம்‌ மாயினும்‌ - இறந்தாலும்‌
மறவிக்‌ கையரை - ஒழுக்கம்‌ இல்லாதவரை மால்‌ அரிஏற்றின்‌ - அச்சம்‌ ஊட்டும்‌ ஆண்‌ சிங்கத்தின்‌
மற்றிசைப்பது - வேண்டிக்கொள்வது முன்னே

மால்‌ எடுத்து - மலையை எடுத்த


மறி - குறைவு; குறுக்கீடு ; மான்‌
மறித்தது - மீளவும்‌; மீண்டும்‌ மால்‌ நண்ணுகின்றதும்‌ - மயங்கி நெருங்குவதும்‌

மறைக்காட்டில்‌ - திருமறைக்‌ காடு என்னும்‌ தலத்தில்‌ மால்‌அடுத்து - பக்தி கொண்டு

மனக்க - மனத்தால்‌ மால்கொண்ட - மயக்கம்‌ நிறைந்த

திருஅருட்பா அகராதி 117


மால்நிறக்‌ காலன்‌ - இருள்‌ நிறம்‌ கொண்ட இயமன்‌ மிடற்று - கழுத்துடைய
மால்வாங்கு - மயக்கம்‌ நீங்கி மிடறு - கழுத்து
மால்விடை - பெரிய எருதாகிய இடபம்‌ மிடி ஒருபால்‌ - துன்பம்‌ ஒரு பக்கம்‌
மால்விடையாய்‌ - திருமால்‌ என்னும்‌ காளை வாகனம்‌ மிடி கொண்‌்(ள்‌)பேர்‌ - ஏழ்மை உடையவர்‌
உடையவனே
மிடியனேன்‌ - ஏழை; கருமித்தனம்‌ உடையவன்‌
மாலற்ற - பக்தி நிறைந்த மிடியேனே - பக்தி இல்லா வறியவனே
மாலாய்‌ - பக்தியாய்‌
மிண்டரை - துதியாத வன்நெஞ்சரை
மாலின்‌ ஈற்று - மாயையின்‌ ஆதிக்க முடிவான
மித்தை - அற்புதம்‌; அதிசயம்‌
மாலின்‌ உச்சி - திருமாலின்‌ தலை
மிழற்றும்‌ - ஓசையிடும்‌
மாவலனே - சிறந்த வலிமை உடையோனே
மின்‌ - மின்னல்‌
மாழ்கி மாழ்கி - மயங்கி மயங்கி
மின்‌இணை - ஒளி பொருந்திய
மாழ்கிலேன்‌ - மூழ்கிட மாட்டேன்‌
மின்னல்‌ என்னும்‌ ஆலிடை மடவியர்‌ - ஒளி பொருந்திய
மாழ்குகின்றேன்‌ - வருந்துகின்றேன்‌ ஆலம்‌ இலை போன்ற இடையை உடைய மகளிர்‌

மாழ்குவது - துன்பப்படுவது மின்னாரும்‌ - பெண்களும்‌


மாழாந்து மாழாந்து - மயங்கி மயங்கி மின்னை நிகரும்‌ - மின்னல்‌ போல்‌ விளங்கும்‌
மாழை - பொன்‌, அழகு, உயர்ந்த பழம்‌ போல்‌ விளங்கும்‌ மீ
மாழைரர்‌ - நிறைந்த அழகு மீகாமர்‌ - படகோட்டி
மாளா - அழியாத
மு
மாற்றுதி - விட்டுவிடுக
முக்கண்‌ - மூன்று கண்களை உடையவனே
மாறா - மாற்ற முடியாத
முக்கணி - முக்கண்‌ உடையவரே
மாறுபூத்த - மாறுபாடுகளை உடைய
முகத்தியர்க்கும்‌ - மகளிர்க்கும்‌
மான்‌ கரத்தோய்‌ - மானை ஒருகையில்‌ ஏந்தியவனே
முகமறியார்‌ - முகத்தைத்‌ தெரியாதவர்‌
மான்‌ கொள்வான்‌ - மயங்கும்‌ படியாக
முகமறியார்‌ போல்‌ - முன்பின்‌ அறியாதவர்‌ போல
மான்‌ செயும்‌ நெடுங்கண்‌ - மான்‌ தந்த நெடிய விழி ; மயக்கும்‌
கண்‌ முகில்‌ நிறத்தாய்‌ - உமையம்மை

மான்‌ தரிக்கரம்‌ - சிறந்த மானைத்‌ தாங்கிய கை முடிப்பிக்க - முடித்துக்‌ கொள்ள

மான்கொளும்‌ - மயக்கம்‌ அமையும்‌


முடிபுலைமுறியேன்‌ - முற்றிலும்‌ கீழான கொடியனேன்‌

மான்முகம்‌ - மயங்கு நிலை; மாயை ஈடுபாடு முடுகிச்‌ செய்யும்‌ - விரைந்து செய்யும்‌

மி முடைநாற்றம்‌ - துர்‌ நாற்றம்‌


முத்திபத்தி - மன உருக்கம்‌
மிக்குறல்‌ - மேம்பட
முத்தியும்‌ - ஆன்மானுபவப்‌ படிநிலையும்‌
மிகுதுணை - இரண்டாகி உயர்ந்த
முதலற எறிந்து - வேருடன்‌ சரியச்‌ செய்து
மிகை அறியேன்‌ - திறமை அறிவேன்‌
முதலாய்‌ - முதற்பொருளாய்‌
மிகைகள்‌ எல்லாம்‌ - குற்றங்கள்‌ யாவும்‌
முதிர்‌ தீம்பால்‌ - சுண்டி இனிக்கும்‌ பால்‌
மிச்சை - எஞ்சிய வினையை ; பொய்‌, அறியாமை
முந்து ஓகை - முன்னிடும்‌ மகிழ்ச்சி
மிசை - மீது
மிடற்றின்‌ - கழுத்தினை உடையான்‌
முந்தை - முன்பு பொருந்திய

118 புலவர்‌ சீனி. சட்டையப்பன்‌


மும்மலம்‌ - ஆணவம்‌; கன்மம்‌; மாயை என்னும்‌ இருள்‌ தத்துவ உலகங்கள்‌; சுத்தத்‌ தத்துவ உலகங்கள்‌
நிலைகள்‌
மூன்று விளக்கு - சந்திர சூரிய அக்னி ஒளிகள்‌
மும்மை ஆகிய - படைத்தல்‌; காத்தல்‌; அழித்தல்‌ என்னும்‌
மூன்று தொழிலைப்‌ புரிபவராகிய மெ
முயக்கால்‌ - கூட்டத்தால்‌ மெய்கழற்கு - அடியவர்கள்‌ சூழும்‌ கழலணிந்த திருவடிக்கு
முயன்று - முயற்சி செய்து மெய்ப்போதம்‌ - சத்திய ஞானம்‌

முரிக்கரும்பு - முற்றிய கரும்பு மெய்விரிப்பார்‌ - உண்மைப்‌ பொருளை உணர்த்து பவர்க்கு


முருட்டு
- மாறுபடும்‌ மே
முருட்டுக்‌ குறும்பரை - கரடு முரடானக்‌ குறும்பு செய்பவரை மேருவினை - இம௰ய மலையை
முருந்தனைய - இறகின்‌ அடிப்பகுதி போன்ற மேலுறும்கொல்‌ - வந்து சேருமோ
முலைத்தலை உழக்கும்‌ - மார்பின்‌ மீது தாவும்‌ மேலை நாள்‌ - முன்னாளில்‌
முள்‌உறுத்தல்‌ - முள்‌ தைத்தது மேலையே - நாளைக்கு
முளரிதாட்கு - தாமரை மலரடிக்கு மேவ - பொருந்திய
முற்படும்‌ - முந்துகின்ற மேவல்‌ - அடைதல்‌

முறியரை - அடிமைகளை மேவா - விரும்பாத


முறியா - அடிமையாளே மேவார்‌ - பொருந்தாதவர்‌
முறியாது - வேறுபடாது மேவிய - பொருந்திய
முன்கண்‌ - முற்பட்டு

முனம்‌ - முன்பு மையல்‌ - மயக்கம்‌


முனமே - முன்னோர்‌
மையல்‌ மனத்தினால்‌ - மயக்க மனத்தினால்‌
முன்றில்‌ - வாயில்‌
மைவடித்து - குற்றத்தை வடித்துத்‌ திரட்டி
முன்னரே கடந்தனர்‌ - அதற்கு முன்பே துறந்தவர்‌ மைவிரிப்பாய்‌ - இருளினை ஏற்பாய்‌
முன்னறியேன்‌ - சாத்திர ஞானம்‌ அறியேன்‌
மோ
முன்னாம்‌ - முன்‌ உள்ள எழுத்துகளால்‌ ஆகிய சிவபதவி
மோகம்‌ - விண்ணுலகம்‌
முன்னியதே - எண்ணியதை
மோகவாரி - மயக்க சமுத்திரம்‌
முன்னினில்‌ - நினைத்திடில்‌
மோனந்தத்தார்‌ - மெளன முடிவில்‌ நின்றவர்கள்‌
முன்னுகண்டாய்‌ - எண்ணுவாயாக
யா
முன்னுதியே - எண்ணுவாயாக
முன்னுறா வகை - நினையாத வகையில்‌ யாண்டும்‌ - எப்பொழுதும்‌

முனிந்ததேயோ - கோபமுற்றாயோ வ்‌

வசப்படுத்துகில்லேன்‌ - வசப்படுத்திக்‌ கொள்ளவில்லை


மு
மூடம்‌ எனும்‌ - அறியாமை என்னும்‌ வசி எடுக்குமுன்‌ - சாவிற்கான இழுப்பு வருவதற்குமுன்‌

மூப்பு - வயோதிகம்‌ வசிக்கும்‌ - ஒன்று திரண்ட

மூவர்தம்‌ பாடல்‌ - அப்பர்‌; சுந்தரர்‌; சம்பந்தர்‌ தேவாரம்‌ வசையிலார்க்கு - குற்றம்‌ குறை இல்லாதவர்க்கு

வடவனம்‌ - திருஆலங்காடு; ஆலங்காட்டில்‌


மூவாத - முதிர்ந்து விழாத
வடுக்கணார்‌ - மாவடுப்‌ போன்ற கண்களை உடைய மகளிர்‌
மூவுலகு - அசுத்த தத்துவ உலகங்கள்‌; அசுத்தா சுத்தத்‌

திருஅருட்பா அகராதி 119


வடுகன்‌ - பைரவன்‌ வல்லருக்கும்‌ - சூரருக்கும்‌

வண்கண்ணன்‌ - கல்நெஞ்சினன்‌ வல்லார்‌ - சூதாடு கருவி


வண்கை - கொடை வல்லிகேசன்‌ - திருவலிதாயத்தில்‌ உள்ள தெய்வம்‌
வண்கையர்‌ - வளமாகக்‌ கொடை உதவும்‌ தன்மையர்‌ வல்லை - வலிமை; உறுதி; வல்லபம்‌; வலியதாகிய;
வலியவன்‌
வண்கையீர்‌ - வழங்கும்‌ வள்ளலே
வல்லோர்‌ - சூதாடுபவர்‌
வண்கையை - வள்ளல்‌ தன்மையை
வல்வினை - தீவினை; நல்வினை
வண்ணப்பல்‌ மாமலர்‌ - சிறந்த அழகுடைய பல்வகைப்‌
பூக்கள்‌ வல்வினையேன்‌ - தீவினையேன்‌
வண்ணா - நிறமுடையவனே வலிக்கின்றது - இழுக்கின்றது
வணம்கொள் - வண்ணமுடைய வலிகெட்டு - வலிமை தளர்ந்து
வண்மை - கொடைத்தன்மை வழக்கலவே - வழக்கம்‌ இல்லை

வண்மைகேட்டு - கொடையினைத்‌ தெரிந்து வழிவழிஅடியேன்‌ - பாரம்பரிய அடியவன்‌

வண்மையே - அருள்வளம்‌ உடையவனே வழுத்துகிலேன்‌ - வாழ்த்திடவில்லை


வதனம்‌ - முகம்‌ வழும்பும்‌ - தசையும்‌; நிணநீரும்‌

வதனமும்‌ - தி ருமுகமும்‌ வழுவினை - பெரிய குற்றத்தினை


வதிகின்ற - வா ழ்கின்ற வள்உருகும்‌ - வலிமை நெகிழும்‌
வதியும்‌ - வாழும்‌; தோன்றிய வளங்கிளர்‌ - வளமை ஒளிரும்‌
வந்திக்கும்‌ - வழிபடும்‌ வள்ளியீர்‌ - வள்ளல்‌என
வம்பல - புதுமை அல்ல வள்ளியேன்‌ - வள்ளல்கள்‌
வம்பு - சச்சரவு வள்ளியோன்‌ - வள்ளலே
வம்பு அவிழ்‌ - புதுமை பூக்கும்‌ வளி - காற்று
வயத்தே - மயமாக வளிக்குள்‌ - காற்றிடை
வயமளிக்குவன்‌ - அருள்‌ வலிமை சேர்ப்பவன்‌ வளியின்‌ - காற்றைவிட
வரத்தாண்டவனே - அருள்‌ கூத்தனே வளை - வளைந்த, சங்கு, வளையல்‌

வரதர்‌ - கொடையாளர்‌; உபகாரி வளைத்திடும்‌ - வல்வினை வளைக்கும்‌


வரதனை - உபகாரியை வறப்பிலன்‌ - வறியவனல்லன்‌
வரப்படும்‌ - ஆசீர்வாதம்‌ நல்கும்‌ வறிப்பிலா - தரித்திரமில்லாத
வரமன்றலினார்‌ - மாலை சூடிய மகளிர்‌ வன்கண்‌ - வஞ்சம்‌

வரிப்பார்‌ - நெருங்குவார்‌ வன்குரைத்தல்‌ - வளமையாகிய நற்பண்பினைக்‌ கூறுதல்‌


வருந்தனையே ல்‌ - துன்புறாதே வன்செய்‌உரையில்‌ - வலிந்து கூறும்‌ சொல்லால்‌
வரைக்கு - மலைக்கு வன்தொண்டர்க்காய்‌ - சுந்தரருக்காக

வரைபடாது - அளவிட முடியாமல்‌ வன்நாமம்‌ - பிற தெய்வங்களின்‌ வலிய பெயரை


வரையா - அளவிடாது வன்பரிடத்தில்‌ - தீயோரிடத்தில்‌
வலது பேசுகின்றாய்‌ - குறைத்துக்‌ கூறுகின்றாய்‌; வன்பவம்‌ - தீய பிறப்பு ; கொடிய பிறப்பு; வலிய பிறப்பு
பெருமையைப்‌ பேசுகின்றாய்‌
வன்பவம்‌ - வலிய பிறப்பினை
வல்ல - வலிமையுடையவனே
வன்பு - தீமை; குற்றம்‌

120 புலவர்‌ சீனி. சட்டையப்பன்‌


வன்பெறா - வன்மை குணம்‌ இல்லாத வாரமுளார்‌ - உரிமை உடையார்‌

வன்மான்‌ அம்கரத்து ஏந்து - வலிய மானைக்‌ கையில்‌ வாரி - கடல்‌


ஏந்திய வாரிக்கொண்டு - அனுபவித்துக்‌ கொண்டு
வன்மை விரதன்‌ - வலிய நோன்புடையவன்‌
வாரிதியை - கடலை
வன்மைகள்‌ - கொடுமைகள்‌; துன்பங்கள்‌
வாரியின்‌ - கடலின்‌
வன்மையதே - வலிமை இதுவாகும்‌
வால்கொடி - ஒளிரும்‌ கொடியில்‌
வன்னி - நெருப்புத்‌ தீ
வாவி - நீர்நிலை
வன்னிமலர்‌ - வன்னி மரத்தின்‌ மலர்‌
வாழ்கவே - வாழ்ந்து போகட்டும்‌
வா வாள்தனக்கு உறழும்‌ - கூரிய பார்வையுடைமை
வாக்கரசு - திருநாவுக்கரசு வான்‌ செய்த நாத - மேன்மை கொண்டு பாடிய தலைவனே
வாகை - அருள்‌ வெற்றி ; வெற்றி வான்துயர்‌ - மிகுதுன்பம்‌
வாங்கிய கால்‌ - அருளும்‌ திருவடிகள்‌ வி
வாசி - குதிரை
விக்குள்‌ - விக்கல்‌
வாஞ்சித்த - விரும்பிய
விச்சை - பெருமை
வாடக்கற்றாய்‌ - தளர்ச்சியடைய தெரிந்து கொண்டாய்‌
விசயமகள்‌ - உருத்திரை; உருத்திர சக்தி
வாட்கண்‌ - கூரிய விழி
விசிக்கும்‌ - இழுத்துக்‌ கட்டிய
வாணர்‌ - வல்லவர்‌
விஞ்ச வேண்டிய - மேம்படவும்‌
வாணா - வாழ்பவனே
விஞ்சனமாகி - அன்னப்‌ பறவை வடிவமாக
வாதம்‌ ஏறிய - விதண்டா வாதத்தில்‌ அழுந்திய
விஞ்சுடையாய்‌ - மேலோனே
வாதியம்புறும்‌ - விவாதமிடும்‌
விஞ்சையன்‌ - வித்தையில்‌ வல்லவன்‌
வாதியா நிற்கும்‌ - வருத்தமுறச்‌ செய்யும்‌
விஞ்ஞான மழைசெய்‌ - மெய்ஞ்ஞான மழை பொழியும்‌
வாதிலாது விவாதமின்றி வாதில்‌ தோன்றும்‌;
விடங்கன்‌ - தியாகேசன்‌
வாய்வாதத்தால்‌ உண்டாகும்‌
விட்ட சிலை - விடுத்த அம்பு
வாதை - வாதமாகிய துன்பம்‌; வாதனை
விட்ட வேட்கையர்‌ - பற்று இல்லாதவர்‌
வாம மாதராள்‌ - இடப்பாக அன்னை
விடய செருக்கில்‌ - மூவாசை முனைப்பில்‌
வாமத்து - இடப்பாகத்து
விடய வாதனை - மண்‌; பொன்‌; பெண்மையின்‌ வேதனைகள்‌
வாமனர்‌ - விஷ்ணு
விடய வாதனையால்‌ - பெண்‌ பொன்‌ மண்‌ இச்சையால்‌
வாமுறும்‌ - நன்மை பொருந்தும்‌
விடயநடை - மூவகை இச்சை வழி
வாய்ந்து - சேர்ந்து
விடயம்‌ - பெண்‌ மண்‌ பொன்‌ இச்சை
வாயார்‌ - வன்மை பேசுபவர்‌
விடுகின்றன - கழிந்து மறைகின்றன
வாயில்தனை - வாசலினை
விடை - காளை
வாயிலிடை - வாசல்‌ நடுவில்‌
விடைக்கொடி - இடபக்கொடி
வார்‌ - கச்சு
விடைகொள்‌ - இடப வடிவத்தை ஊர்தியாக உடைய
வார்‌ நடையார்‌ - வன்முறையாளர்‌
விடைதரவில்லை - அனுப்பிடுவாயில்லை
வார்கழல்‌ - காப்பணிந்த பாதம்‌
விடைமேல்‌ - காளை வாகனத்தில்‌
வாரம்‌ - உரிமை; நிலைபேறு

திருஅருட்பா அகராதி 121


விடைய வாழ்வுடையேன்‌ - பெண்‌: மண்‌; பொன்‌; போக வில்நுதல்‌ - வில்லினை ஒத்த நெற்றி
வாழ்வினை உடையேன்‌
வில்லாம்படி - வில்லது வளையும்படி
விடையமே - பெண்‌; பொன்‌; மண்‌ ஆசையே
வில்வளைத்‌ தெரிந்தோய்‌ - வில்லை வளைத்து எரிந்தவனே
விண்டவன்‌ - தள்ளியவன்‌; புகழ்பவன்‌
விழலரை - வீணரை
விண்டனன்‌ - கை விட்டனன்‌
விளைத்திட்ட - உண்டாக்கிய
விண்டு - திருமால்‌
விளைவில்‌- பயன்‌ கொடுத்திடும்‌ நிலை
விண்படைத்த - தெய்வங்கள்‌ எல்லாம்‌ உண்டாக்கிய
விற்பனர்‌ - திறமை
வித்தகம்‌ - ஆற்றல்‌ வினை கள்ளப்‌ பகை - வினைகளாகிய மறைமுக எதிரி
வித்தாரம்‌ - பெருமையாக
வினை தூள்‌ படவே - தீவினை பொடிப்‌ பொடியாக
வித்தியம்‌ - மூலமானது
வினைப்பயன்‌ ஊட்ட - தீவினைப்‌ பயனை அடைவிக்க
விதி எலாம்‌ - நன்னெறிகள்‌ எலாம்‌
வினைப்புலவேடர்‌ - தீவினையில்‌ ஈடுபடுத்தும்‌ ஐம்புல
விதிஎன - கொள்ள வேண்டியதுஎன வேடுவர்‌

விதிப்பேன்‌ - பின்பற்றுவேன்‌ வினைமலர்‌ - மணமுள்ள மலர்‌


விதிமுதற்கு இறையே - நான்முகனுக்குக்‌ கடவுளே வீ
விம்மா - விம்மி வீட்டார்‌ - வீடுபேறு பெற்றவர்கள்‌
விமல - மாயை நீங்கியவனே
வீட்டி - அழித்து
விமலை - மருமகள்‌; மாயை நீங்கியவள்‌ வீணா - வீணனே
வியன்‌ அமுதே - மேலான அமுதமே
வீழ்கதி - இழிந்த நிலை
வியன்‌ நெறி - உயர்ந்த மார்க்கம்‌ வீழ்கலை - விழுந்திடாதே
வியாக்கிரம - புலியினது வீழாகஞான்ற - விழுது போல்‌ நீண்ட
விரகிலா - தந்திரமில்லாத
வெ
விரகு - சரியான உபாயம்‌
வெங்கராவாய்‌ - கொடிய முதலையின்‌ வாயினின்று
விரதம்‌ - ஜீவகாருண்ய விரதம்‌
வெங்கொளித்தேள்‌ - கொடிய நஞ்சுடைய தேள்‌
விரவிநின்ற - கலந்து நின்ற வெண்காடு - திருவெண்காடு எனும்‌ தலம்‌
விரவுகின்றனன்‌ - கலந்திடச்‌ செய்கின்றான்‌
வெண்ணகை - முல்லையன்ன புன்சிரிப்பு
விராட்டுருவம்‌ - பரப்பிரம வடிவம்‌
வெண்தலை - வெண்மையாகிய தலைமாலை
விரிப்பாள்‌ - பேசுவாள்‌
வெண்மை - அறிவில்லாமை
விருத்தம்‌ - வீணே
வெண்மையேன்‌ - எளியவன்‌
விருந்து - விருந்தாளி வெந்நஞ்சு - வெப்ப மிகுந்த விஷம்‌
விருப்பாதி வல்விலங்கு - கோபம்‌ காமம்‌ மோகம்‌; மதம்‌
எனும்‌ கொடிய மிருகம்‌ வெப்பார்‌ - துன்பம்‌ நிறையும்‌

விரைத்தாள்‌ - மணமலரடி வெப்பார்‌ உளத்தினர்‌ - துன்மார்க்க மனத்தினர்‌

விரைமலர்‌ - மணமுள்ள மலர்‌; மணமுள்ள மலரை உடைய வெப்பில்‌ சூழ்ந்து - இழிவில்‌ அழுந்தி
விரைய - வளைத்து எய்யும்‌ வெம்பாய - தீயதாய

விலக்குஎன - தள்ள வேண்டியது என வெம்புலம்‌ - பயனற்ற வலிவு

விலக்கெலாம்‌ - தீநெறிகள்‌ எலாம்‌ வெம்புறேல்‌ - வருந்தாதே

122 புலவர்‌ சீனி. சட்டையப்பன்‌


வெய்து அட்டி - சூடாக இன்றி வேண்டாமை - இம்மை மறுமை இன்பம்‌ விரும்பாமை

வெய்துயிர்ப்பான்‌ - பெருமூச்சு விடுவான்‌ வேணி - சடை; சடைமுடி; சடையன்‌

வெய்யவினையின்‌ - தீவினையின்‌ வேணியன்‌ - சடைமுடி சிவன்‌; சடையன்‌


வெய்யன்‌ - கொடியவன்‌ வேதார்த்தனே - வேதப்‌ பொருளே

வெயில்‌ மஞ்சள்‌ நிறம்‌ - சிறிது நேரமே உள்ள வெயிலினது வேம்படி - வேகும்படி; மாறுபாடு
மஞ்சள்‌ வண்ணம்‌
வேர்ப்பார்‌ - பொறுப்பார்‌
வெருட்சியே தரும்‌ - அச்சத்தையே தருகின்ற
வேலை - கடல்‌
வெருவா - அஞ்சி
வேள்வி - அன்பர்‌ பாடுத்‌ துதிநிலை
வெருவி - அச்சமுற்று
வேளனம்‌ - இளமை அழகுடைய அன்னம்‌
வெருவுறுகின்றேன்‌ - அஞ்சுகின்றேன்‌
வேளை - மன்மதனை
வெருள்‌ அளித்திடா - அச்சம்‌ தந்திடாத
வேறலேன்‌ - வேறுபட்டவன்‌ அல்லேன்‌
வெவ்வினை - தீவினை
வேற்றரை - மாறுபட்டவரை
வெள்‌ உணர்வேன்‌ - இழிந்த உணர்வினை உடையேன்‌
வேற்றுத்தேவர்‌ - பிற தெய்வங்கள்‌
வெள்ளம்‌ மருவும்‌ - கங்கை சூழ்ந்த
வை
வெள்ளி வெற்பினும்‌ - கைலை மலையினும்‌
வைகேனோ - வாழேனோ
வெற்பனேன்‌ - வீணானவன்‌
வைகிய - வாழ்கின்ற
வெற்பு - மலை

வெறியார்‌ - கொலை பாதகமுடைய வைதிகங்கள்‌ - ஆகம வேத மரபுகள்‌

வெறியேம்‌ - பித்தன்‌என வைப்பதனை - மூலதனம்‌

வெறியேன்‌ - பேதையேன்‌; பித்தன்‌ வைய நின்று - உலகில்‌ நின்று


வென்றி - வெற்றி தரும்‌ வைய மொன்றும்‌ - பூமியில்‌ பொருந்திய

வே வையேன்‌ - வைதிடுவேன்‌

வேட்டு - விரும்பு வைவம்‌ - ஏசுவோம்‌

திருஅருட்பா அகராதி 123


மூன்றாம்‌ திருமுறை
அளி - தேனீக்கள்‌

அங்கண்‌ - அழகிய கண்‌ அளித்து - பெற்றெடுத்து


அங்கள்‌ - இனிய தேன்‌ அளிதேன்‌ - உயர்ந்த தேனீயின்‌ தேன்‌

அஞ்சைக்களத்தார்‌ - திருவஞ்சைக்களம்‌ என்னும்‌ இடத்தில்‌ அளியார்‌ - இரக்கமுள்ளவர்‌


வாழ்பவர்‌ அனத்துப்‌ படிவம்‌ - அன்னப்‌ பறவை வடிவம்‌
அடிற்பூ - காமன்‌ எய்த கொடிய ஐந்து அம்புகள்‌. அனந்தர்‌ - அளவற்றவர்கள்‌
அடையா மகிழ்வினோடும்‌ - பிறர்பெற்றுக்‌ கொள்ள முடியாத
இன்பத்தோடும்‌ ஆ
ஆக்கமில்லார்‌ - வளர்ச்சி இல்லாதவர்‌
அணங்கே - பெண்ணே
ஆகம்பயில்வாள்‌ - இடப்பக்கம்‌ விளங்குவாள்‌
அண்டர்‌ - அண்டங்களில்‌ வாழ்பவர்‌
ஆண்டகையார்‌ - ஆடவருள்‌ சிறந்தவர்‌
அணைகுவாரோ - வருவாரோ
ஆண்டை - முதலாளி
அணையா - வரவில்லை
ஆமாத்தூர்‌ - திருவாமாத்தூர்‌ என்னும்‌ ஊர்‌
அணையாரோ - வாராதிருப்பாரோ
ஆயும்படிவம்‌ - போற்றும்‌ வடிவம்‌
அணைவீர்‌ - தழுவிக்கொள்வீர்‌
ஆர்கலி ஒலி - துன்பம்‌ நிறைந்த சப்தம்‌
அதிகை - திருவதிகை
அந்தார்‌ - அழகிய மாலை ஆர்த்து - ஆரவாரித்து
ஆர்வாழ்சடை - கங்கை விளங்கும்‌ முடியை உடையவர்‌
அந்தி நிறத்தார்‌ - சிவந்த நிறமுடையவர்‌
ஆலகாலம்‌ - உலகையே அழிக்கும்‌ விஷம்‌
அமைத்தில - பொருந்தவில்லை
ஆலங்காட்டார்‌ - திருவாலங்காட்டில்‌ இருப்பவர்‌
அயனும்‌ அளவா - நான்முகனும்‌ கண்டறியாத
ஆலமாக்களம்‌ - ஆலகால விஷம்‌ உண்ட கழுத்து
அரம்‌ மன்னிய - கூர்மை உடைய
ஆலில்‌ தெளிய - ஆலமரத்தின்‌ கீழ்‌ தெளிவு கூற
அரவ அடியார்‌ - பாம்பாபரணம்‌ அணிந்த திருவடியை
உடையவர்‌ ஆவா (ஆ ஆ) - ஆகா
அரவின்‌ - பாம்பின்‌ ஆழி விடையார்‌ - திருமாலைக்‌ காளை ஊர்தியாக
உடையவர்‌
அரவு - பாம்பு
ஆன்கொள்விடங்கர்‌ - காளை மீது ஊரும்‌ சிவன்‌.
அரிஅழலை - தீப்பிழம்பை
அருணைப்பதியார்‌ - திருவண்ணாமலை தலத்தில்‌ வாழ்பவர்‌ இ
அரும்தாழ்வகல - அரிய குறை நீங்க இச்சை - விருப்ப வடிவம்‌

அரை - இடுப்பு இசையார்‌ - உடன்படாதவர்‌

அல்‌ - இருட்டு இசையால்‌ - விருப்பத்தால்‌

அல்‌ ஆர்‌- இருள்‌ நிறைந்த இட்டுப்‌ புணர்ந்து - கூடிச்‌ சேர்ந்து

அலங்கல்‌ - திருமாலை இடந்தானும்‌ - பூமியை அகழ்ந்தவனும்‌

அலர்‌ - பழி இடந்தும்‌ - அகழ்ந்தும்‌


அலர்கொடியாய்‌ - மலரும்‌ கொடி போன்ற பெண்ணே இடை - இடுப்பு
அல்லால்‌ - இருளால்‌ இடைதான்‌ ஐயம்‌ - இடுப்பு இருக்கிறதோ என்ற சந்தேகம்‌

அவம்‌ - துன்பம்‌ இடையா ஐயம்‌ - குறையாத சந்தேகம்‌

அளகம்‌ - கூந்தல்‌ இடையாமயல்‌ கொண்டு - பின்னடையாத காதல்‌ கொண்டு

திருஅருட்பா அகராதி 127


இந்தத்‌ தருணத்து இனையாது - இப்போது முடியாது உலக நிகழ்வை - உலக நடைமுறை
இரங்கல்‌ மாலை - வருந்திக்‌ கூறும்‌ பதிகம்‌ உலம்‌ - மலை
இரப்பார்‌ - யாசிப்பார்‌ உலவாது - பின்னடையாமல்‌
இரவிப்பல்லை இறுத்தவ - கதிரவன்‌ பல்லை உடைத்தவர்‌ உலோபம்‌ - உலோபிதனம்‌
இருக்கமயல்‌ - தீராக்‌ காதல்‌ உவர்தாம்‌ - சோதிடத்தின்‌ குறைகள்‌
இருந்தார்‌ - அமர்ந்தார்‌ உவர்விடத்தை - கசக்கும்‌ விஷத்தை
இருள்‌ நச்சிய - கருமை நிறம்‌ உடைய உழை - பக்கம்‌

இருள்மாண்‌ - இருட்டு நிறைந்த உள்ளார்‌ - பகைவர்‌


இலதேல்‌ - இல்லையேல்‌ உள்ளி உருகும்‌ - நினைந்து நெகிழும்‌
இலமே செரிந்தார்‌ - வீட்டில்‌ தங்க வைத்தார்கள்‌ உற்றிலம்‌ - வந்து சேர்ந்திலர்‌
இல்லை - வீட்டினை உற்று அங்கு வந்தோன்‌ - பொருந்தி வந்தவர்‌
இழியா மகிழ்வினொடும்‌ - குறையாத இன்பத்தோடும்‌ உறையாது ஓடினாலும்‌ - பேசாமல்‌ ஓடினாலும்‌
இறுவாமால்‌ - குறையாத காதல்‌ உன்வசமோ - உன்னால்‌ இயலுமோ
இறையார்‌ - இறைவர்‌ ஒள
இன்பக்கிளவி - இன்பம்‌ தரும்‌ சொல்‌
ஊர்‌ஒற்றி அலர்க்கு - ஒற்றியூர்‌ சொந்தமாக இல்லாதவர்க்கு
4 ஊழ்வை அறுப்பார்‌ - தீவினையை நீக்குவார்‌
ஈடில்மயல்‌ - ஒப்பில்லாத காதல்‌ ஊழை அழிப்பார்‌ - தீவினையை நீக்குவார்‌
ஈடு - இணை ஊனம்‌ - துன்பம்‌
ஈர்க்க - பிடித்து இழுக்க எ
ஈர்க்கும்‌ - தென்னை ஓலைக்குச்சியும்‌
எண்ணக்குலையார்‌ - எண்ண முடியாதவர்‌
ஈறங்காடு - சுடுகாடு
எண்பார்மயல்‌ - எளிய காதல்‌; எண்ணிய காதல்‌
உ எத்தர்‌ - தந்திரம்‌ உடையவர்‌; ஏமாற்றுபவர்‌
உடனாஓடினாலும்‌ - கூட ஓடிச்சென்றாலும்‌ எத்திப்‌ பறிப்பார்‌ - ஏமாற்றி வாங்கிக்‌ கொள்பவர்‌
உடுத்தார்‌ - ஏந்தினார்‌ எதுபெறுவாய்‌ - என்ன பெறுவாய்‌
உடையாது ஓடினாலும்‌ - தளர்வின்றி ஓடிச்‌ சென்றாலும்‌ எய்தற்கு - சேர்வதற்கு
உணங்கு தலை - காய்ந்த மண்டை ஓடு எழில்‌ வேட்டு - அழகை விரும்பி
உண்மை சொலி - உண்மையைச்‌ சொல்லி எற்றென்று - என்ன வென்று
உந்தா ஆலிக்கும்‌ - எழும்பி ஆரவாரிக்கும்‌ எள்ளில்‌ மயல்‌ - இகழ்ச்சி சொல்லாத காதல்‌
உந்திய - எரிந்த என்னார்‌ - என்னைப்‌ போன்ற
உந்தும்‌ மறுத்து - மேல்‌ வீசும்‌ காற்று ஏ
உம்பர்‌ - விண்ணவர்கள்‌
ஏகமயல்‌ - மிகுந்த காதல்‌
உயத்தமதி - சிறந்த புத்தியால்‌ ஏசாநிற்க - வைது நிற்க
உரப்பார்‌ - இறுகிய நிலம்‌
ஏசுழத்த - ஏய்ச்சும்‌ பேச்சும்‌ சூழ்ந்த
உரம்‌ மன்னிய - வலிமை பொருந்திய
ஏட்டில்‌ அடங்கா - எழுதிப்‌ பார்க்க முடியாத
உருக்கா ஓடினாலும்‌ - ஆடையின்றி ஓடிப்பிடிக்கச்‌ சென்றா
ஏடார்‌ - மலர்‌ இதழ்கள்‌
லும்‌

128 புலவர்‌ சீனி. சட்டையப்பன்‌


ஏணவிழியாய்‌ - அழகு விழியை உடையவளே ஒற்றினர்‌ - வந்து சேர்ந்தவர்‌

ஏதம்‌ மணக்கும்‌ - குறைகள்‌ நிறைந்த ஒற்றை மணி - தீட்டிய ரத்தினம்‌


ஏதுக்கு - எதற்காக ஓ
ஏம முலையாய்‌ - அழகு சேர்ந்த மார்பகம்‌
ஓட்டில்‌ இரந்து - தலை ஓட்டில்‌ பிச்சை எடுத்து
ஏமப்‌ புகை - வேள்விப்‌ புகை
ஓடாது ஓடினாலும்‌ - உடலாலும்‌ மனதாலும்‌ ஓடிச்‌
ஏய்‌ - என்னடி சென்றாலும்‌

ஏயமொழியாள்‌ - கூடிப்‌ பேசாள்‌ ஓடு - தலைஓஒடு


ஏயும்‌ பெருமை - பொருந்தும்‌ பெருமை ஓணம்‌ உடையான்‌ - திருவோணத்தில்‌ பிறந்த மகாவிஷ்ணு
ஓதம்‌ - ஈரம்‌
ஏர்‌ - அழகு
ஏலக்குழல்‌ - மணம்‌ பொருந்திய கூந்தல்‌ ஓதமலி ஒற்றியூர்‌ கடல்‌ அலைகள்‌ ஒலிக்கும்‌

ஏலமயல்‌ - அன்புக்‌ காதல்‌


திருவொற்றியூர்‌
ஓர்த்து மதிப்பீர்‌ - உணர்ந்து மதிப்பிடுகின்றவரே
ஏலாள்‌ - ஏற்க மாட்டாள்‌
ஓவாக்களிப்போடு - மிகுந்த களிப்போடு
ஏறாமட்டும்‌ - குதித்தல்‌
ஓவாநிலையார்‌ - எழுதிய ஓவியம்போல்‌ விளங்குபவர்‌
2

ஐங்கணை - ஐந்து வகை அம்பு
கங்குல்‌ - இரவு
ஒ கச்சை உடை - கோவணமாகிய ஆடை
ஒக்க ஓடினாலும்‌ - கூட ஓடிச்‌ சென்றாலும்‌
கஞ்சம்‌ - கஞ்சத்தன்மை
ஒக்கஅறிந்தீர்‌ - யாவும்‌ தெரிந்தவரே
கஞ்சன்‌ - நான்முகன்‌
ஒண்பதத்தார்‌ - சிறந்த திருப்பாதங்களை உடையவர்‌
கட்டு அவிழ்ந்த - முடிச்சு கலைந்த ; முடிகலைந்த
ஒண்தணிகை - சிறந்த தணிகாசலம்‌
கடிசேர்‌ - மணம்‌ சூழ்ந்த
ஒரு மகனை - சிறுத்தொண்டரது மகனான சீராளனை
கடிசேர்ந்து - விரைந்து வந்து
ஒரு வேடன்‌ - கண்ணப்பன்‌
கடிமலர்‌ - புதுப்பூ; புதுமலர்‌
ஒருநதி - கங்கை கடிமாமனைக்கு - உரிய சிறந்த வீட்டிற்கு
ஒருபோதும்‌ - எந்த நேரத்திலும்‌ கடிய அயர்ந்தேன்‌ - பழி சொல்ல தளர்ச்சி அடைந்தேன்‌
ஒருமை அளிப்பார்‌ - பேரின்பம்‌ தருவார்‌
கடுக்காதலித்தார்‌ - விஷம்‌ உண்ண விரும்பியவர்‌
ஒருமை உடையார்‌ - ஒரே எண்ணம்‌ உடையவர்‌
கடுகி - விரைந்து
ஒல்லை அடைந்து - விரைவாகச்‌ சென்று
கடையார்‌ அளியார்‌ - இழிந்தவர்‌ கொடுத்து உதவார்‌
ஒல்லை - விரைவாக
கடையில்‌ - கடலைக்‌ கடைந்தபோது
ஒல்லை ஓடினாலும்‌ - விரைந்து ஓடினாலும்‌
கண்டு - கற்கண்டு
ஒழியாது ஓடினாலும்‌ - நில்லாமல்‌ ஓடிச்‌ சென்றாலும்‌
கண்டேமால்‌ - பார்த்தோம்‌
ஒளித்து ஒன்று உறையீர்‌ - மறைத்து ஏதும்‌ சொல்லாதீர்‌
கண்ணன்‌ - திருமால்‌
ஒற்றி நாட்டார்‌ - திருவொற்றியூர்‌ தேவர்‌
கண்ணன்‌ நெற்றி - அழற்கண்‌ உடைய திருநுதல்‌
ஒற்றியிரும்‌ - அகன்று நில்லும்‌ கண்ணியின்‌ - மாலையை உடையவர்‌
ஒற்றிவாணர்‌ - திருவொற்றியில்‌ வாழும்‌ அண்ணல்‌
கணை - அம்பு
ஒற்றிவிகிர்தர்‌ - திருவொற்றியூர்‌ சிவபெருமான்‌
கந்தக்குழல்‌ - மணக்கும்‌ கூந்தல்‌

திருஅருட்பா அகராதி 129


கபாலி - மண்டை ஓட்டில்‌ பிச்சை எடுப்பவர்‌ கன்னல்‌ மொழியாய்‌ - கரும்புச்‌ சாறு போல்‌ தித்திக்கும்‌
சொல்லைப்‌ பெற்றவளே.
கமலம்‌ - தாமரை
கன்னியழித்தார்‌ - கன்னிப்‌ பருவத்துக்‌ கற்பினைக்‌
கமலை அனையாய்‌ - திருமகள்‌ போன்றவளே
குலைத்தவர்‌
கரந்தார்‌ - மறைந்தார்‌
கா
கரந்து - மறைந்து
காதல்‌ திரை - காமக்‌ கடல்‌
கரப்பார்‌ - மறைப்பார்‌
காதம்‌ மணக்கும்‌ - பத்துக்கல்‌ தூரம்‌ வாசம்‌ வீசும்‌
கருதுமவரை - போற்றும்‌ அன்பர்களை
காது நடந்த கண்‌ மடவாள்‌ - காது அளவும்‌ நீண்ட கண்‌
கருமம்‌ அறிந்த - இனி நடக்கும்‌ செயல்களைத்‌ தெரிந்த உடைய பாவை

கருவாழ்வு அகற்றும்‌ - தீவினை வாழ்வை நீக்கும்‌ காதே மகிழ்வார்‌ - சாந்தமே விரும்புபவர்‌


கல்‌ எறிந்தோன்‌ - சாக்கிய நாயனார்‌ காதேர்‌ குழையாய்‌ - காதில்‌ சிறக்கும்‌ குண்டலம்‌
கல்‌ஆல்‌ - ஆல மரவகைகளில்‌ ஒன்று உடையவனே

கலக விழியாய்‌ - மன அலைவை உண்டாக்கும்‌ கண்ணை காமப்‌ பறவை - அன்றில்‌ பறவை


உடையவளே காமம்‌ அருந்தார்‌ - மாலை தந்து மயக்கம்‌ ஊட்டுபவர்‌
கல்லாம்‌ முலையாய்‌ - கல்‌ உறுதி கொண்ட மார்பினை காலம்‌ நிரம்பிட - அதிக நேரம்‌
உடையவளே
காவனம்‌ - சோலைக்காடு
கல்லால்‌ - கல்‌ போல
காழ்கொள்்‌ முலையாய்‌ - உறுதி மிகும்‌ மார்பினை
கல்லை - கயிலை மலையை உடையவளே
கல்லை உருக்கி - மனக்‌ கல்லை நெகிழச்‌ செய்து காழிக்கவுணியார்‌ - சீர்காழியில்‌ அவதரித்த திருஞான
கலயேவேனோ - புணருவேனோ சம்பந்தர்‌

கலனாக - அணிகலனாக கான்‌ கொள்‌ குழலாய்‌ - மணம்‌ வீசும்‌ கூந்தலை


உடையவளே
கலுழ்ந்தேன்‌ - கண்ணீர்‌ வடிய வருந்தினேன்‌
கானார்‌ அலங்கல்‌ - காடு அனைய கூந்தல்‌ ; காடாகிய
கலை - ஆடை அடர்‌ கூந்தல்‌
கலை அவிழ்ந்தார்‌ - ஆடைகள்‌ இழந்தார்‌
கி
கலை கவர்ந்த - ஆடையை நெகிழ்த்த
கிளைத்தார்‌ - தோன்றியவர்‌
கழி - உப்பங்கழி
கீ
கழுமலத்தோன்‌ - சீர்காழி சம்பந்தர்‌
கீள்உடையார்‌ - கோவணம்‌ அணிந்தவர்‌
கள்ளி நெருங்கு - கள்ளிக்காடுகள்‌ சூழ்ந்து
கள்ளிஎன - திருடி என்று கு
களிசெய்தார்‌ - எரியச்‌ செய்தார்‌ குகைசேர்‌ - இருண்ட குகையில்‌ நிறைந்த

கற்றிண்‌ முலையாய்‌ - கல்போல்‌ உறுதியான மார்பினை குணவா - நற்குணம்‌ உடையவர்‌


உடையவளே குணியா எழில்‌ - சிதறாத அழகு
கற்றைச்‌ சடை - ஒன்று திரண்ட சடைமுடி
குதலை - குழந்தை மொழி
கனகவரை - பொன்மலை குரவ(ம்‌) மணக்கும்‌ - குரா என்னும்‌ மரம்‌ பூத்துக்‌ கமழும்‌
கனசிலையார்‌ - மலையை வில்லாக உடையவர்‌
குருகு உண்‌ கரத்தாய்‌ - அன்னம்‌ வழங்கும்‌ கைகளை
கன்றுண்‌ கரத்தாய்‌ - வளையல்‌ அணிந்த கைகளை உடையவளே
உடையவளே
குழல்‌ - துவாரம்‌; துளை; தலை முடி
குழை ஒன்றிய - குண்டலங்கள்‌ விளங்கிய

130 புலவர்‌ சீனி. சட்டையப்பன்‌


குறமடவாய்‌ - குறத்திப்‌ பெண்ணே கோன்‌ - அரசன்‌

குறிக்கோள்‌ஆர்‌ - குறிக்கோள்‌ உடைய


குறிதான்‌ செப்புவையே - ஆரூடம்‌ சொல்லுவாயே சகியே - தோழியே
குறும்பை - தென்னம்‌ இளம்‌ காய்‌ சதுரர்‌ - சமர்த்தர்‌
குன்றில்துயர்‌ - மலை போன்ற துன்பம்‌ சந்தத்‌ தடந்தோள்‌ - மணக்கும்‌ திருத்தோள்‌
குன்று - மலை சந்தார்‌ - சந்தன மரங்கள்‌ நிறைந்த

சரிந்தன - அவிழ்ந்தன
கூசாது - வெட்கப்‌ படாது சலம்‌ சாதித்தார்‌ - வஞ்சனையைச்‌ செய்பவர்‌

கூடல்‌ உடை வழுதி மருகர்‌ - மதுரை மலையத்துவச சலமகள்‌ - கங்கை


பாண்டியனின்‌ மருமகன்‌
சல்லாப இயன்மொழி - இன்பம்‌ மிக்க உரையாடல்‌
கூர்க்கும்‌ - கூரியதான
சலந்தரன்‌ - சலந்தரா சுரன்‌
கூறை - ஆடை
சலிய - சலிப்படைய
கே
சா
கேள்வர்‌ - கணவர்‌
சால - மிகவும்‌
கை
சி
கைதவர்‌ - தவமில்லாதவர்‌
சித்த மங்கை - மன்மதன்‌ கைவரிசை
கையாவார்‌ - பிரிவுத்‌ துன்பத்தார்‌
சிந்தாதுயரம்‌ - விலகாத துன்பம்‌
கொ சிந்து உற்பவத்தாய்‌ - பிறவியை நீக்கும்‌ தன்மையனே
கொங்கை - மார்பகம்‌ சிரம்‌ தார்‌ - தலைகளையே மாலையாக
கொண்டல்‌ - மேகம்‌ சிவிகை - முத்துப்‌ பல்லக்கு
கொய்தற்கு - பறித்துச்‌ சூடுவதற்கு சிற்ப மணிமேடை - அழகு விளங்கும்‌ மேடை
கொல்பை - விடம்‌ நிறைந்த பை சினக்கின்றேன்‌ - துன்பப்‌ படுகின்றேன்‌
கொற்றம்‌ உடையார்‌ - அருட்செங்கோல்‌ ஏந்தியவர்‌
சீ
கொன்னார்‌ - கொலை புரியும்‌ கூர்மையுடைய
சீதப்புனல்‌ - குளிர்ந்த நீர்‌
கொன்னோடு ஒத்த - வேலுடன்‌ ஒப்புமையான
சீர்த்தேன்‌ - உயர்ந்த தேன்‌
கோ சீலம்‌ - மேன்மை
கோட்டு மணிப்பூண்‌ - உயர்ந்த நகைகள்‌ அணிந்த சீவக்‌ குணம்‌ - சிறந்த குணம்‌
கோடா ஒல்கும்‌ - கொடிபோல்‌ தளரும்‌ ; வளைந்து தளரும்‌
சு
கோடுஆர்‌ - மலை போன்ற
சுகங்காள்‌ - கிளிகளே
கோதர்‌ - குற்றமுடையவர்‌
செ
கோதாய்‌ - கூந்தல்‌ உடையவளே
செங்கண்‌ பணியார்‌ - பாம்பு ஆபரணம்‌ உடையவர்‌
கோதுகண்‌ - இணைந்த கண்‌
செங்காடு - திருச்செங்காடு
கோலம்‌ - அழகு
செண்டுஆர்‌ - பூச்செண்டு போன்ற
கோலும்‌ மகளிர்‌ - அளக்கின்ற பெண்கள்‌
கோவம்‌ - கோபம்‌
செரித்து - அணிந்து

திருஅருட்பா அகராதி 131


செல்வந்து உறழும்‌ - மேகம்‌ வந்து சூழும்‌ தருமன்‌ - இயமன்‌

செவ்வணத்தார்‌ - சிவந்த நிறம்‌ உடையவர்‌ தரையில்‌ கீரி - தரையில்‌ அடித்து


செவிலிகூறல்‌ - வளர்ப்புத்தாய்‌ சொல்லுதல்‌ தலைவி கழற்று எதிர்‌ மறித்தல்‌ - காதல்‌ தலைவி செவிலி
பேச்சுக்கு மறுப்பு சொல்லுதல்‌
சே
தவர்தாம்‌ - தவமுனிவர்‌
சேண்காத்து - தேவர்‌ உலகைப்‌ பாதுகாத்து
தவள நிறம்‌ - பவழம்‌ போல சிவந்த நிறம்‌
சேண்நின்று - உயர்ந்த நிலையில்‌ இருந்து
தழல்‌ ஆக்க - எரியூட்ட
சேமக்குயிலே - பாதுகாப்புடைய குயில்‌ பறவையே
தழல்‌ உருவார்‌ - அனல்‌ வடிவினர்‌
சேமப்புலவர்‌ - அறிவு நிறைந்த புலவர்‌
தளித்தார்‌ சோலை - தழைத்து நிறைந்த சோலை
சேமம்‌ - பாதுகாவல்‌
தூ
சேமேல்‌ - காளைமீது
தாமம்‌ - மலர்‌ மாலை
சேய்‌ - எருது; திருமுருகன்‌
தாயும்‌ தமரும்‌ - அன்னையும்‌ உறவினரும்‌
சேல்‌ காதலிக்கும்‌ - மீன்கள்‌ விரும்பும்‌
தார்த்தேன்‌ - வடியும்‌ தேன்‌
சேலார்தடம்‌ - கயல்‌ மீன்‌ நிறைந்த நீர்நிலை
தார்வாழ்‌ புயம்‌ - மாலை அணிந்த தோள்‌
சேலில்‌ தெளிகண்‌ - கயல்‌ மீனைவிட சிறப்பான கண்‌
தாழ்வை மறுப்பார்‌ - இழிவினை நீக்குவார்‌
சோ
தாழாது - முறையாது
சோமன்‌ - நிலவு
தாள்‌ உடையர்‌ - திருவடிகள்‌ உடையவர்‌
சோறுமிரப்பார்‌ - சோறு பிச்சை எடுப்பார்‌
தாளை உடையார்‌ - படையை உடையவர்‌
ஞா
தானை - ஆடை
ஞாலத்தார்‌ - உலகத்தவர்‌

ஞானம்‌ - இசைப்பாட்டு
தி
திங்கள்‌ முகம்‌ - நிலவு போன்ற முகம்‌
த்‌ டன்‌ ந நான்‌ மறையார்‌
ற - ௨ று கூறும்‌
றும ந்‌ நால்‌ வேகம்‌
த்‌
தக்க விதி - படைப்பாற்றல்‌ உடைய நான்முகன்‌ உடையவர்‌

தகைசேர்‌ - மாண்பு நிறைந்த திணிகொள்‌ - வலிமை பெற்ற; உறுதியான

தடங்கொள்்‌ மார்பு - அகன்ற மார்பு தியங்கும்‌ - மயங்கும்‌

தட்டில்‌ பொருந்தார்‌ - ஓரிடத்தில்‌ நில்லாதவர்‌ திரம்‌ மறுகிலேன்‌ - வலிமை பெறுகிலேன்‌

தடம்‌ - நீர்‌ நிலை திரன்‌ - வலிவு


தண்டம்‌ கழற்கு - திருவடிக்கு வணக்கம்‌ திரிந்தார்‌ - தேடிக்‌ கிடைக்காமல்‌ திகைத்தவர்‌

தண்ணளியன்‌ - கருணை புரிபவர்‌ திருஒற்றி நியமம்‌ - திருஒற்றியூர்‌ ஆலயம்‌


தண்தோய்‌ பொழில்‌ - குளிர்மை நிறைந்த சோலை திருப்புலியூர்‌ - தில்லைச்‌ சிதம்பரம்‌

தண்பார்‌ - தன்னைப்‌ பார்க்கவும்‌ அருள்செய்க என்பவர்‌ திருமகன்‌ - மன்மதனை ; காமனை

தம்பிரான்‌ - தலைவன்‌ திரையாரோதை - கடல்‌ அலைகளால்‌ உண்டாகிய ஈரம்‌

தமலம்‌ அகன்ற - குறைகள்‌ நீங்கிய திலகம்‌ அனையார்‌ - நெற்றித்‌ திலகம்‌ போல்‌

தரிப்பார்‌ - வைப்பார்‌ திவளும்‌ இழையாய்‌ - கவரும்‌ அணிகலன்‌ அணிந்தவளே

தரியார்‌ - பகைவர்‌

தரும விடையார்‌ - காருண்ய வடிவான வாகனம்‌ உடையவர்‌

132 புலவர்‌ சீனி. சட்டையப்பன்‌


தேமேல்‌ - சிறந்த தேன்‌ உடைய

தீமதியம்‌ - துன்பம்‌ தரும்‌ நிலவு தேற்றுகினும்‌ - ஆறுதல்‌ சொன்னாலும்‌


தேறாள்‌ - ஆறுதல்‌ அடையாள்‌
தீனம்‌
- இழிவு
தொ
இ!
துகில்‌ - ஆடை தொண்டன்‌ - சுந்தரமூர்த்தி
துகிலைத்‌ திருத்தும்‌ முனும்‌ - துணியால்‌ மார்பை மூடும்‌ தொலையா - நீங்காத
முன்பு தொன்மையினார்‌ - வழக்கமுள்ளவர்‌
துடி - உடுக்கை
தோ
துத்தி - பாம்பு தோடார்‌ - காதணிகள்‌
துய்யார்‌ - புனிதர்‌
தோடு - அணிகலன்‌; காதணி
துன்னி நின்றார்‌ - அருகில்‌ இருந்து விளங்குகின்றார்‌
தோளாமணி - துளைக்காத மணி
துன்னி மலைவாழ்‌ - சேர்ந்து மலையில்‌ வாழும்‌
ந்‌
துன்னும்‌ - இருந்து வாழும்‌
நக்கன்‌ - சிவபெருமான்‌
துன்னும்‌ இறையார்‌ தொண்டருக்கு - நெருங்கிய நட்பு
கொண்ட சுந்தரருக்கு நக்கர்‌ - அம்மணர்‌

துன்னும்‌ துவர்வாய்‌ - நெருங்கிய சிவந்த இதழ்கள்‌ நசையா நடிக்கும்‌ - விரும்பி ஆளுகின்ற


நட்டம்‌ - நடனம்‌; கூத்து
தூ
நண்ணாமுன்னம்‌ - அணுகுமுன்பு
தூலமகன்‌ - ஓங்கிய காமன்‌
நண்ணார்‌ - வந்து சேரவில்லை
தெ நந்தா மகிழ்வு - குறையாத மகிழ்ச்சி
தெட்டில்‌ பொலியும்‌ - ஆர்வத்தில்‌ மலர்ச்சி உறும்‌
நந்தி பரியார்‌ - காளை வாகனர்‌
தெண்கடல்‌ - தெளிந்த கடல்‌
நமது விடையமெலாம்‌ - நம்முடைய மனம்‌ புத்தி சித்தம்‌
தெய்வமருந்தார்‌ - தேவாமிர்தம்‌ போன்றவர்‌ அகங்காரம்‌ யாவற்றையும்‌; ஆசை யாவற்றையும்‌

தெரிந்து - வீசி எறிந்து நமலம்‌ அறுப்பார்‌ - துன்பம்‌ நீக்குவார்‌; சாவினைத்‌ தவிர்ப்பார்‌


தெருளர்‌ - அருள்‌ பக்குவம்‌ உடையவர்‌ நரா ஆர்க்கும்‌ - தேன்‌ வடியும்‌
தெளித்து நதியை - தெளிந்த கங்கையை நல.ஆதரவில்‌ - நன்மையோடு ஆதரித்து
தெற்றி - திண்ணை நலத்தில்‌ - வலத்தில்‌; வெற்றியில்‌
தெற்றி மணிக்கால்‌ விளங்கு தில்லை - மணி மாலைகள்‌ நல்தூசு - நல்ல ஆடை
விளங்குகின்ற திண்ணைகளை உடைய தில்லை நகர்‌
நவிற்றாயோ - சொல்லாயோ
தென்சொல்‌ - தெளிந்த சொல்‌
நளிர்பூ - குளிர்ந்த மலர்‌
தென்னார்‌ - தென்னை மரங்கள்‌ நிறைந்த
நன்றா - நன்றாக
தொன்னகரார்‌ - பழைய நகரத்தினர்‌
நா்‌
தே நாக அணியார்‌ - பாம்பாபரணம்‌ பூண்டவர்‌
தேக்கு அம்குழலாய்‌ - அழகு தங்கிய கூந்தலை
உடையவளே நாண்‌ கவர்ந்த - நாணத்தைப்‌ பறித்துக்‌ கொடு

நாதர்‌ - நடராயர்‌
தேசார்‌ - ஒளி நிறைந்த
தேசு - ஒளி நாமம்‌ - பெயர்‌

திருஅருட்பா அகராதி 133


நால்வர்க்கு - சனகர்‌ சனந்தனர்‌ சனாதனர்‌ சனற்குமாரர்‌ பண்ணார்‌ மொழியாள்‌ - இசைபோலும்‌ சொல்‌ பேசுபவர்‌
என்னும்‌ நான்கு பேருக்கு
பணி - பாம்பு (ஆபரணம்‌)
நாலாரணம்‌ - நான்கு வேதங்கள்‌
பணை - வயல்‌

பதப்பூ - திருவடி மலர்கள்‌


நிகரானீர்‌ - ஒப்பு ஆவீர்‌ பந்துஆர்‌ - பந்து ஏந்திய
நிந்தித்து - குறை சொல்லி பரவப்‌ படுவர்‌ - வாழ்த்தப்‌ படுவர்‌

நிருத்தம்‌ - நட்டம்‌; நடம்‌ பரிசு - தனிமை; கொடை


நிலம்‌ சாதிக்கும்‌ - நிலவுலகம்‌ போற்றும்‌ பரிவில்‌ - அன்பில்‌
நிறை கவர்ந்து - கற்பினைப்‌ பறித்துக்‌ கொண்டு பரிவோடு - இரக்கமுடன்‌
நிறைந்து ஆர்கங்கை - நிரம்பி வழிந்து ஓடும்‌ கங்கை நதி பருகேன்‌ - கள்‌ அருந்தேன்‌

நீ பல ஆதரவால்‌ - பலநிலைகளின்‌ சேர்க்கையால்‌


நீடாசையினால்‌ - ஆழ்ந்த விருப்பத்தால்‌ பலிக்கு - பிச்சை எடுப்பதற்கு

நீத்து உற்றாள்‌ - விலக்கி நின்றாள்‌ பலிக்கு உற்றார்‌ - பிச்சைச்‌ சோறு எடுக்க வந்தவர்‌

நீர்க்கும்‌ - கங்கைக்கும்‌ பலித்தார்‌ - பிச்சை எடுக்கும்‌

நீலக்களத்தார்‌ - விடம்‌ பொருந்திய கழுத்தினை உடையவர்‌ பவம்‌ - பிறப்பு

நீள்‌ஆலம்‌ இருந்தாரா - உயர்ந்து ஓங்கிய ஆலமரத்தின்‌ பவுரி - கூத்து; ஒருவகை நடனம்‌


கீழ்‌ அமர்ந்தாரா. பழிக்கஞ்சா - பஞ்ச பாதகங்களுக்கு அச்சம்‌ கொள்ளாத;
இம்சைக்கு அஞ்சாத
நு
பழியா எழிலின்‌ - குறை சொல்லாத அழகோடு
நுந்தா விளக்கு - அணையா திருவிளக்கு
பள்ளிஅறை - கணவன்‌ மனைவியுடன்‌ இரவில்‌ கலக்கும்‌
நெ அறை
நெய்தல்‌ பணை - நெய்தல்‌ நிலம்‌; கடல்‌ சூழ்‌ நிலம்‌ பறை ஆதரிக்க - உமையவள்‌ போற்ற
நொ (நொடிக்கும்‌) - நகைத்துப்‌ பேசும்‌
பா

நோ பாசுபதர்‌ - சிவபெருமான்‌
நோவ - வருத்தமடைய பாடார்வலராம்‌ - பாடும்‌ பாடலுக்கு விருப்பம்‌ உடையவர்‌

ப பாண்டியன்‌ - சிவன்‌

பக்கம்‌ மருவும்‌ - தெரு ஓரத்தில்‌ நிற்கும்‌ பாயல்‌ - படுக்கை

படஅரவை - படமெடுக்கும்‌ பாம்பு பாயாவிரைவில்‌ - விரைவாகப்‌ பாய்ந்து


படநாகு அணியர்‌ - படமுடைய பாம்பினை அணிகலனாக பாயில்‌ - படுக்கும்‌ பாய்தனில்‌
அணிந்தவர்‌ பார்க்கும்‌ - உலகினர்க்கும்‌
படுக்கா மதிப்பில்‌ - குறையாத பெருமையோடு பார்மிசை - பூமி மீது
படைக்கும்‌ கமலப்‌ பண்ணவன்‌ - நான்முகத்‌ தேவன்‌
பாவ நாசர்‌ - பழிபாவங்களை அழிப்பவர்‌
படையால்‌ கவர்ந்து - மழு மற்றும்‌ சூலாயுதத்தால்‌ பறித்துக்‌
பாவனமும்‌ - பாற்‌ சோறும்‌
கொண்டு
பாவார்‌ குதலை - பாகு போன்ற குதலை மொழி
பண்டமறியேன்‌ - பயன்‌ அறியவில்லை
பாவார்தாம்‌ - பாவிகள்‌
பண்டரங்கர்‌ - பண்டரங்கம்‌ என்னும்‌ ஒருவகை கூத்து
ஆடுபவர்‌ (பாண்டரங்கம்‌ எனவும்‌ கூறுவர்‌) பாழை அகற்ற - குறையை நீக்கிக்‌ கொள்ள

134 புலவர்‌ சீனி. சட்டையப்பன்‌


பி பூணாஅணி - நகை அணிந்த

பிச்சி - பித்துப்‌ பிடித்தவள்‌ பூவை - பெண்கள்‌

பிச்சை - கூந்தல்‌ அணிகலன்‌ பெ


பிடிக்கும்‌ - கைப்பிடி அளவுக்கும்‌ பெய்ய முகத்தாய்‌ - சிவந்த முகம்‌ உடையவளே

பிடிசேர்நடை - பெண்யானைபோல்‌ நடை பெற்றம்‌ - பசுவின்‌ இனம்‌


பித்தடைய - பைத்தியமாக பெற்றி அறியா - பெருமை அறியாத

பிரிந்தன - அவிழ்ந்தன பே
பிறங்க - விளங்க
பேணி - ஆதரித்து
பிறங்குகின்றார்‌ - விளங்க நிற்பவர்‌ பேதே மருவார்‌ - குற்றமே செய்யாதவர்‌
பின்னை - மேற்‌ கொண்டு
பை
பீ பைத்த அரவம்‌ - விஷப்பையை உடைய பாம்பு
பீடார்‌ - பெருமையுடைய
பொ
பொருது முடிப்பார்‌ - வெற்றி கொள்வார்‌
புகல்வார்‌ - பேசுவார்‌ பொல்லார்‌ - பகைவர்‌
புகூதா - நுழைய முடியாத பொழில்‌ - சோலை
புங்கர்கள்‌ - தூயவர்கள்‌ பொற்றைப்‌ பெருவில்‌ - மலையாகிய பெரிய வில்லாயுதம்‌
புடை - இடப்பக்கம்‌ பொன்நாண்‌ - பொன்தாலி; மங்கள மாங்கல்யம்‌
புணர்ச்சிக்கு ஏது - கூடுதற்குக்‌ காரணம்‌ பொன்மை சிலை - இமைய மலையாகிய வில்‌
புணராவிரகு - தலைவனுடன்‌ சேராத காமத்துயரம்‌ பொன்னார்‌ - தோழிப்‌ பெண்கள்‌
புயத்தை - தோள்களை
போ
புயம்‌ - தோள்‌
போகி - இந்திரன்‌
புரப்பார்‌ - பாதுகாப்பார்‌
போதம்‌ மணக்கும்‌ - ஞானம்‌ விளங்கும்‌
புரம்‌ எரித்தார்‌ - திரிபுரங்கள்‌ தகனம்‌ செய்தார்‌
போதிற்று - அவிழ்ந்து போய்‌ விட்டது
புரிசடை - பின்னிய தலைமுடி
போது - பொழுது
புரிநூல்‌ உத்தமரே - பூணூல்‌ அணிந்த வேதியரே போதுகிலேன்‌ - போகவில்லை
புல்லார்‌ - அணைந்திடார்‌
ம்‌
புளகம்‌ - மயிர்க்கூச்சு
மஞ்சம்‌ - மலர்ப்‌ படுக்கை
புறங்கொள்‌ அடுகாடு - ஊருக்கு வெளியே உள்ள சுடுகாடு
மட்டில்‌ பொலியும்‌ - தேன்‌ ஆகிச்‌ சிறக்கும்‌
புற்றின்‌ அரவு - புற்றில்‌ வாழும்‌ பாம்பு
மட்டுக்கு அடங்கா - அளவுக்கு உட்படாத
புன்னை இதழி - புன்னை மலர்‌
மடன்‌ நாமகன்று - அறியாமையை விலக்கி
புனைநூல்‌ இடையர்‌ - அழகிய நூல்‌ போல்‌ மெல்லிய
இடையுடைய உமை மடையார்வாளை - வயலில்‌ மடையில்‌ துள்ளும்‌ மீன்‌
மணப்பொருத்தம்‌ - திருமணப்‌ பொருத்தம்‌
பய்‌
பூங்கா - பூஞ்சோலை மத்தம்‌ - ஊமத்த மலர்‌

பூண்‌ - அணிகலன்‌ மதன்வலி - காமனது ஆற்றல்‌

திருஅருட்பா அகராதி 135


மதனன்‌ - காமன்‌ மாயா நலத்தில்‌ - குறையாத மகிழ்வினால்‌
மதனை - மன்மதனை; காமனை மால்காதலிக்கும்‌ - திருமால்‌ துதிக்கும்‌
மதிக்கும்‌ - நிலவிற்கும்‌ மால்தேற்றுற - மயக்கம்‌ தெளிவடைய

மதியம்‌ - நிலவு மாலேறு - திருமாலாகிய காளை ஊர்தி


மதில்‌ அழித்தார்‌ - திரிபுரங்களின்‌ கோட்டையை அழித்தார்‌ மாவிரதர்‌ - சமயத்‌ துறவி
மதுமத்தர்‌ - பித்தர்‌ மாழைமணி - உயர்ந்த ரத்தினம்‌
மந்தாகினி - கங்கை மாழைமலை - உயர்ந்து சிறந்த கயிலை மலை
மயல்‌ - மயக்கம்‌ மாளாநிலையர்‌ - சாகா மாண்பு உடையவர்‌

மரித்தும்‌ - மீண்டும்‌ மாறன்‌ - காமன்‌

மருங்குல்‌ - இடுப்பு மி
மருதி உறைவார்‌ - திருவிடை மருதூரில்‌ வாழ்பவர்‌ மிகுகழிகாதல்‌ - தணிக்க முடியாத காதல்‌
மருப்பார்‌ - கொம்புடைய; குன்றிலுள்ள
மிடறு - கழுத்து
மருவ - தழுவிப்‌ புணர மின்னார்‌ - மகளிர்‌
மருவார்‌ - பகைவர்‌
மு
மருவி - தழுவி முட்ட இலங்கும்‌ - பருத்துத்‌ தோன்றும்‌
மருவில்‌ - புணர்தல்‌; குறைவில்லாது
முலைமதம்‌ - மார்பகத்தின்‌ வேகம்‌
மருவும்‌ - பொருந்தும்‌
முன்னாக - முன்பாக
மலம்‌ சாதிக்கும்‌ - ஆணவ கன்ம மாயை வாழ்வில்‌
அழுந்தும்‌ முனிந்து - சினந்து
மல்லல்வயல்‌ - வளம்‌ சூழ்ந்த வயல்‌ மே
மலவீக்கம்‌ - ஆணவ மறைப்பு மலத்தின்‌ வலிவு மேலைவினையை - எதிர்காலத்தில்‌ வரும்‌ தீவினையை

மலிநீர்‌ - நிறைந்த நீர்‌ மேவி - பொருந்தி


மழு - கோடாரி ஆயுதம்‌ மை
மழுவிடை - இளம்‌ எருது மைத்தமிடற்றார்‌ - கரிய நிறக்‌ கழுத்துடையர்‌
மழை - குளிர்ச்சி மையல்‌ - காம நோய்‌
மறையின்‌ தலை - வேதமுடிவு
மோ
மன்‌ என்று - மகாதேவன்‌ என்று; மாமன்‌ மகன்‌ என்று
மோகதாகம்‌ - காம மயக்கம்‌
மன்னும்‌ கரங்கள்‌ - பொருந்திய கைகள்‌
யா
மா
யாழை மலைக்கும்‌ - யாழிசையைத்‌ தோற்கடிக்கும்‌
மா - யானை
யான்‌ அணைதற்கு - யான்‌ புணருவதற்கு
மாகம்‌ பயிலும்‌ - குயில்கள்‌ கூவும்‌

மாசற்று இலங்கும்‌ - குற்றம்‌ இல்லாமல்‌ விளங்கும்‌
வசந்தம்‌ - தென்றல்‌ காற்று
மாடு - செல்வம்‌; காளை
வசனம்‌ - பேச்சு
மாணவலியச்‌ சென்று - விரும்பி நாமே சென்று
மாணவீதி - சிறந்த தெருவில்‌ வடிக்கும்‌ - வடித்து எடுத்த
வடியல்‌ அறியா - குறைவு இல்லாத
மாணி - மறையவன்‌

136 புலவர்‌ சீனி. சட்டையப்பன்‌


வடுக்கண்‌ - மாவடுப்‌ போன்ற கண்‌ வான்முகம்‌ - ஒளி முகம்‌
வண்கை - கொடை வி
வண்கையினார்‌ - கொடை தருபவர்‌ விசையற்கு - அருச்சுனருக்கு
வண்டு ஒலிக்கும்‌ - தேனீக்கள்‌ ஒலிக்கும்‌ விடங்கப்‌ பெருமாள்‌ - ஒற்றியூரில்‌ விளங்கும்‌ இறைவன்‌
வண்ணம்‌ - கொடைத்‌ தன்மை விடங்கர்‌ - அழகுடையவர்‌
வதனம்‌ - முகம்‌ விடத்தை உண்டு புரியும்‌ கருமையினார்‌ - நஞ்சை அருந்தி
வதிவார்‌ - வாழ்வார்‌ தேவர்களைக்‌ காத்தருளும்‌ தயவுடையார்‌

வந்ததில்‌ - வரவில்லை விடுப்பாரோ - தள்ளிவிடுவாரோ

வரவு தாழ்ப்பாரோ - வருவதற்குக்‌ காலம்‌ கடத்துவரோ விண்தங்கு - விண்ணில்‌ தங்கிய

வரித்து - தேர்வு செய்து விண்பார்புகழும்‌ - விண்ணுலகம்‌ மண்ணுலகம்‌ போற்று


கின்ற
வருதி - வருக
விமலை இடத்தார்‌ - உமையை இடப்பக்கம்‌ கொண்டவர்‌
வருந்தேல்‌ - வருந்தாதே
விருக்கா மகிழ்வில்‌ - விட்டு விடாத இன்ப நினைவில்‌
வலகை குவித்து - கைகளைத்‌ தட்டிக்‌ கொண்டு
விருத்தி - வளர்ச்சி
வலம்‌ சாதிக்கும்‌ - உறுதி கொண்ட
வில்வம்‌ - வில்வ மரம்‌
வல்லார்‌ - சூது ஆடும்‌ காய்போல்‌
விழைந்தனையே - விரும்பினாய்‌
வல்லார்‌ விசயன்‌ - வலிமை பெற்ற அருச்சுனன்‌
விள்ளற்குள்ளே - சொல்வதற்கு முன்னே
வழி பார்த்திருந்தேன்‌ - எதிர்பார்த்து இருந்தேன்‌ விற்கண்ட நுதல்‌ - வில்லை வளைத்தது போன்ற அழகிய
வழுத்தார்‌ - புகழாத எதிரிகள்‌ கண்‌
வழுத்தும்‌ - போற்றி வணங்கும்‌
வீ
வள்ளிக்கு உவந்தோன்‌ - வள்ளி நாயகியை விரும்பிய
முருகன்‌
வீசாநின்றேன்‌ - சுழல நின்றிருந்தேன்‌

வன்னகள்‌ - வளையல்கள்‌
வீட்டுநெறி - மோட்ச வழி

வன்னி இதழி - நெருப்பை ஒத்த இதழ்களை உடைய வீறு அடங்க - ஆற்றல்‌ நீங்க
கொன்றை மலர்‌
வெ
வன்னி என ஓர்‌ வடிவு - பிழம்பு போலும்‌ உருவம்‌
வெண்காடு - திருவெண்காடு
வா வெள்ளச்‌ சடையார்‌ - கங்கை தரித்த முடியுடையவர்‌
வாணர அமரர்‌ - தேவர்‌ வெளிக்கு இழுப்பார்‌ - சந்திக்கு இழுப்பார்‌
வாணார்‌ - வானில்‌ நிறைந்த வெற்பு - மலை
வாது நடம்‌ - பொன்னம்பல நடம்‌
வே
வாமத்தில்‌ பச்சை இடுவார்‌ - இடப்பாகத்தில்‌ உமையை
வேட்களம்‌ - தில்லைச்‌ சிதம்பரத்தை அடுத்த திருவேட்களம்‌
வைத்தவர்‌
வேணி - சடைமுடி
வாமப்‌ பாவை - இடப்பாகத்து உமை
வேலை - கடலை
வார்‌ - மார்புக்‌ கச்சு
வேள்‌ - மன்மதன்‌
வான மகளிர்‌ - தேவ மகளிர்‌
வான்‌ முகத்தோய்‌ - ஒளி முகம்‌ உடையவளே

வான்மதி - சிறந்த பிறை நிலவு

திருஅருட்பா அகராதி 137


நான்காம்‌ திருமுறை
அ அப்பன்‌ - திருநாவுக்கரசர்‌.
அப்பாடு (அப்பு*ஆடு) - வான்‌ கங்கை (அ) ஆகாச கங்கை
அக்கோ - அச்சோ என்னும்‌ வியப்புக்குறிப்பு.
விளங்கும்‌.
அகங்கரைந்து - உயிர்‌ உருகி.
அப்பூதிஅடிகள்‌ நாயன்மார்களில்‌ ஒருவர்‌;
அகங்கவிய - பூடகமாக (அ) கடினமாக மறைபொருள்‌ திருநாவுக்கரசரை தெய்வமாகக்‌ கொண்டவர்‌.
அமையப்‌ பாடுதல்‌.
அபயபதம்‌ - அடைக்கலம்‌ ஆகும்‌ திருவடிகள்‌
அகநெக்குருகி - உயிர்‌ கசிந்துருகி.
அபரநாதவெளி - பரநாதம்‌ தோன்றுவதற்கான மேல்வெளி.
அகப்போது - உள்ளமாகிய தாமரை.
அபரவிந்துவெளி - சுத்த மாயாவெளி.
அகமதிக்க - உள்ளம்‌ மகிழ (அ) உயிர்‌ பூரிக்க.
அமணஇருள்‌ - ஆன்மா தளையினின்று விடுபடுதலே
அகம்பாவம்‌ - தற்செருக்கு. கடவுள்பேறு என்னும்‌ அறியாமை.
அகமானது - உயிர்‌ அனுபவமானது. அம்பர்‌ - வானுலகவாசிகள்‌.
அங்கமது (அங்கம்‌*அது) - எரிந்த எலும்புகளை. அம்பரை - ஞானானந்தம்‌ உடையவள்‌.
அங்கனையாய்‌ - பூம்பாவை என்னும்‌ பெண்மணியாய்‌. அம்மான்‌ - பெம்மான்‌; பெருந்தலைவன்‌.
அச்சோ - அடடா. அம்மை - அவ்வுலகம்‌.

அடிஎனல்‌ - இறைவன்‌ திருவடிநிலை என்று சொல்லுதல்‌. அம்மையின்‌ - சென்ற முன்‌ பிறவியில்‌.


அடித்தொண்டு - திருப்பாதச்‌ சேவை. அமுதம்‌ - ஞானப்பால்‌.
அடிநாளில்‌ - தொடக்க நாட்களில்‌. அயல்கூடுவது - அகநிலையில்‌ ஒன்றுபடாது புறத்தில்‌
அடிமை பணித்தான்‌ - அடிமையாக்கி அருளினான்‌. ஒன்றுபடுவது.
அயன்‌ - நான்முகன்‌.
அடியார்‌ கழகம்‌ - அணுக்கத்தொண்டர்‌ குழு.
அரவு - நாகப்பாம்பு.
அடையாளம்‌ - அறிகுறி.
அணிக்கதவு - அழகான கதவு. அரற்றி - புலம்பி.
அணிமையிடத்து - திருவடியின்‌ அண்மையிடத்து. அருங்கரணம்‌ - மனம்‌ முதலிய கருங்கல்‌ ஒத்த கருவிகள்‌.

அணுகஒண்ணா - நெருங்க இயலாத.


அருட்சிவம்‌ - சுத்த சிவம்‌.

அணுத்துணை - சிறிய அணு அளவேனும்‌. அருட்டாய்‌ (அருள்‌-*தாய்‌) - அருள்‌ உரிமைச்‌ சக்தி.


அருட்பருவம்‌ - அருள்‌ அனுபவம்‌ பெறும்‌ நிலை.
அணுநிலை - சிற்றணுத்‌ தன்மை.
அத்தகவின்‌ - அன்புடன்‌ கூடி.
அருட்பான்மை - திருவருள்‌ தன்மை.
அரும்பெருஞ்சீர்‌ - அருட்பெருந்தன்மை.
அத்தா - தந்தையே.
அரும்பொருள்‌ - மெய்ப்பொருள்‌.
அத்துவிதம்‌ - இரண்டற்ற; இருள்‌ நிலையற்ற.
அதன்‌ முடிவில்‌ - மனம்‌ கரைந்து நிற்கும்‌ எல்லையில்‌. அருவமும்‌ அவ்வளவாய்‌ - விந்து; நாதம்‌; பரவிந்து; பரநாதம்‌
என்னும்‌ நிலைகளாய்‌.
அதன்வாய்‌ - முதலையின்‌ வாயிலிருந்து.
அருவினைகள்‌ - தீவினைகள்‌.
அதிகை - திருவதிகை வீரட்டானம்‌ எனும்‌ தலம்‌.
அருள்‌ அனுபவம்‌ - மெய்ஞ்ஞான வாழ்வில்‌ உயிர்‌
அதிசயம்‌ - விந்தை. அனுபவத்திற்கு அடுத்து கிடைக்கும்‌ அருட்பேறு.
அதுஅதுஆக்குவது - அருளும்‌ சிவமும்‌ ஆக்குவது. அருள்‌ ஆற்றல்‌ - ஆன்மநேயம்‌ கொண்டது.
அதுகாட்டி - மறுமை இன்பம்‌ தெரிவித்து. அருள்‌ தலம்‌ - கருணை வழங்கும்‌ சிவத்தலம்‌.
அதுவண்ணம்‌ - அருள்‌ வண்ணம்‌. அருள்‌ மணத்தில்‌ - திருப்பெருமணநல்லூரில்‌ நடந்த
சம்பந்தர்‌ திருமணத்தில்‌.
அந்தணர்‌ - உயிர்நேயமுடைய உத்தமர்‌.
அருள்தலைமை - பேரருள்‌ தன்மை.
அந்தோ - அடடா.

திருஅருட்பா அகராதி 141


அருள்நடம்‌ - ஆனந்த நடனத்துக்கு மேற்பட்டது (எல்லா அனுக்கிரகம்‌ - அருள்‌.
உயிரையும்‌ கடவுள்‌ ஆக்கப்‌ புரியும்‌ பேரின்பத்‌ திருநடம்‌).
அனுபவத்துக்கு உயிரனுபவம்‌; அருளனுபவம்‌
அருள்நெறியில்‌ - கருணை வழியில்‌. சிவானுபவத்துக்கு.
அருள்மனை - கருணை வாழ்வு (அ) அருளாகிய இல்லம்‌. அனுபவம்‌ - பேரின்பப்‌ பேறு; மணிவாசகப்‌ பெருந்தகை
பெற்றிட்ட திருவடியின்பம்‌.
அருளிச்செய்யும்‌ - கருணை புரியும்‌.
அருளியல்‌ - அருள்‌ உலக இயல்பு. ஆ
அருளுருவாய்‌ - பெருந்தயவின்‌ வடிவனாய்‌. ஆகமநெறி - நான்‌ அது எனும்‌ அனுபவம்‌ தரும்நெறி; பதி
பசு பாசம்‌ விளக்கும்‌ சித்தாந்த நூல்‌ வழி.
அலகில்‌அருள்‌ - அளவிட முடியாத பேரருள்‌.
ஆகமம்‌ - சிவாகமநூல்‌ (அ) சித்தாந்தம்‌; நீ அது ஆனாய்‌
அலகோடி (அலகு*ஓடி) - பலவாகி விரிந்த மன நினைப்புடன்‌. எனும்‌ சித்தாந்தக்‌ காரிய நூல்‌.
அலர்ந்த - மலர்ந்த. ஆங்காரம்‌ - அகங்காரம்‌.
அலர்ந்த திருநீறு - விளைந்த திருநீறு. ஆசு - குற்றம்‌; குறை.
அலை கடந்த கடல்‌ - அலைகள்‌ இல்லாத ஆழ்கடல்‌; மாயை ஆட்கொள்ளல்‌ - கடவுளால்‌ ஆட்கொள்ளப்படுதல்‌
அலைவற்ற அருள்நிலை.
அலைநஞ்சு - கடல்‌ நஞ்சு.
ஆடுதல்‌ - தடுமாறுதல்‌.
ஆண்டருள்‌ - ஆட்கொண்டுஅருள்‌.
அவநிலை - இழிந்த நிலை.
ஆத்தாள்‌ - தாய்‌.
அவ்வண்ணம்‌ - பெருஞ்ஜோதி வண்ணம்‌.
ஆதி - முதலானவன்‌.
அவிழ்ந்து - தத்துவக்கட்டு நெகிழ்ந்து.
அள்ளிரவு - இரவைக்‌ குறிக்கும்‌ “அல்‌” எனும்‌ சொல்‌ எதுகை
ஆமசத்தன்‌ (ஆம்‌*அசத்தன்‌) - மெய்யறிவு ஆற்றல்‌
இல்லாதவன்‌.
நோக்கி “அள்‌” எனத்‌ திரிந்தது.
ஆமாறு - இருள்‌ விளங்கும்‌ படியான.
அளித்தருளி - படைத்தருளி.
ஆரணம்‌ - மறை அல்லது வேதங்கள்‌; அது நீ ஆனாய்‌
அளித்தாய்‌ - அருள்செய்தாய்‌. எனும்‌ வேத காரண நிலை.
அளிவண்ணம்‌ - இரங்கும்படி. ஆரியர்‌ - வேத விற்பனர்‌.
அறங்கரைந்த - சத்திய தருமம்‌ புகட்டுகின்ற. ஆரூரன்‌ - சுந்தரருக்கு வழங்கும்‌ பிறிதொரு பெயர்‌.
அறங்கனிந்த - தருமம்‌ பழுத்த. ஆலம்‌) நிலை - விஷம்‌ தங்கிய.
அற்பனை - கீழானவனை.
ஆலநிழல்‌ - ஆலமரத்தின்‌ நிழலில்‌.
அற்றவர்‌ - பற்று அற்றவர்‌. ஆவா (ஆஆ) - ஆகா; வியப்பு.
அறிதல்‌ - கடினம்‌ அன்று.
ஆழ நினைத்திடில்‌ - ஊன்றி எண்ணுதல்‌.
அறிதுயில்‌ - நனவில்‌ சுழுத்தி நிகழ்த்துபவர்‌.
ஆழியில்‌ - தத்துவ கலப்பின்றி இயல்பாய்‌ இருந்த
அறிவுகுறிக்கொள்ளாது - அறிவினைக்‌ குறித்து மதிப்பீடு நிலையில்‌.
செய்யாமல்‌. ஆள்‌ - ஆட்கொள்‌.
அறுத்தவர்‌ - வென்று ஒளிர்பவர்‌. ஆளா - அடிமையாகி.
அனந்தமுறை - கணக்கற்ற தடவை. ஆளுடைய சற்குரு - என்னை ஆண்டிட்ட ஞானதேசிகன்‌.
அன்பு ஆட்டுக்கு - நெகிழ்ந்து உருகுவதற்கு. ஆளுடையாய்‌ - உயிர்களைக்‌ காத்து ஆளும்‌ கடவுளே.
அன்புடையார்‌ - உயிர்நேய உணர்வுடையவர்‌.
ஆற்றில்‌ - மணிமுத்தாநதி.
அன்புருவம்‌ - அழுத கண்ணீர்‌ மாறாமை; ஆகாரத்தில்‌
ஆறாறு (தத்துவம்‌) - முப்பத்தாறு தத்துவங்கள்‌.
இச்சை செல்லா நிலைமை.
ஆறும்வகை - தீரும்வழி.
அன்றளித்தாம்‌ - முன்பு கொடுத்தோம்‌.
ஆனந்த சிற்சபை - சிவானந்தம்‌ ஈயும்‌ சிற்றம்பலம்‌.
அன்னோ - அன்னையே.

142 புலவர்‌ சீனி. சட்டையப்பன்‌


ஆனந்த வடிவம்‌ - இன்புருவம்‌. இயற்றிய - செலுத்திய.
ஆனந்தவல்லி - சிவகாமவல்லி மற்றும்‌ ஞானானந்த வல்லி. இரண்டு - ஏகனாகிய கடவுளும்‌; அருட்சக்தியும்‌.
ஆன்மசுத்தி - சுத்த ஆன்ம நிலைப்பாடு. இரவுநிறத்தவர்‌ - அகமும்‌ புறமும்‌ அறியாமை நிறைந்தவர்‌.
ஆன்றஎனை - மேம்பட்ட கடவுள்‌ தன்னை. இரிந்திட - விலகிட.

இ இருக்கும்படி - இருக்கும்‌ தன்மை.

இகபரம்‌ - இம்மை மறுமை இன்பம்‌.


இருத்தி - அமர்த்தி; விளங்கச்‌ செய்து.

இங்ஙனம்‌ - இப்படியாக.
இருந்தவண்ணம்‌ - இருந்த தன்மை.

இச்சைபுரிதல்‌ - மனம்‌ விரும்பி நடத்தல்‌. இருந்தவாறு - உள்ளது உள்ளபடி.

இசைத்தருளல்‌ - கூறியருளல்‌. இருநிதியத்‌ திருமகளிர்‌ - திருமகளும்‌ கலைமகளும்‌.

இசைத்தல்‌ - தெரிவித்தல்‌. இருமை - இம்மை மறுமை நிலை.


இருவர்பெரியர்‌ - பதஞ்சலியும்‌ வியாக்கிரபாதரும்‌.
இசைந்தது - பொருந்தியது.
இசைப்பயன்‌ - பண்ணின்‌ இன்பப்‌ பயன்‌. இருவினையடப்பு - தீவினையும்‌ நல்வினையும்‌ ஒத்தநிலை.

இடங்கர்‌ - முதலை. இருவென்ற தனிஅகவல்‌ - மணிவாசகர்‌ அருளிய திருவண்டப்‌


பகுதியில்‌ ஈற்றடிகள்‌.(தன்னையும்‌ இறைவன்தன்‌ பக்கத்தில்‌
இடுங்கடுக - ஆலகாலவிடம்‌ அருந்தியவனே. இருக்க அருளியது.
இடும்பாட்டுக்‌ கரணம்‌ - துன்ப அலைவில்‌ அழுத்தும்‌ இருள்வழங்கும்‌ - அறியாமையில்‌ செலுத்தும்‌.
மனநிலைகள்‌.
இருளில்‌ - அறியாமை என்னும்‌ இருட்டில்‌.
இடை - ஒரு பாதி உடலில்‌; இடுப்பில்‌; இடையில்‌
இருளுடைய சிலை - கனமுடைய கருங்கல்‌.
இடைப்படுநாள்‌ - இடையில்‌ சில நாட்களிலும்‌
இருளுதிக்கும்‌ - இருள்சூழும்‌.
இடையின்‌ - நிகழ்வின்‌ நடுவில்‌.
இலக்கியம்‌ - பாடலாலும்‌ உரைநடையாலும்‌ எழுதப்பெற்ற
இணைந்தவிழி - இருவிழிகள்‌. நூல்‌.
இத்‌ தோடம்‌ - இவ்வுலக பாவம்‌. இலகல்‌ - இலங்கும்‌; வாழ்ந்திடும்‌.
இத்துணை - இத்தகையதான. இலகிய - விளங்கிய.
இதயம்‌ - ஆன்ம அறிவாகிய உள்ளத்தில்‌. இலகுதல்‌ - திகழ்தல்‌.
இதழி - கொன்றை மாலை. இலைக்குளம்‌ - அவினாசியில்‌ ஆற்றில்‌ உள்ள ஒரு மடு.
இதுகாட்டி - இம்மை இன்பத்‌ தகைமை தெரிவித்து. இவர்ந்து - ஊர்ந்து.
இதுதனை - அருட்பெரும்பொருளை. இவ்வகை ஒன்றே - இந்தவழி ஒன்று மட்டுமே.
இந்தியம்‌ (இந்திரியம்‌) - ஐம்பொறிகள்‌. இவ்வண்ணம்‌ - இவ்வாறு.

இந்துஒங்கும்‌ - பிறைநிலவு ஓங்கும்‌. இழிவினுக்கு - பாவம்‌ அனுபவிக்கும்‌ கீழ்மை உணர்வு.


இந்துநிலை - மதிமண்டல நிலை. இழைத்தல்‌ - பொருந்தி நடத்தல்‌ (௮) பதிய நடத்தல்‌.
இம்பர்‌ - இவ்வுலகத்தவர்‌. இளநகை - புன்சிரிப்பு.
இம்மை - இவ்வுலகம்‌. இளி - நெற்றியிலிருந்து பிறக்கும்‌ இசை.
இயங்காத - பகல்போல்‌ தெரிந்து நடக்க இயலாத. இற்பு - இயல்பு; கடினம்‌ (யகரம்‌ இடைக்‌ குறையாயிற்று.

இயம்புதல்‌ - மேம்படுத்திக்‌ கூறுதல்‌. லகரம்‌ எதுகை நோக்கி மறைந்து “ல்‌: “ற்‌” ஆயிற்று.)
இற்றிதுஎனல்‌ - இது இத்தகையது என்றல்‌.
இயம்புதி - கூறிஅருளுக.
இயல்புறா - சொல்லி முடியாத. இற்றென - இருக்கும்‌ தன்மை; இத்தகையது என்று.
இறைவி - சிவகாமவல்லி.
இயற்கை - பற்றின்மையாகிய இயல்பு.

திருஅருட்பா அகராதி 143


இன்பக்‌ குதலைமொழி - இன்பம்‌ தரும்‌ மழலைச்‌ சொல்‌. ஜீவசாக்கிரம்‌ முதலாகச்‌ சிவதுரிய நிலை ஈறாக விளக்கும்‌
நூல்‌; மறைகளுக்கும்‌ மேம்பட்ட நூல்‌.
இன்பத்‌ தனிநடம்‌ - பேரின்பம்‌ வழங்கும்‌ ஒப்பற்ற சமரச
நடம்‌. உபயநிலை - இரு நிலைகள்‌ அல்லது இரண்டு நிலைகள்‌.

இன்பு ஆட்டு - ஆனந்தத்‌ திருநடனம்‌. உபயவடிவு - இடம்‌ வலமாகிய திருவடிகள்‌.


இன்புருவம்‌ - திருவடி இன்ப வடிவம்‌. உம்பர்‌ - வான்‌ உலகத்தவர்‌.

இன்புறுவது - பேரின்பம்‌ தருவது. உம்மை - முற்பிறப்பு.


இன்றலைவின்‌ - இன்று நடந்த அலைவினால்‌. உய்க - மேலோங்கி விளங்குக.
இன்றார - இன்று கால்‌ஆர. உய்ய - மேம்பாடு அடைய.

இன்றை - இத்தினத்தில்‌. உய்யும்‌ வகை - மேம்படு நிலை.


இன்ன - இப்படிப்பட்ட தென்று. உயர்தனி கவுணிய மணியே - ஒப்பற்ற மேலான கவுணியர்‌
எனும்‌ குலவிளக்கே.
இன்னல்‌ - பிறவிஅல்லல்‌.
உய்வகை - மேம்படும்‌ வழி.
இன்னேயும்‌ இருப்ப - இன்னமும்‌ எதிர்பார்த்து இருக்க.
உயிர்‌ உவட்டாமல்‌ - ஆன்மப்பண்பு தெவிட்டாமல்‌.
இனித்த நடம்‌ - ஆனந்தத்‌ திருநடம்‌.
உயிர்க்கின்பந்தரு நடனம்‌ - ஆனந்த நடனம்‌.
4
உயிர்க்குயிரும்‌ - உயிர்க்குயிராகிய இறை உணர்வும்‌.
ஈங்கு - இவ்விடத்தில்‌.
உயிர்தழைப்ப - உயிர்வரும்படி அருளிச்‌ செய்து.
ஈங்குஆர - இங்கே கால்‌ஆர.
உயிரனுபவம்‌ - மெய்ஞ்ஞான வாழ்வில்‌ முதலில்‌ கிடைக்கும்‌
ஈது - இத்தகையது. அருட்பேறு.
ஈன்றவள்‌ - தாய்‌. உரம்பெற - வீடுபெற.
உ உரயோகர்‌ - அருள்‌ வல்லபம்‌ பெற்ற சிவயோகியர்‌.

உச்ச மலரடிகள்‌ - வேதாந்தத்திற்கு அந்தமான மேலாம்‌ உரவிடை (உரவு*இடை) - அருள்‌ ஆற்றல்‌.


திருவடிகள்‌. உரவு - மலர்ந்த நோக்குடைய ஆளுமை.
உச்சி (வேதம்‌) - வேதாந்தம்‌. உரவுஇடை (உறவிடை) - எதுகை நோக்கி உறவு என்னும்‌
உச்சிமேவிய - முடிவில்‌ விளங்கிய. சொல்‌ இடையின “ர£கரமானது.

உட்புறம்‌ - அகப்புறம்‌. உரி - தோல்‌.

உடையவள்‌ - உமையவள்‌. உரிமை - ஆன்மநேய ஒருமைப்பாட்டுச்‌ செயற்பாடுகள்‌.

உடையவனே - பரசிவனே. உ௬ அண்டம்‌ - பல உலகங்களோடு கூடிய பிரம்ம அண்டம்‌.

உடையாளையும்‌ - உமையவளையும்‌. உருஅருஒன்று - சதாசிவம்‌ என்னும்‌ ஒரு அருவநிலை.

உடையான்‌ - ஆருயிர்களை உடையவன்‌. உருகல்‌ - கசிந்துருகல்‌.

உண௱ல்‌) - உண்ணல்‌ . உருகி - ஆன்ம நெகிழ்ச்சியுற்று.

உண்மைப்பதி - மெய்மைத்‌ தெய்வம்‌. உருத்திரை - மலைமகள்‌.

உணர்ச்சியுற - உணரும்‌ படியாய்‌. உருவம்‌ ஒரு நான்கு - நான்முகன்‌; திருமால்‌; உருத்திரன்‌;


மகேசுவரன்‌ என்னும்‌ நான்கு தெய்வ நிலைகள்‌.
உணர்ந்து - உயிரோடு இறைவன்‌ உறைகின்றதை மகிழ்ந்து.
உலக நடை - உலக இயற்கை.
உணர்வரிதாம்‌ - அறிவரிதாம்‌.
உலகவிடயம்‌ - மண்‌; பெண்‌; பொன்‌ ஆசை
உதித்து - தோன்றி.
உலகியல்‌ - மண்ணுலக இயல்பு.
உந்துஇரவில்‌ - நள்ளிரவில்‌.
உலகு - அருள்‌ உலகினர்‌ (அருளாளர்‌)
உபநிடதம்‌ - வேதசாரநூல்‌; வேதத்தின்‌ ஞானகாண்ட நூல்‌;

144 புலவர்‌ சீனி. சட்டையப்பன்‌


உலகோடி (உலகுர*ஓடி) - மூவுலகங்களிலும்‌ தேடி. உறுபெருங்கருணை - தனிப்பெருங்‌ கருணை.

உலர்ந்த மரம்‌ - பட்டமரம்‌. உறும்‌ - பொருந்தும்‌.

உவட்டாத - தெவிட்டாத; கசக்காத. உறுவித்தல்‌ - அடைவித்தல்‌.


உவந்திலர்‌ - இன்புறுதல்‌ இலர்‌. உறைக - வாழ்ந்திடுக.
உவந்து - உள்ளம்‌ மகிழ்ந்து. உறைதி - வாழ்ந்தருள்க.
உவப்புறல்‌ - மகிழ்ந்திடல்‌. உறைவது - வாழ்ந்து அருள்வது.

உழல்கின்ற - துன்புறுகின்ற. உனக்குள்‌ - உனது ஆன்ம எல்லைக்குள்‌.

உழல்வேன்‌ - துன்பப்படுவேன்‌. உன்மனி - முப்பத்தாறு தத்துவங்களுக்கு அப்பாற்பட்ட


ஒளிநிலை.(உடலிலே உள்ள ஒரு யோகஸ்தானம்‌).
உழலுதல்‌ - தடுமாறுகின்ற.
உன்னி - எண்ணி.
உழவாரப்படை - கல்‌ முள்‌ புல்‌ நீக்கும்‌ கருவி.
உழை - விடியற்காலையில்‌ பாடும்‌ பாட்டு. உன்னி விழித்திருப்ப - நினைந்து நினைவுடன்‌ இருக்க.
உன்னுதல்‌ - எண்ணுதல்‌.
உள்‌ஆய்மையுறும்‌ - தன்னை உணர்ந்து பார்க்கும்‌
மெய்ஞ்ஞானப்‌ பொருத்த நிலை. அள
உள்ளமுதம்‌ - உள்ளத்தில்‌ திகழும்‌ அமுதம்‌. ஊடி - மாறுபட்டு நீண்ட.
உள்ளிரவி - உள்ளத்தில்‌ தோன்றும்‌ கதிரவனாய்‌. ஊர்ஊரும்‌ - ஊர்கள்‌ யாவும்‌.
உள்ளுருகுந்‌ தருணம்‌ - கருத்து மலரும்‌ இடம்‌. ஊரணவி - வாழும்‌ ஊரினை அடைந்து.
உள்ளுற - அகத்தே பொருந்த. ஊர்ப்பாட்டுக்கு - மற்றையவர்‌ பாடல்களுக்கு.
உளத்தில்‌ அடைத்தே - உள்ளத்தில்‌ ஒரு பொருளாகக்‌ கருதி. ஊழில்‌ - யுக அளவினை விட.
உளம்‌ கொளுதல்‌ - எண்ணிப்‌ பார்த்தல்‌. ஊற்றுவித்தல்‌ - உருவாக்கித்‌ தருதல்‌.
உளம்‌ படிக்கும்‌ - உள்ளமும்‌ உணர்ந்து பயிலும்‌. ஊறு புகன்றேன்‌ - குற்றம்‌ கூறினேன்‌.
உளவறியேன்‌ - இரகசியம்‌; உபாயம்‌ அறிகிலேன்‌. ஊன்‌ - குறைபாடு; பொறிபுலன்கள்‌.
உளவு - சூது (சூழ்ச்சி); காருண்ய நிலை. ஊனந்தங்கிய - இழிவுடைய.
உற்ற வண்ணம்‌ - பொருந்திய தன்மை. ஊன்படிக்கும்‌ - உடல்‌ உணர்வு ஒன்றுபடும்‌.
உற்றிடல்‌ - பொருந்திடல்‌. ஊனமிலாது - இழிவில்லாது.
உற்றிடை - நடுவில்‌ பொருந்தி.

உற்றிலா - பொருந்திடாத.
எங்ஙனம்‌ - எவ்வாறு.
உற்று - பொருந்தி. எச்சோடும்‌ - எத்தகை விதிவிலக்கும்‌.
உற அளித்தனை - பொருந்தும்படி செய்தாய்‌.
எஞ்சல்‌ - குறைவிலாத
உறஅழைத்து - வரும்படி பாடல்‌ செய்து.
எஞ்சாத - குறையாத.
உறப்படுவோர்‌ - அடிமை; மகமை; தோழமை: சன்மார்க்க
சீலமுடைமை என்னும்‌ நான்கு வகை மெய்யன்பர்கள்‌. எடுப்பது - நீக்குவது.

உறா - சமம்‌ஆகாது. எண்‌ சுமந்த சேவகன்‌ - பலவும்‌ எண்ணிப்‌ பாராட்டப்பெறும்‌


சேவகன்‌.
உறுகணக்கு - பொருந்தும்‌ மதிப்பீட்டு அளவு.
எண்‌ஓங்கு - கீழான எண்ணங்கள்‌ ஓங்கும்‌.
உறுகருணை - தனிப்பெருங்கருணை.
எண்ணியவா - நினைத்தபடி.
உறுத்த - வருத்தமுறச்‌ செய்ய. எண்பகர்‌ - எண்ணுவதற்கு மிகுதியான.
உறுதுணை - பெருந்துணை.
எதிர்வணங்கி - முன்பாக வணங்கி.

திருஅருட்பா அகராதி 145


எந்துரை - எமது தலைவன்‌. ஏ
எந்தோ - எத்தகைய பாவம்‌. ஏகவெளி - பராபர யோகவெளிக்கு அப்பால்‌ இருக்கும்‌ வெளி.
எப்பாலும்‌ - எல்லா வகையான குற்றத்திலும்‌.
ஏகாந்தம்‌ - தனித்து இருத்தல்‌.
எப்பாவி - கொடிய பாவம்‌ புரிந்தவன்‌. ஏணாதன்‌ - இறுமாப்பு உடையவன்‌.
எம்மாயம்‌ - மும்மலமும்‌ நிறைந்த நெஞ்சம்‌.
ஏத்த - வாழ்த்த.
எம்மான்‌ - எமது தலைவன்‌. ஏதம்‌ - துன்பம்‌.
எம்மை - இம்மை; மறுமை. ஏதம்‌ எளியேன்‌ - துன்பமுடைய ஏழையேன்‌.
எய்யா - (எறிய) உய்ந்திட இயலாத. ஏமசத்தர்‌ - ஏமசித்தி விளைவிப்போர்‌.
எல்போது - பகற்‌ பொழுது. ஏமம்‌ - கற்பின்‌ பாதுகாவல்‌; வலிமை.
எலாம்‌ எய்தும்‌ - யாவும்‌ கைகூடும்‌. ஏமாக்க - ஏமாற்றம்‌ அடைய.
எவ்வகை நிலையும்‌ - எத்தகைய ஆற்றலும்‌. ஏய்ந்திட - பொருந்திட.
எவ்வகையும்‌ - எப்படியும்‌.
ஏர்‌ - அழகு.
எவ்வண்ணம்‌ - எத்தகைய.
ஏரணவி - (அருள்‌) அழகு பொருந்த.
எள்ளல்‌ அறல்‌ - இழிவு நீங்கல்‌. ஏரார்‌ - அருள்‌ அழகுடைய.
எள்ளிரவு - பயனற்ற இருள்‌. ஏழிசையாய்‌ - குரல்‌; துத்தம்‌; கைக்கிளை; உழை; இளி;
எற்றதும்பு (எல்‌*ததும்பு) - ஒளி உமிழ்கின்ற. விளரி; தாரம்‌ என்னும்‌ தமிழிசை வகைகள்‌ ஏழு.

எற்று - எத்தயைது. ஏள்‌ (ஏல்‌) - வலிமை; (லகரம்‌ எதுகை நோக்கி ளகரமாகத்‌


திரிந்தது) குறைகள்‌ கூறத்‌ தகுந்த வெப்பம்‌ மிகுந்த மலை.
எற்றே (எற்றோ) - எத்தகையதோ.
ஏற்றவும்‌ - மேல்‌ அனுபவம்‌ பெறவும்‌.
என்‌ இசைப்பேன்‌ - என்னென்று வியந்திடுவேன்‌.
ஏற்றில்‌ - இடப வாகனம்‌.
என்‌ தரம்பெற - என்‌ தகுதிக்குப்‌ பொருந்தும்படி.
ஏறி - கடந்து மேலோங்கி (வென்று).
என்‌ பாட்டுக்கு இசைப்பினும்‌ - என்‌ மனம்போனபடி
பாடினாலும்‌. ஏன்றருளும்‌ - பொருந்தி அருளுகின்ற.
என்‌(ல்‌)னிறைந்த - ஆன்ம விளக்கம்‌ தரும்‌ ஒரு பொருள்‌. [9
என்பு - எலும்பு. ஐந்தொழிலும்‌ - படைத்தல்‌ முதல்‌ ஐவகை ஆற்றலும்‌.
என்புகல்‌ வேன்‌ - எவ்வாறு பாடிப்‌ போற்றுவேன்‌; என்‌ ஐயடிகள்‌ காடவர்கோன்‌ - அறுபத்துமூன்று நாயன்மார்களில்‌
சொல்வேன்‌. ஒருவர்‌.
என்புடை - என்‌ பக்கத்தில்‌. ஐயம்‌ - சந்தேகம்‌.
என்புருவு - எலும்பாகிப்‌ போகின்றவரை. ஐயறிவு - மேன்மை பொருந்திய அறிவு.
என்பொருட்டால்‌ - எனக்காக. ஐவகை இந்திரியம்‌ - மெய்‌, வாய்‌, கண்‌, நாசி, செவி என்னும்‌
என்பொருட்டு - எனக்காக.
ஐவகைப்‌ பொறிகள்‌.
ஐவகைய கடவுளர்‌ - ஐந்தொழில்‌ கடவுளர்கள்‌.
என்னில்‌ - என்னால்‌.
என்னுருவம்‌ - ஆன்மானுபவம்‌.
ஐவகையாய்‌ - அருள்‌ ஐந்தொழிலில்‌ நடம்புரிகின்றவராய்‌.

என்னே (என்னோ) - எத்தகையதோ.


ஐவர்களுக்கு பஞ்சகிருத்திய தலைவர்களுக்கு
(கர்த்தர்களுக்கு).
என்னை - என்‌ உயிர்‌ உணர்வை; எதற்கும்‌.

என்னை என்னிடத்தே - ஆன்மாவாகிய எனது உயிரை ய்‌


எனக்கே உரிமையாக. ஒக்க - தனக்கு நிகராக.
என்னையும்‌ - இராமலிங்கராகிய தன்னையும்‌. ஒக்கக்‌ கலந்தது - ஒன்றாகியது (அ) சமமாகக்‌ கலந்தது.

146 புலவர்‌ சீனி. சட்டையப்பன்‌


ஒடுங்கும்‌ - மறையும்‌. க
ஒண்ணுளே ஒன்பதுவாய்‌ வைத்தாய்‌ - அப்பர்‌ அருளிய
கங்குல்‌ - இரவு.
பூம்புகலார்‌ (திருப்புகலூர்‌) தேவாரப்‌ பாடல்‌ ஒன்றின்‌ அடி.
கடிது - விரைந்து.
ஒத்து - பொருந்தி.
கடுமாலை - கருமை நிறைந்த ஆலகால விடம்‌.
ஒதியனையேன்‌ - ஒதியமரம்‌ போன்றவன்‌.
கடைக்கண்‌ மலர்ந்தருளல்‌ - அருள்நோக்கம்‌ அளித்தருளல்‌.
ஒப்பில்‌ - இணையற்ற.
கடைக்கணித்து - அருள்நோக்கு அளித்து.
ஒப்பில்லாத - இணையில்லாத.
கடைப்புறுத்தும்‌ - வாயிற்படியின்‌ வெளியிலும்‌.
ஒப்பிலை - இணையில்லாதது.(ஒப்பு இல்லை.
கடையனையுங்‌ குறிக்கொண்டு - அடையாளங்‌ கண்டு
ஒரு பகற்பொழுது - ஒரு காலைப்‌ பொழுது. ஆட்கொண்டு.
ஒரு மாமேல்‌ - ஒரு (வேத) குதிரை மீது. கண்ணில்‌ - அருள்‌ நோக்கில்‌.
ஒரு மொழியே - ஒரே ஒரு வார்த்தையே. கண்ணுதல்‌ - நெற்றிக்கண்‌ உடைய சிவன்‌.நெற்றிக்கண்‌
ஒருகால்‌ - ஒரு முறையேனும்‌. உடைய இறைவனே.

ஒருகால்‌ படல்‌ - ஒரு தடவை தத்துவம்‌ யாவும்‌ நீங்கின கதலி - கற்பூரம்‌ மணக்கும்‌ வாழை.
அளவில்‌ கதி - மோட்சப்‌ பேறு.
ஒருங்குஅறிய - சேர்ந்து அறியும்படி. கம்பம்‌ - தூண்‌.
ஒருங்கேன்‌ - உள்ளம்‌ ஒன்றுபட பழகாதவன்‌. கம்மடியார்‌ - வீட்டு இன்பத்தை நாடும்‌ அடியார்‌.
ஒருதனி - தத்துவ சம்பந்தமில்லாத நிலை. கயங்காத - என்றும்‌ வாடாத.
ஒருபால்‌ - இடப்பாகம்‌.
கரடு - முரட்டு மரம்‌.
ஒருபுறம்‌ - ஒருபக்கம்‌; இடப்பாகம்‌. கரணங்கள்‌ - உட்கருவிகள்‌.(மனம்‌; சித்தம்‌; புத்தி;
ஒருமை - பேரின்ப நிலை. அகங்காரம்‌).

ஒருவி - விலக்கி. கரணமு(ற்)று - எண்ணி மகிழும்படியாக.

ஒல்லும்‌ வகை - இயன்ற அளவு. கரணவெளி - மனம்‌ முதலிய அந்தக்கரணங்கள்‌ இயங்கும்‌


உயிர்வெளியில்‌ கீழ்ப்படி.
ஒளிநடம்‌ - திருசிற்றம்பல நடம்‌.
கரவிடைநெஞ்சம்‌ - அறியாமை சூழுமோ என எண்ணுகின்ற
ஒளிவண்ணம்‌ - அருள்‌ ஒளித்தன்மை. நெஞ்சம்‌.
ஒன்று - ஏகனாகிய கடவுள்‌ ஒன்று. கரிஇரவில்‌ - அடர்ந்த இருள்‌ இரவில்‌.
ஒன்று திருமேனி (சித்தி) - பொருந்தி விளங்கும்‌ ஒளியுடல்‌. கரிசு - துன்பம்‌; குறைபாடு; பாவம்‌; பழிச்சொல்‌; பழிச்செயல்‌.
ஒன்றுவித்து - இரண்டறக்‌ கலந்து. கருதக்‌ கருதுவாயே - சிந்தித்து வணங்க அருள்புரிவாயாக.

ஓ கருத்து - உள்ளத்தின்‌ மேம்பட்ட உயிர்‌ உணர்வு நிலை.


ஓகோ - ஐயோ என்று. கருநெறி - பல்பிறவியின்‌ வழி.
ஓத - பாடிப்பணிய. கருமஒப்பு - வினை ஒப்பு.
ஓதமுடியாது - சொல்லி முடியாது. கருமையில்‌ - அறியாமையில்‌.

ஓதானத்தவர்‌ - வேள்வி புரிகின்றவர்‌. கருவிகள்‌ - தத்துவக்‌ கூறுகள்‌.


ஓதி - மெய்ஞ்ஞான வடிவன்‌; கடவுள்‌ வேதம்‌ விளம்பியவன்‌. கருவியெல்லாம்‌ - தத்துவங்களெல்லாம்‌.
ஓர்கிலேன்‌ - எண்ணிலேன்‌. கருவெளி - உயிர்வெளி.

ஓர்புதியன்‌ - ஒரு புதியவன்‌. கரைந்த இடம்‌ - மனம்‌ கரைகின்ற ஒன்பதாம்‌ நிலையாகிய


பரநாத (உயிரனுபவம்‌) நிலை.
ஓவாமல்‌ - விடாமல்‌.

திருஅருட்பா அகராதி 147


கரைந்த தலம்‌ - மனம்‌ கரையும்‌ பரநாதத்‌ தலம்‌. கனஅருள்‌ - பேரருள்‌.

கல்துணை - கல்லாகிய தெப்பம்‌. கனக்கும்‌ மனை - வளம்‌ நிறைந்த வீடு.


கலந்தவர்‌ - திருவடியை அடைந்தவர்‌. கனகமன்று - பொற்சபை.

கலமியா - இடையூறு இல்லாத. கனஞான சத்தி - மேலான மெய்ஞ்ஞானத்‌ தகைமை.

கலவி - கணவன்‌ மனைவி கூடல்‌. கனபவளம்‌ - முற்றிய பவளம்‌.


கலாந்தம்‌ - சந்திர சூரிய அக்னி முதலிய கலைநிலைகளில்‌ கன்மயமும்‌ - கருங்கல்‌ நிலையும்‌.
முடிவு நிவர்த்தி பிரதிட்டை முதலிய கலைகளின்‌ எல்லை.
கா
கலை - வேதம்‌ முதலிய கலை நூல்கள்‌.
காண்தகைய - பார்ப்பதற்குத்‌ தகுதியுடைய.
கலை கடந்த பொருள்‌ - தத்துவம்‌ இல்லா மெய்ப்பொருள்‌.
காண்பரும்‌ - காணுதலுக்கு இயலாத; காண்பதற்கு
கலைக்கடை - ஒளிவளர்ச்சி; ஆன்ம ஒளி வளர்ச்சி. அருமையான.
கலைக்கொடி - ஐம்பொறிகள்‌; அந்தக்கரணங்கள்‌; ஜீவன்‌; காப்பு அவிழ்த்தல்‌ - தாழ்ப்பாளைத்‌ திறத்தல்‌.
ஆன்மா என்னும்‌ அகம்‌; புறம்‌; அகப்புறம்‌; புறப்புறத்திற்கு
உரிய ஒளிநிலை. காமசத்தி - மோக ஆற்றல்‌.

கலைநாடுமதி - பதினாறு கலைகளால்‌ நிறையும்‌ நிலவு; காரணம்‌ - அடிப்படை; முதல்நிலை ஆதாரம்‌.


மூன்றாம்‌ பிறை. காரணன்‌ - காலம்‌ முதலிய வித்யா தத்துவங்களை
கலைமதி - முழுநிலவு. நடத்துவதற்குக்‌ காரணமாய்‌ இருப்பவன்‌.

கலையவள்‌ - கலைமகள்‌. கார்பூத்தல்‌ - கருமேகம்‌ சூழ்தல்‌.

கவலைக்‌ கடல்புனை - துன்பக்கடல்‌ தெப்பம்‌. காரார்‌ மிடறு - கரிய மேகம்‌ போலும்‌ விடமுண்ட கழுத்து;
கரியமேகம்‌ போலும்‌ கழுத்து.
கவன்றல்‌ - வருந்தி இருத்தல்‌.
காரியம்‌ - செயற்பாடு; அருட்செயல்‌.
கவின்‌ - அழகு; எழில்‌.
கால்‌எடுத்து - இடதுகாலைத்‌ தூக்கி.
கழலடிகள்‌ - திருவடிகள்‌.
கால்காட்டி - திருவடிப்‌ பேற்றினை அடைவித்து.
கழல்‌ - திருவடி.
காலநிலை - தகுந்த காலம்‌ எண்ணும்‌ நிலை; கலிகாலப்‌
கழுதும்‌ - பேயும்‌. போக்கு; மயக்கம்‌.
களங்கறுதல்‌ - மலம்‌ நீங்குதல்‌. கால்நிறுத்தி - வலது காலை ஊன்றி.
களத்து அரசே - கரிய திருக்கழுத்தை உடைய மன்னவரே. காலாலே - திருவடிப்‌ பேற்றினாலே.
களம்‌ - கழுத்து.
கீ
கள்ள மறுத்து - மறைப்பு அகற்றி.
கீழ்‌ - அடி; சேவடியின்‌ கீழாக.
களி சிறந்து - பொய்‌ இன்பம்‌ தடித்து.
கீழ்ப்‌ பறவைச்‌ சாதிகள்‌ - கழுகு காகம்‌ பருந்து முதலிய
களிவண்ணம்‌ - மகிழும்‌ நிலை. சண்டாளப்‌ பறவைகள்‌. (மாமிசம்‌ உண்பவை)

கற்கின்றார்‌ - வேத ஆகமத்தைக்‌ கற்கின்றவர்‌.


கு
கற்பகமே - தேவ தாருவே.
குண மலையே - எண்குணச்சிகரம்‌ (தன்‌ வயத்தனாதல்‌
கற்பனைகள்‌ - இம்மை; மறுமை நிலைபேறுகள்‌. முதலிய எட்டுக்‌ குணங்களை உடைய மலை போன்ற
இறைவன்‌).
கற்பு - நாயகனையே நோக்கி நடக்கும்‌ பண்பாடு; கணவன்‌
சொற்படி வாழும்‌ தகைமை; கணவனை யன்றிப்‌ பிறரைக்‌ குரல்‌ - மிடற்றால்‌ பிறக்கும்‌ இசை.(மிடறு - கழுத்து)
கருதாது வாழும்‌ பண்பு
குரு - சற்குரு.
கற்புதவு - பதிவிரத தர்மம்‌ உதவுகின்ற. குருஇயற்ற - குரு மருந்தாகிய முப்பூவினால்‌ உண்டாக்க.
கறைஅணிந்த - நீலவிடம்‌ பூண்ட.
குருஉரு - சற்குரு வடிவம்‌.
கறைமுடிக்கும்‌ - ஆலகாலவிடம்‌ உண்ட.

148 புலவர்‌ சீனி. சட்டையப்பன்‌


குருந்தே - மெய்ஞ்ஞான முளையே. கோது - குற்றம்‌.

குருமணி - சற்குருநாதரில்‌ தலைநின்றவர்‌. கோமான்‌ - நடராஜன்‌.

குருமாலை - அகமும்‌ புறமும்‌ இருள்‌ நீங்கிய நிலை. கோலம்‌ - அருள்‌ தோற்றம்‌.

குருமொழி - உலகியல்‌ குருமார்களின்‌ வார்த்தைகள்‌. கோவாத - கோர்த்திடாத.


குருவடிவம்‌ - மெய்ஞ்ஞான தேசிக வடிவம்‌. கோள்‌ கொழிக்கும்‌ நடை - பொய்மை வளர்க்கும்‌ வழி.
குருவெளிக்கு - சதாசிவ வான்வெளிக்கு. கோற்றேனே - கொம்புத்தேனே.

குலவுதல்‌ - விளங்குதல்‌. கோன்காண - சேரமான்‌ பெருமாள்‌ நாயனார்‌ கண்டு


வியக்க.
குழை அசைய - சடைமுடி அசைய.
குளத்தில்‌ - திருவாரூர்‌ கமலாலயம்‌ எனும்‌ குளத்தில்‌. ச

குளம்‌ - நெற்றிக்‌ கண்‌. ௪௧௪ நிலை - இயல்பான இரக்க நிலை.

குறிப்பு - கடைக்கண்‌ பார்வை. சகசமுறுதல்‌ - உயிரும்‌ இறையும்‌ ஒன்றிக்‌ கலத்தல்‌.


சகலம்‌ - நனவு.
சூ
சச்சிதானந்தம்‌ - மெய்யறிவு இன்பம்‌.
கூட்டி உண்டபடி - கலந்து உண்டவாறு.
சஞ்சலம்‌ - மனஅலைவு.
கூடும்‌ வகை - அகம்‌ புறம்‌ ஆகிய இன்ப நிலையில்‌
ஒன்றுபடும்‌ வழி. சஞ்சலிக்கும்‌ - அலைவு படும்‌.
கூர்ந்த மதி - நுண்ணிய மெய்ஞ்ஞான அறிவு. சண்பை - சீர்காழி.
கூரிய - நுண்ணிய. சணிக்கதவு - பெரியகதவு.

கே சத்த உருவாய்‌ - (பிரணவ) நாத வடிவாகி.

கேவலம்‌ - மறப்பு. சத்தி ஒன்று - அருள்‌ஆற்றல்‌ பொருந்திய ஒன்று.


கேளாய்‌ - உறவாகி. சத்திய தற்பரமே - எங்கும்‌ நிறைந்த பொருளே.(தற்பரம்‌
தனிமுதற்‌ பேரொளி என்பது திருமந்திரம்‌)
கை
சத்து - இயற்கை உண்மை.
கைக்கிளை - ஒருதலை காமத்தால்‌ பாடுவது. சத்துவ பூரணம்‌ - காருண்ய நிறைவு.
கைக்கொண்டிடல்‌ - கையில்‌ தரித்தல்‌. சந்தோடம்‌ - சந்தோஷம்‌.
கைம்மாறு - பிரதி உபகாரம்‌; நன்றி அறிதல்‌. சந்தோட சித்தர்‌ - மறுமை இன்ப சித்திபெற்றவர்‌.
கையடை - பாதுகாத்திடும்‌ மெய்ப்பொருள்‌. சமண்நாதர்‌ - சமணத்‌ தலைவர்கள்‌.
கையாத இன்பம்‌ - கசக்காத பேரின்பம்‌. சம்மானம்‌ - அருட்கொடை.
கையாது - கசந்திடாமல்‌. சமன்‌ - சமமாக.
கைவர - அருள்‌ அனுபவப்‌ பேறுடைய. சரணமுற்று - அடைக்கலம்‌.ஆகி.
கொ சராசரம்‌ (சரம்‌; அசரம்‌) - இயங்கும்‌ உயிர்‌ இயங்கா உயிர்‌.
கொடு மாலை - கொண்ட மயக்கம்‌. சற்குருவே - ஞானாசிரியனே.
கொடுத்‌ தாய்க்கு - அளித்த நின்றனக்கு; அளித்த நினக்கு. சற்றே - சிறிது.
கொள்ளுந்தொறும்‌ - கலந்துகொள்ளும்‌ பொழுதெல்லாம்‌. சா

கொன்னிறைந்த - பயனில்லாது சூழ்ந்த. சாதகம்‌ - சாத்திய நிலையை அடைவிக்கும்‌ சாதனம்‌.


கோ சார்தல்‌ - விளங்குதல்‌.
கோணுகின்ற - வருந்துகின்ற. சார்ந்தவரை - திருவடி அடைந்தவரை.

திருஅருட்பா அகராதி 149


சி சின்மயம்‌ - மெய்யறிவு விளக்கம்‌; மெய்ஞ்ஞான நிறைவு;
மெய்ஞ்ஞான பூரணம்‌.
சித்த உருவாகி - மெய்ஞ்ஞான வடிவாகி.
சீ
சித்த சுத்தனாகி - சுத்த மனத்தவனாகி.
சீதான(ம்‌) - திருமகள்‌ விரும்பும்‌ தெருக்கதவு (அ) லட்சுமி
சித்தம்‌ - உள்ளம்‌; சிந்தனை.
கடாட்சம்‌ விளங்கும்‌ திருக்கதவு.
சித்தம்‌ அனேகம்‌ - பலவாகிய சிந்தனை.
சீர்திறம்‌ - மேலான அருள்நிலை.
சித்தன்‌ - சித்தி பெற்றவன்‌.
சீரார்‌ - தெய்வத்‌ தன்மை உடைய.
சித்தியெலாம்‌ - கரும யோக ஞான சித்திகள்‌ யாவும்‌
சீலநிலையுற - அருள்‌ பண்பு பொருந்திய.
சித்து - சித்துகள்‌; மெய்யறிவு.
சு
சிந்தை - சித்தம்‌.
சுகவாரி - இன்பக்கடல்‌.
சிரஞ்சீவி - அழியாதவன்‌.
சுகாத்தம்‌ - மேலான இன்பம்‌ (பேரின்பம்‌).
சிலகோடி - தெருமுனையில்‌.
சுத்த சிவவெளியே - அருள்‌ விளங்கு சிற்றம்பலம்‌.
சில்லென்று - “சில்‌” என்னும்‌ குளிர்ச்சிக்‌ குணக்குறிப்பு.
சுத்த நிலை - சுத்த ஆன்மப்‌ பண்பு.
சிவக்கொழுந்தே - தலைமைக்‌ கடவுளே (பரசிவம்‌.)
சுத்த பரம்பொருள்‌ - சுத்த பிரணவ ஞான தேக நிலை
சிவகுருவே - சற்குருவே. களுக்கும்‌ மேம்பட்ட மெய்ப்பொருள்‌.
சிவசத்தி - அருட்சத்தி. சுத்த வெறுவெளி - பரசிவவெளி.
சிவஞானப்பொது - திருச்சிற்றம்பலம்‌. சுத்தஅரு - ஞானஉடல்‌.
சிவநிலை - சுத்தசிவம்‌ நிலைக்கும்பேறு. சுத்தஅருஉரு - பிரணவ வடிவம்‌
சிவநெறி - அன்பு வழி. சுத்தஉரு - ஒளிஉடல்‌.
சிவபோகி - சிவமாம்‌ இன்பப்பேற்றிற்கு ஆளாக்குபவள்‌. சுத்தமனேயத்தவர்‌ (சுத்த*அம்‌*நேயத்தவர்‌) - குறைவற்ற
சிவயோக சித்தி - சிவயோக சத்தி (அ) சிவயோக அருமை ஆன்ம நேயர்கள்‌.
தரும்‌ அம்மை. சுயஞ்சுடர்‌ - சுயம்புவாகிய அருட்சுடர்‌.
சிவயோகி - ஒருமை உணர்வை உருவாக்குபவள்‌.
சூதாந்தம்‌ - சூழ்ச்சியின்‌ முடிவு.
சிவானந்தம்‌ - இறையின்பம்‌.
செ
சிவானந்தி - சிவானந்தவல்லி.
செக்கர்மணி - சிவந்தமணி; புஷ்பராகம்‌.
சிவிகை - முத்துப்‌ பல்லக்கு.
செங்கை - உள்ளங்கை: சீலம்‌ மிகுந்த கரங்கள்‌.
சிவை - உமையவள்‌.
செஞ்சடைக்கனி - சிவந்த சடை தரித்த அருள்‌ பழமாகிய
சிற்கனவெளி - திருச்சிற்றம்பலவெளி; மெய்ஞ்ஞான வெளி. சிவம்‌.
சிற்சத்தி - ஆன்ம சிற்சத்தி. செஞ்சாலி - செந்நெல்‌.
சிற்பதம்‌ - மெய்ஞ்ஞானப்பேறு. செஞ்சுடர்ப்பூ - சுத்த பூத காரியத்தாலான ஒளி வண்ணமலர்‌.
சிற்பரம்‌ - சுத்த பிரமம்‌. செஞ்சுவைப்பொருள்‌ - உயரிய அருட்சுவை நிறைந்த
சொற்பொருள்‌.
சிற்பரை - பரசிவ சத்தி.
செண்பகம்‌ - நன்கு மணக்கும்‌ செண்பகமலர்‌.
சிற்போதம்‌ - மெய்ஞ்ஞான உணர்ச்சி; மெய்ஞ்ஞான
உணர்வு. செம்பரற்கல்‌ - செம்பருக்கைக்‌ கல்‌.
சிற்போதை - மெய்ஞ்ஞான வடிவினர்‌. செம்பருக்கை - செம்பராங்கல்‌.
சிற்றிடை - சிறியஇடுப்பு. செய்குவேன்‌ - செய்வேன்‌.
சிற்றுலகம்‌ - சிறுமைகள்‌ நிறைந்த உலகம்‌. செய்யமலர்ப்பதம்‌ - சிவந்த மலரடி.

150 புலவர்‌ சீனி. சட்டையப்பன்‌


செய்யாள்‌ - திருமகள்‌. சோறு (ஆய) - வீடுபேற்றுக்கான.
செய்வகை - செயல்படும்‌ வழி; செய்யும்‌ செயல்‌; செய்யும்‌ செளந்தரி - வசீகரமுடையவள்‌.
நற்செயல்‌ வகை.
ஞா
செயிரில்‌ - துன்பமற்ற.
ஞாலநிலை - மண்மீது.
செவ்வகை - சரிவர.
ஞானஉரு - சுத்த ஞானதேகம்‌.
செவ்வண்ணம்‌ - சிவந்த நிறம்‌.
ஞானக்கடல்‌ - மெய்ஞ்ஞானச்‌ சமுத்திரம்‌.
செழுங்கனி - வளமுடைய முக்கனி.
ஞானநாயகனே - மெய்ஞ்ஞானத்‌ தலைவனே.
செழுஞ்சுடர்‌ மாமணி விளக்கு - அருட்சுடர்‌ விளக்கு.

செறி - தீமை நிறைந்த.


ஞான நோக்கு - அருட்கண்‌ நோக்கு உடையவர்‌.

ஞானபந்தன்‌ - திருஞானசம்பந்தர்‌.
செறி பொறி மனம்‌ - அடங்கிய ஐம்பொறிகளும்‌ மனமும்‌.
ஞானப்பால்‌ - மெய்ஞ்ஞான அமுதம்‌.
செறிவு - மனஅடக்கம்‌; கற்பின்‌ நிறைவு.
ஞானவாழ்வு - கருணை வாழ்வு.
செறிவுடையார்‌ - மனம்‌ அடங்கினவர்‌.
ஞானவெளி - மெய்ஞ்ஞான வெளி.
சென்னிமிசை - தலையின்‌ மீது.

சே த்‌
தகஉயிரும்‌ - பெருமைக்குரிய உயிரும்‌.
சேமம்‌ - அருள்‌ துணை.

சேய்மைவிடாது - தள்ளிவிடாமல்‌.
தக்கது - தகுதியானது.
தக்கோன்‌ - அருள்பெறும்‌ தகுதியுடையோன்‌.
சேல்‌ - மீன்‌ போல்‌; கயல்‌ மீன்‌ போல்‌ பிறவும்‌.
தகமதிக்கும்‌ - தகவுடன்‌ போற்றும்‌.
சேவகன்‌ - ஊழியன்‌.
தச்சோதி (தற்சோதி) - தண்படிக வண்ணஒளி.
சேவடி - தில்லை அம்பலவனின்‌ மலரடி.
தஞ்சம்‌ - அடைக்கலம்‌.
சேவடிகள்‌ - இறைவனின்‌ சிவந்த திருவடிகள்‌.
தடங்கை - அகன்ற உள்ளங்கை.
சை
தணப்போது - தண்ணிய மலர்‌ இதழ்கள்‌ இடைப்படினும்‌
சையாதி அந்தநடு - இறைவனுடன்‌ ஒன்றுபடும்‌ அடி; நடு; பிரிவுறும்‌ கால அளவு.
முடி நிலை. தத்துவ - அதுவாம்‌ தன்மையுடையவனே.
சையோகம்‌ - கடவுளுடன்‌ கலக்கும்‌ ஆன்மத்‌ தகுதி.
தத்துவனே - ஆன்ம வித்தியா சிவ தத்துவங்களை
சைவ மணிமன்றம்‌ - திருச்சிற்றம்பலம்‌. இயக்குபவனே.

சைவஒளி - அன்பென்னும்‌ ஆற்றல்‌. தம்மானம்‌ - தமது தெய்வத்‌ தகுதி.

சைவமெலாம்‌ - சுத்த உடல்‌ சுத்த உள்ளம்‌ சுத்த உயிர்‌ தமனேயச்சலனம்‌ (இத்தமனே யச்சலனம்‌) - மாயையின்‌
சுத்தப்‌ பேறு முதலியன. பற்றுதலால்‌ உண்டாகும்‌ அலைவு.

சொ தமியேன்‌ - தன்னந்தனியேன்‌.

சொரூப அனுபவமயம்‌ - இயல்பாம்‌ தோற்றமுடைய பட்டறிவு தமிழ்மாமறை - திருவாசகம்‌.


நிலை. தரம்‌ - தகுதிப்பாடு; ஆன்மவலிமை; அருள்‌ வலிமை.
சொரூபம்‌ - தோற்றப்‌ பண்பு. தருணம்‌ - பொழுது.
சொல்லரசு - திருநாவுக்கரசு. தருநிதி - பொன்செய்து தரும்‌ செல்வம்‌ (ஏமசித்தி)
சொல்லியல்‌ - சொல்லின்‌ இயற்கை. தருமொழி - ஆற்றல்‌ வழங்கும்‌ அருள்மொழி.
சொல்வேந்தே - நாவரசே.
தருவுரு - தழைக்கும்‌ உடல்‌.
சொன்மாலை - தேவாரத்‌ திருப்பதிகம்‌. தலம்‌ - இடம்‌ (அ) தலை.

திருஅருட்பா அகராதி 151


தலைக்குதலை மதலை - மழலைமொழி பேசும்‌ முதற்‌ தாளுடையாய்‌ - திருவடிகளை உடையவனே.
குழந்தை. தானதாய்‌ - தானே அத்தெய்வமாய்‌.
தலைகடைவாய்‌ - தெரு வாயிற்படியில்‌.
தான்படிக்கும்‌ - இறை உணர்வு தாம்‌ பயின்று மகிழும்‌.
தலைச்சூது - ஒப்பற்ற சூழ்ச்சி.
தலைஞானம்‌ - சிவஞானம்‌.
தி
திங்கள்‌ - பிறைநிலா.
தவத்தோர்‌ - திருவடி அடைந்த புண்ணியர்கள்‌.
திடுக்கென - திடும்‌என.
தவயோகர்‌ - சகச நிட்டை உடையோர்‌.
தியங்குறுதல்‌ - மயங்கி நிற்றல்‌.
தவளயானை - வெள்ளை யானை (ஆயிரம்‌ தந்தங்களை
யுடைய வெள்ளானை?. திரயோகர்‌ - கர்மயோகம்‌; பக்தியோகம்‌; ஞானயோகம்‌
என்னும்‌ மூவகை யோகம்‌ புரிகின்றவர்‌.
தழைந்துற - செழிக்கும்படி பொருந்தி.
திருஅகவல்‌ - அருள்‌ ஆசிரியப்பா.
தற்சொரூபம்‌ - தனது தோற்றம்‌.
தற்பரை - தற்பரனின்‌ தேவி; பரசிவனின்‌ தேவி; பராசக்தி
திருத்தகுசீர்‌ - அருள்‌ தகைமை உடைய செல்வம்‌.
தற்போதம்‌ - முனைப்பு; தற்செருக்கு.
திருநீ(ற்‌)று - கோயில்‌ விபூதிப்பையை.

தன்மயம்‌ - ஆன்ம நிறைவு; அருள்‌ இயல்பு.


திருநீறு - அனுபூதியைத்‌ தரும்‌ விபூதி.
திருநெறி - சன்மார்க்கப்‌ பெருநெறி.
தன்வடிவம்‌ - பொன்வடிவம்‌.
திருநெறித்தமிழ்‌ - தேவாரத்‌ திருமறை.
தன்னியல்பின்‌ - அருள்‌ இயற்கையின்‌.
தன்னிறைந்த - சுத்த சிவானுபவம்‌ நிறைந்த.
திருப்பவளம்‌ திறந்த - பவளம்‌ போன்ற வாயினது
திருவார்த்தை கூறல்‌.
தன்னேயம்‌ - தனது பெருந்தயவு. திருப்பாட்டு - தேவாரத்‌ திருப்பாடல்கள்‌.
தன்னொளி - தனது அருள்‌ ஒளியில்‌. திருமலிதல்‌ - அருள்‌ வளம்‌ சூழ்தல்‌.
தன்னோடும்‌ இணைந்த வண்ணம்‌ - தன்னுடனாகிய அருள்‌ திருவண்டப்பகுதி - மணிவாசகர்‌ அருளிய நான்கு அகவலில்‌
வண்ணம்‌.
ஒனறு.
தனி உருவெளி - சுத்த வெளி. திருவருளும்‌ - திருமகள்‌ பணிசெய்யும்‌.
தனிச்சூது - ஒப்பற்ற சூழ்ச்சி. திருவாதவூர்த்தே - திருவாதவூரில்‌ பிறந்த தெய்வமாம்‌
தனித்தனி - ஒவ்வொன்றாக. மணிவாசகர்‌.

தனிநடம்‌ - ஒப்பற்ற நடம்‌; அருள்‌ நடம்‌. திருவாரூர்‌ - மனுந்திச்சோழன்‌ ஆட்சி செய்த சோழநாட்டின்‌
தலைநகர்‌.
தனிமொழி - அருள்‌ தரும்‌ மேலான சொல்‌.
திருவுரு - மங்கலத்‌ திருமேனி.
தூ
திலக - மெய்ஞ்ஞானத்‌ திலகனே.
தாக்காத - அலைவு செய்யாத.
திலகம்‌ - நெற்றிப்பொட்டு.
தாங்கி அளித்தல்‌ - பாதுகாத்துப்‌ போற்றுதல்‌.
திலகவதி - நாவரசரின்‌ தமக்கை.
தாங்குதல்‌ - காத்திடுதல்‌. திறத்தாள்‌ - வல்லபம்‌ பெற்றவள்‌.
தாண்மலர்‌ - திருவடிமலர்‌.
திறப்படுதல்‌ - அருள்‌ வலிமைப்‌ பெறுதல்‌.
தாதையாகி - தந்தையாகி.
தார்‌ - பூமாலை.
தீ
தீஞ்சுவை - உயர்ந்த இனிப்புச்‌ சுவை.
தாரம்‌ - மூக்கால்‌ பிறக்கும்‌ இசை.
தீபமே - மெய்ஞ்ஞான விளக்கே.
தாள்‌ - திருவடி.
தீவாய - எரி பெரும்‌ நெருப்புப்‌ போன்ற.
தாள்மலர்‌ - பாதமலர்‌.

152 புலவர்‌ சீனி. சட்டையப்பன்‌


தெருமரல்‌ - கலக்கம்‌.
து
தெருமாலைக்‌ கதவு - வீட்டின்‌ தெருக்‌ கதவு.
துஞ்சாதி (துஞ்சு*ஆதி) - இறத்தல்‌ முதலான.
தெருவம்‌ - வீதி.
துணிவு - உறுதி.
துணை - உதவியாளன்‌. தெருவுதொறும்‌ - ஒவ்வொரு தெருவிலும்‌.

துணை ஒன்று - உதவியான திருவடி ஒன்றினை. தெருள்‌ நிறைந்த - அருள்பக்குவம்‌ நிறைந்த.


துணையடிகள்‌ - இரண்டாகிய இணைப்பதங்கள்‌. தெருள்‌ வழங்கும்‌ - மெய்ஞ்ஞானப்‌ பக்குவம்‌ ஈயும்‌
அன்புநெறி.
துத்தம்‌ - நாக்கால்‌ பிறக்கும்‌ இசை.
தெருளுதிக்கும்‌ - அருட்பக்குவம்‌ பொருந்தும்‌ தருணம்‌.
துதி - தோத்திரம்‌. தெவ்வகை - அறிவுப்‌ பகை.
துதிசொல்லல்‌ - பிரார்த்தனை செய்தல்‌.
தெவ்வுலகு - பகையாகும்‌ உலகு (இருள்‌ தத்துவ உலகு)
துப்பாடு - பொலிவுடைய பவளநிறம்‌ விளங்கும்‌
தெவிட்டாது - திகட்டாமல்‌.
துப்பு - பயன்பாடு.
தெள்ளமுது - உயரிய அருளமுதமான.
துய்ய நிழல்‌ அமுதாய்‌ - தூயநிழலில்‌ ஊறிய தீஞ்சுவை நீர்‌.
தெள்ளும்‌ அமுதாய்‌ - தெளிந்த அமுதம்‌.
துய்யறிவுக்கறிவு - சுத்தஅறிவு. தெளிவண்ணம்‌ - தெருள்‌ நிறைந்த; பக்குவமுற்ற.
துயர்கள்‌ - துன்பங்கள்‌.
தெளிவுடையன்‌ - பரிபாகம்‌ உடையவன்‌.
துய்வகை - துய்யப்பொருள்‌.

துரிசு - குற்றம்‌ நிறைந்த சொல்‌. தே


தேசகம்‌ - அருள்‌ஒளி சூழ்ந்த உள்ளத்தில்‌.
துரியம்‌ - சிவமாகும்‌ அரிதுயில்‌; அரிதுயில்‌ உணர்வு.
தேசு - அருள்‌ ஒளி.
துரியவெளி - அரிதுயிலுக்கும்‌ அப்பாற்பட்ட மேலாம்‌
ஒளிநிலை; பரம்பர வெளிநிலை. தேடுகின்ற - தெய்வ அடியார்கள்‌ தேடி அடைய விரும்புகின்ற.
துருவ முடியா - ஆய்ந்து முடிவு செய்ய இயலாத. தேமா - தேன்போலும்‌ பழம்தரும்‌ மாமரம்‌.

துருவி - தேடி. தேர்ந்த உளம்‌ - தெளிந்த உள்ளம்‌.


துரையே - அருள்‌ வேந்தனே. தேரியநீர்‌ - தெளிந்த நீர்‌.
துலங்குகின்ற - விளங்குகின்ற. தேறியபின்‌ - தெளிந்து பக்குவமானபின்‌.
துலைக்கொடி - ஒப்புமையில்லாத நெறி. தேன்‌ படிக்கும்‌ - தேன்‌ பயின்று கற்றுக்கொள்ளும்‌.

துளங்குதல்‌ - வருந்துதல்‌; விளங்குதல்‌ தேன்கேட்கும்‌ - தேனை யாசிக்கும்‌.


துளும்ப - பொங்கிய. தொ
துன்பம்‌ - பிறவித்‌ துன்பம்‌. தொடுங்கதவம்‌ - தாழ்ப்பாளையுடைய கதவு.
துன்றகத்து - அறியாமை சூழ்ந்த உள்ளகத்து. தொடுமாலை - அணிந்த மலர்ப்பாதம்‌.
துன்னுதற்கு - நெருங்குதற்கு. தொல்வினையேன்‌ - பழமை வினையேன்‌.

தூ தொழும்பன்‌ - அடியவன்‌.

தூதன்‌ - சமாதானம்‌ செய்விக்கும்‌ பணியாளன்‌. தொன்மயம்‌ - பழமை மயமான.

தெ தொன்மையை - தயாமூலப்‌ பழமையை.

தெய்வநடம்‌ - தில்லைநடம்‌. தோ
தெய்வமெலாம்‌ - சமய; மத கடவுளர்‌ யாவரும்‌. தோற்றும்‌ - தோன்றும்‌.

தெரித்தாய்‌ - தெரிவித்தாய்‌.

திருஅருட்பா அகராதி 153


நாண்பனை (நாண்பு*அனை) - நாணம்‌ உடைய அன்னை;
ந்‌ மங்கலநாண்‌ அணிந்த அன்னை.
நச்சு ஓலம்‌ - மிகுந்த ஆரவாரம்‌.
நாதக்கதி - பரநாத நிலை.
நடப்பித்தாய்‌ - நடந்து செல்லும்படி தோழமை கொண்டாய்‌.
நாதநிலை - கீழ்நவநிலைகளில்‌ ஏழாம்‌ நிலை. (சுத்த
நடு - தலைமை; இடை. மாயையின்‌ உச்சம்‌).
நடுங்கு மலம்‌ - அஞ்சி விலகும்‌ மலம்‌. நாதம்‌ - பரநாதம்‌.
நடை - உலகியல்‌ ஒழுக்கம்‌. நாதமுடி - பரநாத எல்லை.
நடைக்கடை - வாசலின்‌ முடிவில்‌. நாதாந்த விளக்கு - திருவடி ஒளிநிலை.
நடைக்கதவு - வாயிற்கதவு. நாதாந்தவெளி - பரநாத எல்லையாம்‌ திருச்சிற்றம்பலவெளி.
நடைநாய்‌ - தெருநாய்‌. நாயகி - தலைவி.
நண்ணும்‌ - வாழும்‌. நாயடியேன்‌ இதயத்தில்‌ - உள்ளமாகிய பீடத்தில்‌.
நண்பை - நேயமாம்‌ தன்மையை. நாவலூர்‌ - சுந்தரர்‌ அவதரித்த ஊர்‌.
நந்தி விடைமேல்‌ - சிவகணத்‌ தலைவனாம்‌ நந்தி எனும்‌ நான்‌அறியேன்‌ - என்னால்‌ அறியக்‌ கூடவில்லை.
எருதின்‌ மீது.
நல்கினை - அளித்தனை. நி
நிகழ்கின்றது - புலனாகின்றது.
நவநிலை - நான்முகன்நிலை முதலாகப்‌ பரநாதநிலை
(பரசிவம்‌) முடிவாக உள்ள நவநிலைகள்‌ (கீழ்‌ நவநிலை). நித்தபரிபூரணம்‌ - அழியாத முழுமை.
நவயோகம்‌ - அட்டாங்க யோகத்துக்கும்‌ மேல்நிலை (௮) நிமலக்‌ குன்றே - மலம்‌ நீங்கிய அருள்‌ மலையே (சிவம்‌).
பூரண அருட்‌ பொலிவுடைய நிலை.
நிமலை - மலம்‌ அற்றவள்‌ (உமை).
நவிற்றரும்‌ - கூற முடியாத. நிலை சுருக்கல்‌ - நல்‌ அனுபவத்தை விட்டுவிடல்‌.
நவிற்றி - செய்து; புரிந்து கூறி. நிலைநாடி - அனுபவம்‌ விரும்பி.
நள்ளதாய்‌ - நடுவினதாய்‌.
நிழல்‌ - திருவடி நிழல்‌.
நள்ளுலகில்‌ - உயிர்கள்‌ (மக்கள்‌) நிறைந்த உலகில்‌.
நிறுத்தினை - நிலைபெறச்‌ செய்தாய்‌.
நளினவண்ணம்‌ - நிறைமதியின்‌ எழில்தோற்றம்‌.
நிறை - கற்பு.
நற்காழி - மேலான சீர்காழிப்‌ பதியில்‌.
நினக்குள்‌ எண்ணியபடி - நீ நினைத்தபடி.
நற்பதம்‌ - நன்மையே ஈயும்‌ திருவடிகள்‌.
நின்கலை - நினது உயர்தனிச்‌ செம்மொழியாம்‌
நற்பனவர்‌ - சீரிய அந்தணர்‌. தமிழ்மொழி.
நற்றவர்‌ - உயர்ந்த தவச்சீலர்கள்‌. நின்பொருட்டு - உனக்காகவே.
நறுபழம்‌ - மணக்கும்‌ கனி. நின்மலம்‌ - மலம்‌ நீக்கும்‌ பொருள்‌.
நன்றார - மிகவும்‌ பொருந்த. நின்றுநின்று - பழகிப்‌ பழகி.
நன்றியிலேன்‌ - நன்மை செய்தறியாதவன்‌. நின்னை நீ இன்றி - ஆன்மா தற்போதம்‌ அகன்று.

நா நினைத்திடுங்கால்‌ - எண்ணுகின்றபோது.

நாஒன்றோ - என்‌ நாக்கு மட்டோ. நினைத்திடுதியோ - எண்ணுவாயோ.

நாகமணி - பாம்புமணி (நாக ரத்தினம்‌).


நாட (நாடுதல்‌) - அடைந்திட; நோக்கிட. நீ உரைத்தவாசகம்‌ - திருவாசகம்‌.

நாட்டமுறும்‌ - நிலையடைய விரும்பும்‌. நீஅறிவாய்‌ - இறைவனாகிய நீ தெரிந்திடுவாய்‌.


நாடும்‌ வகை - (இறைவனை) அடையும்‌ நெறி. நீடும்வகை - என்றும்‌ அழியாத சுத்தநிலை.

154 புலவர்‌ சீனி. சட்டையப்பன்‌


நீத்து - விலகி. பசுபதி - உயிர்களுக்கு நாயகன்‌.
நீத்து - வென்று. பசுமலம்‌ - ஆணவமலம்‌.

நீர்மை - நன்மை. படர்கதவு - தாழ்வுடைய கதவு.

நீரழைத்து - வற்றிய மடுவில்‌ நீர்நிரம்பும்படிப்‌ பாடல்‌ செய்து. படர்ந்து - சுற்றித்‌ தழுவுதல்‌.


நீள்‌ ஆதிமூலம்‌ - திருமால்‌; தோற்றமுடைய மூலப்பொருள்‌; படி - நிலம்‌.
மாபலி சக்கரவர்த்தியிடம்‌ மூன்றடி மண்‌ கேட்டு பூமிக்கும்‌
படிகமணி - நிறமில்லா இரத்தினம்‌.
விண்ணுக்கும்‌ ஓங்கி நின்ற பேருருவம்‌.(காட்சி
கொடுத்ததால்‌ நீளாதி மூலம்‌ என வழங்கப்பெற்றார்‌). படிகவடம்‌ - கண்ணாடி போன்ற ருத்திராக்கம்‌ (கவுத்தவ
மணி).
நீற்றில்‌ - ஆற்றுவெள்ளத்தில்‌ அடித்துச்‌ செல்லப்படும்‌.
படிகவண்ணம்‌ - கண்ணாடி நிறம்‌.
நி
படியுற - இவ்வுலகில்‌ பொருந்த.
நுதல்‌ - நெற்றி. படிற்றுளம்‌ - வஞ்சக உளம்‌.
தூ பணக்கங்கணம்‌ - பாம்பாகும்‌ கங்கணம்‌.
நூன்மொழி - இலக்கியக்‌ கலை நூல்கள்‌. பண்டும்‌ - முன்நாளிலும்‌.
நெ பணிஅணிந்து - பாம்பு ஆபரணம்‌ பூண்டு.
நெடுங்கமலக்கண்‌ - வியந்து இறைகாட்சி காணும்‌ பணித்த(ல்‌) - கட்டளையிடல்‌
தாமரையோன்‌ கண்கள்‌.
பணிமிளிர - பாம்பின்படம்‌ மின்ன.
நெடுமாலன்‌ - திருமால்‌.
பணிமுடி - தாழ்ந்து வணங்கும்‌ தலை.
நெறிஒழுகா - சன்மார்க்கத்தில்‌ பழகாத.
பணைக்கதவு - பெரிய கதவு.
நெறியல்‌ - ஒழுக்கமற்ற செயல்கள்‌.
பதமாகி - சொல்லாகி.
நே பதி மலர்த்தாள்‌ - இறைவனின்‌ மலர்போலும்‌ திருவடி.
நேடியும்‌ - தேடியும்‌. பதியருள்‌ - கடவுள்‌ துணை.
நேயநிறைஒளியே - அன்பு நிறைந்த அருள்‌ ஒளியே. பதியே - தலைவனே.
நேயமது - காருண்ய நிலை. பந்தம்‌ அறும்‌ - கட்டு அறுதல்‌ (அ) தளை அறுதல்‌.
நேர்ந்தளித்தாய்‌ - பொருந்தக்‌ கொடுத்தாய்‌ பயிலும்‌ - அருள்‌ வாழ்வில்‌ பழகும்‌.

ழை பயின்ற - பழகிய.

நைதல்‌ - துன்புறாதபடி (வருந்தாதபடி). பரஞானம்‌ - அனுபவ ஞானம்‌.

ப பரநாதமாம்‌ - கீழ்நவநிலைகளில்‌ ஒன்பதாம்‌ நிலை; உயிர்‌


தன்னை உணருமிடம்‌; இறைவன்‌ திருவடி விளங்கும்‌ இடம்‌.
பகர்வேன்‌ - சொல்வேன்‌.
பரநாதவெளி - ஆன்மாகாசவெளி.
பகவன்‌ - கடவுள்‌.
பரமசிதம்பரம்‌ - மேலாய சிற்றம்பலம்‌.
பகுதிவெளி - உயிர்வெளி அல்லது இயங்கும்‌ அசுத்த
பரமசுகம்‌ - மேலான இன்பம்‌.
மாயாவெளி (பிரகிருதி வெளி).
பரமதுரியம்‌ - பரதுரியம்‌.
பசந்த - பசுமையான.

பசந்து - பசுமை நிறமாகி விளங்கி. பரமநாதஅணை - கீழ்‌ நவநிலையின்‌ முடிவாகிய பரநாதபீடம்‌.

பசு - உயிர்‌. பரமநாதநிலை - தவநிலையின்‌ முடிவான பரநாதம்‌.


பரம்பரம்‌ - தற்பரம்‌; சிற்பரம்‌ எனும்‌ இருநிலைக்கும்‌ மேற்பட்ட
பசுங்கொடி - பசுமை மேனியள்‌; பசிய கொடிபோன்ற
தெய்வநிலை; பராபரத்திற்கு முன்பான தெய்வநிலை; துரிய
இமயவளை.
நிலையில்‌ விளங்கும்‌ பரம்பொருள்‌;

திருஅருட்பா அகராதி 155


பரம்பரை - பரம்பர சிவத்தின்‌ சத்தி. பாதியிலே - உடலின்‌ ஒரு கூறான நிலையிலே.
பரமவெளி - சுத்த சித்தாந்தம்‌ விளங்கும்‌ வெளி. பார்‌ - உலகு.

பரமாகி - பதிப்‌ பொருளாகி. பாரணவி - மண்ணுலகில்‌ பிறந்து.


பரமானந்தம்‌ - வானுலக இன்பம்‌. பார்பூத்த - நிலத்தில்‌ மலர்ந்த.
பரயோகம்‌ - கர்மயோகம்‌. பானினைத்த - உலகியலார்‌ எண்ணிய.
பரவை - சுந்தரரின்‌ தலைநாயகி. பி
பரானந்தநடம்‌ - ஆனந்தத்‌ திருநடம்‌. பிடி - பிடிப்பாயாக.
பரிசு - தன்மை. பிணக்கற - ஊடல்‌ தீர.
பரிந்திலேன்‌ - வேண்டிப்‌ பணிந்திடேன்‌. பிரணவம்‌ - தூல; சூக்கும; காரண ஓங்கார நிலை.
பரிந்து - அகம்‌ நெகிழ்ந்து (அ) உள்ளம்‌ உருகி. பிறங்குக - விளங்குக.
பரியுமிடம்‌ - வாழுமிடம்‌. பிறங்குவர்‌ - சிறப்பார்கள்‌.
பருவசத்தி - பக்குவம்‌ அடைவிக்கும்‌ தெருள்சக்தி. பிறிவிலது - அருள்‌ தன்மையை விட்டுப்‌ பிரிக்க முடியாதது.
பருவமுறுதல்‌ - அருட்பக்குவம்‌ பெறுதல்‌. பின்‌ - அனுபவஞானம்‌.
பருவரல்‌ - துன்பம்‌. பின்பருவம்‌ - குறுகிய காலத்தில்‌ (பக்திமை) அன்பு பூண்டு
பலபுகல - பலப்படியாகப்‌ போற்றியும்‌ தூற்றியும்‌ பேச. நிற்கும்‌ நிலை.

பவக்கோடை - பிறவி எனும்‌ வெயில்‌. பின்புறுநிலை - அனுபவ ஞானநிலை.

பவநிலை - பிறவித்‌ துன்ப நிலை. பின்னர்‌ அறிந்தேன்‌ - அனுபவ நிலையில்‌ உணர்ந்தேன்‌.

பவநெறி - பிறவித்‌ துன்ப நிலை. பு


பவயோகம்‌ - பிறவிக்கட்டு. புகல்‌ஒழிய - இழிச்சொல்‌ நீங்க.(அருட்பாவில்‌ உகல்‌ஒழிய
என்றுள்ளது).
பவளமலை - பவள மலைபோன்ற சிவபெருமான்‌.
புகல்வேன்‌ - சொல்வேன்‌.
பழுத்தல்‌ - அனுபவப்படல்‌.

பழுது - குறைசொற்கள்‌.
புகலும்‌ - இடைவிடாது சொல்லும்‌.

பற்றவர்‌ - பற்று உள்ளவர்‌.


புகலுறுக - போற்றி மகிழ்க.

பற்றிடையாது - ஆசை வயப்படாமல்‌.


புகன்று - சொல்லி (அ) தெரிவித்து; எடுத்துச்‌ சொல்லி.
புண்சுமத்தல்‌ - பிரம்பு அடிபட்ட புண்‌ஏற்றல்‌.
பற்றுஅற - நிராசை பொருந்த
பற்றுதி - நிலையடைவாய்‌. புண்ணியர்‌ - ஜீவகாருண்ய சீலர்‌.

பனிப்பிலாது - அச்சமின்றி. புணர்ப்பு - இறைவன்‌ அமைத்துத்‌ தந்த தத்துவ நிலைகள்‌.


புணர்வித்தல்‌ - கூட்டுவித்தல்‌.
பா
புணை - தெப்பம்‌.
பாங்காக - நேரியதாக.
புயங்கா - எண்தோள்‌ வீசி ஆடுபவனே.
பாங்கு - அருள்‌ தகைமை.
புரிசடையாய்‌ - பின்னிய நீண்ட சடையுடையவனே.
பாங்குஆரும்‌ - கருணைத்‌ தகுதி நிறைந்த
புரிந்த்து - உணவு உறக்கமின்றி உடல்‌ வருந்தத்‌ தவம்‌
பாசம்‌ - மலம்‌. புரிதல்‌.
பாடும்‌ வகை அணுத்துணையும்‌ பரிந்து அறியா - பக்குவம்‌ புரை மனத்தேன்‌ - குற்றமுடைய நெஞ்சகத்தேன்‌.
சிறிதும்‌ அறியாது.
புலப்படவே - விளங்கும்‌ படியாகவே.
பாணி - உள்ளங்கை.
புல்லியனேன்‌ - தீயனானவன்‌.
பாதத்‌ திருமலர்‌ - அழகிய திருவடி மலர்‌.

156 புலவர்‌ சீனி. சட்டையப்பன்‌


புலை பெருக்கல்‌ - வன்முறை உணர்வைக்‌ கூட்டிக்‌ பெருந்தருவே - பெரிய அருள்‌ தாருவே (மரமே).
கொள்ளுதல்‌.
பெருந்தவரும்‌ - உயரிய தவச்‌ சீலரும்‌.
புலைக்கொடியேன்‌ - மாமிசம்‌ உண்ணும்‌ தீயவன்‌.
பெருநெறி - அருட்பெருநெறி; அன்பாம்‌ சிவநெறி.
புலையொழிந்த நிலை - சுத்த தேக நிலை.
பெரும்‌ சொற்பொருள்‌ - தனிப்பெரும்‌ திருவார்த்தை.
புவனம்‌ - பதினான்கு உலகு கொண்டது.
பெரும்சிவநெறி - சுத்த சிவநெறி (பரசிவ நெறி).
புறங்கவிதல்‌ - வெளிப்படையாகப்‌ பாடுதல்‌.
பெருமணநல்லூர்‌ - ஞானசம்பந்தரின்‌ திருமணம்‌ நடந்த
புறத்தும்‌ அகத்தும்‌ - வெளியேயும்‌ உள்ளேயும்‌. ஆச்சாள்புரம்‌ எனும்‌ ஊர்‌.

புறப்படிறேன்‌ - வஞ்சக வாழ்வு உடையேன்‌. பெருமதமால்யானை - மதம்‌ பிடித்த கரிய ஆண்யானை.

புன்தலை - இழிந்த தலை. பெருமறை - மாவேத முறை.

புன்னெறி - கீழான உலகியல்‌ நெறி. பெருமானை - ஒரு கையால்‌ அணைத்துக்கொண்ட முருகப்‌


பெருமானை; வலது கரத்தில்‌ மானைத்‌ தாங்கியவனை;
புனிதம்‌ - சுத்தம்‌.
அசுத்த மாயையின்‌ கூறாகிய மான்‌ என்னும்‌ தத்துவ
புனிதை - சுத்த பண்பினள்‌. உருவத்தை.

பெருவண்ணக்‌ கொழுந்து - அருள்‌ ஒளிப்பொருள்‌.


ஞ்‌
பூட்டுவிக்கும்‌ - உருவாக்கி உடல்‌ அளிக்கும்‌. பெருவெளிக்கு - ஜீவவெளிக்கு.

பூண்கள்‌ - பாம்பு அணிகள்‌.


பெற்றி - தகுதி; தகைமை.

பூணாத - அணியத்தகாத. பே
பூணுகின்ற - அருட்கடல்‌ தரிக்கின்ற. பேதை - அறிவிலி.
பூதஉரு வடிவம்‌ - ஐம்பூத உருவடிவம்‌. பேர்‌ - பெயர்‌.

பூதமுடி - மண்மீது (பூதம்‌), பேர்‌ ஊரும்‌ - புகழ்ந்து பேசப்படும்‌.

பூதவெளி - ஐம்பூதங்கள்‌ இயங்கும்‌ வானஎல்லை. பேர்பெற்று - பெயரடைந்து.

பூதி - திருநீறு. பேரமுதம்‌ - அருளமுதம்‌.


பூமகள்‌ - மண்மகள்‌. பேரறம்‌ - சத்தியப்‌ பெருந்தருமம்‌.(கொலை; புலை; பசி

பூரண - எல்லாம்‌ நிறைந்தவனே; முழுமையானவனே.


நீக்குதல்‌),
பேறாய (பேறு*ஆய) - திருவருள்‌ பாக்கியமான.
பூரணி - அருட்பூரணம்‌ பெற்றவள்‌.
பூவருக்கம்‌ - மலர்ந்த பல மலர்கள்‌. பொ

பூவை - நங்கை. பொக்கணம்‌ - திருநீற்றுப்பை.


பொக்கமில்‌ - குறையில்லாத.
பெ
பொங்குதிரை - பொங்கும்‌ அலை.
பெண்‌ சுமந்த பாகம்‌ - உமையொரு பாகன்‌.

பெண்விருப்பம்‌ - பெண்ணாசை. பொங்குமிரவு - இருள்‌ நிறைந்த நள்ளிரவு.


பெத்தன்‌ - பிறவியால்‌ துன்பப்படுபவன்‌. பொடிநாளும்‌ - தினமும்‌ திருநீறு பூசிடும்‌.
பொதுநெறி (மெய்‌) - கருணைவழி.
பெயர்த்து - இடம்வலமாக நடந்து.
பொதுவில்‌ - உயிர்களின்‌ இடத்தில்‌.
பெரியபொருள்‌ - பெரிய பெரும்‌ மெய்ப்பொருள்‌ நிலை.
பொருட்கு - சொற்பொருள்களுக்கு.
பெருங்கருணை நட்பினை - தோழமையை.
பொருட்டாயர்‌ - மெய்ப்பொருளை ஆராய்ந்தவர்‌.
பெருங்கருணை வண்ணம்‌ - தனிப்‌ பெருங்கருணைத்‌
தன்மை. பொருணிறை - மெய்ப்பொருள்‌ தன்மையின்‌ முழுமை.
பெருந்தகை - அருட்பண்புடையோன்‌; அண்ணலே. பொருத்தமுற - தகுதிபெற.
திருஅருட்பா அகராதி 157
பொருந்தியபோது - வலிந்து திருவடிகளைச்‌ சூடிக்கொண்ட மணம்‌ வீசுகின்றது - வாய்‌ மணக்கின்றது.
போது.
மணிகண்டம்‌ - அழகிய திருக்கழுத்து.
பொருவருதல்‌ - ஒப்புமை இல்லாது இருத்தல்‌.
மணிமிடறு - நீலகண்டம்‌.
பொருளியல்‌ - சொற்பொருளின்‌ இயற்கை.
மத்த உருவாம்‌ - (பைத்தியம்‌) பித்து வடிவான.
பொற்பதத்தாள்‌ - பொன்மலர்‌ அடியாள்‌.
மத்தஇரவு - நள்ளிரவு.
பொற்பாவையார்‌ - பொன்‌ போலும்‌ மங்கையர்‌.
மதம்‌ - வேதாந்தம்‌ முதலிய ஆறந்தங்களும்‌.
பொற்புறவே - அருள்தகுதி பொருந்தவே.
மதி - மூன்றாம்‌ பிறை (அ) இளம்‌ பிறை.
பொற்பொது - பொன்னம்பலம்‌ (பொற்சபை).
மதிக்கு மதியாகி - இருள்மனம்‌ ஒளிர்கின்ற அறிவாகும்‌
பொற்போதம்‌ - மெய்ஞ்ஞானம்‌. நிலையாகி.
பொறிஅறியேன்‌ - ஐம்புல அறிவும்‌ அறியாத என்னிடத்தில்‌. மதிக்கும்‌ - போற்றும்‌.
பொறியின்‌ அறவோர்‌ துதித்தல்‌ - பொறி புலன்கள்‌ குளிர மதியம்‌ - நிலவு.
அறப்பண்பினோர்‌ போற்றும்‌.
மதியமுத உணவு - மதிமண்டலத்து அமுதம்‌.
பொறையிரவு - அடர்ந்த இரவு.
மதியளவே - அறிவின்‌ எல்லையே.
பொன்மலை - இமய மாமலை.
மதியாய்‌ - மனத்தகத்தே.
பொன்வல்லி - பொற்கொடி.
மதிவிளக்கு - அறிவு எனும்‌ தீபம்‌.
பொன்றலிலா - அழிதலிலா.
மந்தணம்‌ - சிவரகசியம்‌.
பொன்னுதற்கு - பொன்‌ போலும்‌ நெற்றிக்கு.
மந்திரமாய்‌ - இறையனுபவ நிலையைத்‌ தந்திடும்‌ எழுத்துச்‌
பொன்னேயம்‌ - பொன்‌ ஆசை. சேர்க்கை (அக்ஷரம்‌).

போ மயக்குறுங்கால்‌ - மயங்கும்போது.

போக மனை - இன்பம்‌ தரும்‌ இல்லம்‌. மயல்‌ - அறியாமை.

போகத்‌ திருநடம்‌ - சிவானந்தத்‌ திருநடம்‌. மரபு - அருள்‌ வழக்கம்‌.

போகம்‌ - தேவபோக இன்பம்‌ (அ) வானுலக இன்பம்‌.


மருட்டாயம்‌ (மருள்‌ */ ஆயம்‌) - அறியாமையாம்‌
தத்துவங்கள்‌.
போதம்‌ - செருக்கு.
மருந்தை - சாவாமருந்து ஈயும்‌ அருள்‌ மருந்தினை.
போதாந்தம்‌ - ஆன்ம ஞானத்தின்‌ எல்லை.
மருநாள்‌ - அருள்‌ மணக்கும்‌ நிலை.
போதுபோக்கினேன்‌ - பொழுது கழித்தேன்‌.
மருவ (இ)னியாய்‌ - அணைவதற்கு ஆனந்தமானவனே.
போந்தகனேன்‌ - குறைபாடுடைய மனத்தேன்‌.
மருவு பெருந்தருவே - தழுவுகின்ற அருள்‌ தாருவே (மரமே).
போந்து (இடத்தே) - இல்லத்தில்‌ எழுந்தருளி; நிலையடைந்து.
மருவும்‌ உளம்‌ - ஆன்ம அறிவாகி விளங்கும்‌ கருத்து.
ம்‌
மருவுரு - மணக்கும்‌ திருமேனி.
மகம்‌ - வானவ உலகம்‌.
மருள்நிறைந்த - அறியாமை நிறைந்த.
மண்‌ - நில உலகத்தவர்‌. மருள்விளங்கி - (மருள்‌ விலங்கி என எதுகை நோக்கித்‌
மண்‌ சுமந்து நின்றதும்‌ - வைகை கரை உடைந்தபோது திரிந்தது.) அறியாமை சூழ்ந்து.
பிட்டு வாணிச்சிக்காக இறைவன்‌ மண்‌ சுமந்த அன்பு. மருளுதிக்கும்‌ - அறியாமை சூழும்‌.
மண்ணுறத்த(ல்‌) - கல்லும்‌ கட்டியும்‌ பொடியுமாகிய மருளும்‌ - மயங்கும்‌.
திருவடியை வறுத்தமுறச்‌ செய்த.
மருளுரு - மயக்கம்‌ நிறைந்த வடிவம்‌.
மணந்துறுதல்‌ - நாமணக்கப்‌ பாடிப்‌ புகழுதல்‌.
மலபரிபாகம்‌ - மலம்‌ நீங்கும்‌ பக்குவ நிலை.
மணப்போது - மணக்கும்‌ தாமரைத்‌ திருவடியின்‌ மீது.
மலைக்கொடி - மலைமகள்‌.

158 புலவர்‌ சீனி. சட்டையப்பன்‌


மழகளிறு - ஆண்யானை. மாமாயை - சுத்த மகாமாயை.(ஐந்தாம்‌ மலம்‌).

மழைஎன - ஈதலில்‌ தலைசிறந்த; கொண்டல்‌ என. மாயாபோகவெளி - அசுத்தா சுத்த மாயையின்‌ அனுபவ
வெளி.
மறங்கனிந்த - வன்முறை ஈடுபாட்டுடைய.
மால்‌ - வாஞ்சை (௮) ஆர்வம்‌.
மறித்தும்‌ - மீளவும்‌.
மால்காட்டி மறையாது - மயக்கப்படுத்தி ஒழியாத.
மறுத்த பிழை - மறு தளித்திட்ட; மறுத்த குற்றம்‌.
மாவின்‌ - விலங்குகளின்‌.
மறை தனிக்‌ கொழுந்தே - ஒப்பற்ற வேதாந்தத்‌ தனிச்‌ சுடரே.
மறைக்கொழுந்து - திருஞானசம்பந்தர்‌. மாற்றுதி - மாற்றி அருளுக.
மாறன்‌ - பாண்டியன்‌ (அரிமர்த்தனன்‌).
மறைச்சிரம்‌ - மறைமுடிவு.
மான்‌ - அசுத்த மாயையின்‌ கூறு.
மறைமுடி - வேதத்தின்‌ எல்லை.
மானதுவாய்‌ - பெருந்தகைமையதாய்‌.
மறையான்‌ (மறையால்‌) - வேதங்களால்‌.

மன அழுக்காறு - பொறாமை. மி
மனஞானமயம்‌ - மாயை சம்பந்தமுள்ள மனம்‌ மெய்யறி மிகஅளித்த - மிகவும்‌ விரும்பித்‌ தந்த.
வுடைய மனமாகும்‌ நிலை. மிக்கு ஓலம்‌ - ஆரவாரமுடைய அழைப்பு.(புலம்பும்‌ ஓசை).
மன்புருவநடு - நிலைபெற்ற புருவமத்தி. மிசை - மீது.
மனம்புதைத்து - மனதை அசையாமல்‌ பழக்கி. மிடற்றில்‌ - கழுத்தில்‌.
மன்றலின்‌ - மங்கலத்துடன்‌. மிடியறல்‌ - துன்பம்‌ அகலுதல்‌; அறியாமை என்னும்‌ ஏழமை
மன்றவைத்து - நிலைபொருந்த வைத்து. நீங்க.

மன்று - பொன்னம்பலமும்‌ சிற்றம்பலமும்‌. மின்வடிவம்‌ - மின்னல்‌ உரு.

மன்னருள்‌ - நிலைபெற்ற பேரருள்‌. மின்னை - மின்னலை.

மன்னிய - நிலைபேறுடைய. மீ
மன்னிறை - நிலைபேறுடைய கடவுள்‌. மீதானம்‌ - மேன்மையான.
மன்னுகின்ற - நிலைபெறுகின்ற.
மு
மன்னுயிர்‌ - அழியாத தன்மையுடைய உயிர்‌.
முடிஎனல்‌ - திருமுடிநிலை எதுவோ என்றிடும்‌ விசாரநிலை.
மா
முடிக்கணிந்து - தலைமீது அணிந்து.
மா கருணை - பேரருள்‌. முடிபு - அனுபவாத்தம்‌.
மாசிதம்பரை - சிறந்த பூர்வஞான சிதம்பரத்திற்கு உரியவள்‌. முத்தர்‌ - ஆன்ம அனுபவம்‌ பெற்றவர்‌.
மாசு - குற்றம்‌; மலமாய குற்றங்கள்‌. முத்தியெலாம்‌ - பந்தமுத்தி; ஜீவமுத்தி; பரமமுத்திகள்‌
யாவும்‌.
மாசூதது - பெரிய சூழ்ச்சியுடையது.
மாண்பனை (மாண்பன்‌*ஐ) - அருள்‌ பண்புடைய திருஞான முத்தேவர்‌ - அயன்‌; அரி; அரன்‌.
சம்பந்தரை. முதலரசு - இறைவனது முன்‌ அரசினது ஆட்சி.
மாணாத - மாண்பு இல்லாத. முதற்கலை - ஆரியமொழியின்‌ முதல்‌ நூலாகிய வேதம்‌
மாணுகின்ற - மாட்சிமையுடைய. முதற்பணிகள்‌ - சிறந்த அணிகலன்கள்‌.
மாதானத்தவர்‌ - சீரிய பண்பாளர்கள்‌. முந்துநிலை - உலகியலில்‌ வளர்கின்ற தன்மை.
மாநாதவெளி - பரம்பரவெளிக்கு அப்பால்‌ இருக்கும்‌ வெளி. முயங்கி (பொதுவில்‌) - (பொன்‌) அம்பலத்தே தழுவி.
மாமாயாயோகவெளி - சுத்த மகாமாயா வெளி எனும்‌ முயங்குமிடம்‌ - வாழுமிடம்‌.
யோகானுபவவெளி.
முழுமணி - முழுமையாகிய அருள்மணி.

திருஅருட்பா அகராதி 159


முளைத்த - அவதரித்த. மை
முறைமை - நீதிநிலை. மைம்மாலில்‌ - அறியாமை இருளில்‌.
முன்‌ - சாத்திரஞானம்‌. மைம்மாழை - ஒளி உமிழ்தல்‌.
முன்பருவம்‌ - நெடுங்காலம்‌ அனுபவமாகி நிற்கும்‌ நிலை.
மொ
முன்புறுநிலை - சாத்திர ஞானநிலை.
மொழிதல்‌ அறிந்திலனே - சொல்லக்‌ கூடாத நிலை
முன்னர்‌ அறியேனே - அபரஞான (சாத்திர ஞானம்‌) உடையேன்‌.
அறிவில்லாதவனேன்‌.
மோ
முன்னவ - முன்னவன்‌; முதல்வன்‌.
மோக இருள்‌ - ஆசையாம்‌ இருள்‌.
முன்னறிவு - முன்னும்‌ அறிவு; மேம்படும்‌ ஞானம்‌.
மோகாந்தகாரம்‌ - பாச இருள்‌.
முன்னாது - எண்ணாமலும்‌.
மோனசுகம்‌ - மோட்ச இன்பம்‌.
முன்னிநின்று - எண்ணியிருந்து.
முன்னியும்‌ - எண்ணியும்‌. யோ
யோகாந்தம்‌ - உள்ளம்‌ ஒன்றுபடும்‌ யோகமுடிவு.
முன்னுதற்கு - முற்பட்டு உணர்வதற்கு.
முன்னே அளித்தான்‌ - சின்னஞ்சிறு வயதில்‌ ஆட்‌ பொ
கொண்டான்‌.
வசு - பூமி.
முன்னை - பழமையான.
வடகலை - சமஸ்கிருதம்‌.
ம்‌ வடிவிலா - அளவிட முடியாத.
மூடமனம்‌ - அறியாமை விலகா நெஞ்சம்‌. வணம்‌ (வண்ணம்‌) - தன்மை.
மூவருக்கும்‌ - பிரம்மா; விஷ்ணு; உருத்திரன்‌ மூவர்க்கும்‌. வண்மை - அருள்‌ கொடை நிலை; கொடைத்‌ தன்மை.
மெ வதிகின்றது - புலனாகின்றது.
மெய்‌ உணர்ச்சி - உண்மை உணர்வு பொருந்த. வதிந்தவர்‌ - வாழ்ந்தவர்‌.
மெய்க்கதி - மேலான வீடுபேறு. வதியணிதல்‌ - விளங்கி (அ) ஓங்கிச்‌ சிறத்தல்‌.
மெய்ந்நிலை - உண்மையான அனுபவப்‌ படிநிலைகள்‌. வந்தித்தல்‌ (வந்திக்கும்‌) - வணங்கிப்‌ போற்றுதல்‌.
மெய்மை - உண்மையான அன்பு நெறி. வந்தோடு நிகர்மனம்‌ (வந்து*ஓடு*நிகர்‌ மனம்‌) - ஓரிடத்தில்‌
நிலையில்லாமல்‌ காற்றைப்‌ போல்‌ அலைகின்ற பேய்மனம்‌.
மெய்யா - உண்மை உடையவனே.
வம்பர்‌ - கடின சித்தம்‌ உள்ளவர்‌; புதிய புதிய தீமைகள்‌
மெய்யோதும்‌ - சத்தியமே சொல்லுதல்‌.
விளைவிப்பவர்‌.
மெய்வகை - உண்மையாம்‌ அன்பு வழி.
வயங்கும்‌ - விளங்கும்‌.
மே வரயோகர்‌ - சித்தி பெற்ற யோகர்‌.
மேதகு - மேன்மை பொருந்திய. வரல்‌ அருந்திறல்‌ - பெற்றிடற்கு இயலாத பேராற்றல்‌.
மேல்‌ - முடி. வருத்தமில்வகை - கடினமாக முயலாத நிலை.
மேல்‌ விருப்புறும்‌ - நின்‌ சிவநெறி அடைய விரும்பும்‌. வருநெறியில்‌ - அருள்பெறும்‌ மார்க்கத்தில்‌ (ஜீவகாருண்ய
மேலவன்‌ - மகேச்சுரன்‌.
நெறியில்‌).
வருபகற்கற்பம்‌ - அழியாத கோடிகணக்கான ஆண்டுகள்‌.
மேலும்‌ - இன்னும்‌ நிறைவாக.
வருமாலை - மாலைக்குப்‌ பின்‌ வரும்‌ இரவு.
மேவுற - சேரும்படி.
வருமொழி - அருளை வழங்கும்‌ செம்மொழி.

வல்‌ இரவில்‌ - அடர்ந்த இருள்‌ சூழ்ந்த இரவில்‌.

160 புலவர்‌ சீனி. சட்டையப்பன்‌


வலத்தால்‌ - ஆற்றலால்‌. வான்காண - தேவர்‌ கண்டு போற்ற.

வல்லிக்கொழுந்து - அருள்‌ தளிராகிய அம்மை. வான்கேட்கும்‌ - வானவர்கள்‌ யாசிக்கும்‌.

வலிந்தளித்தல்‌ - வற்புறுத்திக்‌ கொடுத்தல்‌. வானந்தம்‌ - ஆகாயவெளியின்‌ எல்லை.

வலிந்து - வற்புறுத்தி. வான்மொழி - உலகெலாம்‌” எனும்‌ மெய்ம்மொழி.


வலிந்து ஆண்டு - தடுத்தாட்கொண்ட. வி
வலியவும்‌ - மீண்டும்‌ வற்புறுத்தி. விசுவாசம்‌ - நம்பிக்கை.
வலியாமல்‌ - ஒரு நிலையில்‌ நில்லாமல்‌. விஞ்சுத(ல்‌) - மேம்படுதல்‌.
வழியடியர்‌ - வாழையடி வாழையென வரும்‌ அடியவர்கள்‌. விடைமேல்‌ - காளைமீது.
வழுத்துதல்‌ - போற்றுதல்‌. விடையம்‌ ஒன்றும்‌ - பெண்‌ விஷய இச்சை; பொன்‌ விஷய
வளைந்துகொள்ளும்‌ - சூழ்ந்துகொள்ளும்‌. இச்சை; மண்‌ விஷய இச்சையாகிய இச்சைகள்‌ ஒன்றும்‌
இல்லாது.
வற்புறுதல்‌ - வம்பு புரிதல்‌ (அ) தீமை செய்தல்‌.
விடையவன்‌ - தர்ம சொரூபமாகிய காளைமீது ஊர்பவன்‌.
வனத்திடத்து - காட்டு இடத்து. விண்‌ - தேவர்‌ உலகு.
வன்தொண்டர்‌ - இறைவனோடு வன்மையாகப்‌ பேசி
வன்தொண்டரென பெயர்‌ பெற்ற சுந்தரர்‌. வித்தக(ன்‌) - அருள்‌ வல்லபம்‌ உடையவன்‌.

வன்பரல்‌ - கடின பருக்கைக்கல்‌. விதித்திடாயே - செய்துவிடுவாயாக.

வன்புடையேன்‌ - கடின சித்தமுடையவன்‌. விதியணிமாமறைநெறி - பரப்பிரம்மத்தின்‌ அனுபவ


வரன்முறையைக்‌ கூறும்‌ உயரிய வேதவழி.
வன்மயம்‌ - கடின சித்தம்‌.
விதிவழி - ஊழ்வினையின்படி.
வன்மை - கொடைச்‌ சிறப்பு.
விதிவிலக்கு - தீய பண்பை விலக்கிடவேண்டும்‌ எனும்‌
வா நிலை.
வாகாந்தம்‌ - எல்லாப்‌ பொருத்தமும்‌. விந்துநிலை - கீழ்நவநிலைகளை ஆளும்‌ நிலை (சுத்த
மாயையின்‌ அங்கம்‌)
வாட்டம்‌ - துன்பத்‌ தளர்வு; பிறவி அலைவு.
விமல பரம்பொருள்‌ - மாயாத்த மெய்ப்பொருள்‌.
வாதவூர்‌ இறை - திருவாதவூரில்‌ தோன்றிய கடவுளாகிய
மணிவாசகர்‌. விமலை - மலம்‌ அற்றவள்‌.
வாமசத்தி - இறைவனின்‌ இடப்பாகம்‌ உடையவள்‌. வியத்தி - வியாபகம்‌.
வாய்மை உரு - சத்திய வடிவம்‌. வியப்பன்றே - ஆச்சரியம்‌ இல்லை.
வாய்மையிலா - சத்திய வாழ்வு இல்லாத. வியன்பொது - விளங்கும்‌ பொற்சபை.
வாரம்‌ - அடிமையாம்‌ உரிமை (௮) அடியனாம்‌ உரிமை. வியன்மனை - உயர்ந்த இல்லம்‌.
வாரியே - கடலே. விரவுதல்‌ - கலத்தல்‌.
வாளா - செயல்படாமல்‌. விரியும்‌ மறை - நான்கு அங்கங்களாகும்‌ வேதம்‌.
வாளுடையேன்‌ - அறிவு ஒளிதரும்‌ பெரும்‌ தகுதியுடையோன்‌. விரும்பு - எதிர்பார்ப்பு.
வான்‌ - சுத்தபூதவெளி. விலகுறாது - நீங்காதபடி.
வான்‌ அந்தம்‌ - வான்‌ முடிவு. விலகோடி (விலகு*ஓடி) - விலகி ஓடும்படி.
வான்‌ கலந்த மாணிக்கவாசக - சுத்த பூதவெளியில்‌ கலந்து விழக்கடவேன்‌ - வீழும்‌ செயல்‌ உடையேன்‌.
விளங்கும்‌ மணிவாசகர்‌.
விழித்தலைவர்‌ - கருணையாளர்கள்‌.
வான்‌ கொண்டுநடந்து - வானவர்‌ சூழ வந்து; தேவர்கள்‌
விழைவு - அருள்‌ விருப்பம்‌.
வணங்கும்‌ தன்மையுடன்‌.
விளரி - நெஞ்சால்‌ பிறக்கும்‌ இசை.
வான்‌ பொருளே - பெரிய பொருளே.

திருஅருட்பா அகராதி 161


விள்ளஒண்ணா - சொல்ல முடியாத. வெய்யமனம்‌ - கொடிய மனம்‌.

விளைவறியேன்‌ - பயன்‌ அறியேன்‌. வெருவியிடேல்‌ - அஞ்சற்க.


விளைவு (யொன்று) - அருள்‌ பயனாகிய ஒன்று. வெளிநடம்‌ - பொன்னம்பலத்‌ திருநடம்‌.

வினையுடையேன்‌ - தீவினையுடையேன்‌. வெளியில்‌ - ஆன்மாகாச வெளியில்‌.


வெற்பனை - வெற்பு அ(ன்‌)னை - மலைமகள்‌.
வீ
வெற்புதவு - இமயமலை அரசன்‌ ஈன்ற.
வீறாய - அருள்‌ வலியுடைய.
வே
வெ
வேட்டமுறும்‌ - விருப்பப்படும்‌.
வெட்டவெளி - சுத்த சிவவெளி. வேதக்த நடம்‌ - சாமவேத கீத நடனம்‌.
வெம்மாயை - திரோதான மாயை; மகாமாமை; அசுத்த; வேதவெளி - பிரம்ம வெளி.
அசுத்தா சுத்த; சுத்த மாயைகள்‌.
வை
வெய்யபவக்கோடை - வெப்பமாகும்‌ பிறவியெனும்‌ வேனிற்‌
காலம்‌. வைந்துவம்‌ - விந்து நிலை.

162 புலவர்‌ சீனி. சட்டையப்பன்‌


ஐந்தாம்‌ திருமுறை
௮ அதிபதி - தலைவன்‌

அகண்டபரிபூரணன்‌ - பிண்ட அண்ட அகிலாண்ட அதிரும்கழல்‌ - அருள்‌ ஒளி தோன்றும்‌ திருவடி; ஒலிக்கும்‌
பிரமாண்டத்திற்கும்‌ முழுமையான மெய்ப்பொருள்‌ காப்பு

அகம்‌ - பாவம்‌; உள்ளம்‌; நெஞ்சம்‌


அதில்‌ அடங்கும்‌ - யோக நிலையால்‌ பழகி நிற்கும்‌

அகம்‌ ஏங்கின - மகளிர்‌ உள்ளம்‌ ஏக்கமுற்றன அந்தமிலா - முடிவில்லாத

அகம்‌ஆறு - பாவ வழி அந்நிலையே - அந்த உயிர்‌ அனுபவத்திற்கு


அகவிளக்கு - உள்ளத்தில்‌ ஒளிரும்‌ தீபம்‌ அநுராகம்‌ - பிரியம்‌; விருப்பம்‌

அகன்றமை - நீங்கியதை அபிமானம்‌ - பெருமைப்பாடு; பற்று

அகன்று - நீங்கி அம்சேவடி - அழகு திருவடி


அம்பர - மேலான ஞான ஆகாயமே
அங்கண்‌ - அவ்விடத்தில்‌; அழகிய விழி; அழகிய இடம்‌
அங்கண்ணற்கு - அழகிய கண்களை உடைய திருமாலுக்கு அம்புயம்‌ - அழகிய தோள்‌

அங்கம்‌ - உறுப்புகள்‌
அம்புறத்தனை - தோள்கள்‌ உடையவனை

அங்கையற்கனி - உள்ளங்கை நெல்லிக்கனிபோல்‌ அம்பொழில்‌ - அழகு சோலை


விளங்குபவள்‌ அமர்‌ உலகு - வாழும்‌ தேவர்‌ உலகம்‌
அங்கைவளை - அழகிய கை வளையல்கள்‌ அமர்யோகம்‌ - நிலைக்கும்‌ இன்பம்‌
அசுத்த பாவனை - அதம நிலை வழிபாடு அமராவதி - தேவர்‌ உலகத்‌ தலைநகர்‌; இந்திரன்‌ நகர்‌
அசுரன்‌ - சூரபத்மன்‌ அமராவதி இறை - அமராவதிக்கு அரசனாகிய இந்திரன்‌
அசைவிலா - அசைவில்லாத அயல்போம்‌ - விலகிப்போம்‌
அடக்கும்‌ தொழில்‌ - அழிக்கும்‌ தொழில்‌ அயன்‌ - பிரமன்‌; நான்முகன்‌
அட்டகுணத்தனை - சிவகுணங்கள்‌ எட்டு உடையவனை அயில்‌ - கூர்வேல்‌
அடர்தல்‌ - நிறைந்து தோன்றல்‌ அரவும்‌ - பாம்பும்‌

அடிநிழல்‌ - திருவடிப்பேறு அராப்பள்ளி - திருமாலுக்குரிய பாம்பணைப்‌ படுக்கை


அடுத்தும்‌ அறியேன்‌ - சேர்ந்தும்‌ அறியேன்‌ அரியார்‌ - கிடைப்பதற்கு அரிதானவனே
அடைத்தல்‌ - தடுத்தல்‌ அருகாத - குறையாத
அடைய நின்றவருக்கு - அருள்‌ அடைய முயல்பவருக்கு
அருகுதல்‌ - நெருங்குதல்‌
அடையார்‌ - அருள்‌ அடையாதவர்கள்‌; அருட்பண்பு அருச்சனை - புகழ்ச்சொற்கள்‌; அருட்புகழ்ச்‌ சொற்கள்‌
இல்லாதவர்கள்‌
அருட்போதகன்‌ - அருள்‌ ஞானி; அருளை உபதேசிப்பவன்‌
அணங்கனார்‌ - அச்சுறுத்தும்‌ பெண்‌ தெய்வத்தை ஒத்த
மகளிர்‌ அருணகிரி - அண்ணாமலையான்‌

அணங்கும்‌ - துன்புறுத்தும்‌ அருணன்‌ - சூரியன்‌


அண்டர்க்கு - தேவர்களுக்கு அருந்துதல்‌ - உண்ணுதல்‌
அண்டனே - அண்ட கோடிகளுக்குத்‌ தலைவனே அரும்பெறல்‌ - அளக்கும்‌; அளந்திட முடியாத; கிடைத்தற்கரிய
அண்ணல்‌ - ஆடவருள்‌ சிறந்தவர்‌
அருவுரு - உருவமும்‌ அருவமும்‌ கலந்த நிலை
அண்ணா - அண்ணலே
அருள்‌ நீறு - தெய்வ நீறு
அண்மிய - பொருந்திய
அருள்‌ மருந்தின்‌ - அருட்சிவனின்‌ வழித்தோன்றல்படி;
அத்தம்‌ - உள்ளங்கை திருமுருகன்‌
அத்தன்‌ - தந்த; அப்பன்‌ அருள்தரு - அருள்‌ வழங்கும்‌ முருகன்‌

திருஅருட்பா அகராதி 165


அரைமதி - சரி பாதி நிலவு அற்பகலும்‌ - இரவும்‌ பகலும்‌

அரைமேல்‌ - இடுப்பின்‌ மேல்‌ அற்பம்‌ - கீழான எண்ணம்‌


அரையில்‌ - இடுப்பில்‌ அற்பர்போதனைக்கு - போலி அடியாரின்‌ உபதேசத்திற்கு
அலக்கண்‌ - துன்பச்சூழல்‌ அறாப்பொய்‌ - தீராதபொய்‌ வாழ்வு

அல்காத - குறையாத அறியா - இல்லாத


அல்குல்‌ - பெண்குறி அறும்வண்ணம்‌ - நீங்கும்படி
அலர்முலை - மலர்ந்த மார்பகம்‌ அனநடை - அன்ன நடை

அல்லைஒத்த - இருளைப்‌ போன்ற அனந்தல்‌ அமர்ந்தவன்‌ - அறிதுயில்‌ கொள்ளும்‌ பெருமான்‌


அல்வினை - தீவினை இல்லாது ஆக்கும்‌ அன்பகம்‌ - அன்பு நிறைந்த உள்ளம்‌
அலுத்தேன்‌ - களைப்பு உற்றேன்‌ அன்பு இணைந்தோர்‌ - அன்பு பொருந்தியவர்‌

அலை தங்கின குழல்‌ - இனிய குழல்‌ ஓசை அலை எழுந்தன அனம்‌ - சோறு; அன்னம்‌

அலைவாய்‌ - திருச்சீரலைவாய்‌ (திருச்செந்தூர்‌); மோக அனலனலே - நெருப்பே


அலைகள்‌ உண்டாகும்‌ இடம்‌
அன்னோ - அன்னையே
அவமே - வீணாக
அனுராகம்‌ - காதலாகும்‌ அன்பு
அவலச்சூழல்‌ - துன்ப வாழ்வு
அனேகமாய்‌ - மிகவும்‌
அவலமுறுமோ - துன்பம்‌ உண்டாகுமோ
அனை - அன்னை
அவ்வுரை - எழுதப்பெற்ற சொல்‌

அவாவின்படி - விரும்பியபடி

ஆக்கும்‌ தொழில்‌ - படைக்கும்‌ தொழில்‌
அவிழ்‌ - மலர்தல்‌
ஆங்காரி - ஆங்காரத்தை உடையவள்‌
அவையுள்ளே - அவைகளிலே; சபையுள்ளே

அழுக்கு - மல அழுக்கு; காமம்‌ வெகுளி மயக்கம்‌ எனும்‌


ஆசில்‌ - குறையற்ற
அழுக்கு ஆசை - விரும்பு போகம்‌

அழுங்குதல்‌ - வருந்துதல்‌ ஆடரவு - படம்‌ எடுத்து ஆடும்‌ பாம்பு

அளக்கர்‌ - சகதி; சேறு ஆடுதல்‌ - அம்பலத்தில்‌ ஆடுதல்‌


அளக்கரும்‌ - அளவிட முடியாத ஆடேன்‌ - பாடி ஆடிப்‌ பணியேன்‌

அளகச்சிறை - கூந்தல்‌ ஆதரம்‌ - அருந்துணை


அளகத்தியர்‌ - கூந்தலையுடைய மகளிர்‌ ஆதனம்‌ - இருக்கை; இடம்‌

அளகம்‌ - கூந்தல்‌ ஆதாரம்‌ - எல்லா உயிர்க்கும்‌ ஆதாரமான


அளறுபடுதல்‌ - பிறவியாகிய துன்பச்சேறு அகலுதல்‌ ஆதிய - பசி நரை திரை மூப்பு பிணி முதலியன

அளாவிய - அருள்‌ கலந்த ஆம்தரம்‌ - விருப்பு வெறுப்பு எனும்‌ இரண்டு


அளித்தருளிய - ஞான விழியால்‌ உண்டாக்கி அருளிய ஆமலருடையாட்கு - மலர்போல்‌ விளங்கும்‌ அடியவளுக்கு

அளித்தவர்‌ - வாழ்வித்தவர்‌ ஆய்ப்பட்ட - ஆய்வுக்குரிய

அளிநலன்‌ - இரக்கச்‌ சீர்மை ஆய்ப்பாலை - உமையவளை;; உயிர்கட்குத்‌ தாயாகி


ஒருபக்கம்‌ விளங்குபவளை
அளியக்கனிதல்‌ - நன்கு பழுத்தல்‌
ஆயிர இலக்கமுறு - இலக்கமாகிய மாயா தோற்றங்கள்‌
அளியதாகிய - இரக்கமுடைய
அளியும்‌ கனியே - கனிந்த கனியே
ஆர்ந்திடும்‌ - வடித்திடும்‌
ஆருகச்‌ சமயம்‌ - சமண சமயம்‌

166 புலவர்‌ சீனி. சட்டையப்பன்‌


ஆல்‌ - ஆலமரம்‌; மார்க்கங்கள்‌; வழிகள்‌ இயம்புகிற்பேன்‌ - சொல்லிவிடுவேன்‌; சொல்லுவேன்‌
ஆலவாய்‌ - தென்மதுரை இயம்புகின்றோர்‌ - சொல்லுகின்றோர்‌
ஆலும்‌ கதி - கிடைக்கும்‌ மோட்சம்‌ இயற்றல்‌ - செய்திடல்‌
ஆவுண்டனர்‌ - உயிரைக்‌ கலந்திட்டார்‌ இயற்றும்‌ - உண்டாக்கும்‌

ஆழ்வனோ - மூழ்குவனோ இரங்கும்‌ பண்பு - உதவி செய்யும்‌ பண்பு


ஆள்ஜயா - ஆள்க என்‌ ஐயனே இரத்தல்‌ - யாசித்தல்‌
ஆளா - ஆட்பட்டு இரதம்‌ - கதிரவன்‌ ஊறும்‌ தேர்‌
ஆளாய்‌ - அடியாரை இரப்பர்‌ - யாசிப்பர்‌
ஆளுதியோ - ஆண்டு கொள்வாயோ இரப்போர்களுக்கு - யாசிப்பவர்களுக்கு

ஆளும்‌ தொழில்‌ - பொருந்தும்‌ தொழில்‌ இரவா - யாசிக்காத


ஆற்றாப்‌ புலம்பல்‌ - இயலாமல்‌ வருந்திக்‌ கூறுதல்‌ இரவாவண்ணம்‌ - யாசிக்காத படி

ஆற்றுதல்‌ - செய்தல்‌ இரவு நிறம்‌ - கரிய நிறம்‌


ஆறாக்கரம்‌ - ஆறு எழுத்துக்களாகிய முருகன்‌ திருப்‌ இராப்பகல்‌ - நினைப்பு மறப்பு
பெயராம்‌ சரவணபவ”
இருக்கலை - இருந்து விடாதே
ஆறு - நெறி இருங்கடல்‌ - பெருங்கடல்‌
ஆன்துய்ப்பால்‌ - தூய பசுவின்‌ பால்‌
இருங்கணி - அகன்ற கண்கள்‌
ஆனந்தபோகமே - இன்ப வாழ்வே
இருத்தல்‌ - நினைவு நிலை
இ இருத்துதல்‌ - வதிதல்‌
இகழ்விறகு - பிணம்‌ சுடும்‌ விறகு இருத்தும்‌ - குறையச்‌ செய்யும்‌
இங்கண்‌ - இவ்விடத்தில்‌ இருதாள்‌ துணை - திருவடிகள்‌ துணையாக
இசை சிவசண்முகம்‌ - ஒழுங்காகிய ஒலி விளங்கும்‌ முருகன்‌ இருநங்கையர்‌ - வள்ளி; தெய்வயானை
மந்திரம்‌
இருந்தரு முனிவர்‌ - பெருமைக்கு உரிய தவசிகள்‌
இசைக்கின்ற - சொல்லுகின்ற
இருநறவு - உயர்ந்த அருள்‌ தேன்‌
இடர்க்கடல்‌ - துன்பக்‌ கடல்‌
இரும்புகழ்‌ - உயரிய கீர்த்தி
இடிவேன்‌ - நிலைகுலைந்து போவேன்‌
இரும்பொருள்‌ - அருளாம்‌ பெரும்‌ பொருள்‌
இடு - கொடுப்பாயாக
இருமலை - பெரிய மலை
இடுகாடு - மயானம்‌
இருவினை - பெரிய வினை
இடை - இடுப்பு
இருள்நெறி - மாயை சூழும்‌ வழியில்‌ அருள்‌ நெறியின்‌
இணையாமோ - நிகர்‌ ஆகுமோ மாறான நிலை
இணையோ - சமமாகுமோ இலக்கமடையா - நீக்கிவைப்பதற்கு இயலாத
இதழிப்பொலி - மலர்கள்‌ சூடி விளங்கும்‌ இலக்கு - குறிக்கோள்‌
இந்தப்படி - இந்தப்‌ படியாக இலகு - விளங்கு
இந்தப்படியிலே - இந்த உலகத்திலே இலகுதல்‌ - விளங்குதல்‌
இந்திர ஜாலம்‌ - மயக்கு மாயமாய்‌ செய்யும்‌ செப்பிடு இலகும்‌ - விளங்கும்‌
வித்தை
இலங்குதல்‌ - விளங்குதல்‌
இமை நீங்கின - கண்கள்‌ நீர்சிந்தின
இலங்கொளி - அருள்‌ ஒளி

திருஅருட்பா அகராதி 167


இல்லவன்‌ - இல்லாதவன்‌ உடற்சுமை - பிண உடல்‌
இல்வினை - தீவினை இல்லாமல்‌ உடைய நாயகி - பரசிவை; பார்வதி
இலை - உண்ணும்‌ இலை; இல்லை உண்டுகொலோ - உளதாகுமோ

இவண்‌ - இவ்விடத்தில்‌ உண்ணிலாவிய - உள்ளத்தில்‌ விளங்கிய

இவர்‌ஆழி - ஊரும்‌ ஒற்றைச்‌ சக்கரத்தில்‌ உண்ணேர்‌ உயிரே - உள்ளே விளங்குகின்ற உயிரே

இவர்ந்து - ஏறி ஊர்ந்து உண்முகச்‌ சைவமணி - அகநோக்கு; கருணை மணி


இவன்‌ செயல்‌ - இவனாலாகிய காரியம்‌ உணர்வால்‌ - அருள்‌ பாக்கியத்தால்‌
இழுதை நெஞ்சினேன்‌ - பேய்‌ மனம்‌ உடையேன்‌; அறியாமை உதாரகுணம்‌ - உபகாரச்‌ சிந்தனை
நிறைந்த மனம்‌ உடையேன்‌
உதிர்‌ - கொட்டித்‌ தொலைக்கும்‌
இற்குருவின்‌ - தேக ஆத்தும உணர்வு; உள்முகப்‌ பார்வை
உந்தி - தொப்புள்‌; கொப்பூழ்‌
இல்லாமல்‌
உந்திச்சுழி - கொப்பூழின்‌ சுழி
இறங்குமுகம்‌ - குறையும்‌ நிலை
உந்தைக்கும்‌ - உனது தந்தைக்கும்‌
இறை - கணப்பொழுது; நொடிப்பொழுது
உபசாந்தம்‌ - தவாத சாந்தம்‌; துவாத சாந்தம்‌ என்னும்‌
இறைஞ்சுதல்‌ - வணங்குதல்‌
நிலை
இறைத்தல்‌ - மெலிதல்‌
உம்பர்‌ - தேவர்கள்‌; விண்ணவர்கள்‌
இறைத்தேன்‌ - பயன்படுத்தினேன்‌
உய்ய - மேம்பட
இறையும்‌ - சிறிதளவும்‌; சற்றே எனும்‌
உய்யவோ - மேம்படுதல்‌ இல்லாது
இறைவர்க்கு - இந்திரனுக்கு உயிர்‌ அன்னார்‌ - உயிர்‌ போன்றவர்‌
இன்பறா - பேரின்பம்‌ வழங்குவதில்‌ குறையாத
உரம்‌ - தவ வலிமை
இன்மை - நோன்பு இல்லாமை
உரம்‌ கிளர்‌ - வலிமை வாய்ந்த
இன்றேன்‌ (இன்தேன்‌) - இனிய தேன்‌ போலும்‌
உரி - தோல்‌
ஈ உருத்திடினும்‌ - சினந்தாலும்‌
ஈ - உயர்ந்தோரிடம்‌ யாசிக்கும்‌ குறிப்பு; ஒன்று தருக என்னும்‌ உருத்திரு - சினந்திடு
இழிவுச்‌ சொல்‌
உருத்தீர்த்து - உடலிலிருந்து பிரிந்து
ஈடும்கெட - பிணையில்லா
உருவில்லா - அருவமாகிய
ஈயேன்‌ - வழங்கிடேன்‌
உரையில்‌ - பேசிடாமை
ஈவையோ - தந்தருள்வாயோ
உலக நடை - உலகப்‌ போக்கு
ஈறிலாத - முடிவில்லாத
உலகம்‌ அடங்கல்‌ - உலகம்‌ முழுவதும்‌
ஈறு - இறத்தல்‌; முடிவு பெறுதல்‌ உலகமயல்‌ - உலகியல்‌ மயக்கம்‌
ஈனத்து இவறுதல்‌ - இழிந்த குணத்தில்‌ பழகுதல்‌ உலகவாதை - உலக வேதனை
ஈனம்‌ - இழிவு
உலகியற்கை - உலக இயல்பு
உட
உலை - கொல்லன்‌ கூடம்‌
உகத்தல்‌ - விரும்புதல்‌; விரும்பி அமர்தல்‌ உவர்ப்பும்‌ - வெறுப்பும்‌
உகம்‌ ஆருடையார்‌ - பாம்பு அணிகலன்களை நிறையச்‌
சூடியவர்‌
உழலுதல்‌ - துன்புறுதல்‌
உச்சி - தலை உழலுவன்‌ - துன்புறுவான்‌

உட்பொறை - சகித்தல்‌ என்னும்‌ குணம்‌ உழலுற்ற - வீண்‌ உழைப்புடைய

168 புலவர்‌ சீனி. சட்டையப்பன்‌


உள்‌இகலும்‌ - உள்ளே வலிந்து விளங்கும்‌ எண்குணம்‌ - தன்‌ வயத்தனாகுதல்‌ முதலிய எட்டுச்‌ சிவ
குணங்கள்‌ : 1. தன்வயத்தனாதல்‌, 2. தூய உடம்பினனாதல்‌,
உள்‌என்றும்‌ - அகநிலை என்னும்‌ ஆன்மானுபவம்‌
3. இயற்கை உணர்வினனாதல்‌, 6. முற்றும்‌ உணர்தல்‌, 5.
உளவு - அடையும்‌ எளிய நெறி இயல்பாகவே பாசங்களினின்று நீங்குதல்‌, 6.
பேரருளுடைமை, 7. முடிவிலாற்றலுடைமை, 8.
உள்ளகத்தில்‌ - உள்ளத்தில்‌ உள்ள
வரம்பிலின்பமுடைமை
உள்ளத்தலம்‌ - உள்ளமாகிய நல்லிடம்‌ எண்ணப்படும்‌ - புகழப்படும்‌
உற்பவம்‌ - முன்பு எடுத்த பிறவிகள்‌ எண்ணரிய - நினைப்பதற்கு இயலாத
உற்றதே - பொருந்தியதே
எண்ணார்‌ - பகைவர்‌; அசுரர்‌
உறுகண்‌ - துன்பம்‌
எண்ணாவோ - எண்ணிடுவாய்‌
உறுதொழில்‌ - பெரிய அலுவல்‌
எண்ணுறும்‌ - போற்றப்படும்‌
உறையுள்‌ - வசிக்கும்‌ இடம்‌
எண்ணுறேல்‌ - நினையேல்‌; நினையாது இருத்தல்‌
உறைவானே - வாழ்வானே
எணிக்கருதல்‌ - எண்ணுவதற்குக்‌ கடினமாதல்‌
உன்னிலேன்‌ - சிந்திக்க இல்லேன்‌
எதிர்‌ - நேர்‌எதிராக
உன்னுதல்‌ - எண்ணுதல்‌
எதிர்மறைதான்‌ - எதிர்ச்‌ சொல்லைதான்‌
உன்னும்‌ - கருதிப்‌ போற்றும்‌
எதிரும்மேல்தவமும்‌ - மோகமும்‌ தவமும்‌
ஒள எந்தப்பரிசும்‌ - எந்தத்‌ தன்மையும்‌
ஊடு - இடையில்‌ எந்தாய்‌ - என்‌ தந்தையே
ஊத்தை - வாய்‌ நாற்றம்‌ எந்தை - என்‌ தந்‌ைத
ஊர்வன - ஊர்ந்து செல்லும்‌ உயிர்கள்‌ எப்பாலரும்‌ - எத்திசையில்‌ உள்ளவருக்கும்‌
ஊழ்‌ - தீவினை; நல்வினை எம்மான்‌ - எமது தலைவன்‌
ஊழ்வாழ்வும்‌ - உலவும்‌ அரச போகமும்‌ எய்த்தேன்‌ - துன்பப்பட்டேன்‌
ஊறிலா - இடையூறு இல்லாத எய்திட - சூழும்படியாக
ஊன்கடையில்‌ - இறைச்சிக்‌ கடையில்‌ எய்துதல்‌ - பொருந்துதல்‌
ஊனமில்‌ - அங்கம்‌ குறையாத எய்துதி - அடைவாய்‌
ஊன்வார்க்கும்‌ - தசை நிறைந்து விளங்கும்‌ எய்ய - எஞ்சி நின்ற; தளர்ச்சியடையாமல்‌
ஊனே - உடலே எய்யாது - குறையாது

௭ எவையும்‌ - எவ்வகை இன்பமும்‌

எகினப்புள்ளே - அன்னப்பறவையே எறியாது - நீக்கிவிடாமல்‌; விலகிவிடாமல்‌

எஞ்சலிலா - குறைபடுதல்‌ இல்லாத எறிவிலா - தள்ளுதல்‌ இல்லாத

எஞ்சுதல்‌ - தளர்ந்து வருந்துதல்‌ என்கண்‌ - என்‌ உள்ளத்தினின்று

எஞ்சேல்‌ - வீணாகக்‌ கழித்தல்‌ இல்லா என்செய்வான்‌ - என்ன செய்திட

எட்டி - தீராக்‌ கசப்புடைய எட்டிப்பழம்‌ எனதுவசம்‌ - எனக்குக்‌ கட்டுபட்டு நிற்றல்‌

எட்டொணா - நெருங்குவதற்கு இயலாத என்பால்‌ - என்னிடம்‌


என்பு - எலும்பு
எடுத்து ஏற்றல்‌ - எடுத்துக்‌ கொள்ளுதல்‌
எண்‌ அளாவிய - எண்ணிக்கை மிகுந்த என்பு இணைத்தார்‌ - எலும்புகளால்‌ தொடுக்கப்பட்ட மாலை

என்பை - எலும்பை

திருஅருட்பா அகராதி 169


என்றாரொடு - என்பதை யாருடன்‌ ஏவற்கு - கட்டளைக்கு

என்று கொல்‌ - எந்த நாளில்‌ ஏழ்‌ - தாவரம்‌ முதல்‌ மனிதன்‌ ஈறாக உள்ள ஏழ்‌ பிறப்புகள்‌
1. தாவரம்‌, 2. ஊர்வன, . நீர்வாழ்வன, 3. பறப்ன, 4. நடப்பன,
என்றோடு - கதிரவனோடு
5. நரகர்‌, 6. மனிதர்‌, 7. தேவர்‌
என்றோடு இகல்‌ - சூரியனுடன்‌ போட்டியிடும்‌
ஏழைமார்‌ - பொதுமகளிர்‌
என்னருளால்‌ - எனது திருவருளால்‌
ஏற - உண்டாக
என்னாமோ - என்ன ஆகுமோ
ஏற்றம்‌ - அருள்‌ தோற்றம்‌; அருள்‌ வலிமை
என்னிலையை - எனது அருள்‌ அனுபவத்தை; எனது
சிவானுபவத்தை ஏற்றிடல்‌ - கொளுத்துதல்‌
என்னைத்தந்தார்‌ - ஆன்மானுபவத்தை எனக்கு அளித்தார்‌ ஏறுதல்‌ - தாங்குதல்‌
ஏறுமுகம்‌ - வளரும்‌ நிலை
எனைப்புகுத்தி - என்னையும்‌ சேர்த்து
எனையாள்‌ - எனை ஆளும்‌ ஏன்று - ஏற்று

ஏ ல
ஐங்கர - ஐந்து கைகளை உடையவினாயக
ஏக்கற்று இருக்கும்‌ - ஏங்கி இருக்கும்‌; வழியற்று இருக்கும்‌
ஐங்கரனே - கணபதியே
ஏகமே - ஒருவனே
ஐந்தாம்‌ பூதனை - ஞானவெளியில்‌ திகழ்பவனை
ஏசுமொழி - இழிவு உள்ள சொற்கள்‌

ஏடு - தாமரை இதழ்‌


ஐம்பகுதி - ஐந்து பூதப்பிரிவு
ஐம்முகனார்‌ - ஐந்து முகங்கள்‌ கொண்ட சிவபெருமான்‌;
ஏணனே - அருள்‌ வலிமை உடையவனே; அருள்‌ அழகு
அழகிய முகம்‌ கொண்ட சிவபெருமான்‌
உடையவனே
ஐயகோ - ஐயோ
ஏணிலே - வலிமையில்‌

ஏத்தாப்பிறவி இழிவு - புகழாப்‌ பிறப்பின்‌ இழிவு ஒ


ஏத்தி நின்று - புகழ்ந்து சொல்லி ஒடுக்கம்‌ - அடக்கும்‌

ஏத்துங்கடி - புகழ்ந்து கூறுங்கடி ஒடுங்கலன்‌ - மன அடக்கம்‌ இன்றி வாழ்கின்றவன்‌

ஏத்துதல்‌ - பூசித்தல்‌ ஒண்ணுதல்‌ - ஒளி பொருந்திய நெற்றி


ஏத்தேன்‌ - புகழ்ந்து பாடேன்‌ ஒண்ணுமோ - எண்ணுமோ

ஏதம்‌ - குற்றம்‌; துன்பம்‌; அல்லல்‌ ஒண்பதி - அமராவதி என்னும்‌ இந்திரன்‌ தலைநகர்‌

ஏந்தல்‌ - ஆண்களுள்‌ சிறந்தவன்‌ ஒண்பளிதம்‌ - உயர்ந்த கற்பூரம்‌

ஏந்திழையவர்‌ - ஒளியுடைய அணிகலன்‌ சூடிய மகளிர்‌ ஒதி - ஒதிய மரம்‌


ஏந்துதல்‌ - பொருந்துதல்‌ ஒப்பிலான்‌ - உவமையில்லாதவன்‌

ஏமம்‌ - பாதுகாவல்‌ ஒருங்குறு - ஆழ்ந்து போதல்‌


ஏய்த்தேன்‌ - வீணாக அழிந்தேன்‌ ஒருநேயம்‌ - ஒர்‌ அன்பு கொளும்‌ இடம்‌

ஏய்ப்பாலை - வேனில்‌ மிகும்‌ பாலை நிலம்‌ ஒருபால்‌ - வலப்பக்கம்‌; இடப்பக்கம்‌

ஒருமருங்கால்‌ - ஒரு பக்கத்தால்‌


ஏர்‌ - அழகு
ஏரகம்‌ - சுவாமிமலை ஒருமருங்கு - ஒரே காலத்தில்‌
ஏர்தரும்‌ - அழகினை வழங்கும்‌ ஒருமான்‌ தன்‌ பெண்‌ - காட்டுமான்‌ ஈன்ற வள்ளிநாயகி

ஏலும்‌ - ஏற்றிடும்‌ ஒருமை - பேதமில்லாத சமன்பாடு

ஏவல்‌ - பணியாள்‌ ஒருவருதல்‌ - ஒப்புமை இல்லாது போதல்‌

170 புலவர்‌ சீனி. சட்டையப்பன்‌


ஒருவனா - ஒருவனாக கடிகொள்‌ கோதையர்‌ - மணம்‌ மிக்க மலரைச்‌ சூடிய மகளிர்‌
ஒருவாசியில்‌ - மீளா அன்பில்‌; மாறா உளத்தில்‌ கடிதரு - புதிதாகிய
ஒருவும்‌ - விலகும்‌ கடிமலர்‌ - மணம்‌ நிறைந்த புதுமலர்‌
ஒல்லும்‌ வகை - இயன்ற வழிகளிலெல்லாம்‌ கடியாக்கதியே - தள்ள முடியாத சிவகதியே
ஒல்லை - உடனடியாக கடியார்‌ - புது மணம்‌ நிறைந்த
ஒழிவாய்‌ - பொழிவதாகிய கடு - கசக்கும்‌

ஒளிகொள்‌ - விளக்கம்‌ பெற கடுஞ்சுரம்‌ - கொடிய பாலை நிலம்‌


ஒன்றார்‌ - பகைவர்‌ கடுவிழி - விஷப்‌ பார்வை
ஒன்றிரண்டாம்‌ - இரண்டாகிய கடைக்கணித்து - கடைக்கண்‌ அருளிய

ஒன்றிரண்டு - திருமுருகனும்‌ திருவருளும்‌ கடைநோக்கால்‌ - கடைக்கண்‌ பார்வையால்‌

ஒன்று எடுத்து - பிறவியாகிய ஒன்றைப்‌ பெற்று கண்கள்‌ ஆர - கண்கள்‌ பார்த்து நிறைவு பெற

ஒன்றோடிரண்டு - மூன்று கண்ணி - மாலை

கண்ணிமதி - பிறை நிலவு; இளம்‌ பிறை மலர்‌



ஓங்கற்றோள்‌ - மலை போன்ற தோள்‌ கண்ணினர்‌ - சிவபெருமான்‌

ஓங்குசுடரே - விளங்கும்‌ முருகனே கண்ணுதல்‌ - நெற்றிக்‌ கண்ணுடைய சிவபெருமான்‌

ஓதிய - மெய்ஞ்ஞான உபதேசம்‌ செய்த கண்ணேறு - திருஷ்டி


ஓதுறு வழக்கு - சொல்லும்‌ வழக்கு கணநாதன்‌ - தேவர்‌ கூட்டத்‌ தலைவன்‌

ஓமலர்‌ அடிகேள்‌ - மலர்போலும்‌ திருவடிகளை உடையவரே கணப்பெருந்தலைவர்‌ - தேவ கூட்டங்களின்‌ பெரிய தலைவர்‌

ஓர்‌உறவாய்‌ - நெருங்கிய சுற்றமாக கணிக்கரும்‌ - அளவிடற்கு அரிய

ஓர்கால்‌ - தூக்கிய திருவடி கதி - பேறு; பாக்கியம்‌; நல்வாழ்வு; தெய்வ வாழ்க்கை


கதித்த பித்தளை - சிறந்த பித்தளை உலோகம்‌
ஓர்தரும்‌ - கருதும்‌
ஓர்நாடு - ஓர்‌ மோட்ச வீடு கதிர்வேலன்‌ - ஒளி பொருந்திய வேலினை ஏந்தியவன்‌

ஓர்புடையார்‌ - ஒரு பக்கம்‌ உடையவர்‌ கந்தமிகும்‌ - தெய்வ மணம்‌ கமழும்‌

ஓவிலாது - ஓய்வு இல்லாது கந்தர்‌ சரணப்பத்து - கந்தனின்‌ திருவடியில்‌ அடைக்கலம்‌


ஆகின்ற பத்துப்‌ பாடல்கள்‌

கபடமாய்‌ - சூது ஆகி
கஞ்சமலர்‌ - தாமரைமலர்‌ கபடமோ - சூது தானோ
கஞ்சன்‌ - உந்தித்‌ தாமரையில்‌ தோன்றிய நான்முகன்‌ கப்புற்ற - கம்பு ஆகிய கிளையில்‌ உள்ள
கடந்து - நீந்தி கபிலன்‌ - கணபதி அருள்‌ ஓர்‌ புலவன்‌
கடப்பந்தார்‌ - கடப்பமாலை கமலம்‌ - தாமரை மலர்‌
கடம்‌ - கடந்து கயமுகன்‌ - யானை முகன்‌
கடம்பு அணியும்‌ - கடப்ப மாலை சூடும்‌ கரகம்‌ - கும்பம்‌
கடமாய்‌ - பயனற்ற குடமாய்‌ கரங்கொள்சிரம்‌ - உச்சிமேல்‌ கூப்பிய கை
கடலை - திருச்சீரலைவாய்‌ கடல்‌ கரடம்‌ - மதநீர்‌; எலி
கடன்‌ - தொழில்‌ கரம்‌ - கை
கடி - விலக்கு கர்மவடிவோ - தீவினையின்‌ உருவமோ

திருஅருட்பா அகராதி 1 71
கரவு - வஞ்சனை களியொன்று - பேரின்பப்‌ பேறு ஒன்று
கரி - யானைப்படை களைகணே - இடையூறு அகற்றுபவனே

கரிசு - துன்பம்‌ களைகண்ணே - துன்பத்தில்‌ கை கொடுப்பவனே

௧௬ - வினையின்மூலம்‌ களைந்தருள்‌ - நீக்கியருள்‌


கருங்க - கருமை பொருந்திய விஷம்‌ கற்பகம்‌ - அருள்‌ ஈயும்‌ திருமுருகன்‌
கருங்காக்கை - அண்டங்காக்கை கற்பனை - பொய்த்‌ தோற்றம்‌

கருணாலயன்‌ - அருள்‌ என்னும்‌ ஆலயத்தில்‌ விளங்குபவன்‌ கறிக்கும்‌ - கடித்துச்‌ சுவைக்கும்‌; கரண்டும்‌


கருணைவாரி - அருட்கடல்‌ கறிமடித்த - மாமிச விருப்பம்‌ உடைய
கருநெடுங்கடலை - பிறவிப்‌ பெருங்கடலை கனந்தியே - அருட்செல்வமே

கருமருந்து - பிறவி நோயை நீக்கும்‌ அருள்‌ மருந்து கனநீறு - அருள்‌ திறமுடைய விபூதி
கருமாமலம்‌ - ஆன்மாவை மறைக்கும்‌ ஆணவ மலம்‌ கன்ம உடல்‌ - பிரார்த்த கன்மத்தை அனுபவிக்கும்‌ தேகம்‌
கரையில்‌ - சொல்லப்‌ புகும்‌ நேரத்தில்‌ கன்னேர்புயன்‌ - மலை ஒத்த தோளை உடையவன்‌

கலக்கம்‌ - துன்ப அலைகள்‌ கஜானனன்‌ - யானை முகத்தான்‌

கல்நின்று - கல்போல்‌ இருந்து கா


கலநீர்‌ - ஒருகல நீர்‌; ஒரு கல அளவாகிய கண்ணீர்‌ காங்கேயன்‌ - திருத்தணி முருகன்‌
கல்லால்‌ - தட்சணாமூர்த்தி அமர்ந்திருக்கும்‌ ஒரு வகை காதம்‌ - பத்து மைல்‌ தூரம்‌
ஆலமரம்‌
காந்தள்‌ - காந்தள்‌ என்னும்‌ மலர்‌
கல்லி - அகழ்ந்து
காமர்‌ - காதல்‌
கலபம்‌ - தோகை
காய்‌ - துன்பம்‌
கலாபமயில்‌ - தோகை மயில்‌
காய்கனிய - காய்க்காமல்‌ கனிந்த
கலி - துன்பம்‌
காய்கொண்டு - சினம்‌ கொண்டு
கலை - ஆடை
காயம்‌ - உடல்‌
கலை ஊடின - ஆடைகள்‌ தளர்ந்தன; ஆடைகள்‌ சரிந்தன
கார்‌ - கருமை; மழை
கலை நீங்கின - ஆடைகள்‌ விலகின
கார்வளர்‌ - முகில்கள்‌ ஓங்கும்‌
கவசம்‌ - பாதுகாப்பு
காரைமுட்டி - மேகத்திற்கு அப்பால்‌
கழல்கள்‌ - தண்டையணிந்த திருவடிகள்‌
கால்‌ - வண்டிச்‌ சக்கரத்தின்‌ ஆரம்‌
கழல்வழி - திருவடிநெறி
கால்‌ ஊன்றி - உறுதியாக நிலைத்து
கழலுற்ற - தாள்‌ மலர்‌ சேர்ந்த
கால்‌ கொளும்‌ - திருவடிகள்‌ வைத்திடு; அமர்ந்து அருளும்‌
கழறுகின்றேன்‌ - துதிக்கின்றேன்‌
காலவடிவு - எமனின்‌ உருவம்‌
கழன்றது - அவிழ்ந்தது
காலன்‌ - எமன்‌
கழுநீரும்‌ - அரிசி கழுவிய நீரும்‌
காலாயுதத்தோரே - எமனை வெல்பவரே
கழை - கரும்பு
காவி - நீலம்‌
களக்கு - குற்றச்செயல்‌
காவேர்தருவே - சோலையில்‌ ஓங்கிய தெய்வ மரமே; கற்பகத்‌
களங்காட்டி - கரிய நிறக்‌ கழுத்தினைக்‌ காட்டி தருவே
கள்ளம்‌ - திருட்டுக்‌ குணம்‌ கான்‌ - காட்டு வழி
களித்தனை - செருக்கும்‌ மகிழ்ச்சியும்‌ அடைந்தனை

172 புலவர்‌ சீனி. சட்டையப்பன்‌


கானல்‌ - பொய்த்‌ தோற்றம்‌; பேய்த்தேர்‌ என்னும்‌ கானல்‌ கே
நீர்‌
கேதம்‌ - துன்பம்‌
கானிடை - காற்றின்‌ இடையில்‌
கேழ்‌ - உரிமை
கி
கை
கிருமி - புழு
கைத்தலம்‌ - அருட்கரம்‌
கிளிஞ்சல்‌ - நத்தை ஓடு
கைத்து - கசந்து
கிளை - சுற்றம்‌
கையனேன்‌ - உலகத்‌ துன்ப அலைவு உடையவன்‌;
கிளைத்தல்‌ - வளர்தல்‌; ஓங்கிடல்‌ கைவிடப்‌ பட்டவன்‌; சிறியவன்‌; கைம்மையேன்‌
கிளைத்து அழுங்கும்‌ - தோன்றி வருந்தும்‌
கொ
கு கொங்கை - மார்பகம்‌
குகேசன்‌ - திருமுருகன்‌ கொடிய வாட்கணார்‌ - தீய வாள்‌ போலும்‌ கண்ணை
குஞ்சரமே - யானை முகனே உடையவர்‌

குடம்பை - பறவைக்‌ கூடு கொடுங்கை - வளைந்த கொடுமையான கை

குடிமுழுதும்‌ ஆண்டிடல்‌ - எம்குலத்தை அடிமை கொளல்‌ கொடுங்கோள்‌ - கொடிய வஞ்சகம்‌

கொந்தார்‌ குழல்‌ - மலர்க்‌ கொத்துகள்‌ சூடிய கூந்தல்‌


குணித்தல்‌ - மதித்திடல்‌
குதலை - மதலை மொழி; இளம்‌ பருவ மொழி கொல்‌ நிலை - தீமைகளைக்‌ கொல்லும்‌ இயல்பு

கும்பமுனி - அகத்திய முனிவர்‌ கொலைமுகம்‌ - உயிர்களைக்‌ கொல்லும்‌ வழி

குமரகுரு - திருமுருகன்‌ கொழிதரல்‌ - வழிந்து ஓடுதல்‌


குமுதம்‌ - அல்லி மலர்‌ கொள்ளே - கொள்வாய்‌

குருமாலைப்பொருள்‌ - துரிய நிலையில்‌ விளங்கிய ஓங்காரம்‌ கொற்றவேல்‌ - வெற்றிவேல்‌


கொன்‌ - அச்சம்‌
குருவுரு - சற்குரு வடிவம்‌
குலாலன்‌ - குயவன்‌ கொன்பெனும்‌ - அச்சம்‌ உடைய

குவளைக்‌ குடலை - நீலமலர்‌ நிறைந்த பூக்கூடை கோ


குவிதல்‌ - திரண்டு நிற்றல்‌ கோ - அரும்தலைவன்‌
குழகன்‌ - விரைவில்‌ இறங்கி அருள்பவன்‌ கோடு - மலை; உச்சி; கிளை
குழல்‌ தூங்கின - வேய்குழல்‌ ஊதி அயர்ந்தன; கூந்தல்‌ கோடு ஏந்தும்‌ - கொம்பினைத்‌ தாங்கும்‌
அவிழ்ந்தன கோதிலா - குறைவில்லாத
குழைக்கரும்பு - மென்‌ கரும்பு
கோது - குற்றம்‌
குழைதல்‌ - தழுவுதல்‌ கோதைக்கே - தலைவிக்கே; மலர்ப்பெண்ணுக்கே
குறமான்‌ - வள்ளி நாயகி
கோதையர்‌ - மகளிர்‌
குற்றேவல்‌ - பணி விடைகள்‌
கோவே - அருள்‌ அரசே
குறியாது - கவன மில்லாது
கோள்‌ - வஞ்சனை
சூ
கோனே - அரசனே
கூழை - கூந்தல்‌

சகடம்‌ - வண்டிச்‌ சக்கரம்‌

திருஅருட்பா அகராதி 173


சகம்‌ - உலகம்‌ சற்றை - வீண்‌ வாத நிலை
சகம்‌ ஆறுடையார்‌ - நிலத்தில்‌ பாயும்‌ ஆகாய கங்கையை சன்மார்க்கம்‌ - ஜீவகாருண்யம்‌
முடியில்‌ தரித்தவர்‌ சனனம்‌ - பிறவி
சகல கேவலம்‌ - நினைப்பும்‌ மறப்பும்‌
சனைப்போர்‌ - பிறவியாகிய பெரிய யுத்தத்தோடு
சங்கரி - உமை
சா
சங்கை - சந்தேகம்‌; ஐயப்பாடு
சாகரமாம்‌ - பிறவிக்‌ கடலாம்‌
சச்சிலே - சத்திலே; உண்மையிலே
சாதிப்பர்‌ - விடாப்பிடியாய்‌ முடிவு கூறுபவர்‌
சஞ்சரித்தல்‌ - நடந்திடல்‌
சாந்தப்பதம்‌ - மெளன நிலை
சஞ்சலாகாரம்‌ - மனச்சஞ்சலம்‌
சாம்பிரமம்‌ - மாளும்‌ மனிதர்‌ கூட்டம்‌
சட்டித்‌ தருளும்‌ - வென்று அனுக்கிரகிக்கும்‌
சாமி - தெய்வம்‌
சட்டை - தோல்‌
சார்ந்தவர்‌ - ஏழை எளியவர்‌
சடம்‌ - அறிவற்ற பொருள்‌
சார்வது - தொடர்வது
சடமாகிய - உயிரில்லாத பொருளாகிய
சால்‌ கொளும்‌ - பூசை மேம்படும்‌; விழாச்‌ சுபம்‌ உடைய
சடமான - அறிவில்லாத பொருளான
சாலம்‌ - மயக்கம்‌
சடைக்கனி - செஞ்சடையுடைய சிவம்‌ எனும்‌ பழம்‌
சாலும்‌ குணம்‌ - பொருந்தும்‌ குணம்‌
சண்முகம்‌ - ஆறுமுகம்‌

சதகோடி - நூறு கோடி


சி
சத்த உலகம்‌ - பொருள்‌ விருப்பமுடைய உலகம்‌ சிகம்‌எலாம்‌ - அருட்குணங்கள்‌ யாவும்‌
சிகரி - மலை: உயரிய மலை
சத்தத்தீவு - சப்தத்தீவு; எழுவகைத்‌ தீவுகள்‌
சத்திக்கும்‌ - ஓசை எழுகின்ற சிகரி சூழ்‌ - மலைகள்‌ சூழ்ந்த; மலைகள்‌ நிறைந்த

சத்துவ ஞானம்‌ - ஜீவகாருண்ய அறிவு சிங்கமாமுகம்‌ - சிங்கமுகாசுரன்‌

சத்துவம்‌ - ஜீவகாருண்யம்‌ சித்திபுத்திகள்‌ - விநாயகர்‌ மனைவியர்‌

சதுர்வேதம்‌ - நான்கு வேதங்கள்‌ சிந்திட - அற்றுப்‌ போக

சதுரன்‌ - திறமையுடையோன்‌ சிம்புள்‌ - மாவீரன்‌; எட்டுக்‌ கால்களை உடைய சரவப்பறவை

சந்தமிகும்‌ - நறுமண இசை ஓங்கும்‌ சிருட்டித்தல்‌ - படைத்தல்‌

சந்தாரம்‌ - சந்தன மரங்கள்‌ சிவக்கனி - திருமுருகன்‌

சந்தேன்‌ - சந்தன மலரின்‌ தேன்‌ சிவஞானம்‌ - கடவுள்‌ அறிவு

சம்பந்தர்‌ - திருஞான சம்பந்தர்‌ சிவஞானம்‌ அருத்தும்‌ - இறைப்பேரறிவை ஊட்டும்‌

சம்பு - சுயம்பு; சுயஞ்சோதி; தானே தோன்றியவன்‌ சிவயோகம்‌ - ஞானத்தில்‌ யோகம்‌

சமராபுரி - போரூர்‌ சிவனார்மகன்‌ - சிவன்‌ திருமகனாம்‌ முருகன்‌

சரணம்‌ - அடைக்கலம்‌
சிவை - உமை

சரணாம்‌ புயன்‌ - திருவடிக்‌ கமலங்களை உடையவன்‌; சிற்பர சற்குரு - மெய்ஞ்ஞான குருநாதர்‌


தாமரைத்‌ திருவடிகளை உடையவன்‌ சிற்பர யோகம்‌ - அருள்‌ அனுபவ ஒருமை
சராசர - இயங்கும்‌ உயிர்க்கும்‌ இயங்கா உயிர்க்கும்‌ தலைவ சிற்பரகுக - முருகனைக்‌ குறிக்கும்‌ மந்திரத்‌ தொடர்‌
சழக்கு - உலகியல்‌ பொய்மை சிற்பரம்‌ - மெய்ஞ்ஞானத்‌ தெய்வம்‌
சற்றாகி - சிறிதாகி சிற்றறிவு - புல்லறிவு

174 புலவர்‌ சீனி. சட்டையப்பன்‌


சிறுகாலை - இளம்‌ பருவத்தில்‌ செ
சிறுமை - தாழ்ச்சி செக்கர்பொருவும்‌ - சிவந்த நிறம்‌ போன்ற
சிறை - தேவர்கள்‌ அசுரர்கள்‌ மூலம்‌ வைக்கப்பட்ட சிறை செங்கல்வராயர்‌ - திருத்தணிகை முருகர்‌
சின்மயம்‌ - ஞான வடிவம்‌ செங்கனி - சிவந்த பழம்‌
சின்னம்‌ - வெற்றியைக்‌ குறிக்க இசைக்கும்‌ கருவி (ஊது செங்குவளை - செங்குவளை என்னும்‌ நீர்ப்பூ
கருவி), அடையாளம்‌, திருச்சின்னம்‌
செஞ்சுடர்‌ - உதய சூரியன்‌
சின்னம்‌ அளித்து - அருள்‌ அடையாளங்களை வழங்கி;
திருச்சின்னம்‌ என்னும்‌ இசைக்கருவி எடுத்து ஊதும்‌ செந்தில்‌ - திருச்செந்தூர்‌
பெருமை தந்து
செம்பொன்‌ நாடு - இந்திர லோகம்‌
சீ செய்குன்று - உண்டாக்கிக்‌ கொண்ட மலை
சீத - குளிர்ச்சியுடைய செய்கை - படைத்தல்‌ தொழில்‌
சீர்த்தி - தெய்வப்புகழ்‌; சீர்த்தியாகும்‌ புகழ்‌ செய்யமேனி - சிவந்த திருமேனி
சீலத்தவர்‌ - நல்லொழுக்கம்‌ உள்ளவர்கள்‌ செய்யாள்‌ - திருமகள்‌; இலக்குமி
சீலன்‌ - மேலானவன்‌ செயிரே - துன்பமே; சினமே
சீறாத - எமன்‌ சினந்து வராத செருக்கு - முனைப்பு
சீறாத வாழ்விடை - காம வெகுளி மயக்கங்கள்‌ தாக்காத செல்வ சீர்த்தி மாலை - அருளைப்‌ புகழும்‌ பாமாலை
அருள்‌ வாழ்வினில்‌
செல்வனும்‌ - நான்முகனும்‌
சீறுமுகம்‌ - சினந்த தன்மை
செல்வி - இலக்குமி
சு
செலுத்தவே - நடத்திடவே
சுகுணம்‌ - நற்குணம்‌; சுபகுணம்‌ செவ்விய - சிறந்த
சுகோதயம்‌ - இன்பத்திற்கு இடம்‌ ஆனவன்‌ செவியறிவுறுத்தல்‌ - கேள்வி ஞானத்தால்‌ அறிவுரை கூறுதல்‌
சுத்த சின்மயம்‌ - புனித மெய்ஞ்ஞானத்‌ தன்மை செழிப்பட - நல்‌ஒழுக்க வளர்ச்சி உடைய
சுத்த பாவனை - புனித நிலை வழிபாடு செழுந்தாது - பொன்பொடி
சுரர்‌ - தேவர்கள்‌ செறித்து - வென்று அடக்கி
சுவர்ணம்‌ - பொற்‌ காசுகள்‌ செறியாவே - பொருந்தாது
சுழற்கறங்கு - சுழலும்‌ காற்றாடி செறிவு - மனஒருமைப்பாடு; மன அடக்கம்‌
சுழி - நீர்ச்சுழி; நீர்ச்சுழற்சி செறு மோகம்‌ - சச்சரவு கொடுக்கும்‌ மோகம்‌

ரூ சென்னி - தலை

சூது - தாயம்‌ ஆடும்‌ ஒரு கருவி சென்னியர்‌ - தலைமீது


சூர்‌ - எமன்‌ சே
சூர்க்கிளை - அசுரக்‌ கூட்டம்‌ சேட்‌ செல்‌ஆர்வரை - உயர்ந்த மேகங்கள்‌ படியும்‌ தணிகை
சூரசங்கரன்‌ - பத்மாசுரனை வென்ற தீரன்‌ மலை

சேணவன்‌ - இந்திரன்‌; விண்ணுலக வேந்தன்‌


சூரமா - சூரபத்மன்‌
சூரமாவை - பதுமாசுரனை சேணும்‌ - மேலுலகம்‌

சூர்முதலை - சூரபத்மனாகிய மாமரத்தை சேதளம்‌ - அசைகின்ற


சேமம்‌ - பாதுகாவல்‌
சூரன்‌ - பத்மாசூரன்‌

திருஅருட்பா அகராதி 175


சேய்ப்பட்ட - எட்ட இயலாத தண்ணளி - குளிர்ந்த பேரருள்‌
சேவகன்‌ - அடியார்க்கு அடியவன்‌ தண்ணன்‌ - கருணை உடையவன்‌

சேவடி - சிறந்த பாதம்‌ தண்ணனை - குளிர்ந்த அருள்‌ கொண்டவனை

சேவடிக்கண்‌ - தெய்வத்‌ திருவடியினிடத்து தண்தேன்‌ - குளிர்ச்சியைத்‌ தரும்‌ தேன்‌


சேவடிக்கீழ்க்‌ குடியாக - திருவடியில்‌ வாழும்‌ அடிமையாக தண்தேனே - குளிர்மை ஊட்டும்‌ தேனே
சேவலம்‌ - அழகிய சேவல்‌ தணப்பு - பிரிவு
சேனும்‌ புவியும்‌ - மண்ணும்‌ விண்ணும்‌ தணப்பு அற - பிறவியாம்‌ வெம்மை நீங்க

சை தண்வாவி - குளிர்ந்த பொய்கை

சையம்‌ - வையம்‌; உலகம்‌; வெற்றி தணிகை - ஆசிர்வதிக்கும்‌ திருக்கரம்‌

சொ தணிகைத்‌ தடத்து - திருத்தணிகை என்னும்‌ இடத்தில்‌


தணிகைவாய்‌ - திருத்தணி இடத்தில்‌
சொப்பனம்‌ - கனவு
தத்த - கிளி
சொற்பா - சொல்‌ மாலையாம்‌ திருப்பாடல்‌
ததி - உணவு
சோ
ததிதி - மங்கல ஓசையுடன்‌ ஆடும்‌ ஆட்டம்‌
சோர்வு - துன்பம்‌; தளர்ச்சி
தமர்‌ - சுற்றம்‌
ஞா தமரே - அருள்‌ உறவே
ஞாலத்துயர்‌ - உலகத்‌ துன்பம்‌ தமியேற்கு - தனிப்பட்ட எனக்கு
ஞாலம்‌ - உலகம்‌
தயங்கு - விட்டிடு
ஞானவாரி - ஞானக்கடல்‌ தயங்குதல்‌ - விளங்குதல்‌

த்‌ தரம்‌ - அருள்‌ நிலை; அன்பு மேம்பாடு

தகர்‌ - ஆட்டுக்கடாய்‌ தரம்கிளர்‌ - பண்புடைய


தகையனேன்‌ - தன்மை உடையவன்‌ தரமருவு - மேன்மை பொருந்தும்‌

தசும்பு - நிணநீர்‌ தரிசன வேட்கை - காண விழைதல்‌

தஞ்சம்‌ - அடைக்கலம்‌ தரு - மரம்‌


தட்டிலார்‌ - அன்பு குறைவில்லார்‌; குறைகள்‌ இல்லாதவர்‌ தருக்கள்‌ - மரங்கள்‌

தடம்‌ - நன்னீர்‌ நிலைகள்‌ தருகாதலித்தோன்‌ - கற்பக விருட்சத்தை விரும்பியவன்‌;


கற்பகத்‌ தருவை விரும்பிய இந்திரன்‌
தடமலை - ஓங்கிப்‌ பருத்த மலை; பெரிய மலை
தருமக்கடல்‌ - ஜீவகாருண்ய சமுத்திரம்‌
தடவண்புயனே - வளமை சார்ந்த பெரிய அகன்ற தோள்‌
உடையவனே தருமவான்‌ - அறக்கடவுள்‌

தடி - முகில்‌ கூட்டம்‌ தலத்தால்‌ - சீரிடத்தில்‌

தடிந்த - அழித்திட்ட தவிர்தல்‌ - நீங்குதல்‌


தடிவாய்‌ - அழிப்பாய்‌ தவிரும்‌ - நீங்கிப்‌ போகும்‌
தடைப்படுதல்‌ - அருளாமல்‌ இருத்தல்‌ தழற்கண்‌ - அனல்‌ போன்ற ஞானக்கண்‌
தண்கிளர்‌ சாரல்‌ - குளிர்ச்சி பொருந்திய மலைப்பக்கம்‌ தழும்பு - காய்ப்பு

தண்டை - குழந்தைகளின்‌ காலணி; கொலுசு; கழல்‌ தழைவுற்ற - அன்பின்‌ வலிவு ஏற்ற


ஒலிக்கும்‌ காப்பு தளர்வு - தளர்ச்சி

176 புலவர்‌ சீனி. சட்டையப்பன்‌


தளிர்பட - வளம்‌ சூழ்ந்த தாள்‌ - திருவடி
தற்பகம்‌ - மன்மத சயன இடம்‌ தாள்புகழ்‌ - திருவடிப்‌ புகழ்ச்சி
தன்தகைய - தனக்குத்‌ தானே நிகராகிய தாளரே - திருவடியுடையவரே

தன்பிற்படும்‌ - நன்மை பழகாது பின்படுதல்‌ தான்‌ கொண்ட - அன்பினைப்‌ பழகுகின்ற


தன்பின்படும்‌ - தான்‌ தோல்வி அடையும்‌ தானத்தறுகண்‌ - வலிமை தோன்றுவதான

தனம்நீடு - செல்வம்‌ ஓங்கும்‌ தானம்‌ - உபகாரச்‌ செயல்‌ கொண்ட

தனமிசை - முலை மீது தானம்‌ தந்திடுவீர்‌ - தருமம்‌ செய்திடுவீர்‌

தனயர்‌ - பிள்ளைகள்‌
தி
தன்னேர்‌ தணிகை - தான்‌ தனக்கு நிகரான திருத்தணிகை திகழ்வேன்பால்‌ - விளங்கும்‌ என்னிடத்து
தன்னைப்‌ பொரும்‌ - தன்னை ஒத்த; தனக்குச்‌ சமமான திகிரி - சக்கரம்‌
தன்னைப்‌ பொருவும்‌ - பரம்பொருளை ஓக்கும்‌ திகிரிக்‌ கொண்ட - சக்கராயுதத்தைக்‌ கவர்ந்த தாருகாசூரன்‌
தனிக்கதி - உயர்ந்த வீடுபேறு திசைபெற - நாற்றிசையினரும்‌ போற்ற
தனித்திருத்‌ தொடை -தனித்து புனையப்‌ பெற்ற திருப்‌ திடமும்‌ - அருள்‌ வலிமையும்‌
பாடல்கள்‌
திண்‌ - அருள்‌ வல்லபமுடைய
தனிமா முதலே - தனிப்பெரும்‌ பொருளே
திண்கொண்ட - வலிமையுடைய
தூ
திண்ணப்பன்‌ - கண்ணப்பன்‌ என்னும்‌ அடியாரது இளமைப்‌
தாணு - தானே தோன்றிய மெய்ப்பொருள்‌; தானே பெயர்‌
தோன்றியவன்‌
திண்ணிய - கருங்கல்‌ போல்‌ வலிமையுடைய
தாதன வண்ணம்‌ - பொன்னிறம்‌
திணிதோள்‌ - திரண்டதோள்‌; வலிந்த தோள்‌
தாதனை - அருள்‌ தந்தையை
திதி - காத்தல்‌
தாதாதாதாதாதாதா - ஏழுதா; அதாவது தலையில்‌ எழுதாத
திதிதி - முத்தி
தாதை - தந்‌ைத
திதியும்‌ புவி - சம்பத்து நிறைந்த நிலம்‌
தாம்பரமம்‌ - தெய்வ நிலையில்‌ தாம்‌ தெய்வம்‌
தியங்குகின்றேனே - திகைத்து மயங்குபவனை
தாம்பிரிவில்‌ - உபகார உணர்வில்‌ வேறுபடாத
தியங்குதல்‌ - மயங்குதல்‌
தாம்பு - எரிந்த வைக்கோல்‌ கயிறு
திரண்டார்‌ - கட்டிய மாலை போல்‌
தாமம்‌ - மலர்மாலைகள்‌
திரம்‌ - தெய்வ வலிமை
தாய்‌ ஒன்று - உபகார உணர்வில்‌ கூடி நிற்கும்‌
திரம்‌ அல - நிலைபேறு உடையதல்ல
தாய்கொண்ட - உபகாரச்‌ சிந்தையுடைய
திரு - இலட்சுமி கடாட்சம்‌; அருட்செல்வம்‌
தார்‌ - மாலை; பாமாலையும்‌ பூமாலையும்‌
திருஅன்னார்‌ - திருமகளை ஒத்தவர்கள்‌
தாரனை - மாலை சூடியவனை
திருஅனையர்‌ - பெண்டிர்‌
தாருகப்பதகன்‌ - தாருகாசுரன்‌ என்னும்‌ பாதகன்‌
திருத்தணிநகத்தில்‌ - தணிகைமலையில்‌
தாருகன்‌ - தாருகாசூரன்‌
திருத்தாட்கு - திருவடிகளுக்கு
தாவலம்‌ - வெற்றி சூழ்ந்த திருப்பள்ளித்தாமம்‌ தாங்கல்‌ - திருப்பள்ளி எழுச்சிக்கு
தாவுதல்‌ - விரும்புதல்‌ மாலை சூடல்‌

தாழ்வனோ - தாழ்ந்து நிற்பனோ திருமருங்கு - தெய்வத்‌ திருவாயில்‌

தாழ்வுறா - குறைபடாத திருமுண்டை - திருநீற்றுக்‌ கவசம்‌

திருஅருட்பா அகராதி 177


திருவருள்‌ பேற்று விழைவு - திருவருளைப்‌ பெற விரும்புதல்‌ துய்மணி - புனிதமாய தெய்வமணி
திருவருள்‌ விலாசப்‌ பத்து - திருவருள்‌ விளங்கிய பதிகம்‌ துய்ய - புனித; தூய
திருவாய்‌ முத்து - இன்ப முத்தம்‌; வாய்‌ முத்தம்‌ துயர்‌ இயற்ற - துன்பத்தைத்‌ தந்திட
திரைவாய்‌ - மாயை எனும்‌ அலை சூழும்‌ துயர்‌ விண்டேன்‌ - துன்பம்‌ நீங்கினேன்‌
திலகம்‌ - குங்குமம்‌ துயில்‌ - மரணம்‌
திவசம்‌ - நாள்‌ துயில்‌ விண்டேன்‌ - தூக்கம்‌ ஒழித்தேன்‌; துக்கம்‌ நீங்கினேன்‌
திவலை யொழிக்கும்‌ - விதிப்‌ பயனை ஒழிக்கும்‌ துரிசறு - குறை நீங்கிய; இருள்‌ நீங்கிய
திறம்‌ - கருணை வல்லபம்‌; வலிமை பெற்ற வாழ்வு துரியனை - மெய்‌ அறிதுயில்‌ உடையவனை
திறல்‌ - தெய்வ வலிமை துரியம்‌ - நனவுக்கு அப்பாற்பட்ட ஒருமை நிலை; துருத்தி
காற்றைச்‌ செலுத்தும்‌ கருவி
திறல்பெற - வலிமையுடைய
துளக்கிலார்‌ - மன அடக்கமில்லாதவர்‌
திறலோன்‌ - அருள்‌ ஆற்றல்‌ உடையோன்‌
துளக்கிலார்க்கு - வஞ்சனை அற்றவருக்கு
திறனருளி - பொருளும்‌ அருளும்‌ தெரிவித்து
துன்புறா - துன்பம்‌ அடையாத
தினைத்தல்‌ - மூழ்கி மகிழ்தல்‌
துன்னல்‌ - அடைதல்‌
தீ துன்னும்‌ - அடியவர்‌ நெருங்கிடும்‌; நெருங்கும்‌
த்க்கந்தம்‌ - மதுவாடை
துனி - துன்பம்‌
தீஞ்சொல்‌ - இனியசொல்‌
தீர்வேனேல்‌ - செய்யாது போனால்‌; விலகிடுவேன்‌ ஆனால்‌ தூ
தூணநேர்புயம்‌ - தூாணைப்போல்‌ வலிமை உடைய தோள்‌
து தூணிநேர்புயன்‌ - வைரத்‌ தூணை ஒத்த தோள்‌
துகள்‌ - ஆகாமியம்‌ சஞ்சிதம்‌ கன்மம்‌ எனும்‌ வினைக்‌
கூறுகள்‌ தூவடிவேல்‌ - புனித மெய்ஞ்ஞான வேல்‌

துகளால்‌ - பொடியால்‌ தூறிலா - புதர்கள்‌ இல்லாத

துங்க வாரணத்தோன்‌ - ஐராவத வெள்ளை யானையை தெ


உடையவன்‌; புனித ஐராவத யானையின்‌ அதிபதியாகிய
தெண்டன்‌ இடுதல்‌ - வீழ்ந்து வணங்குதல்‌; சாஷ்டாங்க
இந்திரன்‌ நமஸ்காரம்‌
துட்டநாய்‌ - தீயநாய்‌
தெண்டனி - தெளிவு பொருந்திய
துடி - உடுக்கை
தெய்வத்‌ திலகம்‌ - தையல்‌ நாயகி
துடிஇடை - உடுக்கை போலும்‌ இடுப்பு
தெய்வமணி - உமையவள்‌
துணவுதல்‌ - விரைதல்‌; மலர்தல்‌
தெரிய ஓங்கிய - தெரியும்படி விளங்கிய
துணவுதவு - அமைந்து பெருகிடும்‌ தெருட்கும்‌ - அருள்‌ பக்குவம்‌ செய்யும்‌; பக்குவம்‌
துணிகண்டே முறித்திடுமால்‌ - அறுந்து போய்‌ ஒழிந்திடும்‌; உண்டாக்கும்‌
செயலற்றுப்‌ போகும்படிச்‌ செய்யும்‌
தெருளுறும்‌ - அருள்பாங்கில்‌ பொருந்தும்‌
துணைப்‌ பொற்றாள்‌ - பொன்போலும்‌ இரு திருவடிகள்‌
தெருளே - திருவருள்‌ தெளிவே
துணைமலர்‌ - இரண்டு மலர்த்‌ திருவடி
தெள்‌ - தெளிவு
துணைமுலையாள்‌ - இருமுலைகள்‌ உடையவள்‌
தெள்தனிநீலம்‌ - குளிர்மையுள்ள கருங்குவளை மலர்‌
துதி - பாராட்டு; தோத்திரம்‌
தெறிக்கும்‌ - இறைந்து கிடக்கும்‌
தும்பை - வெண்மையாகிய தும்பைப்‌ பூ
தெறுவோய்‌ - வெல்பவனே

178 புலவர்‌ சீனி. சட்டையப்பன்‌


நங்கட்கு - நமக்கு

தே - தெய்வமே நச்சிலே - தீய நோக்கம்‌

தேங்குதல்‌ - தாங்குதல்‌ நச்சு - நஞ்சு; விஷம்‌

தேசிகன்‌ - சற்குரு நச்சுறு மரம்‌ - நஞ்சு பொருந்திய மரம்‌

தேர்தல்‌ - நம்புதல்‌ நசைதரும்‌ - விருப்பத்தை உண்டாக்கும்‌

தேரை - தேரினில்‌ நஞ்சு - தீமை

தேரை எட்டுறும்‌ - தேரைத்‌ தாண்டிச்‌ செல்லும்‌ நடம்‌ - நாடகம்‌; நடனம்‌

தேவமன்னன்‌ - இந்திரன்‌ நடலை - வஞ்சனை

தேவர்‌ முதல்‌ உலகங்கள்‌ - விண்ணுலகங்கள்‌ ஏழு நடவும்‌ - இயங்குகின்ற

தேவாசிரியம்‌ - தேவர்கள்‌ வணங்கும்‌ சற்குரு பீடம்‌; ஞானபீடம்‌ நடுவன்‌ - எமன்‌

தேறல்‌ - தேன்‌ நடுவாகிய - தயவுடைய

தேற்றி - அனுபவம்‌ அடையும்படிச்‌ செய்து நடையில்‌ - போக்கினில்‌

தேறா - உருப்படாத நண்ணற்கு - அடைவதற்கு


தேறாத நிலை - தேர்ச்சி அடைய முடியாத அக அனுபவ நண்ணாததோர்‌ அடி - மகாவிஷ்ணுவால்‌ காண முடியாத
நிலை; அனுபவத்தறியாத அருள்‌ அனுபவம்‌ திருவடி
தேறும்‌ - தெளிவு உண்டாகும்‌ நண்ணி - அடைந்து
நணியே - அணுகியே
தேறுமுகம்‌ - ஆறுதலை வழங்கும்‌ திருமுகம்‌
நந்தா - அழியாதவனே
தை
தையன்மிர்‌ - பெண்‌ மகளிர்‌
நந்தாஎழில்‌ - அழியாத அழகு
நந்தார்‌ - அழிவில்லாதவர்‌
தொ
நம்பனார்‌ - சிவபெருமான்‌; பரசிவக்‌ கடவுள்‌
தொடை - மாலை
நம்பி - நம்பியாண்டார்‌ நம்பி
தொடையார்‌ - கடப்ப மாலைச்‌ சூடியவர்‌
நமனும்‌ - எமனும்‌
தொண்டணவீர்‌ - தெய்வத்தொண்டு விடாது செய்பவர்களே
நயம்‌ - நன்மை
தொய்யல்‌ அழிக்கும்‌ - முலை அலங்காரத்தை நீக்கும்‌
நல்கும்‌ - உண்டாக்கித்‌ தரும்‌
தொல்லைவினை - பழையவினை
நலத்தை வேட்டு - அழகை விரும்பி
தொழும்‌ வண்ணம்‌ - பணிந்து வணங்கும்படி
நவம்‌ - அருள்‌; புதுமை
தோ நவம்பெறும்நிலை - பிரமன்‌ முதல்‌ பரநாதம்‌ வரை உள்ள
தோடேந்தும்‌ - இதழ்கள்‌ சிறக்கும்‌ ஒன்பது தெய்வ நிலைகள்‌: 1. பிரமன்‌, 2. மால்‌, 3. உருத்திரன்‌,
4. மகேசுவரன்‌, 5. சதாசிவன்‌, 6. விந்து, 7. நாதம்‌, 8. பரவிந்து,
தோயமாம்‌ - சூழ்ந்து பற்றும்‌ 9. பரநாதம்‌
தோயமாம்‌ பெரும்பிணி - பிறவிப்‌ பெருங்கடல்‌ நவில்கின்றவாகி - சொல்லுகின்றபடியாகி
தோயுமோ - நனைக்குமோ நவின்றிடும்‌ - கூறுகின்ற
தோற்றம்‌ - தோன்றுதல்‌; தோன்றும்‌ நவை - துன்பம்‌; குற்றம்‌
தோன்றல்‌ - ஆடவருள்‌ சிறந்தவன்‌; தெய்வத்துள்‌ சிறந்தவர்‌ நவையுடைய - குற்றம்‌ உடைய

ந்‌ நளின - அழகிய

நகுவான்‌ - உலகோர்‌ சிரிக்கும்படி நற்கிரியை - தெய்வ சாதனமாகிய நற்செயல்‌

திருஅருட்பா அகராதி 179


நற்பாம்பு - பதஞ்சலி முனிவர்‌ நியமம்‌ - நாற்சந்தி
நற்புலத்தினை - நல்லறிவினை நிர்‌அகங்காரம்‌ - அகங்காரம்‌ இல்லாத

நற்பூண்‌ - நல்ல அணிகலன்‌ நிராசை - பற்று இல்லாமை


நறவுக்கே - வழியும்‌ தேனுக்கே நிருத்தன்‌ - ஆடலரசன்‌; நடராஜன்‌
நறவே - அருள்தேனே நிலை - கற்பு; தெய்வ நிலை

நா நிலைமுகம்‌ - அருள்‌ நிலையாகிய முன்‌ இடம்‌

நா அலங்காரம்‌ அற - நாவினுக்கு அழகானவை விலக நிலையமாய்‌ - அருள்‌ விளங்கும்‌ இடமாகி

நா உண்டவர்‌ - தமிழ்நலம்‌ சார்ந்தவர்‌ நிறை - கற்பு; பரிபூரண பண்பு


நாஉண்ட - அருட்புகழமுடைய நின்நிலை - திருவருள்‌ நிலை

நாட்டாதே - நிலைநிறுத்தாதே நின்பால்‌ - நின்முன்பு

நாடாமை - செல்லாமை; எதிர்பாராமை; விரும்பாமை நின்றடங்கின்‌ - ஆணவம்‌ காமியம்‌ மாயை நீங்குமானால்‌

நாடினர்‌ - விரும்பி நெருங்கினர்‌ நின்னிலை - ஆன்மாவின்‌ தன்மையை

நாடுதல்‌ - விரும்புதல்‌ நினைதி


னைதியோ ணு
- எண்ணுவாயோ

நாடொணாமை - அடைய இயலாமை நீ


நாண்‌ காத்து - தாலிபாக்கிய மளித்து நீ - முருகனாகிய நீயே
நாண்‌ வீழ்ந்தது - கரும்பு போன்ற சொல்லின்‌ பொலிவு நீசன்‌ - இழிந்தவன்‌
அழிந்தது நீட்டித்து - காலந்தாழ்ந்து
நாத - தலைவ
நாதத்தொலியே - தச நாதங்களின்‌ ஓசையே
நீர்த்தாரை - சிறுநீர்வழி
நீர்மொள்ள - தண்ணீர்‌ கொள்ள
நாதம்‌ நாடிய அந்தத்தில்‌ - பரநாதத்தில்‌ நீர்வேய்ந்த - ஆகாய கங்கையைத்‌ தாங்கிய
நாதமும்‌ - நவ நிலையில்‌ ஏழாவது அனுபவ நிலையையும்‌
நீராடி - உடல்‌ முழுவதும்‌ திருநீறு பூசி
நாம்பிரமம்‌ - நாமே வேத முழுப்பொருள்‌
நீலம்‌ - நீலோற்பவம்‌ என்னும்‌ கருங்குவளை மலர்‌
நாயகமே - தலைவனே
நீவீழ்ந்திட - நெஞ்சமாகிய நீ மயங்கிட
நாரையூர்‌ - திருநாரையூர்‌ நீளிலை - நீண்ட இலை போன்ற வடிவேல்‌; ஞானவேல்‌
நால்வாய்‌ - தொங்கும்வாய்‌
நீற்றினை - திருநீற்றினை; விபூதியை
நாலுதல்‌ - தொங்குதல்‌
நீறு - திருநீறு
நாவீழ்ந்தது - மலரின்‌ வனப்பு தாழ்ந்தது; பக்கமாக விழுந்தது
நாள்‌ எண்ணி வருந்தல்‌ - வீண்‌ நாள்‌ கழிவதற்கு வருந்துதல்‌
நு
நுண்ணிடை - மெல்லிய இடுப்பு
நாள்தொறும்‌ - தினந்தோறும்‌
நாள்மலர்‌ - தாமரை மலர்‌; அன்று மலர்ந்த மலர்‌
நுதல்‌ - நெற்றி
நுவல்‌ - சொல்லுக
நான்முகன்‌ மகவான்‌ - இந்திரன்‌; பிரமன்‌ என்னும்‌ பெரியோன்‌

நி நெ
நெகிழாத - விலகாத
நிகர்‌ - ஒத்த
நிகர்த்தி - போன்ற நெஞ்சவலங்கூறுல்‌ - மனத்தின்‌ இழிவை எடுத்துச்‌ சொல்லல்‌

நிதியந்தருதல்‌ - அருட்‌ செல்வச்‌ சிறப்பை உண்டாக்குதல்‌ நெட்டிலை - நீண்ட இலை

நியமத்திடை - தெரு சந்திப்பிடையில்‌ நெடுமருப்பு - நீண்ட தந்தம்‌

160 புலவர்‌ சீனி. சட்டையப்பன்‌


நெடுவேலர்‌ வதியும்‌ - ஞானவேல்‌ ஏந்திய முருகர்‌ வாழும்‌ பதி - வாழும்‌ ஊர்‌; கடவுள்‌; உலகம்‌
பதிநீறு - சிவமாம்‌ விபூதி
நே
நேயம்‌ - கடவுளன்பு பதிபூசை - தெய்வ வழிபாடு

நேயரே - அன்பு பொருந்தியவரே பதியில்‌ - பூ உலகத்தில்‌


பதியும்‌ - வாழும்‌ நல்லிடம்‌
நேர்‌ - நிகழ்த்தும்‌
பதியோகி நிலைமை - கடவுளைத்‌ தியானிக்கும்‌ ஒருமை
ந்‌ நிலை
நையாத ஆயுள்‌ - குறையாத வாழ்நாள்‌ பதிவளர்‌ - சிவபேறு ஓங்கும்‌
ப்‌ பந்தம்‌ - பற்றுதல்‌
பகட்டான்‌ - எருமைக்‌ கடாவில்‌ வரும்‌ இயமன்‌ பயின்றனர்‌ - பழகினர்‌
பங்கயம்‌ - தாமரை பர தற்பர போகம்‌ - தான்‌ ஆன்மா என்னும்‌ அனுபவத்தில்‌
விளங்கும்‌ இன்ப நிலை
பங்கயன்‌ - நான்முகன்‌; பிரமன்‌
பரகர்‌ - பாரகம்‌ செய்பவர்‌
பசு - உயிர்‌
பரங்கிரி - திருப்பரங்குன்றம்‌
பசுகரணம்‌ - மும்மலத்தின்‌ அலைவுபடும்‌ மனம்‌ முதலிய
கருவிகள்‌ பரசிவம்‌ - பராசக்தியின்‌ தலைவன்‌
பசுங்கொடி - வள்ளி நாயகி பரஞ்சுடர்‌ - அருட்சுடர்‌; மேலான பிரகாசம்‌

பசையறு - அன்பில்லாத பரதத்துவம்‌ - சிவதத்துவத்திற்கு மேற்பட்டத்‌ தத்துவங்கள்‌;


தெய்வீகத்‌ தத்துவங்கள்‌
பஞ்ச பாதம்‌ - மது அருந்துதல்‌, பொய்‌ கூறுதல்‌, கொலை
செய்தல்‌, களவு செய்தல்‌, புலால்‌ உண்ணல்‌ ஆகிய ஐந்து பரதேவன்‌ - மேலான கடவுள்‌
பாதகங்கள்‌
பரப்பிரமமே - மேலாம்‌ தெய்வமே
பட்டிமாடு - கட்டுக்கடங்காத காளை
பரம்‌ - மறுமை இன்பம்‌
படியார்‌ - நிலத்தைச்‌ சூழ்ந்துள்ள
பரம்பரம்‌ - துரிய வெளி
படிற்று மங்கையர்‌ - வஞ்சக மகளிர்‌
பரம்பரமே - துரியத்‌ தலத்திறைவனே
படிறு - கொடுமை
பரமன்‌ - சிவபிரான்‌
படுகாடு - பட்டுப்போன பாலைவனக்‌ காடு
பரமனை - சிவபெருமானை
படைத்தவன்‌ - நான்முகன்‌
பரவ - போற்றி வணங்க
பண்‌ - இசை
பரவிலேன்‌ - போற்றித்‌ துதித்திலேன்‌
பண்‌ அளாவிய - இன்னிசை நிறைந்த
பரவும்‌ - துதிக்கும்‌
பண்குணம்‌ - பாடும்‌ தன்மை
பரவுறும்‌ - புகழ்ந்து வணங்கும்‌
பண்ணவனை - துதிக்கப்‌ பெறுகின்றவனை
பரனை - மேலாம்‌ தெய்வத்தை
பண்ணார்‌ மொழி - இசைபோலும்‌ இனிய சொற்கள்‌
பராபரம்‌ - பரம்பரனுக்குத்‌ தலைவன்‌
பண்ணேர்மறை - நற்கீதம்‌ பொருந்திய வேதம்‌
பராபரன்‌ - பரசிவப்‌ பெரும்பொருள்‌
பண்பு அட்ட - தன்மை இல்லாத
பரி - குதிரைப்படை
பணிதிறஞ்‌ சாலாமை - பணி செய்ய இயலாமை
பரிசால்‌ - தன்மையால்‌
பணிமயில்‌ - பாம்பினை வாயில்‌ தாங்கிய மயில்‌; தோகை
பரிசு - தகைமை
மயில்‌
பரிசு என்‌ - காரணம்‌ என்ன
பணைமுலை - பருத்த மார்பகம்‌
பரிதல்‌ - அழுந்துதல்‌

திருஅருட்பா அகராதி 161


பரிதிபுரம்‌ - சூரியனும்‌ வணங்கிய வைத்தீஸ்வரன்‌ கோயில்‌ பார்‌ - நிலம்‌; நிலவுலகம்‌
பரிமேல்‌ - குதிரையின்‌ மீது பால்‌ - ஒரு பக்கம்‌; இடப்‌ பாகம்‌ உடையவள்‌; ஒருபக்கம்‌

பரியேன்‌ - செய்திலேன்‌ புகழ்ந்து வணங்கும்‌


பாலன்‌ - திருமுருகன்‌
பரிவேன்‌ - விலக்கிடுவேன்‌
பாலிப்பாய்‌ - அருள்‌ புரிவாய்‌
பருவரல்‌ - துன்பச்சூழல்‌
பாவுண்டது - இன்னிசைப்‌ பாடலைக்‌ கேட்டபடி
பரை - பராசத்தி; உமாதேவி
பாழுக்கு - வீணாகிய வாழ்வுக்கு
பரையின்‌ - பரசிவத்தின்‌ சக்தி
பலி - பிச்சை பி
பவசங்கடம்‌ - பிறவித்‌ துன்பம்‌ பிச்சிலே - மதி மயக்கத்திலே

பவபந்தம்‌ - பிறவித்தளை பிச்சிலை - உலகியல்‌ அறியாமையில்‌

பவம்‌ - வளி; காற்று பிடி - பெண்‌ யானை

பவமே - இழி பிறவி நிலைகள்‌; பிறவியை பிணி - நோய்‌; பிறவிப்‌ பிணி

பவள வெற்பு - பவளம்‌ போல்‌ மேனி உடைய சிவ பெருமான்‌ பிணிக்கோர்‌ காலனை - பிறவி நோய்க்குக்‌ கூற்றுவனை

பவனிச்‌ செருக்கு - தெய்வத்‌ திருஉலாவின்‌ அழகு பிணித்தல்‌ - புதைத்தல்‌


பழுக்கும்‌ - முதிரும்‌; பழுத்திடும்‌ பிணையல்‌ - பின்னல்‌

பழுதை - பழங்கயிற்றை பித்தப்‌ பெருமான்‌ - சிவபெருமான்‌

பள்ளம்‌ - தீவினையாகிய பெருங்குழி பித்தன்‌ - சிவபெருமான்‌

பற்று - உறுதியான பிடிப்பு பிரணவாகாரன்‌ - ஓங்கார வடிவினன்‌

பன்னிரு படை - பன்னிரண்டு ஆயுதங்கள்‌ பிரமஞானம்‌ - தெய்வ அறிவு; ஆன்ம அறிவு

பனிப்பு - உயிரின்‌ நடுக்கம்‌; மலை அலைவு பிரமநீதி - வேதப்பயன்‌

பனிரெண்டு - பன்னிரண்டு பிரமை - மயக்கம்‌

பனை - பனைமரம்‌ பிரியம்மேய - காமம்‌ மிகுந்த

பா
பின்பட்டு - திகைப்புற்று
பின்போந்திடுதி - என்‌ பின்னர்‌ வந்திடுவாயாக
பாஉண்டது - தேன்‌ பாகினை விட
பாங்கிலார்‌ - பண்பு இல்லாதவர்‌ பீ
பாச - மாயை சூழ்ந்த உயிர்‌ பீடேந்தும்‌ - அருட்பெருமை விளங்கும்‌

பாசத்துடலம்‌ - எமன்‌ பாசக்‌ கயிற்றால்‌ கட்டிய தேகம்‌ பு


பாசம்‌ - உயிர்களைக்‌ கட்டி இழுக்கும்‌ பாசக்‌ கயிறு புகலிடம்‌ - அடைக்கலம்‌ ஆகும்‌ இடம்‌
பாசமற்ற - மலம்‌ நீங்கிய புகலுதல்‌ - எடுத்துச்‌ சொல்லுதல்‌
பாடேந்தும்‌ - அறிவில்‌ சிறந்து விளங்கும்‌ புடை விளங்க - இரு பக்கமும்‌ ஓங்க
பாண்டம்‌ - பானை புடைத்து - உடல்மேல்‌ விழுந்து
பாதத்தியானம்‌ - திருவடிச்‌ சிந்தனை புண்ணிய நீற்று மான்மியம்‌ - திருநீறு அணிவதின்‌ மகிமை
பாதளம்‌ - பாதாள உலகம்‌ புண்ணியச்‌ செயல்‌ - ஜீவகாருண்யச்‌ செயற்பாடு
பாதாளமும்‌ - கீழ்‌ உலகமும்‌ புண்ணியர்‌ - சிவபெருமான்‌
பாய்பட்ட - வீணாகப்‌ பாயும்‌ புண்பட்ட - கீழ்மையுடைய

182 புலவர்‌ சீனி. சட்டையப்பன்‌


புயங்கொண்டவன்‌ - தோளில்‌ தாங்கியவன்‌ பெண்குணம்‌ - மன உணர்வின்‌ வழிச்‌ செல்லும்‌ பெண்‌
தன்மை
புயம்‌ - தோள்கள்‌
பெம்மான்‌ - பெருமையுடையவன்‌
புயன்‌ - தோள்கள்‌ உடையவன்‌
பெய்சிறையில்‌ - அடைபட்ட சிறையில்‌
புரத்தியிலை - பாதுகாக்கவில்லை
பெருந்தகை - சிவபெருமான்‌
புரப்பது போல்‌ - பாதுகாத்திடல்‌ போல்‌
பெருநிலைய - உயர்நிலைப்‌ பேறுடைய
புரம்‌ - முப்புரம்‌ ; திரிசிரபுரம்‌
பெருநெறி - சுத்த சன்மார்க்கத்‌ திருநெறி
புரைகடல்‌ - உப்புச்‌ சுவை நிறைந்த கடல்‌
பெரும்‌ பிணி - பிறவி நோய்‌
புல்லர்‌ - கீழானவை; தாழ்ந்தவர்‌
பெருமனம்‌ - தீமை பெருகும்‌ நெஞ்சம்‌
புல்லுமணி - சிறியமணி
பெருமால்‌ - பெரும்‌ அறியாமை
புலைஒருவா - புலாலை விலக்காத
பெருவேர்‌ - ஆணிவேர்‌
புலைய மனம்‌ - கீழாகும்‌ எண்ணம்‌
பெற்றம்‌ - காளை
புவனம்‌ - உலகம்‌

புவியும்‌ - மண்ணுலகமும்‌ பே
புள்‌ - பறவை பேதை - பெண்‌ மகள்‌

புள்‌அலம்புதல்‌ - பறவைகள்‌ பறந்து கூச்சலிடுதல்‌ பேதைநெஞ்சே - அறியாமை சூழ்ந்த மனமே

புளகக்‌ கொங்கை - பூரித்த மார்பகம்‌ பேதையர்‌ - பொது மகளிர்‌

புளகம்‌ - மெய்‌ சிலிர்ப்பு பேர்‌ உருத்திரம்‌ - உருத்திரர்க்கு உருத்திரராகிய


புள்ளிருக்கு வேளூர்‌ - சடாயு, வேதம்‌, முருகன்‌ ஆகியோர்‌ பேருரு - பெரிய வடிவம்‌
வழிபட்ட வைத்தீஸ்வரன்‌ கோயில்‌ பேற்றை - பாக்கியத்தை
புறங்காட்டில்‌ - சுடு காட்டில்‌
பை
புறம்பு - புறத்தில்‌ பைம்பொழில்‌ - பசிய சோலை
புனம்‌ - தினைப்புனம்‌
பையயபாம்பு - நச்சுப்பையை உடைய நாகப்‌ பாம்பு
புன்மலம்‌ - இழிந்த மலம்‌
பொ
புன்மை - கீழ்மை
பொதிதரும்‌ - பாவச்‌ சுமையை உண்டாக்கும்‌
புனலே - நீரே
புன்னெறி - தீயவழி பொதிந்த - அழுந்திய
புன்னை - புன்னை மலர்கள்‌ பொதிந்த பொன்‌ - இருந்தருளும்‌ திருமுருகன்‌
பொதியும்‌ - விளங்கும்‌
புனைதல்‌ - தரித்தல்‌
பொய்யஓடான - பொய்மை மிகுந்த மண்‌ஓடு போன்ற
புனைந்த - சூட்டிய
பொருந்துதல்‌ - கூடுதல்‌
ஞ்‌ பொருப்பனை - மலை மீது விளங்குபவனை
பூங்குழல்‌ - மலர்‌ சூடிய கூந்தல்‌
பொருப்பு - மலை
பூவுண்ட - மலர்கள்‌ சூடிய
பொருவுருதல்‌ - போன்று இருத்தல்‌; ஒப்புமை பெற்றிருத்தல்‌
பெ
பொருளுடைய மறையோன்‌ - மெய்ப்‌ பொருள்‌ விளங்கிய
பெட்போ - தெய்வத்‌ தன்மையோ வேத விற்பன்னன்‌

பெண்‌ அளாவிய - இடது பக்கம்‌ உமையைத்‌ தழுவிய பொலிசடையார்‌ - விளங்கும்‌ முடியை உடையவர்‌

திருஅருட்பா அகராதி 183


பொழி இதழி - பொழிகின்ற மலர்‌ போந்திடில்‌ - வருமாலை
பொழிற்படும்‌ தணிகை சோலைகள்‌ தழைத்த போந்து - அடைந்து
திருத்தணிகை போய்ப்பட்ட - தேய்ந்து அழிந்த
பொற்கொடி - தெய்வயானை
போருகத்‌ தகரினை - போரிடவல்ல ஆட்டுக்‌ கடாயை
பொற்பு - பண்பாடு
போழுதல்‌ - பிளந்திடல்‌
பொற்புலம்‌ - போற்றும்‌ மெய்‌அறிவு
பொற்புலமே - தங்க வயலே

பொற்றார்‌ புயம்‌ - பொன்‌ மாலை ஆடிய தோள்‌


மக - குழந்தை
மகவு - பிள்ளை
பொற்றோள்‌ - பொன்‌ தோள்‌
மகள்‌ - வள்ளி
பொறிவாய்‌ - ஐம்பொறிகளின்‌ இன்பம்‌
மகிழ்ந - கணவனே
பொன்‌ - திருமகள்‌
மஞ்சனம்‌ - அபிடேக தீர்த்தம்‌
பொன்‌ அரையான்‌ - இந்திரன்‌
மஞ்சு - மேகம்‌; கருமேகம்‌ போன்ற இருள்‌
பொன்‌ தகைய - பொன்னைப்‌ போன்ற
மட்டறாப்‌ பொழில்‌ - மலர்த்தேன்‌ குன்றாத சோலை
பொன்‌ தார்‌ புயம்‌ - அழகுமலர்‌ மாலை அணிந்த தோள்கள்‌
மட்டித்து - மேலும்‌ கீழுமாகத்‌ துன்பத்தால்‌ குழம்பி
பொன்‌ நாண்‌ - மங்கலநாண்‌
மட்டு - தேன்‌
பொன்னாடு - தேவர்‌ உலகம்‌
மடமாதர்‌ - இளமகளிர்‌
பொன்னை - திருமகளை
மடவார்‌ - பெண்‌ மகளிர்‌
போ
மடைபடுதல்‌ - நிறைதல்‌
போகங்கடந்த - உலக இன்பம்‌ விரும்பாத
மணமலர்‌ - நெஞ்சத்‌ தாமரை
போகத்திறனே - மெய்ஞ்ஞான வலியுடையவனே
மணம்வேட்ட - திருமணம்‌ செய்திட விரும்பிய
போகம்‌ - காம இன்பம்‌
மணிக்குழை - அழகான குண்டலங்கள்‌; அழகான கூந்தல்‌
போகம்‌ - சுகபோகம்‌
மணிகண்ட நாயகன்‌ - அழகு நீலக்‌ கழுத்தினைக்‌ கொண்ட
போகமே - பாக்கியமே சிவபெருமான்‌
போத வாழ்வு - மெய்ஞ்ஞான வாழ்வு மணிப்பூண்‌ - அழகுடைய அணிகலன்கள்‌
போதம்‌ - மெய்ஞ்ஞானம்‌ மணிமிடறு - நீலகண்டம்‌
போதம்‌ நிறுத்தும்‌ - மெய்ஞ்ஞானம்‌ விளங்கும்‌ மத்தம்‌ - பித்து; உன்மத்தம்‌; பேய்க்குணம்‌
போதல்‌ - மறப்பு நிலை மத்தர்‌ - அறிவு அலைவு உடையோர்‌
போதல்‌ ஒழிந்து - போய்‌ வருதலை விட்டு மதம்‌ - காம வெகுளி மயக்கங்கள்‌ முதலியவை
போதனை - மெய்ஞ்ஞான வடிவினனை மதர்த்தல்‌ - வளத்துடன்‌ விளங்குதல்‌
போதானந்தம்‌ - மெய்ஞ்ஞான இன்பம்‌ மதி - புத்தி; நல்லறிவு
போதில்‌ - உந்தியில்‌; கொப்புளில்‌; தாமரை மலரில்‌; உந்திக்‌ மதி போய்‌ வீழ்ந்தது - அறிவு மயங்கித்‌ தாழ்ந்தது
கமலத்தில்‌
மதியில்‌ - புத்தி கூர்மையற்ற
போது கொண்டவன்‌ - தாமரை மலர்‌ மீது விளங்கும்‌
மதியின்‌ தழல்‌ - நிலவின்‌ காய்ச்சல்‌
நான்முகன்‌
மந்த உலகினில்‌ - சோம்பல்‌ மிகுந்த பூமியில்‌
போதை - பொழுதினை
மந்த உலகு - மெத்தனம்‌ மிகுந்த உலகம்‌
போந்தது - வந்து அடைந்தது
மந்தா நிலம்‌ - மந்தாகினி எனும்‌ கங்கை ஆறு ஓடும்‌ நிலம்‌

184 புலவர்‌ சீனி. சட்டையப்பன்‌


மந்தாரம்‌ - மாலையில்‌ மலரும்‌ ஒரு சோலை மலர்‌; மனமுருகி - மனம்‌ வருந்தி; மனம்‌ அலைவுபட்டு
செம்பரத்தம்‌ பூ; முள்‌ முருக்கம்‌ பூ;
மன்னாது - நிலைபெற்று நிற்காமல்‌
மயக்கு - பெண்‌ மயக்கம்‌
மன்னுடை - நிலைபேறுடைய
மயல்‌ - பெண்‌ மயக்கம்‌; மயக்கம்‌
மன்னுதல்‌ - நிலைபெறுதல்‌; அழுந்தல்‌
மயல்‌ உழந்தேன்‌ - மயக்கம்‌ அடைந்தேன்‌
மன்னும்‌ - நிலையான அருள்‌ வழங்கும்‌
மயின்மிசை - மயிலின்‌ மீது
மன்னே - அருள்‌ அரசனே
மரு - மணம்‌
மனை - மனைவி
மருக - மருமகனே
மா
மருங்கில்‌ - வீதியில்‌; பக்கமாக
மா - விலங்கு
மருங்கு - பக்கம்‌
மாச்சரியம்‌ - பொறாமை
மருட்டும்‌ - மயக்கும்‌
மாட்டினும்‌ - கனவினும்‌ கூட
மருந்து - அமுதம்‌; திருமுருகன்‌
மாணித்த - மாண்புடைய
மருவுதல்‌ - பொருந்துதல்‌; தழுவுதல்‌
மாதர்க்குள்ளுருகும்‌ - பெண்களின்‌ கூட்டத்திற்கு ஏங்கி
மருள்‌ - அறியாமை உருகும்‌
மருள்வார்க்கு - உலக மயக்கம்‌ உடையவர்க்கு மாதனமும்‌ - பெரிய அருட்செல்வமும்‌; பெரிய மார்பகமும்‌
மல்காத - மிகுதிபெறாத மாமதலாய்‌ - அருள்‌ குமரனே
மல்கும்‌ - பெருகும்‌ மாமான்‌ - தெய்வமான்‌
மலத்தின்‌ அலைந்து - மும்மலத்தினால்‌ துன்பப்பட்டு மாமுகில்‌ - கரிய மேகம்‌
மலர்க்குழலாள்‌ - பூச்சூடிய குழலையுடைய மகளிர்‌ மாமுதல்‌ - மாமரமாய்‌ நின்ற சூரபத்மன்‌
மலிகரணம்‌ - குறையாத மனம்‌ முதலியவற்றின்‌ செயல்‌ மாயவேடம்‌ - பொய்த்தோற்றம்‌
பாடுகள்‌
மாயன்‌ - திருமால்‌
மலிதல்‌ - நிறைதல்‌
மாயாநொடிப்பு - மாயையின்‌ விளையாட்டு; மாயைக்‌ கூத்து
மலை - கைலைமலை; அருள்மலையாம்‌ சிவபெருமான்‌
மாயும்‌ - அழியும்‌
மலைக்கும்‌ - பிரமிக்க வைக்கும்‌
மாயை - உலக மயக்கம்‌
மலைந்து - அலைந்து
மாயையில்‌ - உலக மயக்கத்தினிடையில்‌
மலையமுனிவன்‌ - அகத்தியன்‌
மாரனை - மன்மதனை
மலையாள்‌ - இமயவான்‌ மகள்‌ உமையாள்‌
மால்‌ - பெண்மயக்கம்‌
மலையுரி - மலைபோலும்‌ மதயானை
மால்கொளும்‌ - அன்பு கொள்ளும்‌; மயக்கம்‌ உடைய
மழக்கை - கோடரி
மாலுந்தி - காம வெகுளி மயக்கத்தை நீந்தி
மழைக்கொண்டலே - மழைபொழியும்‌ மேகமே
மாவடி - காஞ்சி நகரில்‌ உள்ள மாமர விருட்சத்தின்‌ அடி
மறக்கருணை - தண்டித்துத்‌ திருத்தும்‌ அன்புடைமை
மாவடி அமர்ந்த - காஞ்சியில்‌ மாமரநிழலில்‌ இருந்தருளிய
மறிக்கும்‌ - நல்வாழ்வினை மயக்கும்‌; நல்லறிவைத்‌ தடுக்கும்‌
மாவீழ்ந்திடும்‌ - ஒளி குன்றும்‌
மறிபிடித்த - பைத்தியம்‌ பிடித்த
மாவீழ்ந்திடும்‌ விடையார்‌ - அழகு தவழும்‌ காளையில்‌
மறிவிலா - தடை படாத ஊர்பவர்‌
மன்‌ - நிலைபெற்ற மாவுருவை - சூரபத்மனாகிய மாமரத்தை
மன்பதை - உலகமக்கள்‌ மாவேழம்‌ - மதம்‌ பொருந்திய ஆண்யானை

திருஅருட்பா அகராதி 185


மாழ்க - துன்பம்‌ அழுந்த முடிகொடுத்த - இழந்த மகுடத்தை மீண்டும்‌ பெற்றுக்‌
மாழை - பொன்‌ கொடுத்த
முடிமணி - தலையில்‌ சூடும்‌ தலைமாமணி; மாணிக்கத்‌
மாழை மேனியன்‌ - தூய பொன்‌ நிற வடிவினன்‌ ஆகிய
சிவன்‌; நீலமேனியன்‌ ஆகிய திருமால்‌ திருமுடி
முடியாது - அழியாமல்‌
மாற்றும்‌ - போக்கும்‌
முடியாமுதலே - அழிவற்ற பொருளே
மாறாப்பிணி - தீராத நோய்‌
முடியாமுதன்மை - அழியாப்‌ பெருந்தன்மை
மாறில்‌ - வேறுபாடில்லாத
மாறிலாதவர்‌ - மன வேறுபாடு அடையாதவர்‌ முத்திக்கு - ஆன்ம அனுபவத்திற்கு
முதிர்நீறு - அருள்‌ வலிமை பொருந்திய விபூதி
மான்‌ - மான்‌ என்னும்‌ காட்டு விலங்கு
முதிர்வேனில்‌ - கோடைக்காலம்‌
மான்‌ கண்ட கை - மானைத்‌ தாங்கிய திருக்கரம்‌
முதுமறையே - பழைய வேதமே
மானலில்‌ - முறைபட இல்லாமல்‌
முந்நூலார்‌ - முப்புரி நூல்‌ அணிந்தவர்‌
மான்வழி - மானின்‌ வயிற்றில்‌ உதித்த
முப்போகம்‌ - இம்மை மறுமை பேரின்பம்‌
மானிடம்‌ - ஆறறிவாகிய மனிதப்‌ பிறப்பு
முயங்கி - அணைந்து; தழுவி
மானுதல்‌ - மாண்புறுதல்‌
முரளியம்கணர்‌ - தாமரைக்கண்‌ உடைய திருமால்‌
மி
முரன்றது - இசைத்தது
மிசைதல்‌ - உண்ணுதல்‌
முலைமுகடு - முலையாகிய மலை
மிடி - வறுமை
முளரி - தாமரை
மிளிர்தரும்‌ - ஒளிரும்‌
முற்கலன்‌ - முனிவர்‌ ஒருவர்‌
மின்‌ - மின்னல்‌
முறி - வெட்டிய துண்டம்‌
மின்திரண்டன்ன - மின்னல்‌ திரண்டதை ஒத்த
முறி கொள்கி - மெய்ஞ்ஞானத்தைத்‌ தடுக்கும்‌; அறிவை
மின்னிருவர்‌ - மின்னல்‌ போல்‌ ஒளிரும்‌ தெய்வயானை வள்ளி அழித்திடும்‌
ஆகியோர்‌
முறைபோகி - திருத்தணிக்கு அமைந்த ஒரு பெயர்‌
மின்னை - மின்னலை
முறையிட்ட பத்து - வேண்டுகோள்‌ பாடல்கள்‌ பத்து
மின்னைப்பொருவும்‌ - மின்னல்‌ போன்று தோன்றி அழியும்‌
முன்பட்ட குட்டில்‌ - முன்பு திருமுருகன்‌ கொடுத்த
மீ தண்டனையாகிய குட்டு

மீதாம்‌ - மேலே முன்னவன்‌ - முதல்வனாம்‌ சிவன்‌

மீன்கண்டேன்‌ - கயல்‌ மீனைக்‌ கண்டது போன்ற; கயல்‌ முன்னி - எண்ணி


மீனின்‌ தன்மையைப்‌ போன்ற முன்னிலை - உலகியல்‌ மயக்கம்‌

மு முன்னைப்‌ பொருட்டு - பழமை பொருட்டு

முக்கண்‌ கரும்பு - முக்கண்களை உடைய சிவபெருமான்‌ முன்னைப்‌ பொருள்‌ - பழம்‌ பொருள்‌

முக்கண்‌ பேறுமுகம்‌ - மூன்று கண்களைப்‌ பெற்ற அருள்‌ முனிந்திடாது - வெறுத்திடாமல்‌


திருமுகம்‌
ம்‌
முகம்‌ஆறு - ஆறுமுகங்கள்‌
மூடம்‌ - அறியாமை
முகம்‌ஏதிலை - அருள்‌ முகம்‌ ஏதும்‌ இல்லை; கருணை
முகம்‌ இல்லை மூதானந்தவாரி - பேரானந்தக்‌ கடல்‌

முகில்‌ துணை - மேகம்‌ போன்ற மூவர்‌ - மும்மூர்த்திகள்‌

முடி - மகுடம்‌ மூவரும்‌ - மும்மூர்த்திகளும்‌


186 புலவர்‌ சீனி. சட்டையப்பன்‌
மூவிருகாலே - ஆறு கால்களை உடைய தேனீயே வடு - அடையாளம்‌

மூவேதனை - நரக வேதனை; ஜனன வேதனை; பசி வண்டணிகேசர்‌ - வண்தணிகேசர்‌, அருள்‌ ஈயும்‌ தணிகைப்‌
வேதனை பெருமான்‌

மெ வண்ணமும்‌ - எல்லா நன்மையும்‌

மெய்கண்டநாதன்‌ - ஓர்‌ அடியவர்‌ வண்ணனை - தன்மையுடையவனை

மெய்ந்நிலை - அருள்‌ நெறி வண்ணாவோ - நிறமுடையவனே

மெய்ய - புனித வண்புலம்‌ - வளமை நிறைந்த மலை நிலம்‌

மெலியாவிதம்‌ - மெலிந்து போகாதபடி வணம்‌ - வண்ணம்‌; பொன்‌ நிறம்‌

மென்தோள்‌ - மெல்லிய தோள்கள்‌ வண்மை - வலிமை


வத்திரம்‌ - ஆடை
மே
வத்துவே - மெய்ப்பொருளே; கடவுளே
மேதினி - பூஉலகம்‌
வதனங்கள்‌ - முகங்கள்‌
மேரு - கைலைமலை
வதிதரும்‌ - உயிர்கள்‌ வாழும்‌
மேலவர்‌ - உயர்ந்தவர்‌
வதிதரும்‌ நெஞ்சினேன்‌ - வசிக்கும்‌ மனத்தினேன்‌
மேலவன்‌ - தெய்வம்‌; சிறந்தவன்‌
வம்பு - புதுமணம்‌
மேலையோர்கள்‌ - வானத்தவர்கள்‌
வம்புஅறா - தேன்‌ குறையாத
மேவ - தழுவ
வயம்‌ - வழிமுறை
மேவார்‌ - பொருந்தாதார்‌
வயன்‌ - வளம்‌
மேவியது - மோகம்‌ சூழ்ந்தது
வரத்தை - நன்மை நிறைந்தவனை
மேவுதல்‌ - பொருந்துதல்‌
வரதன்‌ - அருள்‌ தருகின்றவன்‌; சிவன்‌; பரசிவன்‌
மேவுந்தார்‌ - சூடிய மாலை
வரதா - அருள்பேறு உடையவனே
மை
வரம்‌ - நன்மை; ஆசிர்வாத நன்னிலைத்‌ திருவருள்‌; பாக்கியம்‌
மையல்‌ - அறியாமை; காதல்‌ மயக்கம்‌
வரவுபோக்கு - சகலகேவலம்‌; நினைப்பு மறப்பு
மொ வருபயன்‌ - எதிர்காலத்தில்‌ வரக்கூடிய பலாபலன்‌
மொந்தை - கலயம்‌ வரும்‌ஆறே - வரும்வழி அதுவே
மொழி - பாராட்டு வருமாலை உடையவர்‌ - மயக்கத்தினை உடையவர்‌

மோ வருவித்து - பிறப்பிக்கச்‌ செய்து


மோனம்‌ - அமைதிப்‌ பேறு வரை - மலை
வலத்தால்‌ - ஆற்றலால்‌
யோ
வலம்‌ - வெற்றி; மிகுதி
யோகமே - ஒன்றுபடுபவனே
வலம்தர - அருள்‌ வல்லபம்‌ தருகின்ற
ப்‌
வல்லி - வள்ளி நாயகி
வச்சிரத்தூாண்‌ - வைரத்தூண்‌
வழிபடும்‌ - தெய்வத்‌ திருநெறியில்‌ பழகும்‌
வசைபெற - இழிவு அடைய
வழுத்தல்‌ - வாழ்த்துதல்‌
வடி
- வேல்‌
வள்‌அயில்‌ - வலிமை வாய்ந்த வேல்‌
வடியா - சொல்ல முடியாத
வளம்செறி - வளம்‌ தழைத்த

திருஅருட்பா அகராதி 187


வளமருவும்‌ - அருள்‌ வளம்‌ சூழும்‌ வாளாரும்‌ கண்ணியர்‌ - வாள்‌ போலும்‌ ஒளிர்ந்து ஈர்ப்பு
உடைய கண்கள்‌
வளிநிறை - வாயு நிறைந்த
வான்‌ அணிதல்‌ - விண்ணினைத்‌ தாங்குதல்‌
வளியே - காற்றே
வான்‌ குதிரை - உயர்ந்த ஏழு குதிரைகளை
வளை - கைவளையல்‌
வான்‌ பிறந்தார்‌ - தேவாதி தேவர்கள்‌
வளைத்திடுதல்‌ - சுற்றிப்‌ படர்தல்‌
வான்‌ வழி - ஆகாய மார்க்கம்‌
வளைப்பேன்‌என - உயிரைத்‌ தருக என
வான்நிகர்‌ - வானம்‌ போல்‌ கருமையான
வன்கண்‌ - பாதக உள்ளம்‌
வானம்‌ - தேவருலகம்‌
வன்குலம்‌ - அசுரர்குலம்‌
வானவர்தம்‌ மகள்‌ - இந்திரன்‌ மகள்‌ தெய்வயானை
வனங்கொடி - காட்டுக்கொடி
வானாடர்‌ - தேவ உலகத்தினர்‌
வன்தசைஅறும்‌ - தசை இல்லாத
வானிட்ட ஒருவிலோ - வானத்தில்‌ தோன்றும்‌ வானவில்லோ
வன்நெறியேன்‌ - தீயவழி நடப்பவன்‌
வானுலகு - தேவ உலகு
வன்பதை - கொடிய துன்பம்‌

வன்பில்‌ - கடிய மனத்தில்‌ வி


வன்பு - தீமை விகடம்‌ - அழகு

வன்பெருநெருப்பு - அணைக்க முடியாமல்‌ பற்றி எரியும்‌ விகற்பம்‌ - வித்தியாச எண்ணம்‌


பெரும்‌ தீப்பிழம்பு விகாரம்‌ - வேறுபாட்டு எண்ணம்‌
வன்மனத்தவன்‌ - வன்நெஞ்சினன்‌ விசிக்கில்‌ - இழுத்துச்‌ சென்றால்‌
வனிதையர்‌ - பெண்மகளிர்‌ விஞ்ச - மேம்பட
வா விஞ்சிய - மேற்பட்ட
வாகை - வெற்றி; அருள்‌ வெற்றி விடம்‌ - நஞ்சு
வாகை பெருமாலை - அருள்‌ வெற்றியுடைய திருமாலை விடமயக்கு - நஞ்சுபோல்‌ அறிவை மயக்குகிற
வாங்குவில்‌ - வளைந்த வில்‌ விடமாய்‌ - நஞ்சாய்‌
வாசி - சுழி முனை சுவாசம்‌ விடலை - அருள்‌ நம்பி; அருள்‌ வாலிபன்‌
வாட்கணார்‌ - வாளைப்‌ போன்ற கண்களை உடையவர்‌ விடும்‌ புனல்‌ - ஓடும்‌ நீர்‌
வாட்செல்லர்‌ - அருள்‌ நெறியற்ற; கண்ணோட்டம்‌ அற்ற விடுமாட்டில்‌ - பொதி மாடு; கோயில்‌ காளை
வாய்‌ கொண்டு - வாயினால்‌ கூறுதலைக்‌ கொண்டு விடை - எருது
வார்‌ - கச்சு விண்டல்‌ - மூங்கில்‌
வாரணமே - யானை வடிவமே விண்டு - திருமால்‌; புகழ்பேசி
வார்தல்‌ - பெருகுதல்‌ விண்ணோர்‌ கோமான்‌ - தேவேந்திரன்‌
வாரார்‌ - கச்சினால்‌ கட்டப்பெற்ற விண்ணோர்தம்நாடு - அமராவதி
வாரி - கடல்‌ வித்தக - அருள்‌ வல்லபம்‌ உடையவனே
வாரிரண்டாம்‌ - இரண்டு கச்சாக வித்தகம்‌ - அருள்‌ ஆற்றல்‌
வாரை - கச்சினை வித்தகர்‌ - பக்தர்‌
வாவி - நீர்த்தடாகம்‌ வித்தகன்‌ - அருள்‌ ஆற்றல்‌ உடையவன்‌
வாளாஉறழ்‌ - வாளைப்‌ போன்ற; வீணாக அலைதல்‌ வித்தை - கல்வி
வாளாதிரிகின்றேன்‌ - வீணாக அலைகின்றேன்‌

188 புலவர்‌ சீனி. சட்டையப்பன்‌


விதியும்‌ - பிரமதேவனும்‌ வெம்பும்‌ உயிர்‌ - பெரிய துன்பப்படும்‌ உயிர்‌
விபுல - அருள்‌ அறிஞனே;: நுண்ணறிவு உடையேனே வெய்ய நெஞ்சினர்‌ - காமம்‌ வெகுளி மயக்கம்‌ உடைய
மனத்தவர்‌
விம்முறுதல்‌ - பருத்து விம்முதல்‌
வெயிலிட்ட மஞ்சளோ - மாலைமஞ்சள்‌ வெயிலோ
விமல சொரூபன்‌ - மாயாதீத வடிவினன்‌
வியன்‌ - உயரிய வெருவும்‌ - அஞ்சத்‌ தகுந்த
வெவ்விலங்கு - கொடிய விலங்கு
வியன்கரும்பே - அருள்‌ கரும்பே
வெள்விடை - வெண்மை நிறமுடைய காளை
வியன்திரு - பரந்த நல்‌அருள்‌
வெள்ளம்‌ - கங்கை
விரதம்‌ - நோன்பு
வெளி - பரவெளி; அருள்வெளி
விரை - மணம்‌
வெளிமயக்கு - ஆகாயம்‌ போல்‌ இல்லாத நிலை
விரைவாய்ந்து - மணம்‌ வாய்ந்த
வெளிமயல்‌ - இழி உலகத்தின்‌ மயக்கம்‌
வில்வக்குடலை - வில்வ இலை நிறைந்த பூக்கூடை
வெளியின்‌ விளைவே - மெய்ஞ்ஞான வெளியின்‌ பயனே
விழல்‌ - பயனற்ற விழல்‌ என்னும்‌ தாவரம்‌
வெற்பரசே - திருத்தணிகை முருகனே
விழியார்‌ - பெண்டிர்‌ கூட்டம்‌
வெற்றார்புரம்‌ - வீண்‌ செயல்‌ புரியும்‌ பகைவரின்‌ திரிபுரம்‌
விளக்குறழ்‌ - விளக்கு ஒளி போன்ற
வெள்வளைகாள்‌ - சங்கு வளையல்கள்‌ அணிந்த பெண்ணே
விளம்பரும்‌ பொருள்‌ - அறிந்து சொல்ல முடியாத பொருள்‌
விளம்பிய - சொல்லிய; அருளிய வே
விறல்‌ - வெற்றி வேங்கை - புலி; புலிக்கால்‌ முனிவர்‌

வினைப்பகுதி - அசுத்த மாயையால்‌ விளையும்‌ தீவினை வேண்டி - விரும்பி

வினைபோகம்‌ - தீவினைப்‌ பயன்‌ வேணி - சடை

வினையைத்தள்ள - வினையை நீக்க வேதனை - நான்முகனை

வினோதர்‌ - அலங்கார வடிவினர்‌ வேதியனே - பாசத்தை நீக்கிய மெய்ஞ்ஞானியே

வீ வேய்‌ - மூங்கில்‌
வேய்ந்து - அணைந்து
வீட்டை - மோட்சத்தை
வேய்மணிகளை - மூங்கிலில்‌ விளையும்‌ முத்துக்களை
வீண்வெறி - வீணாகும்‌ ஆசை
வீழ்வது - அகப்படுவது வேருக - வேரருந்து விழ
வேல்கொளும்‌ - ஞான வேலை ஏற்றிருக்கும்‌
வீறாப்பு - வீரத்திரம்‌
வேல்திறல்‌ - கூர்மை ஆற்றல்‌
வீறும்‌ - தோற்றமும்‌
வேலை - கடல்‌
வீறுமுகம்‌ - அருள்‌ வெற்றி ஓங்கும்‌ திருமுகம்‌
வேளிலே - முருகனிலே; மன்மதனிலே
வெ
வேளை - இறக்கும்‌ தருணம்‌
வெஞ்சகம்‌ - கொடிய மனம்‌; பயனற்ற உலகம்‌
வேறாக்குதல்‌ - இழக்கச்‌ செய்தல்‌
வெஞ்சுரம்‌ - வெம்மை சூழ்ந்த பாலைவனம்‌
வை
வெண்பளிதம்‌ - வெண்மையாகிய கற்பூரம்‌
வைப்பின்‌ அணியரே - அருள்‌ முதலீட்டினையுடைய அழகரே
வெந்நாகு - தீய நாகம்‌
வைவளர்‌ - கூர்மையான வேல்‌ போல்‌ நீண்ட
வெப்பு - கொடுமை

வெப்புற்ற - அனல்‌ பொருந்திய

திருஅருட்பா அகராதி 169


ஆறாம்‌ திருமுறை
அகலிடை - வளர்ச்சிக்கு இடையில்‌

அகவடிவு - பாவஉருவம்‌
அகக்கண்‌ - அறிவுக்கண்‌

அகக்கணம்‌ - உபசரிக்கும்‌ சத்தர்கள்‌ கூட்டம்‌


அகவடிவை - ஆன்ம உருவினை.

அக்கச்சி - தமக்கை அகவுறுப்பு - ஆன்மா

அக்கணம்‌ - அந்த அறக்கணம்‌


அகவை - வயது

அக்கமாமணி வடம்‌ கொடு - உத்திராக்க மாலை கொண்டு அகழ்ந்தார்தமை - மண்ணைத்தோண்டினவரை

அகண்ட - எங்கும்‌ நிறைந்த அகன்ற - கடந்த

அகண்ட பூரணன்‌ - எங்கும்‌ நிறைந்தவன்‌ அகிலத்திலே - நாடுகளிடத்திலே

அகண்டமதாய்‌ - எல்லைக்கு உட்படாத அகண்டாகாரமாகி அகிலத்துரிசு - இயற்கைச்‌ சீற்றங்கள்‌

அகத்திலே - உள்ளத்திலே அகிலமும்‌ - உலகமும்‌

அகத்தினை - ஆன்மாவினை அகை - புனிதமான

அகத்தும்‌ - ஆதார உள்ளீடாகவும்‌; உயிர்களிடத்தும்‌ அங்க லிங்கம்‌ - அடியராகிய தெய்வம்‌

அகத்தும்‌ - ஆன்மா விடத்தும்‌ அங்க லிங்கேசன்‌ - அடையாளமாகிய பரம்பொருளை

அங்கண - அழகிய வழி உடையவனே


அகத்தே - உள்ளே
அங்கண்‌ - அழகிய விழி
அகத்தோரே - உள்ளத்தினரே
அங்கண்ணது - அழகிய அருட்கண்‌ உடையது
அகப்புணர்ச்சி - அகத்தே புணருதல்‌
அங்கம்‌ - உறுப்பு
அகப்புற உறுப்பு - ஜீவன்‌
அகப்புறப்பூ - சூரியகலை அங்கலிட்ட - கண்டத்தில்‌ இருளினை உடைய
அங்கனை - பெண்ணை (மகளை)
அகப்புறம்‌ - கதிரவன்‌; ஜீவன்‌
அங்கி - அக்னி
அகப்பூ - அக்கினிகலை
அகப்பெருஞ்‌ ஜோதி - ஆன்மப்‌ பிரகாசமாய்‌ ஒளிரும்‌ அங்கிசைத்தே - உடன்படுதல்‌
தலைவனே
அங்கு - (சுத்த) சிவ சுழுத்தியிற்‌ கலந்து
அகம்‌ - அக்கினி, ஆன்மா; உட்புறத்தும்‌; யான்‌ என்னும்‌ அங்குரம்‌ - முளை
ஆன்மா
அங்குரு - அழகிய
அகம்‌ எலாம்‌ - உள்ளம்‌ எல்லாம்‌
அங்குலம்‌ (அம்‌ரகுலம்‌) - அழகிய 96 தத்துவம்‌
அகம்‌ புணர்ந்தேன்‌ - இறைவரின்‌ முதல்‌ நிலையாம்‌ ஆன்ம
உணர்வுடன்‌ கலந்தேன்‌ அங்கையில்‌ - உள்ளங்கையில்‌

அகம்‌ புறமும்‌ - ஆன்மாவும்‌ ஜீவனும்‌ அங்கையிற்‌ கனிபோல்‌ - உள்ளங்கை (நெல்லிப்‌) பழம்‌

அகமிதம்‌ - ஆணவம்‌ அங்கோடிங்கெனல்‌ - ஆங்கு உளது இங்கு உளது என்று


கூறல்‌
அகர நிலை - அகன்ற பரிபூரண இயற்கை விளக்கத்தை
விளக்கும்‌ ஓங்கார பஞ்சாட்சரத்தின்‌ கடவுள்‌ நிலையைச்‌ அச்சற - அச்சம்‌ அறிய
சுட்டும்‌ தலைமை எழுத்து அச்சா - அச்சன்‌ (தந்தை) எனும்‌ ஆண்டவன்‌
அகரநிலை - அகண்டாகார அறிவு நிலை; ஓங்கார; சுத்த அச்சியப்பா - ஆதாரமான தந்தையே.
சத்தர்கள்‌ விளங்குமிடம்‌, இறைவன்‌ திருவடிப்‌ பதிவு
அச்சியல்‌ - யாவற்றுக்கும்‌ ஆதார நிலை
அகரம்‌ - ஆன்மா, ஆன்மாக்கள்‌ கட்புணர்‌ சுட்டும்‌ எழுத்து
அச்சு நாட்டி - காருண்ய விருப்பத்தை நிலைநாட்டி
அகரவுகர - ஆன்மா ஜீவ நிலைகளை விளக்கும்‌
அகரவுகரமாக அச்சுதன்‌ - திருமால்‌

அகல அகில - உலகமாய்‌ வியாபிப்பவனே அச்சுழலில்‌ - அவ்விடத்தில்‌

திருஅருட்பா அகராதி 193


அச்சையும்‌ - உயிரையும்‌ அட்ட சர்க்கரையும்‌ - காய்ச்சிய சர்க்கரையும்‌

அச்சையெலாம்‌ - பித்துநிலை யாவும்‌ அட்ட சித்தி - எட்டுவகைச்‌ சித்திகள்‌


அச்சோ - அந்தோ; அடடா ; அதிசயம்‌ அட்டநின்று - ஐந்துபூதம்‌ சூரியன்‌, சந்திரன்‌, ஆன்மா ஆகிய
எண்வகை மூர்த்தங்களில்‌ நின்று
அச்சோபத்து - திருவருட்பேறு
அட்டமே - முச்சுடரால்‌, ஐம்பூதத்தால்‌
அசப்பிலே - கையை அசைத்துக்‌ கூப்பிடுகையிலே
அட்டவட்ட - எண்‌ கோணம்‌
அசலற - வேற்றுமை இல்லாமல்‌
அட்டிசெய - தடைசெய்திட
அசலை - சிற்சத்தி
அட்டில்‌ - சமையற்‌ கூடம்‌
அசிபதநடம்‌ - சிவானந்த திருக்கூத்து
அசிபதம்‌ - சிவானுபவம்‌ அட்டுக்கொடுத்த - சமைத்துத்‌ தந்த
அடர்ந்த வினை - காடாகி மூடிய தீவினை.
அசுத வசவ - நிலைப்பேறு உடைய சிவனே
அடர்ப்புற அற - தொடரவொண்ணாதபடி
அசைத்திடல்‌ - இயக்குதல்‌
அடர்புற - அடர்த்தியாக
அசைவற - சிறிதும்‌ விலகாமல்‌
அடர்வுற - பற்றிஎரிய.
அசைவில்லா - அசைக்க முடியாமல்‌
அடரேசன்‌ - விலகிடேன்‌
அசைவே - அலைவே
அடல்‌அனல்‌ - வடமுகாக்கினி (அ) தீயின்‌ வலிமையில்‌
அஞ்ச(ல்‌) - அஞ்சாதே
அடலுற - வலிமை பெற
அஞ்சலஞ்சல்‌ - அஞ்சற்க அஞ்சற்க
அடவாதி - தறுதலை.
அஞ்சலி செய்து - வணக்கம்‌ செய்து
அடாதவன்‌ - எதிரானவன்‌
அஞ்சலை - பயப்படாதே

அஞ்சனயை - அஞ்சத்‌ தகுந்த ஐந்து மலத்தை ஒத்த


அடி - இறைவன்‌ திருவடி; சுத்த சிவபதம்‌; திருவடி
அடிக்கமலத்திரே - தாமரைப்‌ பாதம்‌ உடையவரே
அஞ்சார்‌ நஞ்சார்‌ கண்டா - விடம்‌ அணிந்த அழகிய கழுத்தை
உடையவனே அடிகள்‌ - திருவடிகள்‌, கடவுள்‌
அஞ்சிதம்‌ - அழகிய எண்ணம்‌ உடையவனே அடிகேள்‌ - இறைவனே

அஞ்சு முகம்‌ - பயமுறுத்தும்‌ முகம்‌ (அ) சினமுகம்‌ அடிசெய்து - திருவடி பெயர்ந்து.


அஞ்சும்‌ - ஐந்து புலன்களும்‌ (ஐந்து உடல்களும்‌) அடித்துணை - இருபாதமலர்கள்‌

அஞ்சேல்‌ - தடைபடல்‌ வேண்டாம்‌. அடிபுனை - இறைவன்‌ திருவடி புனைய

அஞ்சோ டஞ்சு - ஐம்பொறி, ஐம்புலன்‌ உணர்வுகள்‌ அடிபெயர்க்கும்‌ - செருக்கோடு நடக்கும்‌

அஞ்சோகம்‌ - சோகம்‌ பாவனை, சிவமாகப்‌ பாவித்தல்‌ அடிமடி - சண்டை சச்சரவு

அஞ்ஞானந்தகாரம்‌ - அறியாமை என்னும்‌ பேரிருள்‌. அடிமை கொண்ட - ஆட்கொண்ட

அஞ்ஞான்றே - அந்த நாள்‌ அடிமைப்பணி - அடிமைத்‌ தொண்டு

அஞர்‌ - வருத்தம்‌ அடிமைபுரிந்து - தொண்டு செய்து


அடக்கிடவல்லவர்‌ - அழித்தல்‌ செய்யும்‌ கடவுளர்கள்‌ அடியமர்ந்த இறைவன்‌ - தட்சிணா மூர்த்தி
அடங்குகின்ற - அடங்கிய. அடியவன்‌ - அடியான்‌

அடங்கு நாள்‌ - அழியும்‌ தினம்‌ அடியார்‌ - சுந்தரர்‌ போன்ற அடியார்‌

அடங்குதல்‌ - அடங்கி எரிதல்‌ அடுக்கவிழ்கலை - மடித்து உடுத்திய ஆடை.


அடங்கும்‌ காலும்‌ - அழியும்‌ வரை அடுக்குந்‌ தொண்டர்‌ - அடையும்‌ அடியார்கள்‌

அடங்கும்‌ - நீங்கி நிற்கும்‌ அடுத்த - உண்டான; பக்கமுள்ள; விரைந்தன

194 புலவர்‌ சீனி. சட்டையப்பன்‌


அடுத்த வினை - வந்து சேரும்‌ தீவினை அண்ணிய - பொருந்திய

அடுத்தடுத்தே - திரும்பத்திரும்ப அண்ணியன்‌ ஆனேன்‌ - நெருக்கம்‌ உடையவன்‌ ஆனேன்‌

அடுத்தபின்‌ - வந்து அடைந்த பின்பு அண்ணுற - பொருந்தும்படி


அடுத்தானை - சேர்ந்தவனை. அண்ணுறு சிற்பர வெளி - பொருந்துகின்ற விஞ்ஞான மேல்‌
வெளி
அடுத்து - சேர்ந்து.
அண்ணுறும்‌ - பொருந்தும்‌.
அடுத்தோர்‌ - அக்கம்பக்கத்தோர்‌.
அண்முதல்‌ - அன்பாகிய காதல்‌
அடுப்பவன்‌ - பொருந்தியவன்‌
அண்மை - மெய்ஞ்ஞானம்‌; போகப்பற்றின்படி
அடைத்தருள்‌ - ஏற்றுக்கொண்டு அருள்க
அண்மையில்‌ - நெருக்கத்தில்‌; நெருக்கம்‌ காட்டி
அடைத்திடுதல்‌ - எண்ணியிடல்‌
அண்மையின்‌ - அருள்பற்று இன்மையால்‌
அடைந்தவர்‌ - கிட்டியவர்‌
அணவாத - பொருந்தாத
அடைந்திடல்‌ - எண்ணுதல்‌
அணவுறும்‌ - கிட்டுதல்‌ உடைய (அ) தழுவுதல்‌
அடைந்து வதி - அங்குச்‌ சென்று இரு
அணி - அழகு; மங்கல அணி நாண்‌; திருவருள்‌ மங்கல
அடையாய்‌ - சேராதவனே.
அணி
அடைவதெலாம்‌ - பிரம நிலை முதலாகச்‌ சுத்த சிவா தீத
ஈறாக உள்ள அனுபவங்கள்‌ அணிந்து அணிந்து - வாழ்த்தி வாழ்த்தி.
அணிமாயை - சுத்தமாயை
அடைவித்து - சேர்ப்பித்து.
அணிமை - அருகாதல்‌
அடைவினுள்‌ - அனுபவித்தினுள்‌.
அணியே - அருளழகே; அழகனே; ஆபரணமே
அடைவு - நிலை; துன்பங்கள்‌
அணிவளர்‌ - எழில்‌ ஓங்குகின்ற
அடைவுற - பொருத்தமுற; பொருந்தும்‌ படியான
அணு - அண்ட அணு; ஆன்மா நிலை
அணங்கணையாள்‌ - மயக்கம்‌ தரும்‌ தேவமகளிர்‌
அணுவாகி - கடவுளாகி
அணங்கற - பெண்மையின்‌ மோகம்‌ நீங்க
அணுவும்‌ செல்லாத நிலை - திருச்சிற்றம்பல நிலை
அணங்கெழு - பேய்‌ (கள்‌) சூழும்‌.
அனை - அன்னை
அண்டர்‌- தேவர்‌
அணைந்தாள்‌ - சேர்ந்திட்டாள்‌
அண்ட வகை - சிவசுகாத்த வெளியின்‌ இடையில்‌ விளங்கும்‌
அண்ட (கோடிகள்‌) அணைந்திலரே - கூடவில்லையே
அண்டத்துரிசு - கிரகணம்‌ போல்வன அணைந்து - புணர்ந்து
அண்டப்‌ பகிரண்டத்துறை - பிரம்மாண்ட அகிலாண்ட அணையான்‌ - சேர்த்திடான்‌
நிலைகள்‌
அணையும்‌ - சேர்ந்திடும்‌
அண்டப்பகுதி - அண்டங்களின்‌ தொகுதி
அணையேன்‌ - போன்றவன்‌
அண்டர்கள்‌ - தேவர்கள்‌; விண்ணுலகோர்‌.
அணையை - படுக்கையை
அண்டரண்டம்‌ - தேவர்களிள்‌ பிரபஞ்சம்‌
அணையிர்‌ - போன்றவனே
அண்டுற - சேர்ந்திட
அத்த - தந்த
அண்ணல்‌ - பெருந்தகை
அத்த நிலை (அத்தன்‌ நிலை) - தலைவன்‌ நிலை (அ)
அண்ணறும்‌ - நெருக்கமாகும்‌; பொருந்திய பதி நிலை
அண்ணா - அண்ணலே; அண்ணல்‌; இறைவன்‌ அத்த முத்த - முத்தியைத்‌ தரும்‌ தலைவனே
அண்ணி - நெருங்கி; நெருங்கி நிறைந்து அத்தகை - அவ்வாறு
அண்ணிநின்று - நெருங்கி நின்று அத்தம்‌ - உள்ளங்‌ கையில்‌.

திருஅருட்பா அகராதி 195


அத்தர்‌ - தந்தையார்‌ செந்தண்மை பூண்டவர்‌

அத்தன்‌ - அப்பன்‌ (தந்‌ைத); ஆண்டவன்‌; தகப்பன்‌ அந்தம்‌ - முடிவான; அழிவு; மரணம்‌


அத்தனே - அப்பனே அந்தமடையாது - இறவாமல்‌

அத்தனை - தந்தையை. அந்தமாதி - தோற்றமும்‌ முடிவும்‌


அத்தா - தந்தையே அந்தமிலா - இறப்பில்லாத
அத்திரம்‌ - அங்குவலிமையுடன்‌; வியந்திடும்‌ அருள்‌ அந்தமெலாம்‌ - ஆறு அந்தங்கள்‌ யாவும்‌
வல்லபத்துடன்‌
அந்தமோடாதி - அடியுடன்‌ முடி
அத்து - ஒளி.
அந்தர - வானகத்து.
அத்துவித - ஒளிமயமாகும்‌
அந்தரம்‌ - மனக்கோயில்‌
அத்துவிதம்‌ - ஒருமை அந்தண - அருளாளனே
அத்துவிதானந்தம்‌ - ஜீவனும்‌ பரனும்‌ ஒன்று படுவதால்‌
அந்தணாளன்‌ - அருளுடையவன்‌
உண்டாகும்‌ (இன்பப்பேறு)
அந்தாமரையான்‌ - அழகிய தாமரை மலரில்‌ விளங்கும்‌
அத்துற - அவ்வாறு பொருந்த நான்முகன்‌.
அதற்கியைந்த - அதற்குப்‌ பொருத்தமான அந்திவண்ணர்‌ - பொன்‌ வண்ணர்‌
அதிகரணம்‌ - சுத்தமாயையின்‌ செயற்கைக்கூறுகள்‌
அநந்தம்‌ கோடி - அளவற்ற கோடிக்‌ கணக்கான
அதிகரிப்ப - மேம்பட; மேன்மேலும்‌ உண்டாக.
அந்நாள்‌ - அந்த நாளில்‌; சேக்கிழார்க்கு அடி எடுத்துக்‌
அதிகாரம்‌ ஐந்து - ஐந்தொழில்‌ ஆற்றல்‌. கொடுத்த திருநாள்‌
அதிகாரவீதி - தனு, கரண, புவன போகங்களைத்‌ தற்‌ அநித்தம்‌ - நிலையாமை
சுதந்திரத்தில்‌ நடத்தும்‌ ஆற்றல்‌ அநித்தம்‌ அற - நிலையாமை நீங்க
அதிப - அரசனே
அநில வனவ - நெருப்பும்‌ காற்றுமாய்‌ விளங்குபவனே
அதிபதி - மேலான ஆட்சியர்‌; அரசன்‌; தலைவன்‌
அப்பணி - கங்கை அணிந்த
அதிர்ந்திட - அதிர்ச்சி ஏற்பட அப்பனை - அந்த ஆண்‌ பனைகளை; திருநாவுக்கரசர்‌
அதிர்ப்பினானை - இடி ஆனவனை
அப்பால்‌ - பரவிந்து நிலைக்கு மேற்பட்டு; பரநாத நிலைக்கு
அதிர்வுஅற - அசைவின்றி மேற்பட்டு; திக்கிராந்த அதிக்கிராந்த நிலைக்கு மேற்பட்டு
அத்தப்பதி - சுத்த அனுபவ அத்தநிலை. (பரசிவநிலை) அப்பாலும்‌ - சமரச நிலை

அதீதம்‌ - முடிவுக்கு முடிவான அப்பாலும்‌ பெருவெளிக்கே - சுத்த சிவவெளி.


அது - இறை நிலை அப்பு - கங்கை

அதுதொடங்கி - அதுமுதல்‌ அப்பூறு - கங்கை பெருகும்‌

அதுபார்‌ - அங்கே சென்று பார்‌ அபயம்‌ - அடைக்கலம்‌; தஞ்சம்‌

அதுபாவக முகத்து - அக்கினி சொருபமாய்‌ அபய வரதகர தலபுரி - அஞ்சாதே என அடைக்கலம்‌ தரும்‌
கைகளை உடையவர்‌
அதுல வதன - ஒப்பற்ற எழில்‌ உடையவனே; ஒப்பற்ற
அருளாளனே அபயமுதவும்‌ - அடைக்கலம்‌ தருகின்ற

அதுவதில்‌ - எவ்வகைப்‌ பொருளின்‌ நிலையிலும்‌ அபயர்‌ - அடைக்கலம்‌ தருபவர்‌

அதுவும்‌ - மறுமையும்‌; ஒருமையும்‌ அபயவாழ்வு - அடைக்கல வாழ்வு நிலை.

அதுவும்‌ கடந்த வெளி - அருட்‌ சிவ வெளி அபயம்‌ வேண்டுதல்‌ - அடைக்கலம்‌ கோருதல்‌

அந்தங்கள்‌ - போதாந்தம்‌ முதலிய ஆறு முடிவுகள்‌ அபர சபர - வாசகமாகவும்‌, அனுபவமாகவும்‌

அந்தணர்‌ - ஆன்மநேய அநுபவிகள்‌; உயிர்‌ இரக்கச்‌ அபரசத்தி - பராசக்தியின்‌ ஆணைக்குட்பட்டது.

196 புலவர்‌ சீனி. சட்டையப்பன்‌


அபரமார்க்கமொடு - சாத்திரஞான நிலையோடு அமர்க - இருந்திடுக, உட்கார்‌

அபரமும்‌ - சாத்திர அறிவும்‌ அமர்த்தி - அனுபவம்‌ அடையச்‌ செய்து

அபராதம்‌ - குற்றம்‌. அமர்த்திய - நிலை பொருத்திய


அபிமானம்‌ - பற்றுதல்‌ அமர்ந்த வெளி - சிறந்த நடு வெளிகள்‌
அபேத வாதம்‌ - ஒன்று என்னும்‌ நிலை அமர்ந்தவன்‌ - திருஞானசம்பந்தப்பெருமான்‌

அம்பக - இரக்கம்‌ நிறைந்த உயிரை அமர்ந்துள்ள - விளங்குகின்ற


அம்பரத்தே - சிதாகாசத்தே அமரரும்‌ - தேவரும்‌.

அம்பரம்‌ - சுத்தவெளியாகிய உத்தம ஆகாயம்‌. அமல நிமல - மும்மலமும்‌ ஐம்மலமும்‌ நீங்கியவன்‌


அம்பரமாய்‌ - வெளியாய்‌ அமலம்‌ - ஐந்து மலம்‌ நீங்கிய
அம்பரமான - சிற்றம்பல வெளியான அமலா - மலம்‌ அற்றவனே

அம்பரன்‌ - ஆடையாக அணிந்தவன்‌. அமலை - மலமற்ற உமையாள்‌

அம்பல நடனம்‌ - சிற்றம்பல நடனம்‌ அமித வமிர்த - மேலான அமுதமாய்‌ (அருள்மயமாய்‌)


விளங்குபவனே
அம்பலத்தாடி - அம்பலத்தில்‌ ஆடும்‌ இறைவன்‌; சபையில்‌
நடமாடுபவனே. அமிர்தரூபம்‌ - பேர்‌ இன்பம்‌ உடையவனே
அம்பலம்‌ - பொன்‌ (அம்பல) சபை, சித்‌ (அம்பல) சபை; அமுத சிகர - மேலான அமுதம்‌ ஆனவனே
சபை
அமுதம்‌ - உணவு
அம்பலமே - உயிர்த்தொகுதியே.
அமுதெல்லாம்‌ - புறப்புற, புற, அகப்புற, அக அமுதம்‌ யாவும்‌
அம்பலவாயில்‌ - திருச்சிற்றம்பல வாயிற்புறத்து
அமைக - நின்றிடுக.
அம்பலன்‌ - நற்பயன்‌.
அமைத்திடுக பூதி - கொடுக்கின்ற அனுபவம்‌
அம்பலக்‌ கூத்தன்‌ - நட ராஜன்‌
அமைய - பொருந்த.
அம்பாரம்‌ - திசை
அமையும்‌ - பொருந்தும்‌; போதியதாகும்‌
அம்பினிற்‌ கனலே - நீரினிற்‌ தோன்றிய நெருப்பே
அய்யர்‌ - தலைவர்‌
அம்புயற்‌ கிறையே - நான்‌ முகற்குக்‌ கடவுளே
அயர்க்கு - பிரமர்களுக்கு.
அம்புவி - நில உலகம்‌ (சந்திரன்‌); பூவுலகம்‌.
அயர்தல்‌ - நடுங்குதல்‌
அம்புவியிலே - அழகிய நிலத்திலே
அயர்ந்த போது - தளர்ச்சியடைந்த பொழுதில்‌
அம்பொடித்து - அம்பு எறிந்து அயர்ந்தேம்‌ - தளர்ந்தோம்‌.
அம்போருக - விண்ணுலக இன்பம்‌
அயர்ப்பு - தளர்வடைதல்‌
அம்போருக பதம்‌ - தாமரைத்‌ திருவடி
அயர்வறும்‌ - தளர்வற்ற
அம்ம - ஐயகோ
அயல்‌ - பக்கம்‌; பக்கமாக; பிரிது ஒன்றும்‌; வேறு
அம்மதம்‌ - முனைப்பு
அயல்‌ அறியேன்‌ - பிறிதுநாட்டம்‌ ஏதுமில்லேன்‌.
அம்மான்‌ - இறைவன்‌
அயல்‌ஒளித்தே - பக்கம்‌ உள்ள இடத்தில்‌
அம்மானே - தலைவனே.
அயல்கேட்க - பக்கம்‌ உள்ளவர்கேட்க
அம்முதற்கோர்‌ முதலாய்‌ - ஆதேயத்திற்குத்‌ தலைமையாகிய
அயல்புணர்ந்து - பக்கமாகச்‌ சேர்ந்து
சிவநிலை
அயலவர்‌ - மற்றவர்‌
அம்மையில்‌ - பரத்துவ நிலையில்‌
அயல்வேறு - பக்கத்தில்‌ வேறு வேறாக.
அம்மையின்‌ - மறுமைப்‌ பற்றின்படி
அயலற - பிரிவற
அமயம்‌ - தருணம்‌

திருஅருட்பா அகராதி 197


அயலறியா - புறமுக அனுபவம்‌ விடுத்து அருட்சத்தி - சத்திகளுள்‌ உயர்ந்தது
அயலார்‌ - உறவல்லாத மற்றையர்‌ போல்‌ அருட்சத்திமானாம்‌ - அருட்சத்தி உடையவனாம்‌

அயலார்‌ - மற்றவர்‌ வீடுகளில்‌ மறைந்து அருட்சுடர்‌ - அருட்சோபை


அயலானை - அன்னியமாய்‌ நின்றவனை. அருட்டிறல்‌ - அருள்‌ ஆற்றல்‌
அயவெளி - உண்மைவெளி அருள்திருவை - அருட்சத்தியை.
அயன்‌ - நான்முகன்‌; பிரமன்‌ அருட்பரிசு - அருட்கொடை.
அயில்பிள்ளை - வேல்‌ ஏந்திய முருகன்‌ அருட்பால்‌ - கருணையோடு

அயிலேறும்‌ - வேல்‌ ஏந்தும்‌ அருட்பூரணவடிவு - பேரருள்‌ திருவுரு


அயுதம்‌ - பதினாயிரம்‌ அருட்பெரு வடிவில்‌ - பேரருள்‌ பிரகாசத்தில்‌
அரங்கிடை - சபையில்‌ அருட்பெருஞ்சோதி அட்டகம்‌ - சிற்சபை விளக்கம்‌;
அருட்பெருஞ்‌ ஜோதி ஆண்டவர்‌ திருச்சிற்றம்பலமாகிய
அரங்கினில்‌ - பொதுச்‌ சபையில்‌ என்கோணத்‌ திருச்சபையில்‌ விளங்குவதைப்‌ போற்றுகின்ற
அரசிர - அரனுக்கு முதல்வனே எட்டுப்‌ பாடல்கள்‌

அரசிருக்கும்‌ - வீற்றிருக்கும்‌ அருட்பெருஞ்‌ ஜோதிப்பதி - வடலூர்‌ (உத்திரஞான சிதம்பரம்‌)


அரசு - அரசமரம்‌ அருட்பெருந்தலம்‌ - உத்தரஞான சித்திபுரம்‌ எனும்‌ வடலூர்‌
அரசு அளிக்கின்ற - அருளாட்சி புரிகின்ற அருட்பெருந்திருவில்‌ - சுத்த சிவானந்தப்‌ பெருஞ்செல்வம்‌
அரண்‌உறும்‌ - அருள்‌ பாதுகாப்புடைய. அருட்பெரும்‌ பீடத்து - அருட்பெரும்‌ அருள்‌ ஆதாரத்து

அரணம்‌ - மாயத்‌ தடைகள்‌ அருட்பெருவுலகம்‌ - அருளைப்‌ பெறுவதற்கு மட்டுமே தகுதி


வாய்ந்த நிலஉலகம்‌ (மண்‌ உலகம்‌)
அரந்தெற - முனைப்புஒழிய
அருட்பெருவெளி - திருச்சிற்றம்பல வெளி
அரம்பையர்‌ - இந்திர சபையின்‌ நடனப்பெண்கள்‌
அருட்போனகம்‌ - அருள்‌ உணவு
அரற்றி - அலறி.
ின்றீர்‌ - அலமருகின்றீர்‌. அருட்ஜோதி - அருட்‌ பிரகாசம்‌
அரற்றுக
அரன்‌ - உருத்திரன்‌ அருட்ஜோதி அரசு - அருளாட்சி பெருநிலை.

சாக முனைப்பு ஒழிய அருப்பெருக்த


கடவன்‌ நிலைல.
ோதி டட
அராப்பளி - திருமாலுக்கான பாம்பணை அருட்ஜோதிக்குறி - அருட்ஜோதிப்‌ பிரகாச அடையாளம்‌
அரியபேறு - ஒப்பற்ற பாக்கியம்‌ அருணஒளியே - கதிர்‌ ஒளியே
அரியாய்‌ - அகப்படாதவன்‌ அருணச்சுடரே - கதிர்‌ ஒளியே
அரிவால்‌ இடி - அரிசி மாவு அருண்மொழி - மெய்ம்மொழி
அரியீர்‌ - இயலாதவரே. அருணவண்ண - செந்நிறமான
அரு நடம்‌ - சிதம்பர நடம்‌ அருணன்‌ - கதிரவன்‌; சீலம்‌ உடையவன்‌
அருகர்‌ - நான்முகன்‌; மகாவீரர்‌ அருணாடகன்‌ (அருள்‌ * நாடகன்‌) - சிவன்‌
அருச்சிக்கும்‌ - போற்றும்‌ அருத்தம்‌ - சிறப்பு; தகுதி மிகுந்த முதன்மையானவர்கள்‌.
அருஞ்செல்வம்‌ - கல்விச்செல்வம்‌ அருத்தனை - மெய்ப்பொருளை.

அருட்‌ செயல்‌ - கருணைச்‌ செயற்பாடு அருத்தி - உண்ணும்‌ படிச்‌ செய்து; உண்பிக்கச்‌ செய்து;
அருள்‌ மருந்தே - அருளான மருந்தே ஊட்டுவித்து: விருப்பப்படும்‌.

அருட்கடை நோக்கம்‌ - அருட்கண்‌ பார்வை அருத்துகின்ற - உண்ணும்படி

அருட்சக்தி - கடவுளின்‌ திருமகள்‌. அருத்துதல்‌ - விளக்குதல்‌

198 புலவர்‌ சீனி. சட்டையப்பன்‌


அருந்த - உண்ண அரைசு - அரசாட்சி

அருந்தவர்‌ - பெரிய தவச்‌ சீலர்கள்‌ அரைசுசெய்து - ஆட்சிசெய்து


அருந்தளை - துன்பத்‌ தொடக்கு அரைசே - மன்னனே

அருந்துதல்‌ - உண்ணுதல்‌ அரையில்‌ - இடுப்பில்‌

அருந்துமின்‌ - உண்ணுங்கள்‌. அலக்கண்‌ - துன்பம்‌

அருநெறி - அருள்‌ நெறி அலக்கழிப்பான்‌ - ஆட்டி வைப்பான்‌


அருப்பவர்‌ - சேர்த்திடுவர்‌. அலகறியா - அளவிட முடியாத
அருப்பிட - தோன்றிட அலகில்‌ - அளவற்ற

அரும்பதம்‌ - அரிய வீடுபேறு அலகிலா - அளவற்ற; அளவுகடந்த


அரும்பிலே - மொட்டுப்‌ பருவத்தில்‌. அலகு - அளவு.
அரும்புகின்றார்‌ - செய்கின்றார்‌ அலகு அறியா - அளவிட இயலாத; அளவிட முடியாத
அரும்பும்‌ - பாமாலையும்‌ அல்குறாது - குறையாது
அரும்பெறல்‌ - கிடைத்தற்கு அரிய. அலங்கல்‌ - சொல்மாலை: பாமாலை

அரும்போதம்‌ - அருள்‌ அறிவு அலங்கும்‌ - அலைப்படும்‌; அழியும்‌; தட்டுத்தடுமாறும்‌

அருமுதல்‌ அரு - விந்து முதல்‌ பரநாதம்‌ வரை அலதோர்‌ - அல்லாதது ஒரு.

அருவருக்கும்‌ - வெறுப்பு அடையும்‌ அலந்த - அலைவற்ற (அ) வாடிய

அருவிலே - அருவ நிலையிலே அலந்தவிடத்து - அவசியமாகின்றபோது

அருவினது - விந்து முதல்‌ பரநாதம்‌ முடிய. அலந்தே - அலைவுற்று


அருவே - அறிவுக்‌ கூறுகள்‌ (ஆன்மசக்திக்‌ கலைகள்‌) அலப்புஅற - அலைவு ஏதுமின்றி.

அருள்‌ - பெருங்கருணை அலப்புற - வருத்தமுற


அருள்‌ சத்திவிழா - உயிர்‌ ஓம்பும்‌ திருவிழா அலமந்தேன்‌ - துன்புறுகின்றேன்‌
அருள்‌ நாடகத்தான்‌ - அருள்‌ கூத்து செய்பவன்‌ அலம்பெற - அமைவுபெற

அருள்‌ விளக்கு - அருள்தீபம்‌ அலமரவும்‌ - கலங்கி நிற்கவும்‌


அருள்கின்றோம்‌ - அருள்வோம்‌ அலமற - அலைமோத

அருள்சித்த - கருணை வல்லபம்‌ உடைய. அலர்‌ உரைத்தார்‌ - பழிதூற்றினார்‌


அருள்பாத - கருணைத்திருவடிகள்‌ அலர்‌ - பழி

அருள்வள்ளல்‌ யாவும்‌ வழங்கும்‌ தன்மையுற்ற அலர்தலை - என்றும்‌ விளங்குதலை உடைய


அருள்விளக்க மாலை
அலர்தூற்ற - பழிபேச
அருளம்பர - கருணை வெளியனே
அலர்ந்த - விளங்கிய
அருளின்ப வெளி - சச்சிதானந்த வெளி
அலர்ந்து - சோர்வுற்று
அருளுதயம்‌ - அருள்தோற்றம்‌ அல்லலை - பிறவித்தொல்லைகளை
அரை - இடுப்பில்‌.
அல்லை - இரவினை
அரைக்கசைந்து - இடுப்பில்‌ அணிந்த
அல்லையோ - அல்லவோ
அரைக்கணம்‌ - அரை நொடிப்பொழுது
அலவாய்‌ - அல்லாததாய்‌
அரைக்கணம்‌ - அரைநொடி.
அலரி - அருட்‌ கதிரவன்‌
அரைக்கு மேல்‌ - இடுப்புக்கு மேலாக
அலனோ - அல்லனோ.

திருஅருட்பா அகராதி 199


அலைகள்‌ - அலைவுகள்‌ அழியாவரம்‌ - சாகாவரம்‌.

அலைத்தல்‌ - துன்புறுத்தல்‌. அழுக்காறு நிரம்ப - பொறாமை அடைய

அலைதந்து - அல்லல்பட்டு அழுகுரல்‌ - ஊளையிடுதல்‌


அலைபாய்வது - அலைமோதுகின்றது அழுங்கல்‌ - ஆழ நினைத்தல்‌
அலைபுரிகின்றவர்‌ - மயேச்சுவரர்‌ அழுங்குவார்‌ - வருந்துவார்‌

அலையறியாக்‌ கடல்‌ - நீர்‌ தரங்க சமுத்திரம்‌ அழுந்திய - அழுந்த


அலையின்‌ கண்ணீர்‌ - கண்ணீர்ப்‌ பெருக்கு அழுந்துஏற - துன்பத்திலழுந்தி கரை ஏறின.
அலையேல்‌ - இல்லையேல்‌ அளக்கறியா - அளந்திட முடியா
அலைவற - வருத்தமின்றி அளகம்‌ - கூந்தல்‌

அலைவாரிதியில்‌ - அலையுடைய கடலில்‌ அளவன்றே - தகுதியுடையதன்று


அவசம்‌ - பரவசம்‌ அளவா - அளவிட முடியாத

அவண்‌ - அவ்விடம்‌ அளவி - கலந்து.


அவணிவன்‌ - அவ்விடத்து அளவிலே - படிநிலைகளிலே

அவணின்று - அங்கிருந்து அளவிலை - அளவு இல்லை


அவத்தால்‌ - வீணாக அளவு - தன்மை; வேத ஆகம அளவைகள்‌

அவத்தை - துன்பம்‌. அளவைகள்‌ - வேதாகம எல்லைகள்‌.

அவம்‌ - இழிவு; இழிவு நிலை அள்ளல்கடல்‌ - மாயா சமுத்திரம்‌


அவம்தவிர்‌ - வீண்செயலற்ற அள்ளுண்ட - வாய்‌ சேர்த்துண்ட

அவம்தொடுத்தே - பாவம்‌ செய்து. அளற்றில்‌ (அளத்தில்‌) - சேற்றில்‌


அவமே - பழிபாவம்‌; வீணாகி அளி - உயிர்‌ இரக்கம்‌; கனிந்த.
அவலம்பனகதி - துன்பம்‌ இல்லா இன்பநிலை அளிகின்ற - பழுத்துக்‌ கனிகின்ற
அவ்வண்ணம்‌ - அவ்வாறு; ஆன்மானுபவம்‌ பதிய அளித்த - கனிந்த
அவ்வயின்‌ - அவ்வாறாகி; அவ்விடத்தில்‌ அளித்தம்‌ - இறப்பு
அவ்வொளிப்‌ பேர்‌ ஒளியாய்‌ - அருட்சுடராய்‌ அளித்தருள்‌ எனையே - ஆன்மா அனுபவங்கள்‌

அவற்று - அவைகளாகிய அளித்து - படைத்து


அவனி - பூமி அளிந்த - மிகவும்‌ கனிந்த.
அவனி பொருந்திய - நிலமீது நடந்த அளிப்புறு - கனிவுடன்‌ கூடிய.
அவனிமேல்‌ - இப்பூமியின்‌ மீது. அளிபெற - கனிவுபெற
அவிச்சை - நிராசையை அளியர்‌ பால்‌ - நல்லவரிடத்துத்‌ தந்தருள்க
அவை சொல்‌ அடக்கம்‌ - அறிஞர்‌ சபைக்குக்‌ கீழ்ப்படிந்து அளியாகி - இரக்கமுடையதாகி
கூறும்‌ பாடல்‌
அளியுற - கருணையுடன்‌
அவையுற - இம்மை, மறுமை, ஒருமைப்‌ பயன்பெற
அளியே - உயிர்‌ இரக்கமே.
அழகல்ல - சரியல்ல.
அளிவிளங்க - இரக்கமாக
அழல்‌ - நெருப்பு; பிழம்பு அளை - கலத்தல்‌
அழலாம்‌ - நெருப்பாம்‌
அளைந்தே - கலந்தே
அழியாதமெய்‌ - முத்தேகசித்தி
அளையுற - கலந்திட, இணைய

200 புலவர்‌ சீனி. சட்டையப்பன்‌


அற நின்றிடும்‌ - நீங்கும்படி ஆடல்‌ புரியும்‌ அறைகின்றேன்‌ - எடுத்துரைக்கின்றேன்‌; சொல்லுகின்றேன்‌
அறக்கடையர்‌ - பெரும்‌ பாவிகள்‌ அறைந்து - எடுத்துக்‌ கூறி
அறக்கணம்‌ - உபசரிக்கும்‌ சக்திகள்‌ கூட்டம்‌. அறையாத - வீசாத
அறக்கொளுதல்‌ - முடிவாதல்‌ அறையும்‌ - சொல்லும்‌.

அறங்காதல்‌ - நேரிய அன்பு அறைவது - சொல்வது

அறத்‌ தொழில்‌ - புண்ணியச்‌ செயல்‌, கொலையும்‌ புலையும்‌ அறைவரிது - கூற இயலாதது


அற்ற செயல்‌
அறைவார்‌ - கூறுவார்கள்‌
அற்பனை - இழிந்தவனை.
அன்கோன்‌ - தகுதி உடையவன்‌
அற்புறும்‌ - அன்பிலே பொருந்தும்‌.
அன்பனும்‌ - காதலனும்‌
அறம்‌ பழுத்து - ஜீவகாருண்யம்‌ சிறந்த அன்பாட்டை - அருள்‌
அறவாழி - அறக்கடல்‌
அன்பாடு - அன்பு துள்ளும்‌.
அறவாதி - சத்திய தருமப்‌ பெருநெறி.
அன்பான பொருளன்‌ - அன்புப்‌ பிள்ளை
அறவுண்டு - ஒரு பருக்கையும்‌ இல்லாது சாப்பிட்டு
அன்பிலர்பால்‌ - அன்பில்லாதவர்‌ பக்கம்‌.
அற்பார்‌ - அன்பு நிறைந்தவர்‌
அன்மார்க்கம்‌ - துன்மார்க்கம்‌.
அற்றம்‌ - இடுப்பு; மரணம்‌ அனக வனக - குறை நீங்கிய காமம்‌ அற்றவனே
அற்றம்‌ இல்‌ - அழிவில்லாத (புண்ணியமாய்‌ ஒளிர்பவனே)

அற்றமும்‌ - இறப்பும்‌ அனக வரவு - உள்ளும்‌ புறமும்‌ ஒளிபொருந்திய அருள்‌


வடிவம்‌
அற்றவர்‌ - பற்று அற்றவர்‌
அனகவடிவாக்கி - மலமாயையற்ற சுத்த ஆன்மாவாக்கி.
அற்றென - அவ்வாறாக
அனந்த - கணக்கற்ற.
அறிஅரிஅறிவா - தெரிதற்கு இயலாத அறிஞனே.
அனந்த உருவாய்‌ - பல வடிவமாய்‌
அறிந்தவண்ணமே - அறிந்த படியே

அறிந்தன அறிந்து ஆங்கறிந்து அறியாது - பெரிய பிரமன்‌ அனந்த முறை - அளவு கடந்த முறை
முதலாக பெரிய சதாசிவம்‌ ஈறாக உடையோர்‌ ஐந்து அனந்தங்கோடி - அளவற்றகோடி.
அறிவினால்‌
அனந்தத்து - பலகோடியிலும்‌
அறியாதோ - தெரியாததோ
அனந்தம்‌ - அளவிலாத
அறியே - உயிர்‌ இரக்கமுடையவனே
அனந்தர்‌ - அளவற்றவர்கள்‌
அறிவரும்‌ - அறிவதற்கு இயலாத. அனந்தவர்‌ - எல்லை.
அறிவா - மெய்யறிவாளனே
அன்மையற்று - விலகலின்றி
அறிவித்த வண்ணம்‌ - அறிவித்தபடியே
அனமுகத்தான்‌ - (அன்னம்‌ */ உகத்தான்‌) அன்னப்‌
அறு தொழில்‌ - ஓதல்‌, ஓதுவித்தல்‌, வேட்டல்‌, வேட்பித்தல்‌, பறவையில்‌ ஊர்ந்தவன்‌
ஈதல்‌, ஏற்றல்‌ ஆகியன
அனந்தம்‌ - அளவு கடந்த
அறுத்து கொள்கிற்பாம்‌ - தீர்த்துக்கொள்ள முடியும்‌
அனல்‌ - ஆன்ம ஒளி
அறுத்துரைக்கின்றவர்‌ - பற்று அகன்றவர்‌.
அனல்மேல்‌ - நெருப்பின்மீது
அறுபத்துநான்கு எழுகோடி - 647 கோடி அண்டசித்தி,
அன்னப்பார்ப்பால்‌ அன்னம்‌ என்னும்‌ இனப்‌
பிண்டசித்தி, பகிரண்டசித்தி, அண்டாண்ட சித்தி முதலிய
பறவையினைப்‌ போல்‌
சித்திகள்‌.
அன்னா - அன்னையே
அறை - கூறு(தல்‌)
அன்னியம்‌ - வேறுபாடு.
அறைக - தெரிவித்திடுக.

திருஅருட்பா அகராதி 201


அன்னே - தாயே ஆகமம்‌ - சிவநெறி நூல்‌
அன்னே என - தாயாக விளங்கி ஆகமமுடி - சித்தாந்தம்‌
அனகம்‌ - உள்ளிருக்கும்‌ கடவுள்‌ அருட்பிரகாசத்தை ஆகமவீதி - சித்தாந்த விளக்கம்‌
வெளியே பிரகாசிக்க வைப்பது (உடலை அழியா தேகமாக்கி
முத்தேக சித்தி பெறுவது - சுத்த, பிரணவ ஞான தேகம்‌), ஆகமாந்தமும்‌ - ஆகம சித்தாந்த முடிவும்‌
உள்ளும்‌ புறமும்‌ நிறைந்து எங்கும்‌ அளந்து காணமுடியா ஆகமுள்‌ - உடலினுள்‌
பரம்பொருள்‌ நிலை
ஆகரம்‌ - நிலைபெற்ற
அனாதி - தோற்றமில்லாத.
ஆகாமை - இல்லாமையால்‌
அனாதி இயற்கை - ஆணவம்‌.
ஆகாய நிலை - வெளிகளின்‌ நிலை
அனாதியப்பா - முதன்மைக்கும்‌ முந்திய தந்தையே.
ஆங்கண்‌ - அவ்விடத்து
அனித்த நெறி - நிலைக்காத வழி
ஆங்கதனை - அங்கு அதனை
அனுக்கிரகிப்பவர்‌ - சதாசிவர்‌.
ஆங்கார மாதிகள்‌ - தற்செருக்கு முதலிய
அனுக்கை - அனுமதி
ஆங்காரம்‌ - அகங்காரம்‌; தற்செருக்கு
அனுகூலச்சொல்‌ - ஆதரவான வார்த்தை
ஆங்கு - அங்கே
அனுகூலம்‌ - உயிர்க்கு உதவியாகும்‌
ஆங்கு - முதலாக
அனுபவங்கள்‌ - சீவதுரியம்‌ முதலாக சிவதுரியம்‌ ஈறான
ஆச்சிரமம்‌ - சந்நியாசம்‌ வரையுள்ள நிலைகள்‌; தவசியர்‌
அநுபவங்கள்‌
இருப்பிடம்‌; பிரம்மச்சரியம்‌, கிருகஸ்தம்‌, சந்நியாசம்‌, வான
அனுபவங்களுக்கும்‌ - உயிர்‌அனுபவம்‌, அருள்‌ அனுபவம்‌, பிரஸ்தம்‌ என்னும்‌ நால்வகை வாழ்நிலைகள்‌.
சிவஅனுபவம்‌ என்னும்‌ மூவகை அனுபவங்கள்‌
ஆச்சிரமவழக்கம்‌ - பிரமசரியம்‌ கிருகஸ்தம்‌ சந்நியாசம்‌
அனுபவம்செய்‌ - அனுபவத்தைத்‌ தருகின்ற என்னும்‌ ஆன்மீக வாழ்க்கையின்‌ வளர்படிகள்‌

அனுபவித்த - கலந்த ஆசற - குற்றம்நீங்க


அனுபானமும்‌ - மருந்தை உட்கொள்ள அதனுடன்‌ வேறு ஆசறு - குறைவற்ற
ஒன்றைச்‌ சேர்த்துச்‌ சாப்பிடுதல்‌
ஆசாதி - சாதிப்பிரிவு
அனுபூதியப்பா - அனுபவஞானத்‌ தந்தையே.
ஆசாரம்‌ - சாதி, சமயம்‌, மதம்‌, குலம்‌, இனம்‌, மொழி
அனுபோகம்‌ - அனுபவம்‌ முதலிய பழக்க நிலைகள்‌.
அனுூர்தன்‌ - இன்பம்‌ வழங்குபவனே ஆசையின்று - ஆசையில்லை
அனேகமா - பலவான பொருளே ஆடக - பொற்சபை நடனமிடுபவனே
அனை - அன்னை ஆடக நீடொளியே - மாற்று அறியாப்‌ பொன்னின்‌ ஒளியே
அனைய - கலந்து.; போன்ற ஆடகப்பொது - பொற்சபை

ஆடகப்பொன்‌ - மாற்றறியா பொன்‌.



ஆஆ - அடடா ஆடகம்‌ - சிறந்த பொன்‌

ஆக்கம்‌ - அருட்செல்வம்‌; அருள்வளம்‌ ஆடகமே - பொன்னே

ஆக்கமும்‌ - அருள்வளமும்‌ ஆட்சி - ஆளுகை

ஆக்கமும்‌ திறலும்‌ - நல்வளமும்‌ வலிமையும்‌. ஆட்டநயம்‌ - பெரியதாக விளங்கும்‌.

ஆக்கை - உடலை ஆட்டம்‌ - அலைவு

ஆக்கையும்‌ - உடலும்‌ ஆட்டமோ - திருவிளையாடலோ

ஆகம்‌ - ஆகமம்‌ ; தேவர்‌ உலகம்‌; மார்பு ஆட்டியல்‌ - கூத்து; திருநடனம்‌ (அ) அருள்‌ நடனம்‌.

ஆகம போதகமே - சிவாகமஞானமே ஆட்டிலே - அசைவிலே

202 புலவர்‌ சீனி. சட்டையப்பன்‌


ஆட்டை - நடம்‌ ஆடுதலை ஆதியந்த நிலை - அடிமுடியின்‌ தன்மை
ஆட்பட்டு - அடிமைகொண்டு. ஆதியப்பா - முதன்மைத்‌ தந்தையே
ஆட்பாரில்‌ - உலகில்‌ ஆதியியல்பு - மாயை (அ) கன்மம்‌.

ஆடல்‌ - பழகுதல்‌ ஆபத்து - பெருங்கஷ்டம்‌

ஆடிச்‌ சுழன்றது - கூத்தாடி மகிழ்ந்தது ஆப்பு - பிளந்த மரத்தில்‌ அடித்துவைக்கும்‌ முளை


ஆடிறிற்கும்‌ சேவடி - இடது கால்‌ உயர்த்திய திருவடி ஆபரணம்‌ - வேதம்‌

ஆடிய போதம்‌ - விளங்கும்‌ மெய்யறிவு ஆம்‌ - ஆகும்‌


ஆடியிடல்‌ - ஆடுதல்‌ ஆமய மோசனமே - ஆன்ம மலத்தை நீக்குபவனே

ஆடுகிற - ஆழ்ந்து நடந்து ஆமயம்‌ - பாசத்தடை; மாயைத்‌ தன்மையை.

ஆடும்பருவம்‌ - விளையாடும்‌ பருவம்‌ ஆமாலை - பெரிய மயக்க முடைய

ஆடுவதற்கு - சொல்வதற்கு ஆமாறு - நிலைபெற்று வாழ்ந்திட


ஆடுற விளங்கும்படி - இன்பம்‌ அடையும்படி ஆய - பொருந்துவதாகிய
ஆடையில்‌ - விளையாடும்‌ பருவத்தில்‌ ஆய்‌உரைத்த - ஆராய்ந்து தெளிந்த.
ஆண்டபின்னர்‌ - ஆட்கொண்ட பின்பு. ஆயகால்‌ - வலிமையான கால்கள்‌

ஆண்டானை - ஆட்கொள்ளச்‌ செய்தவனை. ஆய்குழலார்‌ - மகளிர்‌


ஆண்டு - அவ்விடத்து; ஆட்கொண்டு ஆயங்கள்‌ - தோழியர்‌ கூட்டம்‌
ஆண்டுகொண்டு - அடிமை கொண்டு ஆய்தருதல்‌ - விளக்கம்‌ உடைத்தாகும்‌.
ஆணவக்‌ கிழத்தி - ஆணவம்‌ என்னும்‌ மனைவி ஆய்ந்தவர்‌ - சன்மார்க்கம்‌ விளங்கியவர்‌.
ஆணி - மாற்று இல்லாத பொன்‌ ஆய்பல - பலவாக

ஆணிப்‌ பொன்‌ மன்று - நிகரில்லாத தங்கத்‌ திருச்சபை ஆய்மதி - நுண்ணிய அறிவு.

ஆணிப்பெருமுத்து - ஈடு இணையற்ற உயர்‌ முத்து ஆயாமையாலே - ஆராய்ந்து உணராமையினாலே.

ஆணிப்பொன்னம்பலம்‌ - மாற்றுயர்ந்த பொற்சபை ஆயிரம்‌ஆயிரம்‌ கோடி நாவுடையோர்‌ - ஆதிசேடனின்‌


ஆணியில்பெண்ணும்‌ - ஆண்மை இயல்புடைய பெண்‌ அதிபதி
ஆயிரை - அவ்விடத்தில்‌
ஆணைபுகன்று - சத்தியம்‌ கூறி
ஆயிழை - ஒளி மிகும்‌ அணி கலங்களை அணிந்த மங்கை
ஆத்திரம்‌ (ஆர்திரம்‌) - வியத்திடும்‌ அருள்வல்லபம்‌
ஆயெனை - ஆகா என்னை
ஆதபத்திரளிலே - கூடி எரியும்‌ பிழம்பிலே
ஆதர வாதியனே - அடைக்கலம்‌ அருளும்‌ தலைவனே ஆர்‌ - நிறைந்த; நிறைந்தருளி
ஆர்‌ ஈடு - யார்‌ சமம்‌
ஆதர வேதகமே - வேத உட்பொருளுக்கு ஆதாரமே
ஆர்கின்ற -நிறைகின்ற
ஆதரம்‌ - திருவடியின்‌ ஆதரவில்‌
ஆர்கின்றான்‌ - உள்ளத்து நிறைகின்றான்‌.
ஆதரவாத - மிகக்‌ குறையாத
ஆர்த்தல்‌ - ஆரவாரம்‌ செய்தல்‌; நிலைப்பேறு
ஆதரவேதியனே - வேதத்தின்‌ ஆதாரமாய்‌ விளங்குபவனே
ஆர்த்தானை - சேர்த்துக்‌ கட்டியவனை (அ) தரித்தானை.
ஆதாம்பர - அருள்‌ வெளியனே
ஆர்த்தியிட - அன்புடன்‌
ஆதாரம்‌ - ஆறு ஆதாரம்‌
ஆர்த்தே - ஆரவாரம்‌ செய்து
ஆதி - முதலானவர்‌
ஆர்ப்பன - கூவுகின்றன
ஆதி நடு கடை - முதல்‌ இடை இறுதி
ஆர்ப்புலவர்‌ - ஆரவாரம்‌ குறையாத
ஆதிய - முதலான
திருஅருட்பா அகராதி 203
ஆரணங்கள்‌ - வேதங்கள்‌ ஆளற்கு - ஆண்டுகொள்வதற்கு
ஆரணத்தின்‌ - வேதத்தின்‌ ஆளில்‌ - ஆட்களில்‌.
ஆரணம்‌ - வேதம்‌ ஆளுடையார்‌ - கணவர்‌.

ஆரணமுடி - வேதாந்தம்‌ ஆறொடு மூன்று - ஒன்பது


ஆரணவிீதி - வேதாந்த விளக்கம்‌ ஆறந்தத்‌(து) - சித்தாந்தம்‌, வேதாந்தம்‌, போதாந்தம்‌,
யோகாந்தம்‌, கலாந்தம்‌, நாதாந்தம்‌ முதலிய ஆறு.
ஆரணி யாதியனே - வேத முதல்வனே
ஆர்வதற்கு - அருள்பயனை அனுபவிப்பதற்கு ஆற்றத்தக்கன - செய்யத்தகுந்தன
ஆற்றலின்‌ - அருள்வல்லபத்தால்‌
ஆரம்‌ - சொல்மாலை.
ஆற்றலேன்‌ - சகித்திலேன்‌
ஆரமுதாகரமே - அமுதத்தின்‌ விளை இடமே
ஆற்றாமல்‌ - சகியாமல்‌
ஆரமுது - அகம்‌, புறம்‌, அகப்புறம்‌, புறப்புறம்‌ ஆகிய
நால்வகை அமுதம்‌ ஆற்றிக்கொள்ள - தீர்த்துக்கொள்ள

ஆரமுது - இனிய பிட்டு ஆற்றிடா - சகித்திடாத


ஆரியர்‌ - மறை வல்லுநர்‌; வேத விற்பன்னர்‌ ஆற்றியும்‌ - செய்தும்‌
ஆரியல்‌ - இயல்பாக அமைந்த ஆற்றியே - செய்தே
ஆரியன்‌ - மறைத்தலைவன்‌; வேதவித்தகன்‌. ஆற்று (ம்‌) - வழியதாகும்‌
ஆருற - நிறைந்து பொருந்திட ஆற்றும்‌ - செய்யும்‌

ஆரையேன்‌ - யார்தான்‌ ஆற்றேன்‌ - சகிக்க மாட்டேன்‌.


ஆல்‌ - ஆலமரம்‌ ஆறாறு - 36 தத்துவங்கள்‌

ஆல்தரு - நிறைகின்ற ஆறாறுக்கு - 36 தத்துவங்களுக்கு (ஆறந்தங்களுக்கு)


ஆலநிழல்‌ - ஆலமர நிழலின்‌ கீழ்‌ ஆறு அந்தத்து - வேதாந்தம்‌ முதலிய ஆறு அந்தங்களின்‌
முடிவு
ஆலம்‌ - நஞ்சு
ஆலமர்‌ நாயகனே - உயிர்‌ ஆற்றலை உதவும்‌ நாயகனே ஆறு ஆர்ந்து - ஆறு அந்தங்கள்‌ பயனை அனுபவித்து
ஆறுமுகத்து அமுதை - சிவசண்முகனை
ஆலுற - பொருந்திட, தழைக்கும்படி
ஆறுமுகம்‌ - சாந்தமுகம்‌
ஆலுறும்‌ - நிறைவு பெற்ற.
ஆன்‌ - பசு
ஆவகை - வளம்‌ உண்டாக்கும்‌ வழி
ஆனம்‌ - மணக்கும்‌
ஆவகை ஐந்தாய்‌ - இயல்பாய்‌ ஐந்தொழில்‌ ஆற்றலாய்‌
ஆன்ம இன்பம்‌ - ஆத்ம இன்பம்‌
ஆவா - ஓகோ
ஆன்மலம்‌ - இயற்கையான (ஐந்து மலம்‌)
ஆவி - உயிர்‌
ஆன்மவுணர்ச்சி - சத்துவ குணமாகிய தயவு.
ஆவியில்‌ - ஆன்மாவில்‌
ஆன்மானந்தம்‌ - ஆத்மாவின்‌ மகிழ்வு எல்லை
ஆழ்கடலில்‌ - கொப்பூழில்‌; மணிபூரக பாற்கடலில்‌
(வயிற்றில்‌ உணவு செரிக்கும்‌ கூழ்‌ போன்ற நிலை) ஆன்முகத்தில்‌ - ஆன்மாவாய்‌ விளங்கும்‌ நிலையில்‌

ஆழ்ந்து - தோண்டி ஆனலின்று - நீக்கமின்றி

ஆழி - கணையாழி; சக்கரம்‌; கடல்‌; கணையாழி ஆன்ற - நிறைவடைந்த; நீக்கமில்லாமல்‌; மாட்சிமையுடைய


ஆழியான்‌ - திருமால்‌. ஆன்றவரே - சான்றோரே

ஆழியோடு - கணையாழி ஆன்றானை - உயர்ந்தவனை.

ஆள்கின்றாள்‌ - ஆட்சி புரிகின்றாள்‌ ஆன்றிய பாதம்‌ - பெருமை சேர்‌ திருவடி

204 புலவர்‌ சீனி. சட்டையப்பன்‌


ஆனனம்‌ - முகம்‌ இச்சோதியாக்கி - அருட்பெருஞ்ஜோதியாக்கி
ஆனியல்‌ - துன்பமில்லாமல்‌ இசை எனக்கே - கூறுக என்னிடம்‌
ஆனின்‌ - பசுவின்‌ இசைக்கின்றேன்‌ - பாடுகின்றேன்‌
ஆனெனக்‌ - கன்று ஈன்ற பசுவினைப்‌ போல இசைக்கும்‌ - சொல்லும்‌, விளங்கச்‌ சொல்லும்‌
ஆனை முகத்தவனை - விநாயகனை இசைகின்றது - தெரிவிக்கின்றது
ஆனைமுகப்‌ பெருமானை - விநாயகனை இசைத்த - சொல்லிய, பாடிய, போற்றத்‌ தகுந்த

இ இசைத்த போது - சொல்லிய நேரத்தில்‌

இக்கரை - பூவுலக இன்பம்‌


இசைத்ததுவே - விரும்பி ஆடியதும்‌

இக்குறிப்பினர்‌ - இத்தகையவர்‌ இசைத்தருளி - இணங்கிக்‌ கருணை செய்த

இகங்காண - இங்கேயே. இசைத்தல்‌ - புகழ்ந்து கூறுதல்‌


இகங்கானம்‌ - இவ்வுலகியலாகிய காடு இசைத்தனன்‌ - சொன்னேன்‌

இகத்தானை - இவ்வுலக இயல்பினானை. இசைத்திடல்‌ - சொல்லுதல்‌

இகத்திலே - இவ்வுலகிலே இசைத்திடுக - கூறிடுக; தெரிவித்திடுக.


இசைத்திலை - தெரிவிக்கவில்லை
இகத்து - இவ்வுலகத்து
இசைத்து - எடுத்துச்சொல்லி, தோன்றும்‌ படிச்‌ செய்து;
இகந்ததும்‌ - மீறியதும்‌ (அ) ஓரணுவேனும்‌ இணங்கச்‌ செய்து
இகந்தார்‌ - நீங்கினவர்‌.
இசைத்தேன்‌ - தெரிவித்தேன்‌
இகபரம்‌ - இம்மை மறுமை
இசைந்த - இணங்கிய, கலந்து தகுதி வாய்ந்த, பொருந்திய
இகம்‌ - இவ்வுலகம்‌; பூ மண்டலம்‌.
இசைந்தது - அகப்பட்டது
இகம்பெற - உலக வாதனையுற
இசைந்தாயேல்‌ - எண்ணினால்‌
இகல்‌ உறு - மாறுபடும்‌
இசைந்தே - விரும்பியே
இகலுறு - வேறுபாட்டினைத்‌ தரும்‌
இசைப்பதின்‌ - பாடப்பெறுமாகலின்‌
இகழ்ச்சி - இழிவு. இசைப்பதென்ன - சொல்வது என்னே
இகழ்ந்தார்‌ - தூற்றினார்‌
இசைப்பேன்‌ - சொல்வேன்‌
இகழேல்‌ - பதில்‌ சொல்லாதே.
இசையாமல்‌ - ஏற்றிடவிரும்பாமல்‌
இங்குருவில்‌ - இங்குச்‌ சொன்னஞானமொழி
இசையுறாது - விரும்பாது
இங்ஙன்‌ - இவ்வாறாக
இசைவாயோ - இணங்குவாயோ
இங்ஙனே - இவ்விடத்தே.
இசைவுடன்‌ - விருப்பமுடன்‌
இச்சகத்‌(து) - இவ்வுலகத்தில்‌.
இசையீரே - விரும்பமாட்டீரே
இச்சை - விந்தை, விருப்பம்‌
இட்ட இவ்வுலகில்‌ - விரிந்து பட்ட பூவுலகில்‌
இச்சை எலாம்‌ - கடவுளின்‌ விருப்பம்‌ எல்லாம்‌.
இட்டம்‌ - விருப்பம்‌
இச்சை மயம்‌ - பேராசை மயம்‌
இட்டமே - இஷ்டமே; விருப்பமே
இச்சைஎலாம்‌ - என்‌ விருப்பம்‌ யாவும்‌.
இட்டனை - அளித்தாய்‌
இச்சையில்லவன்‌ - பற்று இல்லாதவன்‌
இடம்‌ - சிவகாமவல்லி, திகழும்‌ உயிர்களுக்கு இன்பம்‌ தரும்‌
இச்சையின்‌ - விரும்பியபடி இடம்‌

இச்சையூட்டும்‌ - விருப்பத்தினை உண்டாக்கும்‌ இடம்‌ பற்றிய - தவத்திலிருக்கின்ற

திருஅருட்பா அகராதி 205


இடம்‌ பெறும்‌ - விடய இன்பங்களை அனுபவிக்கத்‌ தகுந்த இணையில்‌ - ஈடற்ற

இடர்‌ - துன்பம்‌ இணைவறியேன்‌ - துன்பமறியேன்‌


இடர்கெட - துன்பம்‌ அகல. இதத்தில்‌ - நயந்திடல்‌.
இடர்செய்யாத - துன்பம்‌ கொடுக்காத. இத்தருணம்‌ - இந்நேரத்தில்‌.
இடரே என்னும்‌ - துன்பம்‌ என்றாலும்‌ இத்தாரணி முதல்‌ - இப்‌ பூ உலகம்‌ தொடங்கி
இடல்‌ - வழங்குகின்ற இத்தாரணியில்‌ - இப்பூமியில்‌
இடிப்பொடு - முழக்கத்தோடு இதம்‌ - அருள்நிலை; அன்பு; இன்பம்‌
இடியாத - இடிந்து போதல்‌ இல்லாத இதம்பிடித்து - மென்மை இன்பம்‌ தோன்ற கைப்பற்றி
இடியேறு - கர்சிக்கும்‌ காளை போல்‌ இதம்புரிதல்‌ - இன்பம்செய்தல்‌
இடிவர - நிலை குலையாது இதமலரும்‌ - இருதய மலரும்‌
இடுக்கண்‌ - துன்பம்‌ இதமறியீர்‌ - இங்கித மறியீர்‌
இடுக்கிய - இடுப்பில்‌ எடுத்த. இதய அம்புயம்‌ - உள்ளத்தாமரை

இடுக்குண்டு - நெருக்கம்‌ அடைந்து (அ) கவ்வப்பெற்று இதயக்கமலத்தே - உள்ளமாகிய தாமரையில்‌.


இடை - இடுப்பினை உடைய, இடைவெளியில்‌, துன்பம்‌ இதயத்தானை - உள்ளத்தினானை.
குறுக்கீடு தடைகள்‌, மீது.
இதயவெளி - திருச்சிற்றம்பலவெளி
இடை நாடி - நடுவில்‌ பொருந்தி
இதயாம்புயன்‌ - இதயத்‌ தாமரையில்‌ இருப்பவன்‌.
இடைக்கிடந்து - அகப்பட்டு மயங்க
இதனில்‌ - இச்செய்தியில்‌
இடைதல்‌ - இடையீடு; தடை.
இதிகாசம்‌ - இராமாயணம்‌, மகாபாரதம்‌ போன்ற
இடைந்து - விலகி. காவியங்கள்‌.
இடைபுகல்கின்றார்‌ - நடுவில்‌ மாறுபாடாகப்‌ பேசுகின்றார்‌ இதுஎன்‌ - இது என்னுடைய

இடைமடவாய்‌ - இடுப்புடைய பெண்ணே இதுகால்தொட்டு - இதுமுதல்‌.


இடைய - தொடர இதுசாலும்‌ - இதுவே போதும்‌

இடையாட - நடுவில்‌ விளங்க இதுபெறுமோ - இது தகுமோ?

இடையானை (பின்‌) - பின்‌ அடையாதவனை. இந்தகத்‌ தொளியே - அகமதி ஒளியனே, உள்ள நிலவாய்‌
ஒளிர்பவனே
இடையுறா - இடையீடு இல்லாதபடி.
இந்தவிர்சடை - மூன்றாம்‌ பிறை விளங்கிய சடைமுடி
இடையுறுநடுக்கம்‌ - உண்டாகும்‌ துன்பம்‌

இணக்கறியீர்‌ - ஒன்றுபட்டறியீர்‌ இந்திரசாலம்‌ - இந்திரசால வித்தை பற்றிய நூல்‌


இந்திரிய இன்பம்‌ - ஐம்பொறி இன்பம்‌
இணங்க - இசைவுடன்‌.

இண்டை மாலை - தலை மாலை இந்திரியம்‌ - ஐம்பொறிகள்‌.

இணை - இரண்டாகிய; இரண்டான; சரிநிகர்‌ இந்து - சந்திரன்‌


இணை செயிறைவ - கூட்டுவிக்கும்‌ கடவுள்‌ இந்து ரவிகளை - சந்திர சூரியர்களை
இந்துறும்‌ - நிலவில்‌ பொருந்திய
இணைகள்‌ - திருவடிகள்‌
இணைத்தாள்‌ - இரு திருவடிகள்‌ இந்தையே - சந்திரனே
இப்பனை - இந்தப்‌ பெண்‌ பனைகளை
இணைப்பரிமான்‌ - இரு குதிரைகள்‌.
இப்புதுமை - புத்தம்‌ புதிய பாக்கியத்தை
இணையடி - இரண்டாகிய திருவடி; திருவடிகள்‌
இப்புவியில்‌ - இந்தப்‌ பூமியிடத்தில்‌.
இணையடி சமூகம்‌ - இருமலர்‌ அடிகளின்‌ முன்பாக

206 புலவர்‌ சீனி. சட்டையப்பன்‌


இம்பர்‌ - இப்பூமியில்‌, இம்மையில்‌, இவ்வுலக வாழ்க்கை இயலாது - உதவாது.
உடையவர்‌
இயலானை - முடியாதவனை.
இம்பரத்தே - இப்புவியினிடத்தே
இயலும்‌ - வழங்கும்‌
இம்மட்டிலே - இவ்வளவு என அளவு கூற முடியாதபடி
இயலுமாகி - மெய்ச்சத்தாகி
இம்மதமோ - எழுவகை முனைப்புகளிலோ
இயலுரு - இயற்கை உடல்‌; முத்தேகம்‌
இம்மாலை - இவ்வாறு மயக்கும்‌
இயலுறு - இயல்புடைய.
இம்மை - இப்பிறப்பில்‌, உலகியல்‌ பேறு
இயற்கை - நிலைபேறு உடைய உண்மை விளக்க இன்ப
இம்மையல்‌ - இங்குக்‌ காதல்‌ வசப்பட்ட நிலை
இம்மையிலே - இப்பூமியிலே இயற்கை - மெய்வாழ்வு.

இம்மையெலாம்‌, இன்மையெலாம்‌ - உலகியல்‌ யாவும்‌ இயற்கை இன்ப - பேரின்பம்‌


(அ) இல்லாமை என்னும்‌ நிலை
இயற்கை உடம்பாக - சாகாஉடலாக
இமைத்திடுவார்‌ - மூடிக்‌ கொள்வார்‌
இயற்கை உண்மைத்‌ தலைசார்‌ - சத்திய முதன்மை இயல்‌
இமைப்பில்‌ - நொடிப்‌ பொழுதில்‌ வடிவம்‌.

இமையறியா - இமைக்காத தேவ உலகீர்‌ இயற்கை விளக்கத்தவரே - மெய்ச்‌ சித்தானவரே


இயங்க - செயல்பட. இயற்கைத்‌ தனி இன்பம்‌ - நிகரற்ற சுத்த சிவானந்தம்‌
இயங்கு - செயல்படும்‌ இயற்கைத்‌ தனியனுபவம்‌ - ஒப்பற்ற பிரித்தறியமுடியாத
பேரின்ப நிலைகள்‌
இயங்குஆளி - இயங்குகின்ற சிங்கம்‌.
இயற்கைத்‌ தொன்மையாம்‌ - பழமை முறையாகும்‌
இயம்கொள்்‌ - பொருந்த.
இயற்கையிலே - அனுபூதி நிலையிலே
இயம்பிடல்‌ - எடுத்துக்‌ கூறல்‌
இயற்கையுண்மைத்‌ தனியறிவு - இயற்கையான மேன்மை
இயம்புதல்‌ - சொல்லுதல்‌
பொருந்தி; சித்தாகி
இயம்புவனே - கூறுவனே
இயற்ற - செய்திடுக
இயமுற - இயல்பாகிய தசநாதம்‌ ஓங்க.
இயற்றாது - செய்யாது
இயல்‌ - இயற்கை இயல்‌ தமிழ்ப்‌ பிரிவு; இயற்கை
இயற்று நாளிலே - செய்து வரும்‌ நாட்களிலே
உண்மையின்‌; எழுத்தும்‌ சொல்லுமான
இயல்‌ அறியார்‌ - புணரும்‌ இயல்பு உணரார்‌ இயற்றுதல்‌ - புரிதல்‌
இயற்றும்‌ - செய்யும்‌
இயல்‌ உண்மை - இயற்கை உண்மை
இயன்ற - இயல்பாக விளங்கிடும்‌.
இயல்‌ உறுத்தும்‌ - செயல்படுத்தும்‌
இரக்கம்‌ விட்டு - ஜீவகாருண்ய சீலத்தால்‌
இயல்‌ கிளர்‌ மறையே - எழுத்தும்‌ சொல்லும்‌ வெளிப்படுத்தும்‌
வேதமே இரக்கின்றோர்‌ - யாசிப்பவர்‌
இயல்‌ வருக்கம்‌ - ஓரின வல்லின எழுத்து இரங்கலில்‌ - தாழ்வதினால்‌
இயல்‌உடல்‌ - சாகாததேகம்‌ இரங்காமுனம்‌ - வருந்து முன்பு
இயல்கலை - இலக்கியக்‌ கலை இரங்கலை - வருந்துதல்‌ வேண்டாம்‌.

இயல்கின்றன - விளங்குகின்றன இரங்கில்‌ - தயவுடன்‌


இயல்குறியேன்‌ - தன்மை அறியேன்‌ இரங்குவார்‌ - வருந்துவார்‌

இயல்பெற - அழகாக இரண்டாகி - மாணிக்கவல்லி பிரியாநாயகியுடன்‌ இரண்டாகி


இயல்வடிவு - அழியாத உருவம்‌ இரண்டானை - சுடர்‌, கனல்‌ ஆனவனை.

இயல்வது - விளங்குகின்றது இரண்டிலை - இருவேறு கருத்தில்லை.

திருஅருட்பா அகராதி 207


இரண்டு - ஜீவன்‌. இருந்தென - இருந்ததுஎன.
இரண்டும்‌ கடந்த - சிவசாக்கிரம்‌ சிவசொர்பனம்‌ என்னும்‌ இருநிலத்தார்‌ - பெரிய நில உலகினர்‌
காலத்தையும்‌ தாண்டின
இருநிலத்தீர்‌ - பெரிய நில உலகத்தீர்‌
இரண்டுமலார்‌ - சிவமும்‌ அருட்சக்தியாகும்‌ நிலையும்‌
இருநிலத்து - பெரியபூமியில்‌
இருநிலைப்பாடும்‌ அல்லாதவர்‌
இருநிலத்தே - பெரிய பூமியிலே
இரண்டோ - பலவின்பாலோ.
இருநிலம்‌ - மிகப்பெரிய நிலம்‌
இரணமுற - காயம்பட
இருநிலை - கடவுள்நிலை, அருள்நிலை.
இரணன்‌ - மாறுபாடு உடையவன்‌
இருப்பறியேன்‌ - சகித்திடமாட்டேன்‌ (அ) தரித்திட மாட்டேன்‌
இரதம்‌ - இரசம்‌, சாறு, பிழிவு; இனிக்கும்‌ இரசம்‌.
இருப்பு - பணமாகிய முதல்‌; செல்வமாகிய முதல்‌
இரதமும்‌ - இரசம்‌ சாறு
இரந்தார்‌ - வேண்டிக்‌ கொண்டார்‌ இருபாற்கு - சத்தி சத்தர்களாகி இரு பகுதிக்கு
இரந்தும்‌ - பிச்சை எடுத்தும்‌ இருபுடை - சத்தி சத்தர்களின்‌ இரு பக்கம்‌

இரவி - அருட்கதிரவன்‌; கதிரவன்‌, சூரியன்‌ இருமூன்றுவரை - ஆறு சுத்த தத்துவ நிலை வரை
இருமை - இக பரம்‌; இம்மை மறுமை, நாத்திகம்‌ ஆத்திகம்‌
இரவியின்‌ - சூரியனின்‌
இருமை கொள்ள - இருமுறையாக
இராக்கதப்பேய்‌ - பிரம்மராட்சசி என்னும்‌ பேய்‌
இருமை யொருமை - இம்மை மறுமை பேர்‌ இன்பம்‌
இரிக்கும்‌ - போக்கும்‌
இருமைஉறு - இருள்‌ பொருந்திய.
இரிந்தன - நீங்கின
இருமைக்கும்‌ - தன்மை முன்னிலைக்கும்‌; தலைவிக்கும்‌
இரிவு அகல்‌ - மரணபயம்‌ நீங்கும்‌
நெஞ்சுக்கும்‌
இருக்க - விலங்குபோல்‌ இருக்க
இருமைப்பால்‌ - ஆணும்‌ பெண்ணும்‌ சேர்ந்த பலர்பால்‌.
இருக்கலேன்‌ - உயிர்தரித்திலேன்‌
இருமையும்‌ - இம்மை மறுமை இன்பங்களை; இம்மை
இருக்கின்‌ - இருக்கு வேதத்தின்‌ யின்பமும்‌ மறுமைஇன்பமும்‌
இருக்கை - பீடம்‌ இருவகை மாயை - அசுத்த, சுத்த மாயை

இருகான்‌ - இரண்டு கால்‌ இருவாணர்‌ - அரியும்‌ அயனும்‌

இருங்கடல்‌ - பெருங்கடல்‌ இருவாய்‌ - அகன்ற இடம்‌

இருஞ்செயல்‌ - அருள்‌ செயல்‌ இருவாயல - இரண்டு பேச்சு பேசும்‌ வாயன்று

இருஞ்செல்வம்‌ - பெருஞ்செல்வம்‌; பொருட்செல்வம்‌ இருள்‌ நச்சறுத்து - இருள்‌ நிலையைத்‌ தருகின்ற உலக


விருப்பினை நீக்கி
இருட்டறைவாய்‌ - அறையினிடத்தில்‌.
இருள்‌ நிறைந்தார்க்கு - மாயை வலியுடையவர்க்கு
இருட்பாடு - அறியாமை அலைவுகள்‌.
இருள்நெறி - அறியாமை உடைய மார்க்கம்‌
இருட்பெரும்கார - பெரும்காரிய இருளாகிய
இருள்பவம்‌ - மல இருள்‌
இருட்பேறு - இறப்பிற்குக்‌ காரணமான பிறப்பினம்‌
இருளாமை - மாயையின்‌ சேர்க்கை இல்லாமை
இருத்தலே - இருக்கின்றதோ
இரை - உணவு (மாயையின்‌ அலைவு)
இருத்தி - அமர வைத்து, இருக்கச்‌ செய்து, இருப்பாய்‌,
நிலைநிறுத்தி. இரைக்கணவு - பேசுதற்குரிய உணவு வழங்கும்‌

இருந்தலே - விளங்கும்‌ பேற்றினை இரைகடந்து - அளவு கடந்து


இருந்தவரும்‌ - கூடி இருந்தவரும்‌ இரைந்து - தளர்ந்து.
இருந்திடல்‌ - பொருந்த வைத்தல்‌. இல்‌ஒழுக்கில்‌ - இவ்வுலகப்பற்றுதலினால்‌

இருந்து - அமர்ந்து இலக - விளங்கும்படி

206 புலவர்‌ சீனி. சட்டையப்பன்‌


இலக்கமுற்று - மெய்ஞானப்‌ பிரகாசம்‌ பொருந்தி இவ்வளம்‌ - இப்படியாக

இலக்கலவே - காரணம்‌ அல்ல இவறாத - தாழாத


இலக்கிய - விளங்கிய. இவனே அவன்‌ - இவனாகிய ராமலிங்கம்‌ அவனாகிய அருட்‌
பெருஞ்‌ சோதி ஆண்டவர்‌ (இராமலிங்கரே இறைவர்‌)
இலக்கியம்‌ - உரையாகவும்‌ பாட்டாகவும்‌ உள்ள நூல்‌;
குறிக்கோளுடைய பாட்டும்‌ உரைநடையுமான நூல்கள்‌ இவைக்கெல்லாம்‌ - இவைகளுக்கு எல்லாம்‌

இலக்கியம்‌ - நோக்கமாக இழப்பன்‌ - விடுவேன்‌


இலக்கியமும்‌ - பாடல்வகையும்‌ இழப்பார்‌ - நஷ்டப்படுவார்‌

இலகி - சேர்ந்து விளங்கி இழிந்த தொழில்‌ - கொலை செயலும்‌ புலை செயலும்‌


அதிகரித்து மேம்பட்டு
இலகு - விளங்குகின்ற
இலகுகின்றனன்‌ - பழகுகின்றனன்‌ இழிந்தாலும்‌ - கீழ்‌ இறங்கினாலும்‌
இலங்க - விளக்கமுற. இழிந்தேன்‌ - தாழ்ந்தேன்‌
இழியாது - பின்னடையாமல்‌
இலங்கி - விளங்கி
இழியாமல்‌ - இறங்காமல்‌
இலங்கிய - விளங்கிய
இழிவினேன்‌ - தாழ்ந்தவன்‌
இலங்கினது - விளங்கியது.
இழுக்கை - பழியை
இலங்குகின்ற - சிறந்த
இழுத்தல்‌ - செக்காடுதல்‌
இலங்குஞானம்‌ - ஓங்கிய மெய்யறிவு
இலங்குதல்‌ - விளங்குதல்‌ இழுத்திட்டு - இழுத்துவிட்டு
இழுது - கொழுப்புப்‌ பகுதி யாவும்‌
இலங்கும்‌ - விளங்கும்‌
இழுதை - பேய்‌
இலச்சை - நாணம்‌, வெட்கம்‌
இழுதையீரே - முட்டாள்களே (பேயரே).
இலத்திலே - தேகமாகிய கிரகத்திலே
இழைஎலாம்‌ - ஆபரணம்‌ யாவும்‌.
இலர்க்கு - இல்லாதவர்களுக்கு
இழைத்தானை - செய்தவனை
இல்லாமை - ஏழ்மை

இல்லார்ந்த - வீடு பேற்றிற்கு உதவுகின்ற இளகுதல்‌ - நெகிழ்தல்‌


இளகுமிதயம்‌ - நெகிழும்‌ உள்ளம்‌
இலாவணம்‌ - இயலாதபடி
இளங்காளாய்‌ - இளங்காயே
இலேசம்‌ - சிறிதளவு.
இளந்தையில்‌ - இளம்பருவத்தில்‌.
இலேசமதாய்‌ - சுலபமதாய்‌; இலகுவாய்‌
இளிவு - இகழ்ச்சி.
இலேசமும்‌ - சிறிதளவும்‌
இளைத்தஇடம்‌ - மனம்‌ தளர்ந்த நிலை.
இலை - இல்லை, இலை
இளையோய்‌ - இளையவனே
இலைக்கறி - கீரைக்கறி; வெற்றிலைப்‌ பாக்கு
இளைவடையேல்‌ - தளர்ச்சி அடைதல்‌ வேண்டா.
இலையெனும்‌ - இல்லை என்று கூறும்‌
இறக்கம்‌ - அமுக்கிவைக்கும்‌
இலைவிலை - நிகர்‌ இல்லை; சமம்‌ இல்லை
இற்குணம்‌ - உலகியல்‌ ஈடுபாடு
இவண்‌ - இங்கே, இவ்வாறு

இவண்பால்‌ - இவனிடம்‌ இற்படும்‌ - உள்ளத்திலிருந்த


இற்பூத - மண்ணின்‌ வாசனை போல்‌
இவணளித்த - இவ்வுலகிலேயே அருள்‌ அளித்த
இற்பூவை - கிளி
இவ்வணத்து - இத்தன்மையது

இவ்வணம்‌ - இப்படியாக
இற்றன - ஒழிந்தன.

திருஅருட்பா அகராதி 209


இற்றென - இதுஇது என்று இன்புலகப்படி - பேரின்ப உலக நிலை
இற்றை - இன்று; இன்றைய இன்புற்று - இன்று.
இற்றை தொடுத்து - இன்றுமுதல்‌ இன்புற - நண்புடனே.

இற்றைப்பகல்‌ - இன்றைய பகல்‌ இன்புறுமுணவு - இனிப்புடைய உணவு


இறுக - வலுவாக இன்பொடு - மகிழ்வுடன்‌.
இறுதி - மரணம்‌ இனம்‌ - அடியவர்‌ கூட்டம்‌; தோழமை நண்பன்‌ நிலைக்கு
மேம்பட்ட தலைவி எனத்‌ தகும்‌ அடியார்‌
இறுதியிலீர்‌ - முடிவற்றவர்‌
இனம்‌ பழமோ - முக்கனி போன்ற இன்பம்‌ தர உள்ளம்‌
இறுமாந்து - அகந்தையோடு
சம்மதமோ
இறுமாப்பு - செருக்கு
இனம்தழுவி - சுத்த சன்மார்க்கம்‌ சேர்ந்து
இறை - மன்னவர்‌
இனம்பழமோ - முக்கனி போன்ற பேசுமின்பம்‌
இறை அளவு - இம்மி அளவு
இன்மை - இல்லாமை
இறை பெரும்புன்னகை - தலைமை பெறும்‌ மலர்ச்சி
இன்மையுற - இல்லாதபடி.
இறைகொளிறைவ - இடமாகக்‌ கொள்ளும்‌ இறைவனே
இன்மையுற்றவர்‌ - வறுமையுற்றவர்‌
இறைஞ்ச - வணங்க
இனவாக்கு - தூயமெய்ம்மொழி
இறைஞ்சி - பணிந்து இன்றிய - இல்லாத
இறைமை - கடவுள்‌ தன்மை, கடவுள்‌ நிலை
இன்று - இல்லை
இறையளவு - சிறிதளவு, சிறிய அளவேயாயினும்‌
இன்று ஆர - இன்று பசிதீர
இறையும்‌ - இம்மியளவு கூட; சிறிதளவு கூட, கணநேரம்‌
இன்று ஆவி - இன்று என்‌ உயிர்‌ போன்ற
கூட; சிறுபொழுதும்‌, சிறிதளவும்‌, சிறிதும்‌; அணுவளவும்‌;
நொடிப்பொழுதும்‌, சிறுபொழுதும்‌, சிறிதளவு எனும்படி (அ) இன்ன - இத்தகைய
இம்மியும்‌. இன்னல்‌ - துன்பம்‌
இறையுறு(ம்‌) - தான்‌ என்னும்‌ எண்ணம்‌ மிகும்‌
இன்னான்‌ - ஆன்மா என்பதை
இறையேனும்‌ - நொடிப்‌ பொழுதேனும்‌
இன்னுரை - இனிய பேச்சு
இறைவரிக்கும்‌ - அரச வரிவசூலுக்கும்‌
இன்னே - இப்பொழுதே.
இன - தன்‌ வகுப்பாக
இனி நான்‌ தரியேன்‌ - இனி நான்‌ பொறுக்கமாட்டேன்‌.
இன்ப மேயா - இன்பம்‌ பொருந்தா
இனிக்கரசம்‌ - தித்திக்கும்‌ சாறு
இன்ப மருந்து - இன்பம்‌ அடைந்து
இனித்த - இனிக்கும்‌ சுவையுடைய
இன்பக்‌ கொடி - சிவகாமல்லி (௮) மாணிக்கவல்லி
இனித்த குலம்‌ - பேர்‌ இன்பம்‌ உடையவர்‌ கூட்டம்‌.
இன்பத்திருநடம்‌ - ஆனந்த நடம்‌ இனித்தநடம்‌ - பேரின்ப நடம்‌
இன்பநடம்‌ - ஆனந்தநடம்‌.
இனிய கலை - நற்கல்வி
இனப்பெரியார்‌ - வழியடியார்‌
இனிய சமூகம்‌ - திருவருட்‌ சமூகம்‌
இன்பவல்லி - சிவகாமவல்லி
இனையாது - வருத்தமுறாமல்‌.
இன்பானுபவம்‌ - பேரின்பநிலை
இனைவும்‌ - வருத்தம்‌
இன்பவாரி - ஆனந்தக்கடல்‌
இன்பால்‌ - பேரின்ப விருப்பத்தால்‌.
ஈக - அருள்க
இன்பாலே - உயிரெலாம்‌ இன்புறச்‌ செய்யும்‌ வழியாலே
ஈகுதும்‌ - கொடுக்கின்றோம்‌
இன்பும்‌ - இன்பமும்‌; இன்னவாறு; இப்படியாக

210 புலவர்‌ சீனி. சட்டையப்பன்‌


ஈகுவதாய்‌ - கொடுப்பதாய்‌ ஈர்க்கும்‌ - இழுக்கும்‌.

ஈசன்‌ - மகேந்திரன்‌ ஈரகத்தேன்‌ - உள்‌ ஒன்று புறம்‌ ஒன்று உடையவன்‌

ஈசானம்‌ - பஞ்சத்திக்குள்‌ ஒன்று, வடகீழ்த்திசை ஈர்த்தால்‌ - இழுத்து அணைத்தால்‌

ஈசானன்‌ - ருத்திரன்‌. ஈர்த்தாலும்‌ - வேரோடு பறித்தாலும்‌


ஈட்டம்‌ - சேர்ந்த முதல்‌ ஈர்ப்பது - சூழ்கின்றது
ஈட்டமும்‌ - ஊதியமும்‌ ஈருடம்பு - இரண்டு உடல்‌

ஈட்டிய - சம்பாதித்த ஈரெண்நிலை - சரியையில்‌ சரியை முதல்‌ ஞானத்தில்‌


ஞானம்‌ வரை உள்ள பதினாறு நிலைகள்‌.
ஈட்டுக - சேமித்திடுக.
ஈறதாய்‌ - முடிவாய்‌.
ஈட்டுந்திருவடி - அருள்வலிமை தரும்‌ திருவடி
ஈற்றறியேன்‌ - காரண சூக்கும பிறப்புகள்‌
ஈடணை - விருப்பமான பற்று; பற்றுதல்‌
ஈற்றில்‌ ஒன்றாய்‌ - தத்தை (கிளி) இச்சொல்லில்‌ முதல்‌
ஈடறியா - இணையில்லாத
எழுத்து கடை எழுத்து இடை எழுத்து வல்லின நகர
ஈடாவர்‌ - சரிநிகராவர்‌ வரிசையைச்‌ சேர்ந்தது கருதுதல்‌
ஈடில்‌ - இணையில்லாத ஈறாறுக்கு - பன்னிரண்டாம்‌ துவாதச நிலை
ஈடின்‌ மானிகள்‌ - ஈடு இணை இல்லாத தன்மானம்‌ ஈறு - முடிவு
உள்ளவர்கள்‌
ஈறு ஆதி - அந்தம்‌ ஆதி
ஈடு - இணை
ஈறு இசைந்து - இது பொருந்திய
ஈடுகட்டி - பேரன்பு கொண்டு.
ஈனந்த - இழிதகையான
ஈடுகரைந்திடற்கு - இணை கொள்வதற்கு
ஈனம்‌ - இழிவு; துன்பம்‌
ஈடுரை - இணை என்று கூறுவாயாக
ஈனம்‌ ஆர்‌ - ஈனம்‌ நிறைந்த
ஈண்டவனேன்‌ - இங்கே பழியுடையேன்‌
ஈனம்‌ இல்‌ - குறைவில்லாத
ஈண்டி - திரும்பி
ஈனமுற - இழிவுற.
ஈண்டிருந்தருள்‌ - இங்கே எழுந்திருந்து அருளிய ஈன்றவர்‌ - பெற்றெடுத்தவர்‌
ஈண்டின ஈண்டின - முயன்றன, முயன்றன
ஈன்றனள்‌ - பெற்றெடுத்தாள்‌
ஈண்டு - இங்கு, இங்கே, இவ்விடத்தில்‌, தற்காலம்‌
ஈன்றிய நாதம்‌ - உண்டாக்கிய பிரணவம்‌
ஈண்டுகின்றீர்‌ - உள்ளே ஊக்கம்‌ தருகின்றீர்‌
ஈன்று - பெற்றெடுத்து
ஈண்டே - இங்கே.

ஈத்தல்‌ - வழங்குதல்‌ (அ) அளித்தல்‌
உஞத்தவரும்‌ - உடல்‌ சுருங்கி மெலிந்த முதியவரும்‌
ஈதல்‌ - கொடை
உஞுற்றவும்‌ - செலுத்தவும்‌
ஈதியல்‌ - இதுவே இயல்பு
ஈது - இது, இப்பொழுதே; சிவதுரியத்துக்கு மேம்பட்டு சுத்த
உற்றி - இயற்றி; செய்து
சிவ சுழுத்திக்கு மேற்பட்ட நிலை உ(ய்‌) யத்தரும்‌ - மேம்படு அருள்‌ வழங்கக்‌ கூடிய

ஈதுகேள்‌ - இதனைக்‌ கேட்பாயாக. உகத்தே - யுகத்தில்‌


ஈதுதான்‌ - இதுதான்‌ உகந்த - விரும்பிய

ஈந்தனன்‌ -கொடுத்தனன்‌. உகந்த தண்ணீர்‌ - தீஞ்சுவைத்‌ தண்ணீர்‌

ஈந்தானை - தந்தவனை; கொடுத்தவனை. உகந்தவா - விரும்பியவனே.

ஈப்போல்‌ - தேனீப்போல உகந்தால்‌ - மகிழ்ந்து ஏற்றால்‌

திருஅருட்பா அகராதி 211


உகந்தீர்‌ - விரும்பினர்‌ உடையானை - பேரருள்‌ உள்ளவனை.

உகந்து - மகிழ்ந்து உண - உண்ண

உகப்புறும்‌ - பேரின்பத்தில்‌ நிலைக்கும்‌


உகர - எண்ணில்‌ அடங்கா உயிர்களைச்‌ சுட்டும்‌ எழுத்து உண்ட - அளந்திட்ட
உகரம்‌ - ஜீவன்‌ உண்டபக்கமும்‌ - உண்ட நிலையும்‌.

உகலுற - சுழன்ற உண்டி - (சர்க்கரைப்‌) பொங்கல்‌; உணவு; அமுதம்‌ ஆகிய


தெய்வ உணவு.
உகவேல்‌ - விலகாதே
உண்டுகொல்‌ - உண்டோ
உகனம்‌ - இரண்டும்‌
உண்டேயோ - உண்டோ
உகும்தருணம்‌ - இறக்கும்நேரம்‌.
உண்ணா அருந்தவர்‌ - உண்ணாத பெரிய தவசிகள்‌
உகைத்தபோது - ஏறிச்‌ சென்ற போது
உண்ணாடி - அகத்தே நோக்கி; மனப்பூர்வமாக
உங்‌ - தளர்ந்தேன்‌
உண்ணாத்ீர்‌ - எண்ணாதீர்‌.
உச்சாதி - அடிமுதல்‌
உண்ணியே - எண்ணியே
உச்சி - சிரம்‌
உண்ணிலவு - உள்ளத்தில்‌ விளங்கும்‌
உச்சி கூப்பி - தலைமீது கை குவித்து
உண்ணுகின்ற - எண்ணுகின்ற
உட்கருதியும்‌ - எண்ணிப்பார்த்தும்‌
உட்சார்ந்தன - நாட்டை அடைந்தன. உண்ணுதற்கு - எண்ணுவதற்கு
உண்ணுதி - உண்பாயாக
உட்டுற - கசந்துபோக
உண்ணேர்‌ - உள்ளத்தே பொருந்திய.
உட்புறத்து - ஜீவனிடத்திலும்‌
உண்மணியீர்‌ - உள்ளத்தில்‌ வளர்பவரே
உடம்‌ பொடுங்கி - அடக்கத்தோடு நின்று
உண்மயங்கும்‌ - உள்ளம்‌ மயங்கும்‌
உடம்பு உறவே - தேகம்‌ ஒன்றாகப்‌ பொருந்திட
உண்மருட்சி - உள்மயக்கம்‌
உடனுற்றோர்‌ - உடன்‌ வந்தவர்கள்‌
உணர்ச்சி - ஆன்ம உணர்ச்சி; ஜீவகாருண்ய மெய்யுணர்ச்சி
உடனுறை - கூடி விளங்கும்‌
உணர்த்த - அறிவிக்க
உடாத - பொருந்தாத
உணர்த்தல்‌ - அறிவுறச்‌ செய்தல்‌
உடுக்கவும்‌ - கட்டிக்கொள்ளவும்‌.

உடுக்கள்‌ - நட்சத்திரங்கள்‌ உணர்ந்ததும்‌ - விழித்ததும்‌


உடைந்தனன்‌ - மனம்‌ அழிந்தனன்‌ உணர்ந்து - அறிந்து
உடைமை - உள்ளமாகிய பொருள்‌ செல்வம்‌ உணர்ந்துணர்ந்து - அறிந்து அறிந்து.
உணர்ந்தே - விழித்து.
உடைமையா - என்சொத்தாக.
உணர்வாம்‌ உரு - மெய்்‌உணர்ச்சியின்‌ வடிவம்‌
உடைய - உரிமையான
(ஒளிவடிவம்‌)
உடையஅம்பலம்‌ - வீறுபேற்று இன்பம்‌ தருவதாகிய சிற்சபை
உணர்வு - உயிருள்‌ விளங்கும்‌ உணர்ச்சி
உடையவனே - தலைவனே
உணவில்‌ - உள்ளத்து இரக்க உணவில்‌
உடையாய்‌ - எல்லாம்‌ உடையவனே: பேரின்பம்‌
உணவினியல்‌ - உணவின்‌ சுவை
உடையவனே
உணும்‌ - உண்ணும்‌; உணவு உண்ணும்‌
உடையாயும்‌ - பேரின்பம்‌ உடையவனும்‌
உத்தமஞானப்பதிசெயும்‌ - உத்தமஞான உலகங்கள்‌
உடையான்‌ கோயில்‌ - சிவபெருமான்‌ ஆலயம்‌
உண்டாக்கும்‌
உடையானே - அருஞ்செல்வம்‌ உடையவனே
உத்தரஞான சித்திமாபுரம்‌ - உத்தரஞான சிதம்பரம்‌ என்னும்‌

212 புலவர்‌ சீனி. சட்டையப்பன்‌


வடலூர்‌. உபயமதாய்‌ - இரண்டாய்‌

உத்தரஞான சிதம்பரவொளி - அருட்ஜோதி. உபயமாகி - இரண்டாகி


உத்தரஞான நடம்‌ - அருள்நடம்‌. உபயமும்‌ - உரு, அருவமான; உருஅருவம்‌.

உத்தரஞானம்‌ - முதன்மை மெய்ஞ்ஞானம்‌. உபயவெளி - பரம்பரவெளி, பராபரவெளி எனும்‌ இரு


வெளிகள்‌
உத்தரம்‌ - வடக்கு
உபரசவேதியின்‌ - ரசவாதத்திற்கு உதவியாகும்‌ மருந்தினது
உத்தூளனம்‌ - விபூதி, பொடி
மாற்று நிலை
உதயச்சுடரினீர்‌ - உதய சூரிய ஒளியானவரே
உபல - தூய பளிங்கு போன்றவனே
உதயாத்தமனம்‌ - தோன்றல்‌ மறைதல்‌
உபல வடிவம்‌ - பளிங்கு வடிவம்‌
உதவா - பயனற்ற
உபாங்கம்‌ - துணை உறுப்பு.
உதவினை - கொடுத்து அருளினாய்‌
உமதுவசம்‌ - உன்‌ பொறுப்பில்‌
உதவு - துணைப்பொருள்‌
உம்பர்‌ - தேவர்‌ (அ) விண்ணவர்‌.
உபகரணம்‌ - முக்குணங்களுக்கு உதவியாகிடும்‌ மன
உம்பர்‌ - வானவர்‌
முதலிய துணைக்கருவிகள்‌
உம்பரும்‌ - தேவர்களும்‌.
உபகருவி - நாக்கு, கண்‌ முதலிய உப கருவிகளாகும்‌
ஐம்பொறிகள்‌ உம்பன்‌ - யானை

உபகளம்‌ - அரு அருவம்‌ உம்மையும்‌ - உங்களையும்‌.

உபகாரம்‌ - உதவியதாகும்‌. உமிழின்‌ - எச்சில்‌ துப்பினால்‌


உபகாரிகள்‌ - தத்துவங்களை நடத்துகின்ற பிரரேகத்‌ உய - உய்ந்திட, மேம்பட
தலைவர்கள்‌
உய்கரைவாய்‌ - உள்ளத்திடத்தே
உபசரித்தேன்‌ - பாராட்டினேன்‌
உயங்காதீர்‌ - கலங்காதீர்‌.
உபசாந்த(ம்‌) - தவாத சாந்தம்‌, துவாத சாந்தம்‌ (மேல்வெளி)
உயங்கி - தளர்ந்து.
உபசாந்தம்‌ - ஆன்மாவுக்குத்‌ துணையாகும்‌ அமைதி
உயங்கின - துன்பமடைந்தன
நிலை; தவாத சாந்தம்‌ (11ம்‌ நிலை) துவாதச சாந்தம்‌
(12ம்‌ நிலை) உயங்கினேன்‌ - வருந்தினேன்‌
உபசாந்தவெளி - ஏகாதச, துவாதச வெளி உயங்குவேன்‌ - துன்புறுவேன்‌
உபசித்தாய்‌ - துணைபாரியும்‌ சக்திகளாய்‌ உய்த்தலை - மேம்படுதலை
உபந்தி - துணையாகும்‌ நீதிநெறி. உயத்திடம்‌ - உய்வு பெறும்‌, மேம்பாடு அடையும்‌ வலிமை.
உப்பிலே - கரிப்பிலே உயவு - இரக்கம்‌
உப்பூறு - கரிப்பின்‌ உய்ந்தேன்‌ - உய்வு பெற்றேன்‌
உபய - இரண்டாகிய;: இணையாகிய உய்தவர்‌ - மேம்படும்‌ தவச்சீலர்‌
உபய வண்ணம்‌ - இருவகை இயல்புகள்‌ உய்தழைய - தழைத்து மேம்பட
உபயசரணம்‌ - இரண்டாகிய திருவடி உய்ய - மேம்படுத்த; வலிமை ஓங்கிட
உபயநிலையும்‌ - உரு அருவும்‌ உய்ய நின்ற - மேம்பட விளங்கும்‌
உபயபக்கங்கள்‌ - அணுடபட்சம்‌, சம்புபட்சம்‌ உய்யவல்லார்க்கு - மேம்பட நினைப்பவர்க்கு
உபயபதம்‌ - இணைப்படிகள்‌ உயர்‌ அறியார்‌ - பேரின்பத்தன்மையை ஒன்றாக உணரார்‌
உபயபதம்‌ - இரண்டு திருவடிகளாகிய உயிர்‌உறு மாயை - உயிரினுள்‌ பற்றி நிற்கும்‌ அசுத்த மாயை,
அசுத்தாசுத்த மாயை, சுத்த மாயை
உபயம்‌ - இணையென.
உயர்ந்த நிலை - சுத்த சிவ சுகாதீதப்‌ பெருநிலை

திருஅருட்பா அகராதி 213


உயல்‌ - துன்பம்‌. உருச்சிக்கும்‌ - தித்திக்கும்‌; சுவைக்கப்படும்‌
உயலுற - உய்வு அடைய உருத்தகவே - தோன்றுகின்ற வடிவங்கள்‌ யாவும்‌ முறையாக

உய்வகை - மேம்படும்‌ நிலை உருத்தகும்‌ - வடிவமுடைய

உய்வதாம்‌ - மேம்படுநிலையாகும்‌ உருநடுவும்‌ வெளிநடுவும்‌ - சதாசிவவெளி


உயவு - வாழும்படி (௮) பிழைக்கும்‌ வழி உருந்து - முயன்றிட்ட
உயிர்‌ அடக்கம்‌ கொண்டது - உயிர்‌ உடலில்‌ஓரிடத்தும்‌ உருப்படிவம்‌ - தகுதி பெறும்‌ நிலை
இல்லாது போயிற்று.
உருப்பிடி - அடுக்கு அடுக்காக
உயிர்‌ விளங்க - மும்மலம்‌ நீங்கி ஆனந்த பேற்றுக்குத்‌
உருமலிஉலகு - பல வடிவங்கள்‌ உடைய உலகம்‌
தகுதி பெற்ற (ஆன்மானுபவம்‌ விளங்க)
உருவருவுமானார்‌ - பிரிவுபடாத உருவும்‌ அருவும்‌ கலந்த
உயிர்த்தறிக - சுவாசித்து உணர்க.
நிலையதாகிய சதாசிவ மூர்த்திபோல்‌ விளங்கும்‌
உயிர்ப்பு - மூச்சு; பிராணன்‌; ஜீவன்‌ நிலையினர்‌
உயிர்ப்பும்‌ - காற்றும்‌ உருவளர்‌ - அறிவு நிலைகள்‌ வளர்க்கும்‌; தோற்றத்தில்‌ சிறந்த
உயிர்வாய்‌ - உயிர்களின்‌ இடமாக. உருவிளங்க - முத்தேக சித்தி விளங்க
உயிரறச்செய்தனர்‌ - உயிர்க்‌ கொலை செய்தார்‌ உருவினது - பிரமன்‌ முதல்‌ மயேந்திர நிலை முடிய.
உரத்த - வலிமையுள்ள உருவினுருவும்‌ உருவுளுருவும்‌ - பிரமன்‌, திருமால்‌,
ருத்திரன்‌, மயேச்சுரன்‌
உரத்தி - சப்தமாக
உருவும்‌ - வடிவம்‌
உரத்து - வேகமாகக்குரல்‌ கூட்டு
உருவுள - நல்ல அழகுடைய
உரம்பெற - வல்லபம்‌ பெற.
உருவுற - உருவேற, மனனமாக
உரம்பெறும்‌ - ஆற்றல்‌ பெற்ற
உருவெல்லாம்‌ - மலவடிவம்‌, மாயை வடிவம்‌
உரவில்‌ - வலிமையற்று
உருவெளி - பிரமன்‌, விஷ்ணு, ருத்திரன்‌, மயேச்சுவரன்‌
உரவு - உறவினர்‌ (எதுகை நோக்கி வல்லினம்‌ இடையினம்‌
விளங்கும்‌ எல்லை
ஆயிற்று)
உருளளவும்‌ - உருளுகின்ற நொடிப்‌ பொழுதும்‌
உரவு அகத்தே - உள்ளத்தே
உரை - நல்‌ வாசகங்கள்‌; புகழ்‌; புகழ்‌ பேசு
உரவுறு - வலிமை பெறும்‌
உரை தர ஒண்ணா - சொல்லிட இயலாத.
உரவொடு - உள்ளத்து உறுதியோடு
உரைக்கஒணாது - சொல்லமுடியாது.
உரன்‌ அளிக்க - அருள்புரிய.
உரைகடந்த - புகழ்ச்சிக்கு அப்பாற்பட்ட
உரிமைப்‌ பேறாக - எனக்கே உரிய உடைமையாக.
உரைக்கவா - சொல்லவா
உரிமைபெற - உரிமையுடன்‌ இருக்க
உரைக்கு அணவாத - சொல்லுக்கு அடங்காத.
உரிமையால்‌ - யானே நீ , நீயே நான்‌ என்னும்‌ சமத்துவ
நிலையில்‌. உரைக்கு அணவி - சொல்லினை ஏற்று.
உரு - இறைவடிவம்‌; தோற்றம்‌; முத்தேக வடிவம்‌; வடிவம்‌; உரைக்கோ - உரைத்தாலும்‌; சொல்லுவதோ.
வள்ளலின்‌ திரு உருவம்‌
உரைசேர - சொல்லிக்கொண்டு
உ௬௮அர - இடை நின்ற சதாசிவ நிலையினது.
உரைசேர்‌ - புகழ்‌ ஒங்கிய
உருஅருவினர்‌ - உருவம்‌ அருவம்‌ இரண்டுமற்ற
உரைத்த - சொல்லிய
உருக்கல்‌ - நெகிழச்‌ செய்தல்‌
உரைத்து - தெரிவித்து
உருக்காட்சி - திருவடிக்காட்சி
உரைப்ப - சொல்லிய
உருக்கொடு - வடிவுதாங்கி
உரைப்பது - சொல்வது

214 புலவர்‌ சீனி. சட்டையப்பன்‌


உரைப்பது என்னே - எவ்வாறு கூற முடியும்‌. உலவா வண்மையே - அழியாத கொடையே

உரைய - துன்பப்பட்ட உலவாத - குன்றாத; குறையாத

உரையிடவே - செபிக்கவே உலவாதவரே - முடியாதவரே

உரையும்‌ - புகழும்‌ உலவாது - அழியாது; குறைவில்லாமல்‌


உரையும்‌ முறிந்திட - சொல்லும்‌ அற்றுப்போக. உலவாமை - அழியாமை

உரைவளர்‌ - பாராட்டுடைய; போற்றுதல்‌ ஓங்கும்‌. உலவினும்‌ - அழியினும்‌.


உரோமம்‌ - முடி, மயிர்‌ உலுத்தனேன்‌ - வீணனேன்‌
உலக இன்பம்‌ - இம்மை இன்பம்‌ உலேல்‌ - துன்புறேல்‌.

உலக நடை - உலகியல்‌ உலை - ஊது உலை; கொதி நீர்‌ உலை


உலகக்களவு - உலகியல்‌ ஈடுபாடு. உலைந்தேன்‌ - அலைவு அடைந்தேன்‌

உலக்கைக்‌ கொழுந்தானான்‌ - முட்டாள்‌ தனமுடைய உலைவு - அலைவு (அ) ஆட்டம்‌


வனானான்‌.
உலைவு இலை - விலக்குதல்‌ (அ) நீக்குதல்‌ இல்லாத,
உலக்கைக்‌ கொழுந்து - இல்லாத ஒன்று தடுமாற்றமின்றி
உலகத்திரள்‌ - உலகஉயிர்கள்‌. உலோபம்‌ - கஞ்சத்தனம்‌, கருமித்தனம்‌
உலகநடை - உலக இயல்பு உவக்கும்‌ வண்ணம்‌ - மகிழும்படி
உலகப்படிப்பு - உலக மக்கள்‌ பயிலும்‌ கல்வி உவக்குமிடம்‌ - மகிழ்ச்சி கொள்ளும்‌ இடம்‌
உலகம்‌ - பூவுலகத்தில்‌ வாழ்கின்றவர்‌ உவகை - மகிழ்ச்சி
உலகமெலாம்‌ - தத்துவ, தாத்துவீக உலகங்கள்‌ யாவும்‌ உவட்டாத - தெவிட்டுதல்‌ இல்லாத
உலகர்‌ - ஐந்தொழில்‌ ஆற்றுபவர்‌ உவட்டாது - தெவிட்டாது
உலகவழக்கு - உலக நடை உவட்டினோர்களும்‌ - வெறுப்படைந்தவர்களும்‌

உலகறி வேதாகமம்‌ - நான்கு வேதங்களும்‌ இருபத்தெட்டு உவட்டுகிறாது - தெவிட்டாது.


ஆகமங்களும்‌
உவப்பிலேன்‌ - விரும்பிலேன்‌
உலகாசாரம்‌ - வருணம்‌ ஆசிரமம்‌ முதலியன
உவப்பு - இன்பம்‌
உலகியல்‌ சந்தையை - மாயையின்‌ வியாபாரத்தை
உவப்பே - இன்பமே.
உலகியல்‌ போகம்‌ - சிற்றின்பம்‌
உவப்போ - உனக்கு மகிழ்ச்சியா.
உலகுணர்ச்சி - உலக விவகாரங்களைத்‌ தெரிந்து
உவமேயம்‌ - சமமாகும்‌ நிலை
கொள்ளும்‌ உணர்வு
உவர்க்‌ கடல்‌ - உப்புக்‌ கடல்‌
உலந்த - அழியக்‌ கூடிய
உவரி - கடல்‌
உலப்பில - அழிவில்லாதன
உவ்விடம்‌ - இடைநிலை இடம்‌, நடுவிடம்‌.
உலப்புஅறு - தீமை நீங்கிய
உவவேன்‌ - விரும்பிடேன்‌.
உலப்புறாது - சிதையாது
உலப்புறாதே - முடிவடையாதே. உவள்‌ - பிறிது ஒருத்தி
உவைக்கு - பலவற்றிற்குமாக
உலம்பி - குரைத்து.
உழத்தல்‌ - துன்பமடைதல்‌
உலம்புதல்‌ - சலனமடைந்துப்‌ பேசுதல்‌.

உலம்புறுகின்றார்‌ - புலம்புகின்றார்‌ உழந்தே - துன்புற்று


உலர்ந்து - வற்றி உழல்வது - துன்புறுவது
உழன்று - சுழன்று
உலவா - அழியாத; குறையாத

திருஅருட்பா அகராதி 215


உழன்றேனை - துன்பம்‌ அடைந்தவனை உள்ளம்‌ என்னும்‌ சிறுகுடிசை - சுத்த ஆன்ம அறிவினது
பீடம்‌.
உழுந்து - உளுந்து; வெந்து.
உள்ளல்‌ - எண்ணுதல்‌
உழை இருத்தி - பக்கத்தில்‌ அமரச்‌ செய்து
உள்ளலேன்‌ - எண்ணிலேன்‌.
உழைஎலாம்‌ - பக்கம்‌ எங்கும்‌ (எல்லா இடமும்‌)
உள்ளவாம்‌ - நிலைபேறு உடையதாம்‌.
உள - உள்ளது; உள்ளன
உள்ளான்‌ - உள்ளவன்‌
உள்‌ - உள்ளத்தே; உள்ளே
உள்ளிய - எண்ணிய.
உள்‌ நினைத்திடும்‌ - உள்ளத்தில்‌ எண்ணிடும்‌
உள்ளுகின்ற - நினைக்கின்ற
உள்‌ நினைந்து - உள்ளத்தில்‌ எண்ணி
உள்ளுண்ட - அகத்திலமைந்த.
உள்‌உடைந்தேன்‌ - உள்ளம்‌ அழிந்தேன்‌
உள்ளுணர்‌ - தெளிவுபெற்ற
உள்கிப்பாடுகின்ற - எண்ணித்‌ துதிக்கின்ற
உள்ளுதோறும்‌ - நினைக்கும்‌ போதெல்லாம்‌
உளங்குலவு - உள்ளம்‌ போற்றும்‌
உள்ளுற - உட்கருவிகள்‌ ஒடுங்க
உளத்தடைத்து - உள்ளத்தில்‌ எண்ணி
உள்நேயமொடு - உள்ளன்போடு. உள்ளுற்ற - உள்ளத்தில்‌ இருந்த
உள்ளே நோக்குகின்றோர்‌ - உள்முகப்‌ பார்வையில்‌
உளம்‌ - உள்ளத்தில்‌.
ஆய்தலுள்ள
உளம்‌ மெலிந்து - மனம்வாடி
உளுத்தவரும்‌ - உடல்‌ சுருங்கி மெலிந்த முதியவரும்‌
உளம்நின்ற - உள்ளத்தே கலந்த
உளை அடுத்து - உன்னைச்சார்ந்து
உளம்பெற்றதுமன்‌ - வாய்க்கப்‌ பெற்றது
உளைந்தனன்‌ - அழிந்தனன்‌
உளமுற - உள்ளத்தில்‌ தோன்ற
உறக்குவனாம்‌ - அடக்குபவன்‌
உளமெலிவு - உள்ளத்தின்‌ தளர்ச்சி
உறக்குவித்தால்‌ - உறங்கும்படிச்‌ செய்வித்தால்‌
உள்மேய - உள்ளத்தில்‌ பொருந்திய
உறப்புரிந்து - வைத்திடச்செய்து
உளவரை - உள்ளமாகிய எல்லை; உள்ளமாகிய மலை
உற்பவம்‌ - தோற்றும்‌; தோன்றும்‌
உள்வாங்கும்‌ - தன்னுள்‌ அடக்கி விளங்கும்‌
உறல்‌ - நிலைபெறுதல்‌
உளவிலே ஆன்மானுபவத்தில்‌ அருளனுபவம்‌
உறவது - சன்மார்க்கப்‌ பயன்பாடு
சிவானுபவத்தினை உணர்ந்து மகிழ்தல்‌
உறவு - உயிர்‌ நேய உணர்வு
உளவினால்‌ - சூதினால்‌
உறவு அகன்றார்‌ - சொந்தம்‌ நீங்கினார்‌
உளவு - உபாயம்‌.
உறவுதோல்‌ - மூடிப்பொருந்திய தோல்‌
உளவே - உன்னுடையதுவே.
உறழும்‌ - செறியும்‌
உள்ள - கருதிட
உற்ற - சுற்றம்‌ (அ) துணைவர்கள்‌
உள்ளகத்தே - என்னுள்ளே
உற்ற இடத்தில்‌ - சரியான இடத்தில்‌
உள்ளகம்‌ - கருத்து.
உற்ற மாண்பது - தன்மையுடையது
உள்ளத்திலே நின்று காட்டிய மெய்மொழிப்‌ பொருள்‌ -
உலக மெலாம்‌ உதிக்கின்ற ஒளி நிலை, மெய்யின்பம்‌ உற்றது - செயல்‌ பொருந்திய; சேர்ந்தது; பொருந்தியது;
உறுகின்ற வெளி நிலை என்னும்‌ இரு நிலையாகிய தொடர்‌ நேர்ந்தது
உள்ளத்து இடைப்புடைக்கும்‌ - உள்ளத்தைப்‌ பொடிப்‌ உற்றதோர்‌ - பொருந்திய ஒன்றான
பொடியாக்கும்‌
உற்றமொழி - நலந்தரும்சொல்‌.
உள்ளபடி உணர்த்தி - இயற்கை உண்மையின்படி உணரச்‌
உற்றவர்‌ - சேர்ந்தவர்‌; பொருந்தியவர்‌.
செய்து

216 புலவர்‌ சீனி. சட்டையப்பன்‌


உற்றன - ஏற்பட்டது என்று உறைவே - அருள்‌ வாழ்வே

உற்றனன்‌ - திரும்பிவந்து சேர்ந்தனன்‌ உன்‌ - நினைக.

உற்றிடில்‌ - பொருந்திடில்‌ உன்புடை - உன்னிடத்தில்‌

உற்றிடும்‌ - பொருந்திடும்‌; வந்திடும்‌ உன்மத்தன்‌ - பைத்தியம்‌ பிடித்தவன்‌


உற்றிடுவீர்‌ - வந்து சேர்வீர்‌; அடைந்திடுவீர்‌. உன்மாலை - அணிந்த அம்மாலை

உற்றியலும்‌ - பொருந்திவிளங்கும்‌ உன்ன - எண்ணிட


உற்றிலை - வந்திடவில்லை உன்ன உன்ன - ஆழ எண்ணி எண்ணி
உற்று - அடியேனால்‌; பொருந்தி உன்னதே - உன்னுடையதே

உற்று அறிந்தீர்‌ - பொருந்தி உணர்ந்தீர்‌ உன்னல்‌ - எண்ணுதல்‌.

உற்றுநோக்கில்‌ - ஆழ்ந்து யோசித்தால்‌ உன்னல்‌அற - எண்ணும்‌ எண்ணம்‌ தோன்றாதபடி.

உறுகண்‌ - துன்பம்‌ உன்னவா - உன்னை எண்ணும்‌ படிச்‌ செய்ய

உறுகலப்பால்‌ - பொருந்தும்‌ புணர்ச்சியால்‌ உன்னற்கு - கருதுதற்கு


உறுகின்றேன்‌ - செய்கின்றேன்‌ உன்னி - எண்ணி; ஆழ்ந்து நினைக்க; நினைத்து
உறுசெயலை - பொருந்திய காரியத்தை. உன்னிய - எண்ணிய

உறுத்தல்‌ - அடைத்தல்‌ உன்னியவாறு - எண்ணியபடி.

உறுத்தி - திரும்பத்‌ திரும்ப உன்னுகின்றேன்‌ - நினைக்கின்றேன்‌

உறுதல்‌ - அடைதல்‌; ஒன்றாகப்‌ பொருந்துதல்‌ உன்னுதல்‌ - எண்ணுதல்‌

உறுதற்கு - கலந்திடற்கு உன்னுதியேல்‌ - நினைப்பாயானால்‌


உறுநெறி - சன்மார்க்க வழி உன்னுதொறும்‌ - நினைக்கும்பொழுது
உறுபசி - மிகுந்த பசி. உன்னும்‌ - கருதும்‌; நினைந்து போற்றும்‌
உறுபெருந்தீமை - மிகப்‌ பெரிய தீமை உன்னுவது - சிந்திப்பது
உறுபெருந்தொழில்‌ - பொருந்தும்‌ உயரிய ஐந்தொழில்‌ (அ) உன்னுவதுஏன்‌ - நினைப்பது ஏன்‌
ஞானம்‌ படைத்த ஐந்தொழில்‌
உன்னுறும்‌ - எண்ணப்படும்‌
உறும்‌ - பலன்‌ கிட்டும்‌; பொருந்தும்‌
ஒள
உறும்‌உணர்வு - கருதும்‌ உணர்ச்சி
ஊக்கத்திலே - எழுச்சியிலே
உறுவது - அனுபவிப்பது; வெட்கம்‌ பொருந்துவது
ஊக்கிய - விஷம்‌ ஏறிய
உறுவயது - பொருந்தும்‌ ஆண்டு
ஊகம்‌ - மதிநுட்பம்‌
உறுவன - தாவரம்‌

உறுவாய்‌ - அடைவாய்‌
ஊகுதற்கு - சினம்‌ அடைவதற்கு
ஊங்கு - இடையிலே
உறுவினைகள்‌ - தீவினைகள்‌
ஊட்டி - உண்டாக்கி
உறைகின்ற - எழுந்தருளுகின்ற
ஊடம்‌ - உண்மை நிலை
உறைதி - வாழ்க
ஊடல்‌ - சினம்‌
உறைந்த - பெற்ற
ஊடாது - வெறுக்காது
உறைய நிறைவும்‌ - வாழ திருப்திபடும்‌
உறையுறு - உறையில்‌ பொருந்திய
ஊடிய - சிதைத்த
ஊடியதுண்டு - பிணங்கியதுண்டு
உறைவாய்‌ - உயிர்களின்‌ இடமாக.

திருஅருட்பா அகராதி 217


ஊடியதை - கோபித்துப்‌ பேசியதை ஊன நடம்‌ - புறமுக நாட்டம்‌

ஊடு - உடன்‌; நடு. ஊன்‌ மலர நுழைத்து - உடல்‌ சிதைய சூலத்தால்‌ குத்தி
ஊடு அசைய - இடையில்‌ விளங்க ஊன்‌ மறுத்த - உடல்‌ ஆசை வென்ற

ஊடுருவி - நடுவில்‌ பாய்ந்து ஊனநாடகம்‌ - உலகியல்‌ வாழ்வின்‌


ஊண்‌ - உணவு ஊன்நாடி - தேகத்துள்‌ விரும்பி.
ஊண்சுவை - உணவின்‌ உருசி. ஊன்பசி - உடம்பிடத்தே பசி களைப்பு
ஊணாதி - ஆகாரம்‌ முதலிய ஊன்படுத்த - ஊன்‌உடம்பு ஆகிய
ஊணை - உணவினை ஊன்புரிந்து - தேகமியங்க.
ஊத்தை - வாய்‌ நாற்றம்‌ ஊனம்‌ - குற்றம்‌; குறைபாடு; குறைவு; மரணம்‌

ஊதியம்‌ - ஆன்மலாபம்‌ அடைய; ஆதாயம்‌. ஊனமிலா - குறையேதுமில்லாத


ஊம்‌ - மானதப்‌ பிரணவம்‌ ஊனமே இருத்தல்‌ - வாழ்வது குறைபாடே என்றிருத்தல்‌

ஊமை எழுத்து - மனத்துக்குள்‌ உச்சரிக்கப்படும்‌ பிரணவம்‌ ஊன்றிய - பதிந்த


ஊர்தரும்‌ - வீசுகின்ற ஊன்றிய வேதாகமம்‌ - பரசிவபதியால்‌ உண்டான வேதா
கமம்‌.
ஊரந்தம்‌ - உளதாகும்‌ முடிவு
ஊரமுது - உலகின்‌ உணவு ஊன்று - பதிந்து
ஊன்றும்‌ - ஊன்றிய
ஊர்வதாலே - ஊர்கின்றதாலே
ஊனிருக்கும்‌ குடிசை - தூல, சூக்கும, காரண தேக
ஊர்‌எது - வழியாது
இடங்கள்‌.
ஊழ்‌ - விதிப்பயன்‌
ஊனே - உடலிலே.
ஊழல்‌ - துன்புறுகின்ற
ஊனே விளங்க - இந்தப்‌ பொய்‌ உடல்‌ மெய்‌உடலாக ஓங்க.
ஊழி - யுகம்‌
ஊனை - உடலினை
ஊழிகள்‌ தோறும்‌ - ஒவ்வொரு யுகங்களிலும்‌
ஊனையே - உடம்பினையே
ஊழிதோறு ஊழி - யுக யுகாந்தரமான காலம்‌
6
ஊற்றத்திலே - வலிமையிலே
ஊற்றமதாம்‌ - வலிமையுடையதாகி
எக்கணத்திலோ - எந்த நேரத்திலோ
எக்காலும்‌ - எக்காலத்தும்‌
ஊற்றமும்‌ - உறுதியும்‌
எக்காள நாதம்‌ - மங்கல இசைக்கருவி
ஊற்றுகிற - உரியதாகிய
எங்கணும்‌ - சத்தி, சத்தர்நிலைகளாகிய பிரபஞ்சம்‌
ஊற்றுகின்ற - கிளர்ச்சியுடைய
முழுவதும்‌
ஊற்றை - ஊத்தை (அழுக்கு) எங்குருவை - எமது சற்குருவை
ஊறியல்‌ - பரிச இயல்பினை (தொடு உணர்ச்சி) எங்கேயும்‌ - எவ்விடத்தும்‌
ஊறு - ஊறுகின்ற; துன்பம்‌ எங்கோ - எமது தலைவனே
ஊறுகின்ற - ஊற்றெடுக்கின்ற (ஜனிக்கின்ற) எச்ச உரை - பின்‌ பேசுதல்‌
ஊன - இறந்த; புற எச்சநீட்டி - வினைப்பயனை நீடிக்கச்‌ செய்து
ஊன்‌ - உடம்பு; உடல்‌; தசை; உடல்நிலை; உடலில்‌; உணவு; எச்சம்‌ - பின்‌ அனுபவிக்கும்‌ பிறவிப்‌ பயன்கள்‌; மீதம்‌;
தசை அலைவித்தல்‌
ஊன்‌ உரைக்கும்‌ - பல உடல்களில்‌ வாழும்‌ எச்சம்புரிவேன்‌ - யாகம்‌ செய்வேன்‌
ஊன்‌ எண்ணம்‌ - புறமுகநாட்டம்‌ உடைய எச்சார்பும்‌ - எந்நிலையிலும்‌

219 புலவர்‌ சீனி. சட்டையப்பன்‌


எஞ்சல்‌ - குறைவு எண்குணத்தானே - தன்‌ வயம்‌ ஆதல்‌ முதலிய எட்டு
குணங்களை உடையவன்‌
எஞ்சலற்ற - குறைவற்ற
எண்குணம்‌ - எட்டுவகைக்‌ குணங்கள்‌;தன்வயத்தனாதல்‌
எஞ்சலிலா - எங்கும்‌ யாரிடத்தும்‌ மீதமின்றி.
முதலிய எட்டுக்‌ குணங்கள்‌
எஞ்சலுறா - குறைவிலாத
எணங்குறியேன்‌ - நினைவினை அறியேன்‌
எஞ்சலுறேன்‌ - குறைவுபடேன்‌
எண்ண நிரப்பி - எண்ணம்‌ முடித்து
எஞ்சா நெஞ்சக - விலகாத உள்ளம்‌ உடையவனே
எண்ணத்தொடு - முதன்மையாகிய ஆன்ம நிலையொடு
எஞ்சாத - குறைவில்லாத
எண்ணமுறு மாமவுனவெளி - பாராட்டுக்குரிய மாமெளன
எஞ்சுதல்‌ - மீதம்‌ உடையது ஆதல்‌ வெளி (சுத்த மாயா வெளி)
எஞ்ஞான்றும்‌ - எக்காலத்தும்‌; என்றென்றும்‌ எண்ணலை - வேறு நினைக்க வேண்டாம்‌.
எட்டரும்‌ - அடைய முடியாத எண்ணா - நினைத்துப்‌ பார்க்காத.
எட்டி - எட்டி மரம்‌; ஒரு வகை மரம்‌; ஆன்ம நிலை மோட்ச எண்ணியவா - நினைத்தபடி
நிலை
எண்ணில்‌ - நினைவில்‌.
எட்டிரண்டும்‌ - 8, 2 என்னும்‌ அக்கினி கலை சூரியகலை;
எண்ணிலவு - எண்ணத்தில்‌ வாழும்‌
ஜீவநிலையும்‌ ஆன்ம நிலையும்‌
எண்ணுகோ - நினைப்பேனே
எட்டிரண்டும்‌ - ஜீவனும்‌ ஆன்மாவும்‌.
எண்ணுடையார்‌ - கீழ்மேல்‌ நவநிலைத்‌ தலைவர்கள்‌
எட்டினானை - அகப்பட்டவனை.
எண்ணுதிரேல்‌ - எண்ணுவீரானால்‌.
எட்டு - ஆன்மா.
எண்ணும்‌ - கணக்குப்‌ படிப்பும்‌
எட்டு இரண்டு - அகரம்‌ உகரம்‌; ஆன்மா ஜீவன்‌; உடல்‌
உயிர்‌ எண்ணுறும்‌ - நினைக்கின்ற
எட்டு எட்டு சித்தியும்‌ - 64 சித்திகளையும்‌ எண்தகு - எண்ணத்‌ தகுதிபெற்ற; எண்ணுதற்கு உரிமை
உடைய; போற்றுதற்குரிய
எட்டுஒன்று - எண்‌ மூர்த்தமாய்‌.
எண்பால - எண்ணும்‌ வகையில்‌
எட்டுணை - எள்ளளவு.
எண்புடைய - மெய்மையான
எட்டுவித்த - அடையும்படிச்‌ செய்த
எணம்‌ - எண்ணம்‌; நினைவினை.
எடுக்கவும்‌ - எடுத்து அணைக்கவும்‌
எணம்‌ புரிந்து - எண்ணங்கொண்டு
எடுக்குந்‌ துணை - கைத்தூக்கி விடும்‌ உதவியாளர்‌
எணம்கெழு - இலேசமுடைய.
எடுக்கும்‌ - அணைக்கும்‌.
எணம்புரிந்து - பலவாக எண்ணி.
எடுத்த - தூக்கிய
எடுத்தெடுத்து - வனைந்து வனைந்து எண்முதல்‌ - முதலில்‌ எண்ணத்‌ தகுந்த
எண்மூர்த்தம்‌ - பஞ்சபூதம்‌ சூரியன்‌ சந்திரன்‌ ஆன்மா
எடுப்பவன்‌ - அருள்பவன்‌
எண்மையினான்‌ - எளியவன்‌ என
எடுப்பு - நிந்திக்கும்‌ செயல்‌
எணிலையோ - என்று சொல்லவில்லையோ
எண்‌ - எண்ணி
எத்தலைவருக்கும்‌ - பரசிவபதிக்குக்‌ கீழான எத்தகைய
எண்‌ கடந்தே - எண்ணிக்கையில்லாத
கடவுளுக்கும்‌
எண்‌ கொண்ட - பலவான
எத்தால்‌ - எதனால்‌.
எண்கடந்த - எண்ணிக்கையற்ற
எத்தாலும்‌ - எப்படியும்‌; எவ்வகையிலும்‌
எண்கலந்த - எண்ணிக்கை அடுக்கி
எத்தி - அகற்றி; தடைநீக்கி
எண்குணத்தவ - தன்வயத்தவனாதல்‌ முதலிய எட்டுக்‌
எத்துவந்தனைகளும்‌ - எத்தகையை அலைவுகளையும்‌.
குணங்களை

திருஅருட்பா அகராதி 219


எதிர்‌ நின்றான்‌ - முன்னர்‌ நின்றவன்‌ எய்‌ உலகம்‌ - முதுமை அடையும்‌ உலகு

எதிர்‌எடுத்திடல்‌ - வாந்தி வருதல்‌ எய்கட்டி - துன்பம்‌ தரும்‌ உடலில்‌ தோன்றிய.


எதிர்கொள்ளும்‌ - வரவேற்போம்‌ எய்த - அடைய

எந்தயெந்த - எத்தகைய எத்தகைய எய்தல்‌ - அடைதல்‌

எந்தாயே - எனது தாயே எய்தவே - வந்து பொருந்தவே.

எந்திர - எல்லா இயக்கும்‌ கருவியானவனே எய்தற்கு - அடைவதற்கு.


எந்தை - என்‌ தந்‌ைத எய்தி - அடைந்து; வருவாயாக
எந்தைபிரான்‌ - இறைவன்‌ எய்திடும்‌ - தோன்றிய
எப்பதமும்‌ - பிரமபதம்‌ முதலாக பரசிவபதம்‌ ஈறான தெய்வ எய்தியநாள்‌ - அடைந்த நாள்‌
நிலைகளிலும்‌
எய்தினானை - அடைந்தானை.
எப்பாடும்‌ - எவ்வகை முயற்சியும்‌
எய்து விடுத்திடுதியேல்‌ - சேர்த்து விடுவாயேல்‌
எப்பாரும்‌ - பூமண்டலத்தில்‌ எங்கும்‌
எய்துகின்றான்‌ - வருகின்றான்‌.
எப்பாலும்‌ - எவ்விடத்திலும்‌.
எய்துதற்கு - அடைவதற்கு
எப்பாலவர்க்கும்‌ - எங்குள்ளவர்க்கும்‌
எய்துதி - வந்து சேர்வாயாக
எப்பிலவரும்‌ - எந்நிலையில்‌ உள்ளவரும்‌
எய்தும்‌ வண்ணம்‌ - அடையும்‌ வகை
எமது பராபரனே - எமது பரசிவனே.
எய்துமே - சேருமே
எம்பதமாகி - எனக்குப்‌ பொருந்தாத தன்மை உடையதாகி
எய்ப்பற - இறப்பின்றி; முதுமை விலக
எம்பரத்தே - எவ்விடத்தும்‌
எய்ப்பறவே - தளர்ச்சி நீங்க.
எம்பரம்பரனே - எமது சிவனே.
எய்ப்பில்வைப்பே - முதுமைக்குச்‌ சேர்த்த செல்வம்‌
எம்பரனே - எமது தலைவனே.
எய்ப்பிலே - முதுமைக்‌ காலத்தில்‌.
எம்பலத்தால்‌ - எமது ஆன்ம நெகிழ்ச்சியினால்‌
எய்ப்பின்‌ - முதுமையின்‌
எம்பலத்தே.ஆகி - எம்‌ உயிரினிடத்தே நிறைவாகி.
எய்ப்பு - முதுமைப்‌ பருவம்‌
எம்பாக்கியம்‌ - எமது புண்ணியம்‌
எய்யாத - விலகிவிடாத
எம்புயக்கனி - உள்ளங்கைக்கனி
எய்யானை - நீங்காதவனை.
எம்புலத்துறவே - எமது உள்ளத்தின்‌ உயிர்‌ உறவே
எய்யேன்‌ - இளைக்கமாட்டேன்‌; பிரியேன்‌.
எம்புலப்பகையே - ஐம்புல ஆர்வத்தைக்‌ கெடுப்பவனே
எய்வகை - (அருளுடைய) மேம்படு நிலை; நலிவுடைய.
எம்பெருமானீர்‌ - எமது தலைவராகிய நீவிர்‌.
எய்வந்த - இளைப்பு தரும்‌
எம்மான்‌ - எமது தலைவனே
எயில்தில்லை - மதிலை உடைய சிதம்பரம்‌
எம்மான்தாள்‌ எனில்‌ - எமது தலைவன்தாள்‌ என்றால்‌
எரித்தானை - அழித்தவனை.
எம்மானுக்கு - எம்‌ தலைவனுக்கு
எரிநாய்‌ - சினமுடைய நாய்‌
எம்மானை - எமது தலைவனை.
எருத்தில்‌ - காளையாக.
எம்முணர்வுடம்‌ - எமது ஆன்ம உணர்ச்சியும்‌
எம்மையினும்‌ - எப்பிறப்பிலும்‌ (இம்மை, மறுமை, ஒருமை எருது - காளை
யிலும்‌) எருதேன்‌ - காளையை ஒத்தவன்‌
எமனாதித்தடை - மதம்‌, மலம்‌, மாயை, வினை, இறப்பு எருவராய்‌ - கீழ்மையாய்‌
எனும்‌ தடைகள்‌
எல்லாம்‌ செய்ய வல்ல சித்து - எல்லாம்‌ வல்ல சித்திப்பேறு
எமையும்‌ - எம்மையும்‌.

220 புலவர்‌ சீனி. சட்டையப்பன்‌


எல்லாம்‌ வல்ல இறைமையும்‌ தந்து - எல்லாம்‌ செய்யவல்ல எழுவன்‌ - நின்றிடுவான்‌
இறைவனாகும்‌ தன்மையையும்‌ தந்து
எழுவிடம்‌ - எழுந்த விஷத்தை
எல்லாம்‌ வல்ல சித்து - அனைத்துச்‌ சித்திகளுக்கும்‌
எள்துணையும்‌ - எள்‌ அளவாயும்‌.
முடிவான கடவுள்‌ சித்தி.
எள்ளல்‌ - பழிபாவம்‌
எல்லாம்‌ வல்ல சித்தை - ஆற்றல்கள்‌ யாவும்‌ உடைய
அறிவுப்பொருளை. எள்ளல்‌
அற - பழிநீங்க
எல்லியும்‌ - பகலும்‌. எள்ளலாம்‌ - இழிவு உடையதாகிய
எல்லீரும்‌ - எல்லாரும்‌ எள்ளலில்‌ - பழிப்பில்லாத
எல்லை - அளவு. எள்ளலேன்‌ - பழிகூறாதவன்‌
எல்லையாம்‌ - அளவுடைய எள்ளலை - இழிவினை; சொல்லினை
எல்லையிட்டீர்‌ - வரையரை செய்தீர்‌; மேல்‌ நவநிலை எல்லை எள்ளாது - குறைபேசாது
எலாம்‌ பெற்ற - சிவானுபவம்‌ பெறுவதற்கான அருள்‌ ஒளி எள்ளானை - இகழ்ந்து சொல்லாதவனை.
விளக்கமாகி
எள்ளி - பழித்து
எவ்வகைத்தாம்‌ - எத்தகையதாகிய.
எள்ளுண்ட - பழிக்கப்பெறும்‌
எவ்வண்ணம்‌ - எப்படியோ
எளிய - தெளிவாக
எவ்வணத்தவருக்கும்‌ - எப்படிப்பட்டவருக்கும்‌
எளியன்‌ - தாழ்ந்தவன்‌
எவ்வணத்து - எத்தன்மையாய்‌
எற்கி - எனக்கு
எவ்வணம்‌ - எவ்வாறு.
எற்கு - எனக்கு
எவ்வம்‌உறு - துன்பம்‌ பொருந்தும்‌
எற்குஉணவு -எனக்கு அமுத உணவு
எவ்வயினும்‌ - எங்கெங்கும்‌.
எற்பூத நிலை - சுத்த பூதங்கள்‌ ஐந்தும்‌
எவ்விதத்தானும்‌ - எவ்வகையிலேனும்‌.
எற்ற - பொருந்திய
எழு - மதில்‌ கதவை அடைக்கும்‌ கணைய மரம்‌
எற்றாலும்‌ - எதனாலும்‌
எழுக்குலத்தில்‌ - வன்மை பொருந்திய இரும்பை ஒத்த மனம்‌
எற்றே - எத்தகையதோ:; என்னே
உடைய கூட்டம்‌, புலை, கொலை செய்தல்‌ கூட்டத்தில்‌
எற்றையும்‌ - எக்காலத்தும்‌
எழுகடல்‌ - உவர்நீர்‌, நன்னீர்‌, பால்‌, தயிர்‌, நெய்‌, கருப்பஞ்சாறு,
தேன்‌ எனப்‌ புராணங்களால்‌ சொல்லப்படுகின்ற கடல்கள்‌ எற்றோ - எத்தகையதோ; எப்படியோ
எழுகார்‌ - சப்த மேகங்கள்‌ எறிந்த - சூழ்ந்து வருத்திய
எழுத்துஜந்து - உயிர்க்குறில்‌ ஐந்தும்‌ (அ) பஞ்சாட்சரம்‌ எறிந்தானை - நீக்கியவனை (அ) விலக்கியவனை.
எழுத்துடையார்‌ - சுத்த வேதாந்தங்களை வெளிப்படுத்தினோர்‌; எறிந்திடாது - விலக்கிடாது
சம்புபக்ஷத்தார்‌
எறியாத - புண்ணிம்‌ பெறுவதற்கு உரிய
எழுத்தும்‌ - எழுத்துப்‌ படிப்பும்‌ எறியாது - விலக்காது
எழுதலாம்‌ படித்தன்று - எழுதமுடியாதபடி எறிவிலா - சிறப்புடைய
எழுந்தேறும்‌ - நினைவுபெற்று ஓங்கும்‌. எறிவிலுலகு - விட முடியாத உலகியல்‌
எழுபுவி - ஏழுலகம்‌
எறிவிலேன்‌ - வெறுத்திலேன்‌
எழுபூவும்‌ - பெண்‌ கூறு 4 ஆண்‌ கூறு 3
என்‌ - என்ன
எழுமை - எழுவகைப்பிறவி; ஏழ்பிறப்பினிடத்தும்‌; ஏழு
என்‌ அகம்‌ - எனது உள்ளம்‌
பிறப்பிலும்‌.
எழுவகுப்பு - எழுவகை உயிர்கள்‌ என்‌ ஆற்றுவேன்‌ - எந்த நன்றி செய்வேன்‌

திருஅருட்பா அகராதி 221


என்‌ உரைக்கேன்‌ - எப்படிச்‌ சொல்வேன்‌ என்பொலா மணியே - எனது சிறந்த மணியே; தீட்டாமல்‌
ஒளிரும்‌ திருமணியை.
என்‌ ஏதம்‌ - பழித்துன்பமதை
எனம்‌ - எண்ணம்‌
என்‌ ஜயர்‌ - என்‌ ஆண்டவர்‌
என்வணம்‌ - ஆன்மாவின்‌ ஒளி.
என்‌ கடவேன்‌ - என்‌ செய்வேன்‌
என்றன்‌ வசம்‌ - என்னுடைய பிடிப்பில்‌
என்‌ கெட்டது - என்ன கெட்டுப்‌ போயிற்று
என்றாய்‌ - கதிரவனாய்‌
என்‌ கொடுப்பது - எதை நன்றியாகக்‌ கொடுப்பது
என்றிலர்‌ - என்று தெரிவித்திலர்‌
என்‌ கொடுப்பேன்‌ - என்ன உபகாரம்‌ செய்வேன்‌
என்று ஆதிய சுடர்‌ - சூரியன்‌ முதலிய ஒளிப்பொருட்கள்‌
என்‌ நாதன்‌ - என்‌ கணவன்‌
என்றுடைய - அருட்‌ கதிரவனாம்‌
என்‌ பற்றி - என்‌ வசத்தில்‌
என்றும்‌ விளங்க - என்றும்‌ ஓங்க
என்‌ மாலை - எனது மயக்கத்தை
என்றுமுள - என்றும்‌ உள்ளதாகிய.
என்‌ வசம்‌ - என்‌ பொறுப்பில்‌
என்றுமென்றின்‌ - நித்திய சூரியனில்‌ விளங்கும்‌
என்‌ வசமாக - என்‌ சுதந்திரத்தில்‌
என்றுமேவிய - எனக்‌ கலந்துகொண்ட.
என்‌ஆற்றுவேன்‌ - எவ்வாறு புகழ்ந்து போற்றுவேன்‌
என்றுரையோ - எத்தகையது தெரியுமா
எனக்குத்தனித்து - எனக்கு மட்டும்‌
என்றுறுகின்றேன்‌ - என்று சாகின்றேன்‌
என்கொலோ - எப்படியோ
என்றே - கதிரோனே.
என்கோ - என்று கூறுவதோ: என்று சொல்லவா; என்று
சொல்வேனோ என்றோடிந்தனம்‌ - நிலவின்‌ அமுத கிரணம்‌
என்செயல்‌ - தற்போத விளைவு என்னது - என்னுடையது

எனதலவே - என்னுடையது அன்று என்னந்தோ - என்‌ செய்வேன்‌ ஐயோ

எனது கருத்திலே - எனது உயிரிலே என்னல்‌ - என்றது; என்றிடல்‌


எனது புலத்தவா - என்னை அலைக்கும்‌ மலங்களை. என்னவா - எப்படி எப்படி எல்லாம்‌; என்னை உடையவனே.

எனதுவசம்‌ - எனக்குக்‌ கீழ்ப்படியும்படி என்னவும்‌ - என்று சொல்லவும்‌

என்நேருற - நேரில்வர என்னவே - போலவே

என்படி - இரக்க உணர்வாகி என்னளவில்‌ - என்னிடத்தில்‌ (அ) என்‌ நிலையில்‌


என்பரால்‌ - என்று சொல்லுவர்‌. என்னளவிலையே - எனக்காக அன்று

என்பவால்‌ - என்று சொல்லுகின்ற என்னளவு - என்னிடம்‌


என்பாடு - என்‌ கடமை. என்னிடைப்பால்‌- என்னிடத்தில்‌
என்பிலே - எலும்பிலே என்னிகர்‌ - எனக்குச்‌ சமமான
என்பு உரு - எலும்பினை உடைய என்னிடையில்‌ - என்னிடத்தில்‌
என்புடை - என்னிடம்‌; என்னிடம்‌ வந்தடைந்து என்னுரைக்கேன்‌ - எப்படியும்‌ செய்வேன்‌

என்புணர்ப்பும்‌ - எனது நட்புச்‌ சேர்க்கையும்‌ என்னுள்‌ உற்றான்‌ - என்னிடம்‌ வந்தான்‌


என்புரி - எனது உடம்பினை. என்னுற்றதோ - என்ன நடந்ததோ

என்பே - எலும்பே என்னே - எதற்காக

என்பொடு - எலும்புடன்‌. என்னை - எத்தகையது

என்பொருட்டா - எனக்காக என்னை உனக்கு - எனை உனக்கு

என்பொலா - என்‌ துளைக்கப்படாத என்னையோ - எத்தகையதோ: எதற்காகவோ

222 புலவர்‌ சீனி. சட்டையப்பன்‌


எனிடைப்பால்‌ - என்னிடத்தில்‌ ஏகுமின்‌ - செல்லுங்கள்‌.
எனிலோ - என்றாலோ ஏங்கல்‌ - வருந்துதல்‌
எனை - என்னை? ஏங்கல்‌ அற - குறை அகல; ஏக்கம்‌ அகல

எனைத்தனியாக்கி - எனதாகிய ஆன்மாவை விளக்கத்திற்கு ஏங்கலை - வருந்தாதே.


உரியதாக்கி
ஏங்குறுகின்றேன்‌ - வருந்துகின்றேன்‌
ஏ ஏச்சு - இழிந்த பேச்சு
ஏக அனுபவம்‌ - ஒருமை உணர்வு ஏசல்‌ - வசைபாடுதல்‌ (௮) வசை பேசுதல்‌

ஏக உரு - ஒருரு ஏசறல்‌ - ஏச்சு; துன்ப அலைவுகள்‌; வளர்ச்சி


ஏக சதா சிவமே - ஒன்றான சுத்த சிவமே ஏசறு - குறைவில்லாது
ஏக ஜோதி - தலைமைப்‌ பிரகாசம்‌ ஏசறுதல்‌ - குறை அடைதல்‌.
ஏக்கம்‌ - எதிர்பார்க்கும்‌ துயரம்‌ ஏசா - பழிபேசும்‌
ஏக்கம்‌ - ஏதாகுமோ என்ற கவலை ஏசாத - தாழ்விலாத
ஏக்கமும்‌ - திருவருளை அடையும்‌ எதிர்பார்ப்பு ஏசுவர்‌ - திட்டிப்பேசுவர்‌.
ஏக்கொழிந்தார்‌ - ஏக்கமற்றவர்‌ ஏசுறும்‌ - இழிபேச்சுக்குரிய.
ஏகசிவபோகம்‌ - சுத்தசிவசுகாத்தப்‌ பேறு ஏடகத்தே - நூல்களிடத்தே.
ஏகசிவானந்தம்‌ - சிவயோக மகிழ்ச்சி ஏட்சி - அருள்‌ உயர்ச்சி

ஏகதேசத்தில்‌ - ஒருவாறேனும்‌ ஏட்டிலே - நூல்வடிவிலே; புத்தகவடிவிலே


ஏகதேசமும்‌ - ஓரளவும்‌ ஏட்டுக்கு - கடிதத்திற்கு
ஏகம்‌ - ஒன்றானது; கடவுள்‌ ஒருவர்‌
ஏடவிழ்‌ - இதழ்‌ விரிந்த
ஏகம்‌ ஆய - முத்திக்கு உரியதான ஏடா - ஏண்டா

ஏகமதாக்கி - ஒன்றுபடுத்தி ஏணுகின்ற - நிலைபெறுகின்ற


ஏகமோ - ஒன்றான பொருளோ
ஏணுறு - அருள்‌ ஆற்றல்‌ பொருந்திய
ஏகவும்‌ - மேற்செல்லவும்‌
ஏணுறும்‌ - வலிமை மிகுந்த
ஏகா - ஒன்றானவனே ஏணை - தொட்டில்‌; வன்மை
ஏகாக்கர - அக நிலை ஏதக்குழி - துன்பக்‌ குழி
ஏகாத - அழியாத; குறையாத ஏதங்கள்‌ - துன்பங்கள்‌
ஏகாதசநிலை - பரவெளிநிலை, (11ம்‌ நிலை); செல்ல ஏத்த - அழகு; போற்றிப்புகழ
இயலாத சுத்த சிவதுரியநிலை
ஏதத்தினின்று - துன்பத்தினின்று.
ஏகாதனம்‌ - ஒரே நிலை ஏத்தலாம்‌ - புகழ்ந்திடலாம்‌
ஏகாந்த - தன்னந்‌ தனியனே
ஏத்தி - புகழ்ந்து
ஏகாந்தம்‌ - தன்னந்தனியராகிய
ஏகானந்தம்‌ - தனி இன்பம்‌
ஏத்திடல்‌ - வாழ்த்திடல்‌
ஏத்திடவே - போற்றிடவே.
ஏகி - சென்று
ஏகுஎன்றாய்‌ - தூதுசெல்‌ என்று கூறினாய்‌
சத்திறிற்ப - போற்றி நிற்க
ஏத்துதல்‌ - புகழ்தல்‌
ஏகுதற்கு - அடைவதற்கு
ஏத்துதற்கு - புகழ்வதற்கு
ஏகுதொறும்‌ - நீங்கும்போதும்‌

திருஅருட்பா அகராதி 223


ஏத்தும்‌ - பாராட்டும்‌; புகழும்‌ ஏர்த்தரும்‌ - நிறைவளிக்கின்ற

ஏத்துவம்‌ - புகழ்ந்திடுவோம்‌. ஏர்வளர்‌ - எழில்‌ ஓங்கும்‌


ஏத்துவர்‌ - பாராட்டுவர்‌. ஏராய - நிறையுடைய

ஏத்துள்ள - போற்றுதல்‌ ஏரிகவா - அழகு அகலாத


ஏதம்‌ - துன்பம்‌ ஏடு - எழுதிய ஓலைகள்‌

ஏதம்‌ ஆய - மிக இழிந்த ஏருறவே - அழகுடனே; எழிலுடனே.

ஏதம்‌ உற்றிருந்த - துன்பமடைந்திருந்த. ஏல - நறுமண முடைய


ஏதம்‌ முயங்காது - துன்பத்தைத்‌ தழுவாமல்‌ ஏல நெய்‌ - சிறந்த பசு நெய்‌

ஏதமற - குற்றமற; குறைவற. ஏல்வகை - பொருந்திய பிரிவு; பொருந்தும்‌ வகை

ஏதமறுத்து - துன்பம்‌ நீக்கி ஏலாதே - பொருந்தாதே

ஏதமிலா - குறையில்லாத ஏலானை - ஏற்காதவனை.

ஏதிலார்‌ - வன்பர்‌, அயலார்‌ ஏலும்‌ - மிகப்பொருந்தும்‌; பொருந்தும்‌; அடிமை

ஏது - எது ஏவல்‌ - பணிவிடை


ஏதும்‌ - எதனையும்‌; யாதும்‌ ஏவல்‌ இயற்ற - பணிவிடை செய்ய (அ) கட்டளைப்‌ படி
இயங்க.
ஏதுமிலார்‌ - ஒன்றும்‌ இல்லாமல்‌ விளங்குபவர்‌
ஏவலிட்டாய்‌ - பணித்திட்டாய்‌
ஏதுறவே - விரும்பி ஏளனம்செய்ய
ஏவிய - ஆணையிட்ட
ஏந்தும்‌ - ஆரவாரம்‌ மிகுந்த
ஏழ்கடல்‌ - பாற்கடல்‌ முதலான ஏழு சமுத்திரம்‌
ஏம சபேசர்‌ - பொன்னம்பல நாதர்‌
ஏழ்வேதனை - கர்ப்ப வேதனை, ஜனன வேதனை, பாலிய
ஏம பரா நலமே - பாதுகாவலை யுடைய நல்லின்பமே
வேதனை, யெளவன வேதனை முதுமை வேதனை, மரண
ஏமச்சபையான்‌ - பொற்சபையான்‌ வேதனை, நரக வேதனை. இவற்றிற்கு மேலாக முடிந்த
வேதனை பசி வேதனை என்று வள்ளற்‌ பெருமான்‌
ஏமத்து - பாதுகாவல்‌ உடைய
ஜீவகாருண்ய ஒழுக்கம்‌ என்ற நூலில்‌ குறிப்பித்துள்ளார்‌.
ஏம்பரம்‌ - எமது தெய்வம்‌
ஏழா(ம்‌) நிலை - எழுவகை மாயாசத்திகள்‌ நிலை.
ஏமம்‌ - பாதுகாவல்‌
ஏழியல்‌ - மணிமன்றம்‌
ஏமரங்காள்‌ - எம்மவரே.
ஏழுலகு - காண்க; எழுபுவி
ஏமவைப்பு - பொன்நிதி.
ஏழையைப்‌ புர - எளியவரைப்‌ பாதுகாத்திடுக
ஏமஜோதி - சுத்த பிரகாசம்‌
ஏற்பித்தல்‌ - கேட்கச்‌ செய்தல்‌
ஏய்‌ - இயன்ற
ஏறவன்‌ - ஏறுவான்‌
ஏய்ந்த - மாயை சூழ்ந்த ஏற்றகுறி - பொருந்திய அடையாளம்‌
ஏய்ந்து - அடைந்து. ஏற்றத்திலே - வளர்ச்சியிலே
ஏயானை - பொருந்தாதவனை.
ஏற்றத்தை - ஓங்கும்‌ பேரழகை
ஏயேன்‌ - பொருந்திடேல்‌
ஏற்றவிடத்து - உள்ளத்தின்‌ இடத்து
ஏர்‌ - அழகு; அழகுடைய ஏற்றனை - பொருந்தி நினைத்தாய்‌
ஏர்‌ இழை - சிறந்த அணிகலன்‌
ஏற்றானை - ஏற்றுக்கொண்டவனை.
ஏரகத்தே - அருள்‌ நாடும்‌ உள்ளத்தே ஏற்றிடும்‌ - சார்ந்திடும்‌
ஏரணவும்‌ - எழில்‌ விளங்கும்‌
ஏற்றிலை - ஏற்கவில்லை.

224 புலவர்‌ சீனி. சட்டையப்பன்‌


ஏறிக்குதித்தது என்‌ - மீறி நடந்தது என்னவாம்‌ ஐம்பொறி - மெய்‌, வாய்‌, கண்‌, மூக்கு, செவி.

ஏறு - காளை ஐம்முகத்தனை - சிவனை


ஏறுஜோதி - ஊக்கம்‌ அளிக்கும்‌ பிரகாசம்‌ ஐம்மையே - ஐந்து வண்ணங்களே.

ஏனம்‌ - பன்றி ஐமை - ஐந்து நிறம்‌ (பொன்மை, பசுமை, கருமை, செம்மை,

ஏன்ற - பொருந்திய வெண்மை)

ஐய - ஐயனே
ஏன்றிய சூதம்‌ - சிறந்த மாமரம்‌
ஐயகோ - இரக்கத்தை வெளிப்படுத்தும்‌ சொல்‌
ஏன்று கொண்டு - ஏற்றுக்கொண்டு
ஐயம்‌ - சந்தேகம்‌
ஏன்று கொள்வீர்‌ - ஏற்றுக்கொள்வீர்‌
ஐயமும்‌ - மயங்கும்‌ நிலையும்‌, கோழையும்‌
ஏன்றுகொண்ட - அடிமையாக ஏற்றுக்கொண்ட.

ஏன்றுகொளாய்‌ - ஏற்றுக்கொள்ளமாட்டாய்‌. ஐயமுற்றால்‌ - சந்தேகம்‌ கொண்டால்‌

ஐயர்‌ - ஆண்டவர்‌; ஐந்தொழில்‌ கடவுள்‌; தலைவர்‌; நடராஜர்‌



ஐயரைய - சிவஞானிகளின்‌ முதல்வனே
ஐ - கோழை
ஐயவோ - ஐயகோ
ஐ.அறிவு - கடவுள்‌ அறிவு ஐயறிவுடையார்‌ - சீரிய ஐந்தொழில்‌ அறிவுடையார்‌.
ஐங்கடிகை - இரண்டு மணிநேரம்‌
ஐயன்‌ - ஆண்டவன்‌
ஐங்கடிகை எல்லை - ஐந்து நாழிகை நடைதூரம்‌
ஐயனே - கடவுளே
ஐங்கணையும்‌ - மன்மதனின்‌ பஞ்ச பாணங்கள்‌
ஐயுறவோடு - சந்தேகத்துடன்‌.
ஐங்கரு - சுத்த ஐம்பூதக்‌ கூறுகள்‌ ஐவகை - ஐந்து வகையான.
ஐந்தலை - ஐந்து வகையாலும்‌ படம்‌ எடுக்கும்‌
ஐவகை உயிர்‌ - பஞ்ச பூதத்தினால்‌ ஆன உயிர்‌
ஐந்தாகி - அணுபட்சம்‌ முதல்‌ ஐந்து வகை கருத்தாக்களாகி
ஐவகைத்‌ தொழிலும்‌ - படைத்தல்‌ முதலிய ஐந்தொழிலும்‌
ஐந்தியல்‌ - ஐந்து பூத இயல்பு
ஐவண்ணம்‌ - ஐந்து நிறம்‌
ஐந்திரம்‌ - ஐந்துபூத ஆற்றல்‌
ஐவணம்‌ - அழகு நிறம்‌
ஐந்து - பஞ்ச கிருத்தியம்‌
ஐந்து கரத்திறை - ஐந்து கைகளை உடைய சிவகணபதி
ஐவணர்‌ - ஜந்து சத்திகள்‌
ஐவர்‌ - பஞ்ச கிருத்தியங்கள்‌ புரிவோர்‌
ஐந்துகரத்‌ தெய்வம்‌ - ஐந்து கைகளை உடைய சிவகணபதி
ஐவராலும்‌ - ஐந்தொழில்‌ கடவுளாலும்‌
ஐந்துமாம்‌ - ஐம்பூதமாம்‌
ஐவரும்‌ - பிரமன்‌, விஷ்ணு, உருத்திரன்‌, மகேஸ்வரன்‌
ஐந்தெழுத்து - பஞ்சாட்சரம்‌ சதாசிவன்‌
ஐந்தெழுத்து பதிய - திரு ஐந்தெழுத்து உள்ளத்தில்‌ பதிய. ஐவைப்பு - கடவுளின்‌ நிதியை.
ஐந்தெனன்‌ - உண்டனன்‌

ஐந்தைந்துவகை - ஐம்பூதவகையின்‌ கலப்பு
ஒக்க - ஒருசேர; மிகுதியாக
ஐந்தொழிலும்‌ - பஞ்ச கிருத்தியமும்‌ ஒக்கல்‌ - சுற்றம்‌
ஐபெற - அழகு பெற ஒங்கலை - உறவினரை
ஐம்புலமும்‌ - சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றமும்‌
ஒசித்த ஒசிந்த - தளர்ந்த
ஐம்பூ - ஐந்து பூதத்தன்மை ஒட்டி - மறைந்து; உயிருடன்‌ ஒன்றுபட்டவனாகி.
ஐம்பூதவெளி - ஐம்பூத ஆகாயம்‌
ஒட்டியே - என்‌ உளத்தில்‌ சேர்ந்தே.
ஐம்பூவும்‌ - ஐந்து பூதங்களும்‌ ஒட்டு - சேர்க்கை: பிரியம்‌

திருஅருட்பா அகராதி 225


ஒட்டேன்‌ - விடவில்லை ஒப்புடைய - ஒத்ததான
ஒடித்த இவ்வுலகில்‌ - நன்மையை முறித்த உலகில்‌ ஒப்பென - நிகராகும்‌ என

ஒடிப்புற - மாயைவீழ்ந்திட ஒப்போத - ஒப்பிட்டுக்கூற


ஒடியாத - ஒன்றாகிய ஒரு கலையில்‌ - ஒரு ஆடையில்‌
ஒடிவாள்‌ - மூடன்‌ ஒரு கிழவன்‌ - ஒப்பற்ற கணவன்‌
ஒடுக்கவோ - கட்டுப்படுத்தவோ ஒரு முதலே - முழுமுதலே
ஒடுக்கில்‌ - சின்னஞ்சிறிய இடம்‌ ஒருகால்‌ - ஒருமுறை
ஒண்சபையிலே - சிறந்த சபையிலே ஒருங்க - ஒன்றாக

ஒண்டகு - மாண்புடைய ஒருங்கு - ஒன்றுபட்டு; மனம்‌ கலந்து பழகிய

ஒண்டுயிர்‌ மடிந்தார்‌ - தங்கிய உயிர்‌ பிரிந்தார்‌ ஒருங்குற - ஒன்று சேர


ஒண்ணா - இயலாத ஒருங்கே - ஒருசேர
ஒண்ணாது - கூடாது ஒருசார்‌ - ஒரு பக்கமாக; ஓரவஞ்சனையாக.

ஒண்ணிய - மேலான. ஒருதகவினும்‌ - ஒரே தன்மையிலும்‌ (அ) ஒரே இயல்பினா


லும்‌
ஒண்ணுதல்‌ - அருள்‌ஒளி ஓங்கும்‌ நெற்றி; ஒளிபொருந்திய
நெற்றி ஒருநிலை அனுபவமே - சுத்த சிவநிலைப்பேறு.
ஒண்ணுமோ - இயலுமோ ஒருநீ - தனியாக நீ மட்டும்‌.
ஒண்ணுறும்‌ - பொருந்தும்‌. ஒருப்படுமின்‌ - இசைந்திடுங்கள்‌.
ஒண்தரும்‌ - மேன்மையுடைய ஒருப்படுமோ - எண்ணுமோ

ஒண்தவ - மேலான தவப்பயனாய. ஒருபா - ஒன்றாக

ஒண்முகம்‌ - ஒளிரும்‌ முகம்‌ ஒருபாடு - ஒருதுன்பம்‌.


ஒண்மை - அருள்‌ தகைமை; ஒளி ஒருபால்‌ - இடப்‌ பக்கம்‌; ஒருபக்கம்‌.

ஒண்வளர்‌ - மேன்மை உண்டாக்குவது ஒருபெரும்‌ பதி - அருட்பெருஞ்ஜோதி இறைவர்‌.

ஒணாது - முடியாது ஒருமை - அபேத உணர்வு; அபேத நிலை; இம்மை


மறுமைக்கும்‌ மேலான; ஒன்றாய்‌ விளங்கும்‌; சமன்பாடு;
ஒத்த - நினைப்பு மறப்பு அற்ற இடம்‌ பேர்‌ இன்பம்‌; பேரின்ப நிலை; பேரின்பம்‌.
ஒத்த இடம்‌ - திருச்சிற்றம்பலம்‌ ஒருமைஇலர்‌ - வேற்றுமை பேதம்‌ உள்ளவர்‌
ஒத்து - இயைந்து; சமத்துவமாகி; சரிவர
ஒருமைச்சிவம்‌ - சுத்தசிவம்‌.
ஒத்து எலாம்‌ - எல்லாவற்றையும்‌ உடன்பட்டு ஒன்றெனக்‌
ஒருமைதன்னில்‌ - பொது உணர்வினில்‌ நின்றபோது.
காணும்‌ உணர்ச்சி
ஒருமைப்பெருமானே - பேரின்பத்‌ தலைவனே; பேரின்பமே;
ஒத்துவந்து - என்னுடன்‌ சேர்ந்திட இசைந்து
பேரின்ப பாக்கியமே.
ஒதியனேன்‌ - ஓதிய மரத்தை ஒத்தவன்‌ ஒருமையில்‌ - பேரின்ப நிலையில்‌
ஒப்பரியாய்‌ - சமமாகாதவனே.
ஒருமையிற்கலத்தல்‌ - பேரின்ப நிலையிற்‌ கலத்தல்‌
ஒப்பார்‌ - சரிநிகர்‌ சமானமானோர்‌
ஒருமையின்‌ - ஒரு எண்ணமாகி; பேரின்ப நிலையில்‌
ஒப்பால்‌ - போலி வார்த்தையால்‌
ஒருமையினால்‌ - சமத்துவ சகோதரப்‌ பாசத்தினால்‌.
ஒப்பியது - இசைந்தது ஒருமையுணரா - சமத்துவ உணர்வு அறியாத
ஒப்பில்‌ - உடன்படாத தன்மையில்‌
ஒருவனை - கண்ணபிரானை
ஒப்பிலா - ஈடுஇல்லாத
ஒருவா - நீங்கிடாத ஒருத்தனே

226 புலவர்‌ சீனி. சட்டையப்பன்‌


ஒருவாய்‌ - ஒன்றே கூறும்‌ வாய்‌ ஒன்றல்‌ - பொருந்துதல்‌
ஒருவியநெறி - நீங்கியமார்க்கம்‌ ஒன்றாகி - சிவமாகி.
ஒருவில்‌ - நீங்கிடில்‌ ஒன்றாத - தோயாத; பொருந்தாத

ஒருவும்‌
- நீங்கும்‌ ஒன்றானானை - ஒரே கடவுள்‌ ஆனவனை.

ஒருவும்‌ - நீங்கும்‌; விலகும்‌ ஒன்றான - சுத்த சிவாத்தமான; பொருந்தாதவனை.


ஒருவுலகில்‌ - சிறிய ஒன்றான ஒன்றிய பூதம்‌ - பூதங்கள்‌ தோன்றும்‌ நிலையே

ஒருவுளத்தவர்‌ - ஒன்றுசேரா மனத்தினர்‌ (காமஇன்பக்‌ ஒன்றியே - கூடியே


கருத்தினர்‌)
ஒன்றியே - தன்னந்தனியாக
ஒல்லுகின்றவகை - இயன்ற வகையால்‌
ஒன்றிரண்டான - அறிவும்‌ அன்பும்‌
ஒல்லும்‌ - பொருந்தும்‌
ஒன்றிரண்டுமானார்‌ - பிரிதல்‌ இல்லாத சிவமும்‌ சத்தியுமாக
ஒல்லையோ - உடனே விளங்குபவர்‌
ஒலியாத - விளங்காத ஒன்றில்‌ - சுத்த சிவ நிலையில்‌
ஒவ்வகத்தே - கருணை உள்ளத்தினிடத்தே. ஒன்று - சேர்ந்திடு
ஒவ்வணத்து - உயிர்நேய ஒழுக்கத்து ஒன்று மிலை - யாதும்‌ இல்லை

ஒவ்வி - ஒத்து ஒன்றும்‌ - ஒருமை உணர்வாகும்‌

ஒவ்விடம்‌ - ஒத்த இடம்‌ ஒன்றுமலார்‌ - சிவபரம்‌ பொருள்‌ எனும்‌ ஒன்றான தகுதி


மட்டும்‌ அல்லாதவர்‌
ஒவ்வுறுத்தல்‌ - இணக்கமுள்ளதாதல்‌
ஒன்றுமுன்‌ - கலப்பதற்கு முன்‌
ஒழித்து - தவிர்த்து.
ஒன்றுவானை - விளங்குபவனை
ஒழியாது - இடைவிடாது; விட்டு விடாமல்‌
ஒன்றுறு - ஒன்றுபடுகின்ற; ஒன்றாகச்‌ சேர்கின்ற
ஒழியாவே - விலகாதே.
ஒன்றெனக்‌ காணும்‌ உணர்ச்சி - எவ்வுயிரையும்‌
ஒள்ளிய - உயர்வுடைய.
தம்முயிராகக்‌ காணும்‌ ஒருமையுணர்வு
ஒள்ளிய கமலம்‌ - ஒளி பொருந்திய தாமரை
ஒன்றோ - ஒன்றன்பாலோ.
ஒள்ளியோய்‌ - அருள்‌ஒளியோய்‌; அருள்‌ தன்மையனே
ஒளி - சிற்றம்பல தீபம்‌

ஓஉரு - பிரணவதேகம்‌.
ஒளித்திருவுளம்‌ - ஜோதி பிரகாசம்‌ நிறைந்த இறைவர்‌
திருவுளம்‌ ஓகாள - இழிவுடைய.

ஒளித்து - மறைவாக; மறைவாகத்திரும்பி ஓங்காரசக்திகள்‌ - நாதசக்திகள்‌

ஒளிப்பிலாது - மறைத்திடாமல்‌. ஓங்காரம்‌ - நாதநிலை

ஒளிப்புறும்‌ - உண்மையை மறைத்து ஓங்காரமைந்து - தூல, சூக்கும, காரண அதிகாரண, மகா


காரணமாகும்‌ ஐவகை நாத நிலைகள்‌
ஒளியாத - ஒளிக்காத
ஓங்கியல்‌ - விளங்கிய இயல்பு.
ஒளிர்புலமே - ஒளிரும்‌ இடமே.
ஓங்கும்‌ - உயிருள்‌ கலந்து சிறக்கும்‌
ஒளிவடிவு - சுத்ததேகம்‌
ஓங்குவதால்‌ - விளங்குவதால்‌
ஒற்றி - திருவொற்றியூர்‌
ஓங்குறவே - மேம்படவே
ஒற்றி நகர்‌ - திருவொற்றி நகர்‌
ஓசை - ஆரவாரம்‌
ஒற்றியிற்‌ போய்‌ - திருவொற்றியூர்‌ போய்‌
ஓட்டிலே - மண்சட்டியிலே
ஒன்றது - ஒன்று உள்ளது.
ஓடை - நீர்‌ நிலை; நீரோடை

திருஅருட்பா அகராதி 227


ஓத - புகழ்ந்திட ஓர்முதலாகி - தனித்தலைவனாகி

ஓதநேர்ந்திட - துன்பம்‌ அடைந்த ஓரலவா - எழில்‌ குன்றாத

ஓதம்‌ - அலைவு ஓரவாரன்‌ - பட்சபாதமான

ஓதரிய - புகழ்தற்கு அருமையான ஓர்விலா - எண்ணிடாத


ஓதரியீர்‌ - புகழ்வதற்கு அரியவாகும்‌ ஓரா - நினையா
ஓதரு - சொல்வற்கு இயலாத ஓரிழை எனினும்‌ - ஒரு நூல்‌ எனினும்‌

ஓதரும்‌ - போற்ற முடியாத ஒருகார - ஒப்பற்ற உகர எழுத்தாய்‌


ஓதி - உபதேசித்து; படித்து ஓலக்கபாடம்‌ - மாணிக்கக்‌ கதவு
ஓதிமுடியாது - சொல்ல இயலாது ஓலக்கம்‌ - அரச வீற்றிருக்கை; அத்தாணி மண்டபம்‌
ஓதிய - கூறிய; சொல்லிய; போற்றிய ஓலிடுதல்‌ - கூவுதல்‌
ஓதியை - சத்திய தருமம்‌ உணர்த்தியவனை. ஒலை உறாது - ஓசை படாது
ஓதினேன்‌ - கேட்டேன்‌ ஓலையிலே - ஏட்டிலே
ஓது - வேதம்‌ சொல்லிய ஓலையிலே பொறித்த - சாத்திரத்தில்‌ எழுதிய
ஓதுகின்றேன்‌ - உரைக்கின்றேன்‌. ஓவற - இடையீடின்றி
ஓதும்‌ - சொல்லும்‌ ஓவா - இடையிீடின்றி தொடர்தல்‌
ஓதுமின்மொழி - போற்றும்‌ தமிழ்‌ மொழியால்‌ ஓவாக்கொடையவா - ஓய்தல்‌ இல்லாமல்‌ வாரி வழங்கும்‌
வள்ளலே.
ஓமய - ஓங்காரமான.
ஓவாது - இடைவிடாது; இடைவிடாமல்‌.
ஓமயம்‌ - பிரணவதேகம்‌
ஓவாமல்‌ - அழியாமல்‌; நில்லாமல்‌; நீங்காமல்‌.
ஓமை - ஓங்காரத்தை
ஓவானை - விலகாதவனை.
ஓமை ஒடுங்காது - வேறுபாடு அடங்கிப்‌ போகாது
ஓவுறாது - இடைவெளி இல்லாமல்‌
ஓய்கிலா - நின்றிடாத
ஓவுறா - இடையறாத; இடையறாது
ஓர்‌ ஒழுக்கம்‌ - சன்மார்க்கநெறி
ஓர்‌ கன்னல்‌ - ஓர்‌ நாழிகை ஒள
ஓர்‌ தெய்வம்‌ - அருட்பெருஞ்சோதி ஆண்டவர்‌ ஒளவியம்‌ - அழுக்காறு; பொறாமை; பொறாமை பேசுதல்‌

ஓர்‌ புறத்திருந்து - ஓர்‌ பக்கமாய்‌ அமர்ந்து க

ஓர்‌உறவு - நமக்கு உறவினன்‌. ககனக்கலையாலும்‌ - விண்ணியலாலும்‌.


ஓர்கால்‌ - ஒருமுறை. ககனம்‌ - நிலம்‌, வானியல்‌
ஓர்த்திகழும்‌ - அழகு விளங்கும்‌ ககனமாமணி - தவளக்குளிகை
ஓர்த்திடுமின்‌ - ஆய்ந்துணருங்கள்‌. ககனெலாம்‌ - வானெலாம்‌
ஓர்ந்த உள்ளகம்‌ - உணர்கின்ற உள்ள நிலை கங்கணம்‌ - திருக்காப்பு
ஓர்ந்து - ஆழமாக எண்ணி; எண்ணிப்பார்த்து கங்கணமும்‌ - காப்பும்‌
ஓர்ந்துமே - எண்ணியே கங்கரன்‌ - கங்கை சூடியவன்‌
ஓர்ப்புடையார்‌ - ஆய்ந்து உணர்ந்தார்‌ கங்கில - எல்லைகள்‌ இன்றி
ஓர்புறவே - உணர்ந்து வந்து சேர்தல்‌ கங்குல்‌ - இரவு
ஓரம்‌ - ஒருசார்பான நீதி. கச்சி - காஞ்சி மாநகரம்‌

229 புலவர்‌ சீனி. சட்டையப்பன்‌


கச்சியப்பா - கச்சணிந்தவனே; காஞ்சிபுரத்தனே. கடிப்புமலர்‌ - மிகவும்‌ புதிய தாழம்பூ
கசித்த - இரக்கமுள்ள கடிமணம்‌ - திருமணம்‌
கஞ்சம்‌ - தாமரை கடிமலர்‌ - புதுமணமலர்‌

கஞ்சமலர்‌ - தாமரை மலர்‌ கடிய - கடினமான.


கடக - உள்ளத்து ஒளிர்பவனே கடியா - நீக்கமுடியாத (அ) விலக்க முடியாத
கட்டமும்‌ - துன்பமும்‌ கடியாத - நீங்காத.
கட்டமே - துன்பமே கடியும்‌ வண்ணம்‌ - நீங்கும்படி
கட்டவிழ - கட்டுமானம்‌ தளர கடியேனலன்‌ - விளங்குபவன்‌ அல்லன்‌

கட்டவிழ்ந்த - மொட்டு மலர்த்தி கடினம்‌ எலாம்‌ - மனநிலைகள்‌ எல்லாம்‌


கட்டாலும்‌ - சனக்கட்டாலும்‌. கடின்றேன்‌ - நீங்கினேன்‌
கட்டிலும்‌ - கட்டிப்போட்டாலும்‌ கடுக்கும்‌ - இருள்‌ அடர்ந்த.

கட்டு - உறவினர்‌ தொகுதி. கடுகடை - கடுமையான வாயிற்புறம்‌

கட்டுகின்றது - கவரும்‌ தன்மை உடையது கடுகி - விரைந்து


கடத்தி - ஒதுங்கி; கரையேற்றி கடுகிடை - கடுகுக்குள்ளே
கடத்தில்‌ - இடத்தில்‌ கடுங்காரம்‌ - சிறந்த பக்குவ நிலை
கடத்தும்‌ - நீக்கும்‌. கடுங்குணம்‌ - தீயகுணம்‌

கடத்துள்‌ - குடத்துள்‌ கடுவை - விஷச்‌ சொற்கள்‌


கடப்பாயோ - மீறுவாயோ கடை - இழிந்தவன்‌
கடம்‌ - உடல்‌ கடை கணிக்கப்‌ பெற்றதினால்‌ - அருள்‌ நோக்கு
கடம்‌ பெறு - பானையில்‌ கிளறி வைத்த; பழம்பானையில்‌ கடைஎனலாமே - இழிந்ததாகும்‌ என்னலாமே
உள்ள
கடைக்கணித்து - கடைக்கண்‌ பார்வை செலுத்துதல்‌;
கடல்‌ கடத்தி - கடலில்‌ கரையேறச்‌ செய்து அருட்பார்வை நோக்கருளி; அருள்கூர்ந்து
கடல்‌ நிலை - கடலை மீதுறாமல்‌ (அ) மேம்படாமல்‌; கடல்‌ கடைத்தலைவாய்‌ - முன்புறவாசலில்‌
நிலை கடக்காமல்‌.
கடைத்தனிச்‌ சிறியேன்‌ - தாழ்நிலைப்‌ பெற்ற ஒருவன்‌.
கடல்‌ முழுதும்‌ பருகியவர்‌ - அகத்தியர்‌
கடைந்த - கடைந்து எடுத்த.
கடவாத - மீளாத
கடைப்படும்‌ - கீழ்நிலைப்படும்‌
கடவுள்‌ குஞ்சரம்‌ தோய்‌ களிறே - தேவேந்திரன்‌ பெற்றெடுத்த
கடைப்பிள்ளை - அறிவில்லாத பிள்ளை
தெய்வயானையே
கடையாக - முடிவாக.
கடி கொளும்‌ - கொடுமை, சிறைப்படும்‌
கடையாய்‌ - முடிவாக
கடிக்கமலம்‌ - அருள்‌ மணம்‌ வீசும்‌ தாமரை
கடையும்‌ - அடியும்‌.
கடிகை - நாழிகை; நேரம்‌.
கடையுறுதுகள்‌ - இறுதியில்‌ ஒட்டிய தூசு (அ) இழிவான
கடிதுயேகி - விரைந்து சென்று
தூசு.
கடிநகர்‌ - சிற்றம்பலப்‌ பதி
கடைவரை - மலையில்‌ தொடங்கிக்‌ கடலில்‌ கலக்கும்‌ வரை
கடிந்த - நீக்கிய கடைவிரல்‌ - திருவடியின்‌ சுண்டுவிரல்‌.
கடிந்தது - தண்டித்தது கடைவிலை - இறுதிவிலை, அதிக விலை
கடிந்து - சினத்துடன்‌ கண்‌ எச்சில்‌ - திருவடி

திருஅருட்பா அகராதி 229


கண்‌ செழிக்க - கண்குளிர கணத்தாலும்‌ - செல்வச்‌ செருக்காலும்‌.

கண்‌ பால்‌ - இரங்கிடுக கணத்தோடே - பெருமைப்பாட்டோடே.

கணக்கிலே - கொடுத்ததைக்‌ கணக்கிட்டபோது. கணநிலை - விண்மீன்களின்‌ நிலை


கணக்கு - தேகசம்பந்த வரையறை கண்படாது - கண்‌ உறங்காது

கணக்கு வழக்கு - ஜீவவெளி, ஆன்ம வெளி கணபண - பாம்புக்‌ கூட்டத்தவனே

கணங்களும்‌ - முனிவர்‌ கூட்டங்களும்‌ கண்பாய - இரங்கி யருளி


கணங்கறித்து - தத்துவக்‌ கூட்ட சேட்டைக்‌ குறித்து கண்பொறுத்து - கண்விழித்து
கண்செருக்கி - பெருமிதப்பார்வை கணம்‌ - கூட்டம்‌, நொடிப்‌ பொழுது

கண்டகர்‌ - கொடியவர்‌ கண்மலரா - விரிய


கண்டப்‌ பொருள்‌ - தனு (உடல்‌), கரணம்‌ (மனம்‌) புவனம்‌ கண்மூடி வழக்கம்‌ - மூடநம்பிக்கை
(உலகம்‌) போகம்‌ (இன்பம்‌) நிலைகள்‌.
கண்மை - கண்ணோட்டம்‌ (பரிவு)
கண்டபரிசு - கண்ட அனுபவம்‌
கண்மையினால்‌ - ஒருமை உணர்வினால்‌.
கண்டமெலாம்‌ - எல்லைக்குட்பட்ட அனுபவமாய்‌
கண்வளர்தல்‌ - உறங்குதல்‌
கண்டல்‌ - தாழை மரம்‌
கணிக்க அறியா - அளவிட முடியாத
கண்டலா - தோன்றிட
கணிதம்‌ - அளவு
கண்டறியேல்‌ - பார்த்து முடிவு செய்யற்க; கண்டு உணராதே
கணிந்து - எண்ணி
கண்டான - கற்கண்டான
கணிப்பரும்‌ - அளவிடற்கரியதாய்‌; கணக்குப்பண்ணுவதற்கு
கண்டிகை - உருத்திராக்கம்‌ அருமையான; கணக்கிட இயலாத

கண்டு மொண்டு - பார்த்து அனுபவிக்க கத்த - கதறிட


கண்ணி - மாலை; விலங்குகளை வேட்டையாடும்‌ வலை கதத்திலே - சினத்திலே
கண்ணிட - இடம்பெற கத்துஎலாம்‌ - முறையீடாகிய கூக்குரலையும்‌.
கண்ணினீர்‌ - கண்ணீர்‌ கதம்பிடித்தவர்‌ - சினம்‌ கொண்டவர்‌
கண்ணிமாலை - தலைமாலை கதி - அருட்பதம்‌, இறையனுபவம்‌, அடி, வழி, இன்பப்பேறு,
மேன்மைநிலை
கண்ணிய - உயர்வான.
கதி உடல்‌ - சாகாத தேகம்‌
கண்ணியனே - பெருமைக்கு உடையவனே
கதி தந்திடும்‌ உடலம்‌ - நற்கதி அளிக்கும்‌ அருள்‌ தேகம்‌
கண்ணிலவு நுதற்கரும்பு - நெற்றிக்கண்‌ உடைய சிவபரம்‌
பொருள்‌ கதி நிலை - சிவப்பேறு; சிவானுபவம்‌
கண்ணுடையான்‌ - முக்கண்ணை உடையவன்‌ கதிக்கு - நல்‌ நிலைக்கு
கண்ணுதல்‌ - நெற்றிக்‌ கண்(ணர்‌) கதிகளும்‌ - வழிகளும்‌
கண்ணுதலை - நெற்றிக்‌ கண்ணுடைய இறைவனை. கதித்தல்‌ - விளங்குதல்‌.
கண்ணுற - கண்ணால்‌ காண கதித்து - புரிந்து
கண்ணுறாது - காண இயலாமல்‌ கதிர்‌ - தண்கதிர்‌.
கண்ணுறும்‌ - விளங்குகின்ற. கதிர்‌ முடி - கருணை மாமகுடம்‌

கண்ணேறு - திருஷ்டி கதிர்நலம்‌ - சந்திர சூரிய வளநிலை

கண்ணேறு கழித்தல்‌ - திருஷ்டி கழித்தல்‌ கதிர்பிள்ளை - அருள்‌ ஒளித்‌ திருமகன்‌.


கணத்த பணி - கடினமான பணிவிடை கதிரும்‌ - சூரியனும்‌

230 புலவர்‌ சீனி. சட்டையப்பன்‌


கது - குற்றம்‌ கரண இன்பம்‌ - மனோ இன்பம்‌

கதைக்கின்றார்‌ - அளக்கின்றார்‌; பேசுகின்றார்‌ கரணக்‌ கருவினால்‌ - மனம்‌ முதலிய கருவிகள்‌ தோன்று


வதற்கு இடனுமாகிய முக்குண நிலைகளினால்‌
சுதையே - அமுதமே
கரணங்கள்‌ - மனம்‌ முதலிய கருவிகள்‌
கந்த தொந்த - தூய பரிமளம்‌ உடைய
கரணச்சுகம்‌ - மனோ இன்பம்‌
கந்த தொந்த பந்த - பிறவிக்‌ கட்டை நீக்கி விளங்குபவனே
கரணம்‌ - அகநிலைத்‌ தத்துவங்கள்‌, குணக்கருவிகள்‌ (அ)
கந்தம்‌ - மணம்‌.
முக்குணக்‌ கருவிகள்‌, மனம்‌ முதலிய அந்தக்‌ கரணங்கள்‌,
கபடர்‌ - வஞ்சகர்‌ மனம்‌ முதலிய உட்கருவி; அகக்‌ கருவிகள்‌
கபாடம்‌ - திருக்கதவு. கரணம்‌ எலாம்‌ - மனம்‌ முதலிய கருவிகள்‌ யாவும்‌
கம்பலம்‌ - மேற்போர்த்திய துணி கரணவெளி - மனம்‌ முத்ல்‌ அந்தக்‌ கரணங்கள்‌ நிலவும்‌
வெளி (அ) ஆகாயம்‌
கம்பூதம்‌ - சுத்த அசுத்த பூதம்‌
கரத்தில்‌ - கையினில்‌
கமமுறு - நிறைவுடைய.
கரத்து - கையில்‌
கமர்‌ - நாறுடம்பு
கரதர - அருட்கொடை அளிப்பவனே
கமலத்‌ திருக்கண்‌ - தாமரை போன்ற விழிகள்‌.
கரதலங்கள்‌ - கைம்மலர்கள்‌
கமலபாதனே - தாமரைத்‌ தாளனே
கரம்‌ - கையகம்‌
கமலம்‌ - தாமரை
கரம்‌ கொள - கையில்‌ கொள்ளும்படி
கமழுகின்றது - வீசுகின்றது
கமையாதி - பொறுமையாதி அடைந்து கரம்நேர்‌ - நஞ்சினை ஒத்த
கரம்பெறுகனி - அருளுக்கு உரியவன்‌.
கயக்காத - கசக்காத
கரவு - கள்ளம்‌; சூதான பிடியில்‌; சூது; தெரியாமல்‌; வஞ்சகம்‌
கயக்கும்‌ - கசக்கும்‌

கயங்காது - நல்லதைக்‌ கசந்திடாமல்‌


கரவு அகத்தே - உள்ளத்தே மறைந்து
கரவு இலாது - வஞ்சக மறைப்பு இல்லாமல்‌.
கயங்கி - கசப்பு அடைந்து
கரவொடு - மறைக்கின்ற
கயங்கினேன்‌ - சோர்வுற்றேன்‌
கரி - யானை
கயங்கு நெறி - கசந்திடும்‌ பாதை
கயத்தல்‌ - கசந்திடுதல்‌ கரிசறுக்கும்‌ - குற்றம்‌ நீக்கும்‌
கரிசில்‌ - குற்றம்‌ இல்லாத
கயந்து - கசந்து; வெறுத்து
கரிசிலதாய்‌ - குற்றம்‌ குறை இல்லாததாய்‌.
கயப்பிலே - கசப்பிலே.
கரிசிலா - புண்ணியமுடைய.
கயமுகனை - யானை முகஅசுரனை
கரிசு - குற்றம்‌; குற்றம்‌ யாவும்‌; பாவச்‌ செயல்‌
கயவாதே - வெறுக்காதே
கரிந்தமுகமாய்‌ - கருதியமுகமாய்‌
கயவு - மிகுதியான (அதிகம்‌)
கரிமுகமாய்‌ - காந்திய முகமாய்‌
கரகம்‌ - குடம்‌
கரியமணி - கருமணி
கரங்கள்‌ - கைகள்‌
கரியை - யானையை
கரங்குவித்து - கை குவித்து
கரு - ஆன்ம அணு; மக்கள்‌ கூட்டம்‌; மூலமே.
கரசரணம்‌ - அசையாமல்‌ கைதொழுது

கரசிவர - முதன்மையானவனே ௧௬ முதல்‌ ௧௬ - ஐம்பூத அணுக்கள்‌.


கருக்கருதா - குறைவு எண்ணாத
கரண - களக்காளனே; மனத்தினது.
கருக்கல்‌ - இருட்டு

திருஅருட்பா அகராதி 231


கருகருத்து - சினம்‌ அடைந்து கருவி - சுவை ஒளி முதலிய அனுபவக்‌ கருவிகள்‌; புறநிலைத்‌
தத்துவங்கள்‌.
கருகு - வதங்கிய (பட்டுப்‌ போன)
கருவிகள்‌ - அகம்‌ ஆன்மா, அகப்புறம்‌ ஜீவன்‌, புறப்புறம்‌
கருணாம்பர - அருள்‌ வெளியில்‌ ஆடுபவனே
இந்திரியங்கள்‌ ஆகியவற்றை இயக்கும்‌ உள்நிலைக்‌
கருணை வலத்தாலே - அருள்‌ ஆற்றலால்‌. கருவிகள்‌
கருணை வாரிதி - கருணைக்கடல்‌. கருவிடத்தே - தாயின்‌ கருப்பையிடத்தே
கருணைக்‌ கொடி - சன்மார்க்கக்‌ கொடி என்னும்‌ அருட்‌ கருவிலாய்‌ - பிறப்பு அற்றவனே
கொடி; சிவகாமவல்லி; தருமக்கொடி
கருவுளம்‌ - கோபம்‌ அடைந்த உள்ளம்‌
கருணைத்தொட்டில்‌ - குழந்தையின்‌ படுக்கைக்‌ கருவி
கருவெல்லை - பிறவி முடிவு
கருத்த - சினமான
கருவேர்‌ - பிறப்பின்‌ மூலத்தை.
கருத்தர்‌ - புலவர்‌
கரை - நீர்‌ நிலையின்‌ எல்லை; மாயையின்‌ எல்லை;
கருத்தன்‌ - தனித்தலைமைப்‌ பெரும்பதி அருட்பெருஞ்சோதி கருத்தின்‌ எல்லை
ஆண்டவர்‌
கரைக்கணம்‌ - நான்கு கரைகள்‌; கரைகள்‌.
கருத்து - உள்ளம்‌ கரைந்த இடம்‌; உள்ளம்‌; மனம்‌ உள்ளம்‌
கரைசேர்‌ - சிறந்து அழைக்கும்படியான.
இவைகளுக்கு மேலான ஓர்‌ கருவி
கருத்துரைக்கின்றவர்‌ - எண்ணிவாழ்த்துகின்றவர்‌. கரைந்தது - கூவியது
கருதிய - போற்றுகின்ற கரைந்திடற்கு - சொல்வதற்கு
கரைந்திடாது - பயனைப்‌ பெறாமல்‌ சிவ நிலையில்‌ கரைந்து
கருதும்‌ - நினைக்கின்ற
விடுதல்‌
கருதுரு - கருதும்வடிவம்‌.
கரைந்தும்‌ - ஆன்மநெகிழ்வுக்கு உட்பட்டதும்‌
கருநாள்‌ - துன்பமுடையநாள்‌.
கரைபடாமதி - களங்கம்‌ இல்லாத நிலவு
கருநாளின்‌ - பிறவிப்‌ பெருநாளின்‌
கரையற - அளவு கடந்து
கருநிலை - உயிர்வகை
கரையிட்டு - கரையில்‌ விட்டு
ரமி - பிரவிருத்தி மார்க்கத்தில்‌ பிறந்துழலும்‌; பிறவி கரைவில்‌ - தேய்தல்‌ இல்லாத
நெ
கலக்கின்ற - ஒழிக்கின்ற
கருப்பறியா - அறியாமை யில்லாத
கலகம்‌ தரும்‌ - தத்துவக்‌ கலைகளை நடத்தும்‌ பிரபஞ்சனே
கருப்பிடி - வஞ்சம்‌ உள்ள
கலகர்‌ - மூடர்கள்‌
கருப்பிலே - பஞ்சத்திலே
கலகவாதனை - மாயையின்‌ வேதனை
கருமடம்‌ - மிகுந்த அறியாமை
கலந்த நிலையே - புணர்ந்த அனுபவங்கள்‌
கரும்பிரதம்‌ - கருப்பஞ்சாறு
கலந்தவே - கலந்து கொள்ளவே.
கரும்பின்கட்டி - வெல்லம்‌.
கலப்பிலேன்‌ - சேர்க்கை இல்லேன்‌
கரும்பெரும்திரை - அசுத்த மகாமாயை என்னும்‌ கருப்புத்‌
திரை கலப்புத்திரை - அசுத்த மாயை, அசுத்த சுத்தமாயை
சுத்தமாயை என்னும்‌ கலப்புத்திரை
கரும்பே - இறைவனே
கல்லணை - கல்லின்‌ மேடு
கருமால்‌ - மலமாயை.
கல்லவரே - கீழானவர்‌, கல்லை ஒத்தவர்கள்‌
கருமுடிக்கும்‌ - கரிதாகி விளங்கும்‌
கல்லவா - கல்லான
கருவலகிட்டு - பிறவியை ஆய்ந்து
கல்லாமை - படிக்காமை
கருவளர்‌ - தந்‌ைத தாயின்‌ கருவில்‌ வளர்ந்த
கல்லார்‌ - சாகாக்கல்வி பயிலாதவர்‌
கருவால்‌ - அனாதி உண்மையால்‌

232 புலவர்‌ சீனி. சட்டையப்பன்‌


கல்லால்‌ - கல்‌ ஆலமரம்‌ கவ்வை - அன்பு அடைய; குறைவான

கல்லை - (மனக்‌) கருங்கல்லை கவ்வை பெறு - துன்பமுடைய

கல்விப்‌ பிடிப்பேறி - கல்வி விருப்பம்‌ சூழ்ந்து கவ்வையற்ற - இடரற்ற

கலவியிலே - புணர்ச்சியிலே கவ்வையிலா - துன்பமில்லா


கலாந்தம்‌ - கலைகளின்‌ முடிவு. கவளம்‌ - கன்னம்‌.

கலாநிதி - அருட்‌ செல்வன்‌ கவன்றேன்‌ - துன்பம்‌ அடைந்தேன்‌

கலி விருத்தம்‌ - கலிப்பாவின்‌ அங்கம்‌ கவிக்கும்‌ - மேலே


கலிக்கின்ற - ஆரவாரிக்கின்ற கவிகை - உடை

கலியுறு - துன்பம்‌ தங்கிய கவுணிய கோத்திர நம்‌ கோவை - கவுணிய மரபில்‌ பிறந்த
மெய்ஞ்ஞானவேந்தராம்ஞானசம்பந்தரை
கலை - வேதம்‌ ஆகமம்‌ முதலிய (சாத்திர) நூல்கள்‌;
ஆன்ம விளக்கத்தைத்‌ தரும்‌ (நிவர்த்தி, பிரதிட்டை, சாந்தி, கவை - கிளை
சாந்தி அத்தை, வித்தியா) சந்திரனின்‌ பதினாறு ஒளிர்‌ ஒளி
கழகம்‌ - சங்கம்‌
வளர்‌ கலைகள்‌; உயிருக்கு ஞானம்‌ வழங்கும்‌ உயிர்‌
தத்துவம்‌; ஒளி; ஒளிர்நிலைகள்‌; கல்வி, நல்ல ஆடை; சாத்திர கழங்கு ஆட - தாயம்‌ (அ) காய்‌ விளையாட்டு ஆட
நூல்‌; சாத்திர நூல்கள்‌; மேன்மை, ஒளிநிறைவு; பிராணன்‌.
கழல்‌ - அருட்சதங்கை; திருவடி
கலைகளையும்‌ - நூல்களும்‌
கழற்கே - கால்‌ காப்புக்கே
கலை நிறை மதியே - பதினாறு கலைகள்‌ பூர்த்தியான
முழு மதியே. கழற்பதம்‌ - வீரக்கழல்‌ அணிந்த திருவடி
கழற்புனை - வீரக்கழல்‌ அணிந்த
கலை பயின்று - கல்வி பயின்று
கழற்றா வண்ணம்‌ - கழற்றாதபடி
கலைக்குள்‌ - ஆடைக்குள்‌

கலைக்கொடி - சந்திர, சூரிய, அக்கினி நாடி நிலைகள்‌ கழறி - பேசி

கலைகள்‌ - ஒளிப்பொருள்கள்‌ கழறினேன்‌ - சொன்னேன்‌


கழுக்குலத்தார்‌ - கழுகு போன்ற கொலை புலை செய்பவர்‌
கலைச்சாலை - கல்வி ஊட்டும்‌ பள்ளி
கலைசார்‌ முடிவு - வேத ஆகமக்‌ கலைகளின்‌ எல்லை. கழுத்தினுள்ளே - கழுத்தினிடத்தே.
கழுது - பேய்‌
கலைத்தெளிவு - வேதாகமங்கள்‌ தெளிந்த மெய்ப்பொருள்‌.
கள்‌ - தேன்‌
கலைத்தொழில்‌ - இடகலை, பிங்கலை
கள்‌ எலாம்‌ - தேனைஎல்லாம்‌
கலைத்தொழிலில்‌ - யோகப்‌ பயிற்சியிலே.
கள முறையான்‌ - நஞ்சை உண்பவன்‌
கலைநலம்‌ - நாடிகளின்‌ நலம்‌
களக்கம்‌ - குற்றம்‌
கலைநெறி - சாஸ்திர வழி
கலைமுடிவு - 64 கலைகள்‌ சந்திர, சூரிய, அக்கினி நாடிகளின்‌
களக்கறியா - குற்றமில்லாத
எல்லை (சுழுமுனை இயக்கம்‌) களங்க - குற்றமுடைய
கலையனே - கலைகளாதி விளங்கும்‌ இறைவனே களங்க வாத - குறை பேசும்‌
கலையைரந்து - பிரதிஷ்டாகலை முதல்‌ சாந்தியாத்தக்‌ கலை களங்கம்‌ - அறியாமையாகிய இருள்‌; குற்றம்குறை.
வரை
களங்கர்‌ - பாதகர்‌.
கலையொன்றே - பூரண சிவ ஒளியில்‌ ஒரு கூறு
களங்கற - குற்றமும்‌ நீங்க
கலைவெளி - பிராணன்‌ எனும்‌ வெளி
களங்கிலாத - களங்கம்‌ இல்லாத
கவசம்‌ தரித்து - அணிகலன்‌ பூண்டு
களங்கெலாம்‌ - குற்றமெலாம்‌.
கவர்ந்தார்‌ - திருடினார்‌
களங்கொள்‌ சூதர்‌ - குற்றம்‌ உடைய வஞ்சகர்‌

திருஅருட்பா அகராதி 233


களத்து - விஷ முண்ட கண்டம்‌ கனகப்பொருப்பு - பொன்மலை.

களம்‌ - குற்றம்‌; விண்மீன்‌ கூட்டம்‌ கனகம்‌ - பொன்‌

களர்‌ நிலம்‌ - உப்பு நிலம்‌ கனகமன்று - பொற்சபை

கள்வன்‌ - கவர்பவன்‌ கனகாகரன்‌ - பொன்போலும்‌ விளக்கமுடையவன்‌.

களவில - மறைப்புகள்‌ இன்றி கனத்தசுவை - மிகுந்த சுவை


களவில்‌ - மறைமுகமாக கனந்‌ தரும்‌ - போற்றுதற்கு உரிய
கள்ளத்தை - கள்ளம்‌ கபடு கனம்‌ - குற்றம்‌ குறை
கள்ளமுறும்‌ - சூது நிறைந்த கனம்‌ கொண்ட - பெருமை உடைய

கள்ளமே - பொய்‌ வாழ்க்கையே கனம்‌ நடம்‌ - மெய்ஞ்ஞான வெளி


கள்ளவாதனை - மலவேதனை கனம்கொள்‌ - பல்‌ வகையான

களிப்புற - ஒடுக்கம்‌ நீங்கும்படி கன்மம்‌ - வினை

களிப்புறும்‌ - திருப்தியைத்‌ தரும்‌ கன்மரங்களும்‌ - கல்லையொத்த மரங்களும்‌

களியர்‌ - மது அருந்துபவர்‌ கனமேல்சபை - மேல்கனசபை, மேன்மை பொருந்திய சபை

களியர்‌என - கள்ளுண்டவர்‌என. கனல்‌ - அனல்‌; தீ, அக்கினி

களைகண்‌ - ஆபத்தில்‌ உதவும்‌ நிலை, துன்பம்‌ நீங்கும்‌ கனலே - தீயே.


நிலை அடைக்கலம்‌ ஆகும்‌ இடம்‌
கனலை - அறுபத்தினான்‌கு கலைகளுடைய அக்கினி.
களைகணே - துன்பம்‌ நீக்குபவனே
கனவு - மாயைநிலை.
களைந்து - நீக்கி
கன்றி - சிதைந்து; பழுத்து
களைப்பு - அளவிடமுடியாத
கன்றின்‌ - கன்றைப்‌ போல
களைவித்து - நீக்கி.
கன்றென - பசும்‌ கன்று
கற்கரைய - கல்லும்‌ கரையும்படி
கன்னல்‌ - கரும்பு
கறங்காது - சுழலாது
கன்னலின்‌ - நாழிகையின்‌; கரும்பின்‌
கற்பகம்‌ - விரும்பியது கொடுக்கும்‌ கொடை நிலை
கன்னலுளே - கரும்பிலிருந்து
கற்பத நெஞ்ச - கல்லான மனத்தின்‌
கன்னி - குமரித்‌ தன்மை; கன்னிப்‌ பருவ உறுதி
கற்பம்‌ - கற்பக மரம்‌ (தேவதாரு); மூப்பு ஒழிக்கும்‌ மருந்து
கன்னிகர்‌ மனம்‌ - கல்மனம்‌.
கற்புறுகருத்தில்‌ - ஒருமை உணர்வினில்‌.
கனித்த - கனிந்த
கறுத்துரைத்தார்‌ - சினந்து பேசியவர்கள்‌
கனித்த உளத்தொடு - கனிந்த மனத்துடன்‌.
கறை - அழுக்கு; குற்றம்‌
கனித்ததே - பழுத்தது
கறையளவா - குற்றமில்லாத
கனித்து - கனிந்து
கன்மாலை - கல்‌ மாலை (௮) கல்லைப்‌ போன்ற மாலை
கனிப்பயன்‌ - முக்கனிச்சாறு போன்றவன்‌
கனக அம்பலம்‌ - பொன்னம்பலம்‌
கனிப்பெரும்‌ - இனிப்புடைய, கனிந்த
கனக சபாபதி - பொன்னம்பலத்‌ தலைவன்‌
கனியாகும்‌ - முக்கனியாகும்‌
கனக்க - மிகவும்‌
கனியும்‌ சிலையும்‌ - பழமலை - விருத்தாசலம்‌ (சிவமும்‌
கனகச்‌ சுழல்‌ - பொன்மயமான உமையும்‌ விளங்குமிடம்‌)
கனகசவை - பொற்சபை கனியுற - மிக விருப்பத்துடன்‌
கனகப்பொது - பொன்னம்பலம்‌.

234 புலவர்‌ சீனி. சட்டையப்பன்‌


கனியேன்‌ - பாடி நெகிழ்ந்திடேன்‌ (அ) ஆன்ம உருக்கம்‌ காயாமை - காய்க்காமல்‌.
இல்லேன்‌. காயே - எட்டிக்காயே
கனிவாய்‌ - இரக்கத்துடன்‌
கார்‌ - மேகம்‌
கனிவித்து - நெகிழும்படிச்‌ செய்து
காரண வரத்தை - பெருந்தயவு தந்திடும்‌ தலைவனை.
கா காரணக்கல்வி - சாகாக்‌ கல்வி
கா - சோலை காரணத்தின்‌ முடிவாய்‌ - காரண தத்துவத்தின்‌ அந்தமாகி
காசி - விசுவநாத ஆலயத்‌ திருவூர்‌ காரணநிலை - மெய்‌உறுதிப்பாடு.
காசிபன்‌ - ஒரு முனிவன்‌ காரணம்‌ - அருட்‌ பிரகாசம்‌; முதன்மை.
காஞ்சிரங்காய்‌ - எட்டிக்காய்‌ கார்ப்பிலே - தூரத்திலே.
காட்டும்‌ - பேர்‌ இன்பம்‌ சுட்டும்‌ கார்ப்பு - உறைப்பு
காட்டுயர்‌ அணை - கட்டி உருவாக்கப்பட்ட இருக்கை காரமறை - பக்குவம்‌ இல்லாமை
காட்டை - மாயச்சூழலை கார்வளர்‌ பொழில்‌ - வானளாவிய சோலை
காடி நீர்‌ - புளித்த சோற்று நீர்‌ காராலும்‌ - தண்ணீராலும்‌.
காண்டல்‌ - பார்த்தல்‌ காரிகலா - கருமை குறையாத
காண்பரிய - காணுவதற்கு இயலாத காரிய காரணக்‌ கருவை - வெளியும்‌ ஒளியும்போலத்‌ தயவும்‌
காணாது கடந்து - காணாத காட்சி கடந்து. செயலும்‌ கூடிய நிலை.

காணார்‌ - அகத்தோற்றங்களை (அ) அகக்‌ காட்சிகளைப்‌ காரியக்கல்வி - உலகியற்படிப்பு


பாராதவர்‌ காரிருப்புப்‌ பொருப்பு - கரிய இரும்பு போன்ற மலை
காணுறும்‌ - கண்ணில்படும்‌ காரிலே - மேகத்திலே
காதரிப்பார்கட்கு - தீவினைத்‌ தொடர்பு உடையவர்களுக்கு காரீயதரத்தை அருட்செயலைச்‌ செய்யும்படி
காதல்கொண்டதும்‌ - ஆன்மா கடவுள்‌, நிலையை அனுக்கிரகிப்பவர்‌.
விரும்புதல்‌ கால்‌ - காற்று.
காந்தமணி - சந்திரக்கல்‌ பதித்த கால்‌இரண்டும்‌ - திருவடி இரண்டும்‌
காந்தி - கருகி கால்கள்‌ களையாதே - காம்பு நீக்காமல்‌
காபாலி - வீரபத்திரன்‌ கால்பொடிகள்‌ - கால்தூசுகள்‌
காம விமோசனமே - காம இச்சைக்கு விடிவே கால்வருணம்‌ - சந்திர, சூரிய, சுழி முனை நிலைகள்‌
காமக்கடை - கணிகையர்‌ இடங்கள்‌ காலக்கரு - காலங்களின்‌ எல்லை
காமாலை - மஞ்சள்‌ காமாலை; மயக்கத்தால்‌ அலைவு காலம்‌ - நேரம்‌
பெறுகின்ற
காலவரை - கால அளவு
காய தேய - சரீரங்களை இடமாகக்‌ கொண்டவனே
காலனலாய்‌ - காற்றும்‌ நெருப்புமாகி.
காய புராதரமே - முத்தேக சித்திக்கு ஆதாரமே காலாயுதத்தோரே - காலனை வெல்பவரே
காய்தரல்‌ - வெறுப்பு நிலை.
காலே - நேரத்திலே
காய்ந்திடும்‌ - சினந்திடும்‌
காலை - நேரம்‌(தருணம்‌); முன்பாட்டுக்காலை: அருட்பேறு
காய்மையே - காயாகும்‌ தன்மை. கிடைக்கின்ற நிலை; பின்பாட்டுக்காலை: எல்லாம்‌ வல்ல
காய்மொழி - கடுஞ்சொல்‌ இறைபேறு நிலை

காய்வகை - பழுக்காத காய்நிலை காலையே - இப்போது

காயாம்‌ பூ - ஊதா, நீலவகை மலர்‌ காவியல்‌ - காப்பாற்றும்‌ இயல்புடைய

திருஅருட்பா அகராதி 235


காவே - சோலையே கீ
காழ்‌ - வைரம்‌ உடைய நெஞ்சம்‌ கீடம்‌ - புழு
காளையே - இளம்பருவத்திலே கீர்த்தனைப்பகுதி - நாமாவளி மட்டும்‌ உள்ள பிரிவு
கான்‌ அடைந்து - காட்டில்‌ சென்று.
கீர்த்தி - புகழ்‌
கானந்தம்‌ (கான்‌ * அந்தம்‌) - காட்டுத்தனமான எல்லை கீர்த்தியே - அருள்‌ புகழ்‌ உடையவனே
கான்மலர்‌ - திருவடி மலர்கள்‌ கீழ்‌ வவேலை - வங்கக்கடல்‌
கான்விலங்கு - காட்டுமிருகம்‌ கீழ்ப்பால்‌ - கிழக்குப்‌ பக்கமான
கானிலை (கால்‌ * நிலை) - காற்றினுள்‌ நிலைபெற்று கீழ்மேலது - கீழ்நிலையை மேல்‌ நிலையாக
கி கீழென்ன - கீழ்மை என்னும்படி.
கிடக்கை - கிடக்கும்‌ தன்மை
கு
கிட்டுமுன்னே - செல்லும்‌ முன்னரே குக்குடம்‌ - கோழி
கிணறு - வட்டமாகிய நீர்‌ ஊற்று குங்குமம்‌ - திலகப்பொடி
கிரணாதிகள்‌ - பிரகாசிகள்‌
குஞ்சித பாதம்‌ - தூக்கிய திருவடி
கிரியை - இறைவனை அடைய முயலும்‌ இரண்டாம்‌
மார்க்கம்‌
குஞ்சிதம்‌ - தூக்கிய
குஞ்சிதபாதர்‌ - தூக்கிய திருவடியினர்‌
கிலேசம்‌ - துயரம்‌
குடி - வாழ்வு
கிழம்‌ பெறும்‌ (பாட்டு) - உரிமையுடைய துதி
கிளக்க - சொல்ல
குடித்தனம்‌ - குடும்பவாழ்வு
குடிப்பேறில்‌ - பால்‌ குடிக்கும்‌ பருவத்தில்‌
கிளக்கறியா - சொல்லமுடியாத
குடிலை - சுத்த மாயை, மூலப்பிரகிருதி
கிளத்தா - வேறு ஒன்றும்‌ சொல்லி
குடும்ப கோரம்‌ - இல்லற வாழ்க்கையின்‌ அருவருக்கும்‌
கிளர்‌ - ஓங்கும்‌ தன்மை
கிளர்‌ஒளியார்‌ - தோற்றும்‌ அருள்‌ஒளி ஒன்றாக உடையவர்‌. குடும்ப கோஷம்‌ - வாழ்க்கை விளக்கம்‌
கிளர்ச்சி - மேலான உணர்ச்சி குணக்குன்றம்‌ - மலை போன்ற நற்குணம்‌
கிளர்ந்து - மலர்ந்து; மேம்பட்டு குணகரன்‌ - குணம்‌ உடையவன்‌
கிளர்ந்தே - உள்ளக்‌ கிளர்ச்சி; மேலெழும்பி குணங்கள்‌ - முக்குண அமைவுகள்‌; ராஜச, தாமச, சத்துவ
கிளர்வது - உச்சமடைகிறது குணங்கள்‌

கிளர்வொளி - ஓங்கும்‌ ஒளி (அ) அருள்‌ஒளி. குண்டலிப்பால்‌ - சுத்த தத்துவத்தின்‌ இடையில்‌

கிளரொளி - அருள்‌ மிகும்‌ ஒளி குண்டு - குழியுடைய


கிள்ளைகள்‌ - கிளிகள்‌ குணபால்‌ - கிழக்கில்‌

கிளை - பிரிவுபெற்ற. குணம்‌ - தாமசகுணம்‌; ஜீவகாருண்யசீலம்‌

கிளைத்த - தோன்றிய, தழைத்த; பல வகைப்பட்ட குணம்‌ நீடுகின்றார்‌ - குறை பேசுகின்றார்‌


தத்துவங்களால்‌ ஒன்றான குணம்கொள்‌ - அருட்குணம்‌ குடிகொண்ட.
கிளைத்திலேன்‌ - தோன்றாதவன்‌ ஆனேன்‌ குணம்புரி - நற்குணங்கள்‌ உடைய; நற்குணங்கள்‌
கிளைத்தேன்‌ - தழைத்தேன்‌ அடையும்படி

கிறி - பொய்‌ குணமாக - நன்மையாக

கின்னரம்‌ - தெய்வ யாழிசை; ஒருவகைப்‌ பறவை குணரகிதன்‌ - குணத்திற்கு அப்பாற்பட்டவன்‌

236 புலவர்‌ சீனி. சட்டையப்பன்‌


குணாந்தம்‌ - நிர்க்குணநிலை. குலத்தவனே - காருண்யம்‌ உடையவனே

குணிக்க - அளவிட குலதெய்வம்‌ - நடராஜர்‌

குதம்‌ - மலவழி குலம்‌ - ஒன்றுக்கு அடுத்து விளங்கி, இனம்‌


குதுகலம்‌ - மகிழ்ச்சி குலவி - கலந்து; விரும்பி; விளங்கி.
குமரகுருபரன்‌ - முருகப்பெருமான்‌ குலவிய - கலந்த

குமரகுருவே - கந்தகுருவே குலவு - கூட்டம்‌; நறுமணம்‌ வீசும்‌; விளங்கும்‌, ஒளி


பொருந்திய கூட்டம்‌, வலைவு
குமையாதே - துன்புறாமல்‌
குலாவீரே - இன்ப உரையடால்‌ புரிவீர்‌
குயிலாச்சுதடி - நாதயிணக்கமானதடி
குலாவுகின்ற - கொஞ்சுகின்ற
குயிற்ற - செய்யும்‌ படியாக
குலாவும்‌ - மகிழும்‌
குயிற்றினேன்‌ - செய்தனன்‌
குலை நடுக்குற - உள்ளம்‌ நடுங்க
குயின்ற - பதித்த
குலையாத - அழியாத
குரவம்‌ - நன்மலர்‌
குவலயத்தார்‌ - உலக மக்கள்‌
குரவன்‌ - அரசன்‌; தலைவன்‌; சற்குருநாதன்‌
குவலயத்திடை - உலகத்திடை
குரவனே - சற்குருவே
குவளை - நீலோற்ப மலர்‌
குரவா - தலைவா
குவளை விழி - மலர்க்கண்‌.
குரு - அருட்‌ பெருஞ்ஜோதி ஆண்டவர்‌
குருத்துவிகள்‌ - சிற்பசையின்‌ முன்‌ விளங்கும்‌ சதாசிவ சக்தி குழகன்‌ - அழகுடையவன்‌; உயிர்க்கு இரக்கம்‌ உயைவன்‌;
நெகிழும்‌ இளையவன்‌
நிலை
குழக்கறியே - இளங்காய்கறிகள்‌
குருதரிசனம்‌ -ஞான தேசிகன்‌ காட்சி அருளல்‌.

குருதுரிய - சிவதுரிய(ம்‌) குழந்தை மேவி - திருமுருகனோடு சார்ந்து


குழல்‌ - கூந்தல்‌; சுருண்ட கூந்தல்‌
குருதுரியமாநிலை - சிவசாக்கிர உச்ச நிலை
குழல்‌ கோதை - வந்தனை உடைய பெண்‌
குருதுரியமே - சிவதுரியம்‌
குழலாய்‌ - கூந்தலை உடைய
குருநடம்‌ - தெருள்‌ நிலை தரும்‌ நடம்‌
குழலாள்‌ - கூந்தலை உடையாள்‌
குருநெறி - கழல்நெறி; மெய்ஞ்ஞான வழி (காருண்ய வழி)
குருபரன்‌ - சற்குருநாதன்‌ குழவி - குழந்தை
குழைத்தானை - உள்ளம்‌ உருகச்‌ செய்தவனை.
குருபிரம சாக்கிரம்‌ - சிவ சாக்கிர மேல்‌ நிலை (பரசுழுத்தி
அனுபவத்திற்கு மேம்பட்டது) குழைந்தீர்‌ - நெகிழ்ந்தீர்‌.
குருமகள்‌ - சிவ சக்தி குழைவித்தால்‌ - அகம்‌ நெகிழும்படிச்செய்தல்‌

குருமணி - சற்குருமணி குளகு - தழை


குருமலர்‌ தவிசினன்‌ - தெய்வத்தாமரை பீடத்தவன்‌ குளத்தினும்‌ - நெற்றிக்கண்ணிடத்தும்‌
குருமாமலை - சீரிய சற்குருவை. குளத்தே - நெற்றிக்கண்‌

குருமுதற்குருவாய்‌ - அசுத்த, சுத்தாசுத்த பூத நிலையாய. குளம்‌ - நெற்றிக்கண்‌.


குருவும்‌ - பெருமையும்‌ குளவயின்‌ - புருவமத்தியில்‌.

குருவுரு - அழியாத வடிவம்‌ குறி - ஒருவருக்காக


குரை - தண்டை ஒலிக்கின்ற குறிக்கொண்ட - தேர்ந்தெடுத்த
குலங்குறிப்பது - குற்றங்களைப்‌ பிரித்து அறிவது குறிக்கொண்டானை - குறித்து ஏற்றுக்‌ கொண்டவனை.

திருஅருட்பா அகராதி 237


குறிக்கொள்வர்‌ - எதிர்பார்ப்பர்‌ கூட்டினை - சேர்த்திட்டாய்‌
குறிகள்‌ - நல்வாழ்வியல்‌ (அடையாளங்கள்‌) கூடவேயடுத்தது - உடனாகச்‌ சேர்ந்தது

குறிகுணம்‌ - குறிக்கப்படும்‌ குணவியல்பு. கூடான்‌ - விரும்பமாட்டான்‌


குறித்தறியேன்‌ - சொல்ல அறியேன்‌, சொல்லியறியேன்‌; கூடியநாள்‌ - அணைந்திட்ட திருநாள்‌.
குறித்தனை - அளவுசெய்தனை கூடும்‌ - கைகூடும்‌

குறித்திடும்‌ - நடந்திடும்‌ கூடுமட்டும்‌ - இயன்ற வரையில்‌

குறித்து - ஆராய்ந்து கூப்பினும்‌ - வணங்கினாலும்‌

குறிப்பித்து - இந்த நாள்‌ எனத்‌ தெரிவித்து கூயினர்‌ - கூச்சலிட்டனர்‌


குறிப்பில்‌ - என்வசத்தினில்‌; நோக்கில்‌ கூர்க்க - நுணுகி விசாரிக்க
குறிப்பிலேன்‌ - எண்ணமில்லாதவன்‌; எதிர்பார்த்திலேன்‌ கூவம்‌ - கிணறு
குறிப்பின்றி - எண்ணம்‌ ஏதுமின்றி கூவிளம்‌ - வில்வம்‌
குறிப்பினுக்கு - கடைக்கண்‌ பார்வைக்கு கூவிளி - ஆரவாரம்‌
குறிப்பு - நோக்கம்‌ கூறலேன்‌ - கூறவில்லை

குறியுற - தகுதியுடைய கூற்றாலே - இயமனாலே

குறுக - கூனி கூற்று - இயமன்‌; இயமன்‌ செயல்பாடு; எமன்‌

குறுகான்‌ - அடங்கிடான்‌ கூற்றுதைத்த - எமனை உதைத்த


குறுகி - தளர்ந்து கூற்றை - இயமனை

குறுகுறும்‌ - சின்னஞ்சிறிய கூறு - ஒரு பாகத்தில்‌


குறுங்கை - சின்னஞ்சிறு கை கூறுஅவற்றில்‌ - சொல்லும்‌ அவற்றின்‌ உள்ளே.
குறும்பு - இடக்கர்‌ கூறும்‌ - பொருந்தும்‌

குறும்புத்தேவர்‌ - தீமை செய்யும்‌ தேவர்‌ கூறுமினே - கூறுங்கள்‌


குறும்புமொழி - குறைகூறும்‌ சொல்‌; சிறுமை உண்டாக்கும்‌ கெ
சொல்‌
கெடியுறவே - புகழ்நிலை பெறவே
குறைந்திலர்‌ - குறைந்திடாமல்‌
கெடுமை - தீமை
குறையாத்திருமதி - வளர்பிறையாகி நிறைந்த மதி
குறைவில்‌ அது இப்பெருவரம்‌ - அழியாத இவ்வுலகர்‌ பெறும்‌
கே
சுத்தசிவ துரியாதீத மேனிலை. கேடர்‌ - தீயவர்‌
குன்றமே - மலையே கேண்மை - உறவு
குனித்த - விரும்பிய கேண்மையும்‌ - மனைவி என்னும்‌ உரிமையும்‌ தந்து
கூ கேணி - சதுர வடிவு உடைய நீர்‌ நிலை

கூகா - குய்யோ முறையோ எனக்‌ கத்துதல்‌; கூச்சலிட்டுக்‌ கேதமற - துன்பமகல


கேவி
கேழ்நிலைக்கு - உரிமை நிலைபெற்ற
கூகாஎன - பேர்‌ஒலியாம்‌ ஒப்பாரி செய்து. கேழ்வகையில்‌ - உரிமை நாயக பாவனையில்‌
கூகை - ஆந்தை
கேழார்‌ - ஒளி பொருந்திய.
கூசறியார்‌ - நாண மில்லாதவர்‌
கூட்டாளா - கூடியவனே

226 புலவர்‌ சீனி. சட்டையப்பன்‌


கை கையின்‌ நெல்லி - அங்கையில்‌ நெல்லிக்கனி போல

கை கலந்த - ஒன்றாய்க்‌ கூடிய கையுறவு - பிறவியாவும்‌ (௮) வருத்தம்‌.


கை கலப்பு - தேக சம்பந்தம்‌ கைவகைப்படல்‌ - மெய்ப்பொருளின்‌ அனுபவம்‌ அடைதல்‌

கை பிழையாமை - குறைபாடு இல்லாத நிலைமை கைவகையே - மெலிவுடன்‌.

கை வகை - பொய்‌ வகை கைவண்ணம்‌ - செய்நேர்த்தி

கைக்கிசைத்த - கைக்குஎட்டிய கைவழக்கம்‌ - ஆளும்‌ பழக்கம்‌

கைக்கிசைந்த - கையில்‌ கிடைத்துப்‌ பயன்படும்‌ கைவிட்டகலா - கையை விட்டு நீங்காத

கைக்கூட்ட - சிறுகையினால்‌ கூட்டினாலும்‌ கைவிடேல்‌ - விட்டுவிடாதே

கைகலத்து - உள்ளங்கை இடத்து கொ


கைகலந்து - புணர்ந்திட்ட கொக்கனேன்‌ - நீர்‌ வாழும்‌ உயிர்களுக்குத்‌ துன்பம்‌ தரும்‌
பறவை
கைகொடுத்தீர்‌ - தூக்கிவிட்டீர்‌
கொங்கணத்திலே - கொங்கு நாட்டிலே
கைச்சோறு - இழிந்த உணவு
கொங்கை - மார்பகம்‌
கைத்தலை - தளர்வினை
கொச்சி - மலையாளத்துள்ள ஓர்‌ ஊர்‌
கைத்தலைமேல்‌ - கையைத்‌ தலைமீது குவித்து.
கொஞ்சிதம்‌ - இன்பம்‌ நயத்த
கைத்துகில்‌ - கைக்‌ குட்டை
கொட்டி - ஒரு வகைக்‌ கிழங்கு.
கைதந்த - கிடைக்கப்‌ பெற்றன
கொட்டில்‌ - மாட்டுக்‌ கொட்டகை
கைதவர்‌ - வஞ்சகர்‌
கொட்டைகள்‌ - இலவம்‌ பஞ்சினால்‌ ஆன மெத்தைகள்‌
கைதவனேன்‌ - தவத்தில்‌ சிறியவன்‌
கொட்டோடே - வாத்தியங்களுடனே.
கைதழைய - கையில்‌ விளங்க
கொடி - சன்மார்க்கக்‌ கொடி; உச்சமான வஞ்சகம்‌, திருநீறு;
கைபடாக்கனல்‌ - குறைவில்லாத அருட்பிழம்பு
படரும்‌ தாவர வகை; தெய்வப்பெண்‌; பெண்‌
கைப்பானேன்‌ - வருந்துவது ஏன்‌
கொடிகள்‌ - தருமக்கொடிகள்‌
கைப்பிடி - கையால்‌ பற்றிய நிலை
கொடிநாட்டி - அருள்‌ கொடியை நிலை நாட்டி
கைப்பொருளான- வேண்டும்‌ போது எடுத்துப்‌ பயன்படுத்தும்‌
கொடுங்கிழங்கு - கொடுமை நிறைந்த கிழங்கு
சிறந்த பொருள்‌
கொடுங்கையேன்‌ - இழிந்த கைகளை உடையேன்‌
கைம்மாற்றை - உபகாரத்தை (௮) செய்ந்‌ நன்றியை
கொடுமாயை - அசுத்தமாயை
கைம்மாறு - பிரதி உபகாரம்‌
கொடுமுடி - உச்சி
கைம்மை - மங்கலமின்மை.
கொடை - பரிசு.
கையகம்‌ - உள்ளங்கை இடத்தில்‌
கொண்ட வெலாம்‌ - இடம்‌ கொடுக்கும்‌ அண்ட பிண்டம்‌
கையகன்று - விருப்பத்தை விடுத்து
ஆகிய எலாம்‌
கையறவி - இடையீடு
கொண்டறியார்‌ - கண்டு அறியார்‌
கையறவு - கீழ்மை நிலை; கைக்கிளைக்‌ காதல்‌; ஓர்சார்‌
கொண்டனை - யாவும்‌ தாமாக ஏற்றாய்‌
விருப்பும்‌; ஆதரவற்ற நிலை
கொண்டு - அடிமையாக ஏற்றுக்‌ கொண்டு; அடியன்‌
கையாத - கைக்காத
ஆக்கிக்கொண்டு
கையாரும்‌ - அங்கையில்‌ கிடைத்த.
கொண்டுஆள - ஆட்கொண்டு கொள்ள
கையான்‌ - கயக்காதவனை.
கொணர்ந்த - எடுத்து வந்த
கையானை - திருக்கரங்கள்‌ உடையவனை.
கொதிப்பாலை - வெப்பமூட்டும்‌ மதுவை

திருஅருட்பா அகராதி 2309


கொதுகுக்கும்‌ - கொசுவுக்கும்‌ கோட்டை - அருள்‌ அரசு இயற்றும்‌ சிவநிலை
கொம்பியே - கும்பியே என்னும்‌ ஆடல்‌ கோடாக்கொடியே - உறுதியான ஞானானந்த

கொம்பொடித்து - தந்தத்தை ஒடித்து கோடாமறை - தவறாத வேதம்‌.

கொம்மி - பெண்கள்‌ கைதட்டி ஆடும்‌ ஆட்டம்‌ கோடிக்கூற்றில்‌ - கோடி பிரிவினில்‌.


கொல்லாநெறி - ஜீவகாருண்யம்‌. கோடியில்‌ ஒரு கூறு - கோடியில்‌ ஒரு பங்கு.
கொல்லாமை - உயிர்‌ இரக்கம்‌ கோடு - ஊதுகொம்பு; கிளை; வரம்பு
கொல்லாமை குறித்தல்‌ - உயிர்க்கொலை செய்யாது கோண - கோணலான
இருக்கும்படிச்‌ செய்தல்‌.
கோணவ - புதுமையாய்‌ என்னைப்‌ பிடித்த
கொல்லாமை நெறி - சன்மார்க்க நெறி
கோணாத - குலையாத
கொலை - கொலை செய்தல்‌
கோணாத - மாறுபடாத
கொலை சாராதே - உயிர்க்‌ கொலை புரியாதே
கோணுறும்‌ - சரியில்லாத வளர்ச்சி உடைய
கொலைநெறி - உயிர்க்கொலை செய்யும்‌ உணர்ச்சி நிலை
கோணை - குறையுடைய; மாறுபாடு உள்ள; வலிவுடைய
கொழிக்கின்றார்‌ - பேசுகின்றார்‌ (அ) வளைவுடைய

கொழுத்தலை - மிகுந்த இருமாப்புகள்‌ கோத்தேன்‌ - கொம்புத்தேன்‌

கொழுநன்‌ - கணவன்‌ கோதில்‌ - குறைவிலாத; சிவபெருமான்‌


கொழுந - கணவனே கோதிலதாய்‌ - தடித்த தோல்‌ நார்‌ இல்லாததாய்‌

கொள்க - செய்திடுக. கோது - குற்றம்‌; குற்றம்குறை.


கொள்ளியால்‌ - பல்லினால்‌ (பேன்‌, மூட்டைபூச்சி கோதே - திரட்சி.
முதலியவைகளின்‌ வாயில்‌ உள்ள விடமுடைய கருவிகள்‌)
கோதை - வளர்ப்புத்தாய்‌
கொள்ளிவாய்ப்‌ பேய்கள்‌ - பேய்களில்‌ ஒருவகை
கோதையர்கள்‌ - பெண்கள்‌
கொள்ளினும்‌ - கொண்டாலும்‌
கோபா - உயிர்க்குள்‌ உறைபவனே
கொள்ளை - பெருந்திருட்டு
கோமளம்‌ - தையல்‌ நாயகியாம்‌ உமை
கொள்ளைகொளக்‌ கொடுத்தது - சூறையிடச்‌ சுதந்தரம்‌
கோமாட்டி - சீமாட்டி
தற்தது
கோமாலை (கோ * மால்‌) - தேவர்‌ தலைவன்‌
கொள்ளைவினை - தீவினை
கோயில்‌ - ஞான சபையில்‌
கொற்றமுளேன்‌ - அருளாட்சிக்கு உட்பட்டவனே.
கோரணி - கேலிக்கூத்து.
கொற்றவ - அரசே
கோலக்‌ கொடியே - அழகிய பெண்ணே; ஞானானந்த
கொன்செயல்‌ - வீண்படும்‌ செயல்‌.
(பரம்‌ பொருளே)
கொன்செயும்‌ - பயனற்ற செயல்‌
கோலத்தனே - அருள்வனப்புடையவனே
கொன்முகம்‌ - வீண்‌்உறைப்பு.
கோலிய - தழைத்து வளர்ந்த
கொன்னே - வீணாக
கோலொளித்து - கோத்திடாத
கோ கோவாம்‌ - அரசனாம்‌; மன்னனாம்‌

கோ - அரசன்‌ கோவே - அரசனே

கோ௭என - அரசன்‌ என. கோழை - அச்சம்‌ நிறைந்த


கோகோ - குறைவுபடாத கோழையுலகு - அச்சம்‌ பயமுடைய உலகம்‌
கோட்டம்‌ - மனக்‌ குற்றம்‌
கோளறிந்த - அருள்‌ நெறி தெரிந்த

240 புலவர்‌ சீனி. சட்டையப்பன்‌


கோளாலே - நவக்கிரகங்களினாலே சங்க மியம்பு - சங்கு ஊது
கோற்றேன்‌ (கோல்‌ * தேன்‌) - கொம்புத்தேன்‌ சங்கடம்‌ - துன்பம்‌

கோற்றேனே - கொம்புத்தேனே. சங்கர படனம்‌ - சிவாகமப்‌ படிப்பு

கோன்‌ - அரசன்‌, தலைவன்‌ (கடவுள்‌), பரசிவபதி, மன்னன்‌ சங்கரம்‌ - சுபம்‌ அளிப்பவன்‌

கோன்‌ அமுத - மேலான அமுதம்‌ சங்கற்பம்‌ - எண்ணம்‌; விருப்பம்‌; நியமம்‌; மனத்திட்பம்‌


கோன்‌ செய்‌ - கடவுள்‌ உதவ சங்கஜ பங்கஜ - அடியார்கள்‌ வணங்கும்‌ திருவடி
உடையவனே
கோனானான்‌ - தலைவன்‌ ஆனான்‌
சங்கித விங்கித - இன்ப ராகப்‌ பாடலை யுடையவனே
கெள
சங்கிலியால்‌ - சங்கிலி என்னும்‌ பெண்ணால்‌
கெளரி - உமை
சங்கை - வளையலை

சச்சிதபோதம்‌ - மெய்மை அறிவு இன்பம்‌


சக மார்க்கம்‌ - உலகியல்‌ சச்சிதானந்தம்‌ - சிவானந்தம்‌
௪௧௪ சரித - இயல்பு வாழ்வை உடையவனே சசிகண்டர்‌ - மேகநிறக்‌ கழுத்தினன்‌
சகடு - சக்கரம்‌ சசிகர - இளம்‌ பிறையைச்‌ சூடியவனே
சகத்தானை - உலக நிலையாய்‌ விளங்கியவனை. சஞ்சலம்‌ - சங்கடம்‌; துன்பம்‌
சகத்திருந்தார்‌ - பூமியில்வாழ்ந்தவர்‌ சஞ்சலன்‌ - அலைவு உடையவன்‌
சகத்திலே - பூமியிலே சஞ்சிதம்‌ - மேல்‌ வினை
சகத்தின்‌ - உலகின்‌ சட்டமும்‌ - ஏற்பாடும்‌)
சகத்தீர்‌ - உலகீர்‌. சடம்‌ - உடல்‌; உயிரற்ற.
சகத்தே - இந்நில வாழ்விலே
சடாந்தம்‌ - ஆறந்தங்கள்‌; வேதாந்தம்‌ முதலான ஆறந்தம்‌
சக்தி செய்யும்‌ - சேர்ந்திடும்‌ சடைக்கனி - சடையுடைய கடவுள்‌
சகம்‌ - உலகம்‌ சண்டேச்சுரனை - சண்டிகேசுரரை
சகம நிகம - மிகுதி குறைவு இல்லாமல்‌ சண்டேசன்‌ - சண்டிகேஸ்வரன்‌
சகமலரும்‌ - கருத்தெனும்‌ கமலம்‌ சண்பை - சீர்காழி
சகமேல்‌ - பூமியின்‌ மீது சண்பையர்‌ ஆதி - திருஞானசம்பந்தர்‌ முதலாக
சகல லோகம்‌ - அகில உலகம்‌ சத்‌ (௪ன்‌) மாத்திரம்‌ - மெய்யாகி விளங்கும்‌ தன்மையதாகி
சகவடிவு - இம்மைப்‌ பிறப்புருவம்‌. சத்த நிலை - மெய்மையாகிய பாச நிலை (அ) ஆன்ம
சகள வகள - குணம்‌ உடையவனே குணம்‌ அற்றவனே நிலை

சகளம்‌ - உருவம்‌ சத்தத்‌ தலைவன்‌ - பரவிந்து தலைவர்‌

சகா சிவா - உயிர்க்குத்‌ தலைவனே சத்தத்திற்கு - வண்டிக்‌ கூலிக்கு


சகாமிர்தம்‌ - இன்பாமிர்தம்‌ சதத்திருநெறியே - நிலைபேறுடைய சன்மார்க்கமே.

சகித விகித - ஆன்ம உருக்க எல்லையாக விளங்குபவனே சத்தம்‌ - முடிவெடுக்கும்‌ மனநிலை

சகுண நிகுண - சத்துவ குணம்‌ உடையவனே; ராஜ ! தாமச சத்தமார்‌ - இயற்கை விளக்கத்து சத்தர்களின்‌ பணிபுரியும்‌
குணம்‌ அற்றவனே ஆணையை நடத்துவிக்கும்‌ ஐந்தொழில்‌ இயற்றும்‌
சத்தமார்கள்‌
சகுணக்கூறதாம்‌ - பல்வகைச்‌ சகுணங்கள்‌
சத்தர்‌ - இயற்கை விளக்கத்திற்கு ஆட்பட்டுப்‌ பணிசெய்யும்‌
சகுணாந்தம்‌ - நிர்க்குணநிலை. தெய்வத்‌ திருக்கூட்டத்தினர்‌

திருஅருட்பா அகராதி 241


சத்தர்கள்‌ - கடவுள்‌ சமூகத்தில்‌ இயங்கும்‌ தலைவிகள்‌ சதுர்வேத முடியில்‌ - நான்கு வேதங்களின்‌ அந்தத்தில்‌
சததளமும்‌ - நிலையான மேல்‌ இடத்தினை சதுரன்‌ - வல்லவன்‌

சத்திநிபாதம்‌ - திருவருள்‌ பதியும்‌ நிலை சதுரன்றே - வியப்பாகும்‌


சத்திய ஞானக்கோயில்‌ - சத்திய ஞானசபை. சதுராடி - திறமையானவர்‌
சத்திய நான்முகர்‌ - நித்திய பிரமர்கள்‌ சதுரு - சூது (தந்திரம்‌)
சத்தியப்‌ பேரின்பம்‌ - மெய்ம்மையாகிய மறுமை இன்பம்‌ சதுரே - அருள்‌ ஆற்றலே
சத்தியவாசகம்‌ - உண்மை நூல்‌. சதோதயம்‌ - யாண்டும்‌ தோன்றுவது, எப்போதும்‌
ஒளிர்கின்ற
சத்தியவான்‌ - மேலான உண்மை
சந்த மியன்று - எப்பொழுதும்‌ இயங்கி
சத்தும்‌ - இயற்கை உண்மையும்‌
சந்த முந்து - போற்றும்‌ பாடல்கள்‌
சத்துவ நெறியில்‌ - சாத்விக (இயல்பான அமைதி) வழியில்‌.
சந்ததம்‌ - எப்பொழுதும்‌
சத்துவநெறி - ஜீவகாருண்ய வழி; ஜீவகாருண்யநெறி.
சந்ததி - வாரிசு
சத்துவம்‌ - உயர்‌ நேயம்‌; ஜீவகாருண்ய நேயம்‌.
சந்தி - வெளிப்புறமாக
சத்துவமே - தயவே; ஜீவகாருண்யமே
சந்தி செய்‌ மன்று - கூடி வணங்கும்‌ சபை
சத்தெலாம்‌ - எல்லா உண்மையும்‌
சந்தியா நின்று - விணங்கி நின்று
சதம்‌ - அழியாநிலை; அழியாமை
சந்தைப்படிப்பு - ஆரவாரக்‌ கல்வி
சதம்‌எனவே - நிலையானது என நம்பியிருத்தல்‌
சந்தோடம்‌ - மகிழ்ச்சி
சதமுற - சோர்ந்திருந்து
சத்ய வேதக - மெய்ம்மறை ஆளனே சந்றிதி - திருச்சமுகம்‌
சபைய வபயம்‌ - அடைக்கலம்‌ தரும்‌ ஞானசபையை
சத்வ போதம்‌ - சாந்த அறிவனே
உடையவனே
சதளம்‌ - தாமரை, நூற்றிதழ்‌ இடம்‌ சபள யோகம்‌ - யோக நிறைவு
சதா கதியே - எக்காலமும்‌ அழியாத நிலைபேறு
சபா சிவா - ஞானசபை இறைவனே
உடையவனே
சம்பு - சுயம்‌ ஜோதியன்‌
சதா சிவம்‌ - நிலைபேறு உடைய கடவுளே
சம்புவே - சுயஞ்ஜோதியே.
சதா பிதம்‌ - நிலைபெறுதல்‌
சம்போ - இயற்கை ஒளியனே
சதாசிவ - சதாசிவர்‌
சமயம்‌ - ஜீவகாருண்யத்தின்‌ வாச்சியானுபவ நிலை
சதாநிட்டர்கள்‌ - சகச நிட்டை பொருந்தியவர்கள்‌.
சமயவிகற்பம்‌ - சமய வேறுபாடு
சதானந்த - மெய்‌ இன்பம்‌, நிலைத்த இன்பம்‌
சமரச சத்தியப்‌ பொருள்‌ - ஆறந்தங்களின்‌ அனுபவங்‌
சதிர்மாமாயை - மயக்கம்‌ தரும்‌ மாயா சக்தி
களாகிய பரநாத சுத்த சத்திய நிலைப்பேறு
சது(ர்‌) மறை - நான்கு வேதம்‌
சமரசத்தது - சமரச சுத்த சன்மார்க்க சத்திய நிலை
சதுமறை - நான்கு வேதம்‌.
சமரசப்பேர்‌ - உயரிய சன்மார்க்க சமரச நடம்‌
சதுர்‌ அளித்த - ஆற்றலைத்‌ தந்த சமரசவானந்தம்‌ - ஷடாந்த சமரச சன்மார்க்கம்‌
சதுர சதர - நிலைபேறுடைய, அழியா ஆற்றல்‌
சமைப்பாள்‌ - சமைத்துக்‌ காட்டுவாள்‌
உடையவனே
சயம்காளி - வீராவேசம்‌ உடைய உருத்திரை.
சதுர்தான்‌ - சாமர்த்தியம்‌.
சயம்பு - தானே தோன்றியவன்‌.
சதுரப்பேரருள்‌ - எல்லாம்‌ செய்யவல்ல வித்தக நிலையாகிய
தனிப்பெருங்கருணை சர்க்கரை - கரும்பின்‌ சாறு

242 புலவர்‌ சீனி. சட்டையப்பன்‌


சரணம்‌ - அடைக்கலநிலை; திருவடிகள்‌. சற்புதர்‌ - மெய்‌அறிவுடையார்‌.
சரணமே - அடைக்கலமே சனி - வினைப்பயன்‌
சரணா - அடைக்கலம்‌ அளிப்பவனே சனிக்குதே - ஊறுதே
சரதம்‌ - உண்மை சனிப்பிறப்பு - துன்பவினைப்‌ பிறவி
சரத வரத - அடைக்கலஇன்பம்‌ அளிப்பவனே; மாறாத சா
அடைக்கலம்‌ அளிப்பவனே
சாக்கியனார்‌ - சாக்கிய நாயனார்‌
சரபூரகம்‌ - வாயுவை முறையாக வெளியிடுதல்‌ (பிராண
வாயுவை உள்‌ இழுத்து முறையாக வெளியிடுதல்‌) சாக்கிராதீதம்‌ - சுத்த சிவ துரியாதீத முடிநிலை
சரரும்‌ - தேவரும்‌ சாக்குரல்‌ - இறப்பினை ஒலிவழி அறிவிக்கும்‌ பறவை
சர்வேச - யாவருக்கும்‌ ஈசனே சாக்ய வேதம்‌ - அடியார்கள்‌ ஒதும்மறை

சரா சர - அசையும்‌ அசையாப்‌ பொருட்கள்‌ சாகாநிலை - இறப்பு இல்லாத வாழ்க்கை

சராசரங்கள்‌ - இயங்கும்‌ உயிர்களும்‌ இயங்கா உயிர்களும்‌ சாகாக்கலை - சாகாக்கல்வி


சரிதம்‌ - இதிகாசம்‌, புராணம்‌, காப்பியம்‌ முதலிய நூல்கள்‌; சாகாத கல்வி - சுத்த சன்மார்க்கஞானம்‌
சரித்திரம்‌ (இன்பப்பேறு); வரலாறு சாகாத நிலை - ருத்திர தத்துவம்‌; இரக்கத்தின்‌ போக்கு
சரியை - இறைவனை அடைய முயலும்‌ முதல்‌ மார்க்கம்‌
சாகாத்தலை - அன்புநிலை
பாடல்‌, தோத்திரம்‌ முதலானவைகளால்‌ வழி படல்‌)
சாகாத்தலை - காரணாக்கினி; வஸ்த்து (அருள்‌)
சல சந்திரன்‌ - நீரில்‌ உலவும்‌ சந்திரன்‌
சாச்சியாய்‌ - சாட்சியாய்‌
சலமகள்‌ - கங்கை
சாட்டுகின்ற - ஒன்றுபடுகின்ற
சலமொடே - இரக்கத்தோடே
சாடையாய்‌ - பிரதி பிம்பம்‌; நிழலாக
சலித்தல்‌ - சஞ்சலித்தல்‌
சாத சால - இன்ப வித்தை உடையவனே
சலியாத - வீசாத
சாத்த - பொருந்துதல்‌
சவரி - சாமரை
சாத்தியம்‌ - சாதனத்தால்‌ கிடைக்கும்‌ அனுபவம்‌.
சவலை - மெலிவு
சாதம்‌ - சோறு
சவலை மனம்‌ - மெலிவுடைய மனம்‌
சாதித்து - வழங்கி
சவுளம்‌ - க்ஷவரம்‌, மழித்தல்‌
சாந்த - பேரமைதியுடைய
சழக்கர்‌ - தீயோர்‌
சாந்த திருமெழுக்கிட்டு - சந்தனம்‌ கொண்டு மெழுகி
சழக்கனேன்‌ - தீயவன்‌
சாந்தம்‌ - சத்துவ குணம்‌, அமைதி
சழக்கு - அநீதி; கலகம்‌; போராட்டம்‌; மாறுபாடு.
சாபமே - பழியுடைய
சழக்குரை - பயனற்ற சொல்‌
சாமத்து - நள்ளிரவில்‌
சழங்கு (சழக்கு) - குறைபாடு
சாமாந்தராகா - இறவாத மனிதராய்‌.
சற்குண - சீரிய குணமுடைய
சாமாறுஇலை - இறக்கும்‌ நிலை இல்லை.
சறகுணம்‌ - சனமாாாககப பண்பு
சாமி - கடவுள்‌; சுத்த சிவஞானி.
சற்சங்கம்‌ - சன்மார்க்க சங்கம்‌
சாயக - சாயல்‌ உடையவனே
சற்சபை - உண்மையாம்‌ திருச்சபைக்குரியர்‌; சாதுக்கள்‌
கூட்டம்‌ சாய்ந்த - வீழ்ந்த; மாயையின்‌ பக்கமான
சற்சனம்‌ - சாதுக்கள்‌ சார்‌ - அருள்சார்‌ வினையுடைய.

சற்பத்தி - சுத்த பக்தி சார வார - அருள்‌ உரிமையை உடையவளே

திருஅருட்பா அகராதி 243


சார்‌உலகம்‌ - சார்ந்திடும்‌ உலகியல்‌. சாற்றுதல்‌ - கூறுதல்‌
சார்கின்ற தோறும்‌ - முயல்கின்ற போதெல்லாம்‌ சாற்றும்‌ - பாசுரம்‌.

சார்ந்தவர்‌ - சேர்ந்தவர்‌; வாழ்பவர்‌ சாற்றும்‌ அண்டங்களை - பரவிந்து அண்டங்களை.

சார்ந்திடல்‌ - அடைந்திடல்‌ சாற்றுவக்க - போற்றி மகிழ.


சார்ந்து - சேர்ந்து; வந்து சாற்றுவது - சொல்லுவது

சார்பறியேன்‌ - அடைக்கலம்‌ அறியேன்‌ சாற்றுவேன்‌ - சொல்லுவேன்‌

சார்பூத விளக்கம்‌ - ஐம்பூதம்‌ விளங்கும்‌ நிலை சாறு - விழா: விழாச்‌ சிறப்பு


சார்வதற்கே - அடைவதற்கே. சாறொழியா - (விழா) இன்பம்‌ நீங்காதாரும்‌.
சார்வையும்‌ - தொடர்பையும்‌ சான்றது - பொருந்தியது
சாரும்‌ இறைகள்‌ - பரிவாரமாகும்‌ தெய்வங்கள்‌ சி
சாருறு - நலம்‌ பொருந்திய சிக்கெனவே - (உயிரால்‌ சரியாகப்‌) பிடித்துக்‌ கொண்டேன்‌
சாலக்கொடியை - நீங்காத துன்பத்தை சிகர - இயற்கை உண்மையே
சாலகம்‌ - சாக்கடை சிகரத்தில்‌ - உச்சியில்‌
சால்பது - தன்மை உடையது சிகரமுதல்‌ சித்தி - கருமசித்தி, யோகசித்தி, ஞான சித்தி
சாலம்‌ - மறைந்துக்‌ காட்டும்‌ வேடிக்கை முதலிய சித்திகளை வழங்கும்‌ சுத்த சன்மார்க்க சித்தி

சாலா - பொருந்தாது சிகரமும்‌ - எல்லாம்‌ உடைய எழுத்தும்‌

சாலாது - போதாது சிகா சிவா - மேலான முடிவான இறைவனே

சாலாதே - நிறையளவு சிகா மணி - சிறந்த இரத்தினமே

சாலியும்‌ - சாலி நெல்லும்‌, யாக நெல்லும்‌ சிகாமணி - தலைமணி; முடி நாயக மணி

சாலில்‌ - பெரும்‌ பானையுள்‌ சிகாமணியே - தலைமையான இரத்தினமே.; முதன்மை


யாகிய மாணிக்கமே
சாலும்‌ - போதும்‌; போதும்‌; பொருந்தும்‌; மிகவும்‌
சிகாமணியை - முடிமணியை.
சாவிலே - பதறாக
சிகார உருவாய்‌ - சித்துருவாய்‌
சாவுறா வகை - மரணமிலாப்‌ பெருவாழ்வு
சிகையுற - முடிபுபொருந்த.
சாற்ற - சொல்ல
சிங்காதனம்‌ - ஞான சிம்மாசனம்‌.
சாற்றற்கு - சொல்லுதற்கு
சிட்ட வட்ட - தொண்டர்களைச்‌ சாரும்‌ விருப்பம்‌
சாற்றாய்‌ - கூறுவாயாக
சிட்டமும்‌ - சன்மார்க்க ஞானமும்‌
சாற்றிட - சொல்லிட
சிட்டர்‌ - தவசியர்‌
சாற்றிடல்‌ - சொல்லுதல்‌
சித குஞ்சித - சித்தத்தில்‌ குளிர்பவனே
சாற்றிடுதி - கூறிடுவாயாக.
சித பிரகாசம்‌ - மெய்யறிவு விளக்கம்‌ உடையவனே
சாற்றிய - சொல்லிய; சொன்ன
சித்த சிகாமணி - உள்ளத்துத்‌ தலைவன்‌.
சாற்றிலே - குழம்பிலே
சித்த நிலை - முடிவு எடுக்கும்‌ மனக்கருவியில்‌ ஒன்றாகிய
சாற்று - சொல்லுதல்‌. சித்தம்‌ பொருந்திய நிலை
சாற்று (ம்‌) - பேசப்படுகின்ற சித்த மதே - சிந்தனை
சாற்றுகின்ற - சொல்லுகின்ற சித்தசம்‌ - சிறிய பீடம்‌
சாற்றுகின்றேன்‌ - உரைக்கின்றேன்‌ சித்தசாமி - உள்ளத்தில்‌ விளங்கும்‌ கடவுள்‌.

244 புலவர்‌ சீனி. சட்டையப்பன்‌


சிதத்து ஒளிர்‌ - சித்தத்தில்‌ விளங்கும்‌. சிதம்பரவல்லி - சிவகாமியம்மை
சித்தபதியே - இயற்கை விளக்கக்‌ கடவுளே. சிதம்பரவெளி - சிற்றம்பலவெளி (சிவவெளி)
சித்தம்‌ - மனத்தின்‌ மூன்றாவது நிலைப்பாடு; மனநிலை சிதம்பரவொளி - சிற்றம்பலஜோதி (சிவஜோதி)
சித்தம்‌ அஞ்சேல்‌ - மனம்‌ அஞ்சற்க. சிதம்புகல்‌ -ஞானநெறி பேசும்‌.
சித்தமும்‌ - தீர்மானிக்கின்ற மனத்தின்‌ பகுதியும்‌ சிதமலரோ - உள்ளக்‌ கமலம்‌
சித்தரம்‌ - அழகுடைய நிலை சிதையாத - சாகாத
சித்தரிக்கும்‌ மூலம்‌ - உள்ளத்தைத்‌ தெளிவித்து சிதைவு - மரணம்‌
சித்தன்‌ - அருட்சித்தன்‌; இறைவன்‌ சிந்தா நலம்‌ - உள்ள மகிழ்ச்சி.
சித்தாடல்‌ - அருள்‌ விளையாட்டு. சிந்தாகுலம்‌ - துன்ப நிலை; துன்ப நிலைமை; துன்பம்‌.
சித்தாடுகின்ற - அரிய நிகழ்ச்சிகள்‌ விளைகின்ற சிந்தித - உயர்‌ சிந்தனையை உதவு பவனே
சித்தாந்த நிலை - நானே அவனாகும்‌ நிலையாகிய பரசிவ சிந்து சிந்த - எண்ண அலைவு நீங்கி
நிலை, பரநாத நிலை
சிர கர தர - முடிவில்‌ விளங்கும்‌ தகுதியாளனே
சித்தாந்த ரகசியம்‌ - சுத்த பரநாதப்‌ பேரிடம்‌.
சிர சுந்தர - பேரழகுடைய கடவுளே
சித்தாந்ததெய்வம்‌ - ஆகமமுடிவின்‌ தலைவன்‌.
சிரத்தே - தலைமீது
சித்தாந்தநிலை - பரநாத நிலை. சிரம்‌ - தலை; பரமான்மா விளங்கும்‌ இடம்‌, அருட்செல்வம்‌
சித்தாந்தம்‌ - ஆகமத்தின்‌ முடிவு, சிவத்தின்‌ கோட்பாடு, நீ
சிரம்உற - தலைமை எய்தும்படி
அதுவானாய்‌ என்னும்‌ அனுபவம்‌
சிரம்புகல்‌ - முதன்மையாகக்‌ கூறும்‌.
சித்தாய்‌ விளங்கி - சத்தர்களாய்‌ விளங்கி
சிலசொல்‌ - உணர்ந்த அளவில்‌ ஓர்‌ அளவு சொல்லுதல்‌
சித்தி - கடவுளாற்றல்‌
சிலபுகன்றேன்‌ - சிலவற்றை மட்டும்‌ சொல்லினேன்‌
சித்திப்‌ பூவையர்‌ - கருமம்‌, யோகம்‌, ஞானம்‌ முதலிய
சித்திகளை வழங்கும்‌ தெய்வ சத்தி சில்லுயிர்களில்‌ - சின்னஞ்சிறிய ஜீவர்களிடத்தில்‌

சித்திபுரத்தவா - வடலூரிலும்‌. சில்லோர்‌ - சில வன்மையாளர்கள்‌, சில மூடர்கள்‌

சித்திபுரம்‌ - வடலூர்‌ சிலுகிதல்‌ - நிலை பெறாமல்‌ தடுமாறுதல்‌


சித்தியல்‌ - இயற்கை விளக்க இயல்பு சிலுகிழைத்தல்‌ - தொல்லை தருதல்‌
சித்தியல்‌ - மெய்ஞ்ஞான வழியுடைய சிலுகு - அலைவு.
சித்திரம்‌ - பேரழகுடைய சிலை - கல்‌
சித்து - இயற்கை விளக்கம்‌ சிலை நிறை நிலையே - நாதம்‌ ஓங்கும்‌ அருள்‌ நிலையே
சித்தும்‌ - இயற்கை விளக்கமும்‌ சிலையை - கல்லினை
சித்துருவம்‌ - அறிவு மயமாம்‌; மெய்ஞ்‌ ஞானவடிவம்‌ சிவ நிலை - சுத்த சிவ நிலை; சிவமாம்‌ இறைவன்‌
சித்துவந்து - அருள்‌ வித்தைகளில்‌ மகிழ்ந்து; சித்தாட சிவ போகம்‌ - சிவானந்தம்‌
மகிழ்ந்து.
சிவ வடிவம்‌ - கடவுள்‌ உரு
சித்தெனும்‌ - ஞானம்‌ என்கின்ற.
சிவக்‌ கொழுந்தே - பரசிவம்‌ (அ) சுத்த சிவ முதன்மை
சித்தோ - மெய்ஞ்ஞான ஆற்றலோ தெய்வமே
சிதந்தருசபை - சிற்றம்பலம்‌, சிற்சபை சிவக்கொழுந்து - திருவொற்றியூர்‌ தியாகேசர்‌
சிதம்‌ - சித்தம்‌. சிவகளிறே - சிவகணபதியை
சிதம்‌ (சித்தம்‌) - தெய்வ சித்தம்‌ (அ) தெய்வ எண்ணம்‌ சிவகாமக்கொடி - சிவகாமவல்லி
சிதம்பரமுமாய்‌ - சிதாகாசமாய்‌

திருஅருட்பா அகராதி 245


சிவகுருவே - சிவபெருமானே சிற்கனம்‌ - அறிவாற்றல்‌
சிவசன்மார்க்கர்‌ - சுத்த சன்மார்க்கர்‌. சிற்குணகாரம்‌ - பேரறிவாம்‌ தன்மையுடைய அருட்கடல்‌.
சிவசாக்கிரம்‌ - உச்சவிழிப்பு நிலை சிற்குணம்‌ - தற்போதம்‌ அற்ற நிலை
சிவசாதனர்‌ - ஆன்மஞானம்‌ பயிலுபவர்‌ சிற்சத்தி - ஆன்ம சிற்சத்தி; ஆன்மாவின்‌ அறிவாற்றல்‌
சிவசித்தி - எல்லாம்‌ வல்ல சித்தி சிற்சதாசிவமான - மெய்ஞான சதாசிவமான
சிவஞான நிலை - கடவுள்‌ மெய்யறிவினைப்‌ பெற்று சிற்சபா - ஞான சபை
விளங்கும்‌ நிலை
சிற்சபை - (பூர்வ) சிற்றம்பலம்‌; ஆன்மப்‌ பிரகாசமாகிய சபை;
சிவந்‌ தருமோதி - சச்சிதானந்தத்தை அளிக்கின்ற அருள்‌ சிற்றம்பலம்‌; மெய்ஞ்ஞானச்‌ சந்நிதி
உபதேசிகன்‌
சிற்சபைவிளக்கம்‌ - ஆன்மப்‌ பிரகாச வெளி நிலை
சிவபணியுந்‌ தேற்றி - சிவபணியும்‌ செய்யும்படி பழகி
சிற்சுக அமுதம்‌ - மெய்ஞ்ஞான இன்பம்‌
சிவபணியே புரிதி - சிவத்தொண்டே செய்வாயாக
சிற்சொலிதை - பராசக்தி
சிவபத்தர்‌ - சிவனடியார்கள்‌.
சிற்பதம்‌ - மெய்ஞ்ஞான அனுபவம்‌; வெளியாம்‌ திருவடி,
சிவபதம்‌ - சுத்த சிவபேறு அருள்‌ அறிவானது
சிவபரம்பரை - சிவசக்தி (வடிவுடை அம்மை) சிற்பர - சிவஞான நிலை
சிவபூரணத்தை - கடவுளின்‌ விளக்கத்தை சிற்பரத்து - சிவஞான நிலையில்‌
சிவபோகம்‌ - சிவத்தோடு ஒன்றுபடும்‌ பலனை; இறைவ சிற்பரம்‌ - மெய்ஞானம்‌
னோடு ஒன்று பட்டு நிற்றல்‌ சிற்பரமே - மெய்ஞ்ஞானக்‌ கடவுளே
சிவபோதம்‌ - சிவஞானம்‌
சிற்பரர்‌ - மேலான ஞானி
சிவம்‌ - சுத்த சிவம்‌; சுத்த சிவத்தை; அருட்பெருஞ்சோதி
சிற்பையுமாய்‌ - ஆன்மப்பிரகாசமாய்‌
ஆண்டவரை
சிற்பொது - சிற்றம்பலம்‌; திருச்சிற்றம்பலம்‌
சிவமணம்‌ - கடவுளின்‌ புகழ்‌
சிற்போதர்‌ -ஞான மயத்தர்‌
சிவமயமாக்கி - சிவரூபமாக்கி
சிற்றதிகாரம்‌ - சின்னஞ்சிறு ஆட்சியின்‌ ஆணைகள்‌
சிவமாக்கும்‌ - அருட்பெருஞ்ஜோதியாக்கும்‌.
சிற்றம்பலத்தே - ஞானசபையிலே
சிவமாலை - அருட்ஜோதி தெய்வத்திற்கான மாலை
சிற்றம்பலம்‌ - மெய்ஞ்ஞானச்‌ சந்நிதி
சிவயோகம்‌ - ஒருமைநிலை மெய்‌ உணர்வு

சிவயோக சித்தி - ஏமசித்தி முதலாகத்‌ தற்சுதந்திரத்தில்‌ சிற்றிடத்து - சின்னஞ்சிறிய இடத்தில்‌


செய்கின்ற தகுதிப்பாடு (ஏமசித்தி -பொன்‌ செய்யும்‌ ஆற்றல்‌) சிற்ஜோதி - ஞானப்பிரகாசம்‌
சிவரகசியம்‌ - சிவவிளக்க மறைமொழி சிறந்த அருளாய்‌ - பூரண அருளாய்‌
சிவவெளி - சுத்த சிவவெளி சிறந்த தத்துவங்கள்‌ - சுத்த தத்துவங்கள்‌ (ஈஸ்வரம்‌ முதல்‌
சிவன்செயல்‌ - சிற்போத விளைவு நாதம்‌ வரை உள்ள தத்துவங்கள்‌)
சிவாகம - பதிநூல்‌ தலைவனே சிறிதே கூவுதல்‌ - சிறிதே கூவி அழைத்தல்‌
சிவானுபவம்‌ - சுத்த சிவ துரியாதீத அனுபவம்‌ (௮) சிறிதே பொடித்து - சிறிது கண்டித்து; சிறிது அடித்து
சச்சிதானந்த அனுபவம்‌ சிறிய அடிச்சி - சிற்றடியாள்‌
சிவிகை - முத்துப்‌ பல்லக்கு சிறிய பயல்கள்‌ - சின்னஞ்சிறுவர்கள்‌
சிவிகையின்மேல்‌ - முத்துப்‌ பல்லக்கின்மீது. சிறிய பருவம்‌ - குழந்தைப்‌ பருவம்‌
சிவை - உமையம்மை சிறியர்‌- பாவிகள்‌
சிற்கரை - அறிவாகிய அணை; எல்லை. சிறியவாரி - சிறிய வருவாய்‌

246 புலவர்‌ சீனி. சட்டையப்பன்‌


சிறியார்‌ - பெண்டிர்‌ சீலர்கள்‌ - மும்மலம்‌ அற்றவர்கள்‌

சிறு நெறி - இழிந்த நெறி சீலையை - உடையை

சிறுக்கமாட்டேன்‌ - சிறுமை அடைய மாட்டேன்‌ சீறது - சிறப்புடையது


சிறுகுறும்‌ - சுருங்கும்‌; கீழ்மை அடையும்‌ சீற்றம்‌ - சினம்‌
சிறுதெய்வப்‌ பேர்களை - கிராம தேவதை போன்ற தெய்வங்‌ சீறிய குரல்‌ - சீறிக்குலைக்கும்‌ ஓசை
களை
சீறுகின்ற - சினக்கின்ற
சிறுநெறி - துன்மார்க்க வழி; துன்மார்க்கம்‌
சு
சிறுநெறியில்‌ - துன்மார்க்கத்தில்‌
சுகக்‌ கொடி - மேல்‌ நிலை இன்பம்‌
சிறைதெறும்‌ - மலத்தை நீக்கும்‌
சுகந்தம்‌ - நறுமணம்‌
சின்‌ மாத்திரம்‌ - அருள்‌ அறிவாம்‌ தன்மையதாதி
சுகநாடகன்‌ - ஆனந்தக்‌ கூத்தன்‌
சின்மய ஜோதி - சிவஞான மயமாகப்‌ பிரகாசித்தல்‌
சுகப்பரிசம்‌ - இன்பப்‌ பரிசம்‌
சின்மயம்‌ - பேரறிவேயான அருள்‌; ஞான சொரூபம்‌; ஞான
நிறைவு சுகப்பொது - பேரின்பச்சுவை

சினமுதலாறும்‌ - சினம்‌ முதலிய ஆறுவகை முனைப்புகள்‌. சுகமாம்‌ உணவு - இனிய சுவை உள்ள நல்ல உணவு

சின்ன ஒலி - ஆனந்தத்தைக்‌ கொடுக்கும்‌ திருச்சின்ன ஒலி சுகவடிவம்‌ - பேரின்பத்‌ திருவுருவம்‌.

சின்ன மொழி - பழிச்சொல்‌ சுகவுணா - இனிப்பு உணவு

சின்னநாய்‌ - இழிந்த நாய்‌ சுகோதயம்‌ - ஆனந்தம்‌ தோன்றும்‌ நிலை

சின்னவா - அன்பருக்கு எளியவனே. சுட்டவும்‌ - கூறவும்‌

சினை - மொட்டு சுட்டுயிரண்டும்‌ - பேதம்‌ குறிக்கும்‌ படர்க்கையும்‌ பேதாபேதம்‌


குறிக்கும்‌ முன்னிலையும்‌
சினைத்த - அரும்பிய
சுடர்உதயம்‌ - சூரிய உதயம்‌
சினைப்பிலதாய்‌ - ஒருபக்கம்‌ பருத்த வடிவம்‌ இல்லாத
சுடர்செய்‌ - ஒளி வழங்கும்‌
சீ
சுடர்மயமாய்‌ - கதிர்மயமாய்‌
சீதம்‌ - தண்ணருள்‌
சுடுதல்‌ - சுழன்று எரிதல்‌
சீர்‌ - அருட்சிறப்பு; சிறப்பு; புகழ்‌; பெருமை
சுணங்கன்‌ - நாய்‌
சீரகார - அகண்டாகார
சுண்ணப்‌ பொன்‌ - பொன்பொடி
சீர்சொல - புகழை ஓத
சுத்த சிவ எழுத்தி - சுத்த சிவ வழக்கம்‌
சீர்த்தல்‌ - சிறப்பு
சுத்த அலர்வெளி - சுத்த தத்துவங்கள்‌ மலரும்‌ வெளி
சரத்தி - கீர்த்தி (புகழ்‌ சுத்த கலாந்தம்‌ - ஆன்மாவுக்கு அறிவினை உண்டாக்கும்‌
சீர்பாட்டில்‌ - தெய்வப்பாடல்களில்‌ நிவர்த்தி கலை முதலிய ஐந்து கலைகளின்‌ முடிவு
சீர்வளர்‌ - அருட்புகழ்‌ ஓங்கும்‌. சுத்த சன்மார்க்க ஒதியை - சுத்த சன்மார்க்கம்‌ தெரிவித்த
தேசிகனை; சுத்த ஜீவகாருண்யத்தைத்‌ தெரிவித்த
சீராட - புகழ்ந்து பேச
தேசிகனை.
சீராலும்‌ - நற்செயலாலும்‌.
சுத்த சன்மார்க்க சுகநிலை - மரணமிலாப்‌ பெருவாழ்வு
சீரிடம்‌ - சிறந்த இடம்‌
சுத்த சன்மார்க்க வீதி - இயற்கை உண்மைகள்‌
சீருற - அருளாட்சி புரியும்படி இயற்கையின்ப அனுபவம்‌ செய்கின்ற நெறி.
சீரே - அருட்செல்வத்தையே சுத்த சாக்கீராத்தச்‌ சபேச மருந்து - தூய விழிப்புணர்ச்சி
கடந்த சத்திய அருளான சபையில்‌ விளங்கும்‌ அழியாப்‌
சீலம்‌ - மேன்மை
பொருள்‌

திருஅருட்பா அகராதி 247


சுத்த சித்தாந்த ரகசியம்‌ - பரசிவ இன்ப நிலை சுத்தவேதாந்தம்‌ - சுத்தமெய்ஞ்‌ ஞான எல்லை

சுத்த சிவ சன்மார்க்கநெறி - பேரருள்நெறி சுதை - முப்பூ என்னும்‌ உப்பு

சுத்த சிவ சன்மார்க்கம்‌ - சமரச சத்திய சன்மார்க்கம்‌ சுதைமொழி - அமுத மொழி


சுத்த சிவ சாக்கிரம்‌ - அதி உச்ச விழிப்பு சுந்தரன்‌ - சுந்தரமூர்த்தி நாயனார்‌
சுத்த சிவதுரியம்‌ - சுத்த அறிதுயில்‌ சுப கண - நல்ல தேவ கூட்டத்‌ தலைவனே

சுத்த சிவம்‌ - அருட்பெருஞ்சோதி சுபகரண்‌ - இன்பம்‌ தருபவன்‌

சுத்த சிவமயமே - நாத வெளி, மோன வெளி, ஞான வெளி சுபல - சிறந்த வலிமையாளனே
முதலிய வெளிகள்‌ எல்லாம்‌ நிரம்பி விளங்குவது சுத்த
சும்மா - காரணமின்றியே
சிவமயம்‌
சுமையறியா - வினை, மதம்‌, மலம்‌, மாயை நீங்கிய
சுத்த சிவானந்த - அருட்பேரின்ப.
சுரர்‌ - தேவர்கள்‌
சுத்த சிவானந்தசபை - பேரின்பம்‌ வழங்கும்‌ சத்திய
ஞானசபை சுரவர - தேவர்களுக்கு அருள்பவனே
சுத்த சிவானந்தம்‌ - அருட்பெருஞ்ஜோதி இன்பம்‌ சுருங்கி - குறைந்து
சுத்த சிற்பை - சத்தியஞானசபை. சுருதி - வேதம்‌.
சுத்த துரியப்பதி - சுத்த சிவதுரியப்‌ பதம்‌ சுலோசன - அழகிய கருணை விழியனே

சுத்த நாதாந்தம்‌ - தூய பரநாத எல்லை சுவகார புடமே - இன்பத்தைத்‌ தரும்‌ மருந்தே
சுத்த நிலை - சுத்த அனுபவம்‌; மாயை அற்ற நிலை சுவண - கதிரவன்‌ பொன்‌ ஒளி
சுத்த பரம்‌ - சுத்தமாயையின்‌ அகநிலை சுவை - சொரூபம்‌.
சுத்த பராசக்தி - பரசிவத்தின்‌ சக்தியாக விளங்கும்‌ சுவை கலந்தே - பேரின்ப நிலை ஒன்றாகிய
பராசத்தியின்‌ அகநிலைப்‌ பதம்‌
சுவைக்கட்டி - சுவைமிக்க அமுதக்கட்டி
சுத்த பிரமவெளி - சிவவெளி
சுழல்வது - வருந்துவது
சுத்த வித்தை முன்‌ சிவவரை கடந்த - முடிவான சுத்த
சுளகு - பழமுறம்‌, பயன்படா முறம்‌
வித்தை, ஈசுவரம்‌, சதாக்கியம்‌, சத்தி, சிவம்‌ என்னும்‌ சிவ
தத்துவங்கள்‌ ஐந்தும்‌ நீங்கிய சுறுக்கிட - குறுகிட
சுத்த விளக்கமதாய்‌ - பராபரையின்‌ ஞானமாகி
ரூ
சுத்த வேதாந்த மெளனம்‌ பரப்பிரம மவுனம்‌;
சூத பராமுதே - மேலான அமுத பாக்கியமே
அமைதிப்பேறு
சூத வாத - சூது சூழ்ச்சிகளை வென்ற; மறைப்பு இல்லாத
சுத்தசிவ சன்‌ மார்க்கம்‌ - சமரச சுத்த சன்மார்க்க சத்திய
சன்மார்க்க நிலை சூத ஜாத - பேரின்பமாகி விளங்கும்‌
சுத்தசிவ மார்க்கம்‌ - சத்திய சங்கம்‌ சூதகம்‌ - வஞ்சக எண்ணம்‌

சுத்தசிவவெளி - திருச்சிற்றம்பலம்‌ (அ) உத்தரஞான சூத்திரன்‌ - பிராமணர்‌ அல்லாதவர்‌


திருச்சிற்றம்பலம்‌
சூதம்‌ அலங்காது - சூதுக்கு ஆட்படாமல்‌
சுத்தநிலை - ஆறந்த மாகும்‌ சமரச நிலை.
சூதறும்‌ - சூழ்ச்சியுடைய
சுத்தபரம்‌ ஆகி - விந்து முதலாய சுத்த தத்துவங்களாகி
சூதாடுகின்ற - கழங்கு என்னும்‌ காய்‌ விளையாடுகின்ற
சுத்தமுற்ற - சுத்தமுடைய சூதிலாத - சூழ்ச்சியில்லாத
சுத்தமாதி - சுத்த, பிரணவ,ஞான தேகம்‌
சூது - சூழ்ச்சி
சுத்தவடிவு - சுத்ததேகம்‌ சூர்‌ - தேவதை
சுத்தவெளி - சுத்த பூதவெளி
சூரசங்காரரே - சூரனை அழித்தவரே

246 புலவர்‌ சீனி. சட்டையப்பன்‌


சூழ்ச்சியுற - திறமுடன்‌ அமைந்த செப்ப - எடுத்துக்‌ கூறும்படி

சூழ்ந்தவர்‌ - பக்கம்‌ உள்ளவர்‌ செப்பம்‌ - சீரிய பரிவினை (அல்லது) இரக்க நல்லுணர்வு


சூழ்ந்திடில்‌ - உண்டாகுமானால்‌ செப்பமுடன்‌ - சரிவரநடந்து.
சூழலில்‌ - சார்பினில்‌ செப்பரிதாய்‌ - சொல்ல முடியாத
சூழலே - போக்கிலே செப்பரும்‌ - சொல்லுதற்கு இயலாத

சூழ்விலாது - அடைந்திடாமல்‌ செப்பா - உரைத்திட முடியாத.


சூழ்வீர்‌ - தொல்லை கொடுப்பீர்‌. செப்பாத - எண்ணிட முடியா; சொல்லி முடியாத

சூழிந்தனன்‌ - அடைந்தேன்‌ செப்பிட - சொல்லிட

சூழியல்‌ - எங்கும்‌ நிறையும்‌ இயல்புடைய செப்பியதும்‌ - சொல்லியதும்‌


சூழூமோ - சேருமோ செப்பும்‌ - கூறுகின்ற

செ செப்புறும்‌ - பாராட்டுகின்ற

செக தலத்தில்‌ - உலகத்தில்‌ செபமுடித்து - அனுஷ்டானம்‌ செய்து

செக்கரை - செவ்வானம்‌. செம்பதத்தே - சீரிய திருவடியிலே.

செக்கு - எண்ணெய்‌ ஆட்டும்‌ இயந்திரம்‌ செம்பலத்தே - அருளாற்றலை; உயரிய அருள்‌ உலகம்‌

செகத்தொடர்பு - உலகப்பற்று. செம்பலம்‌ - அருளாற்றல்‌; நல்லுறுதி

செகதலத்தே - உலகத்தே செம்பூதம்‌ - சுத்தபூதம்‌


செங்கதிர்‌ - பன்னிரண்டு ஒளிவளர்க்‌ கலைகளையுடைய செம்பொருள்‌ - மெய்ப்பொருள்‌
கதிரவன்‌. செம்பொருள்‌ ஆயினீர்‌ - மெய்ப்பொருளாய்‌ ஆனவரே
செங்கல்வராயரே - திருத்தணிகை மணியவரே செம்பொருள்‌ நிலை - சொல்லின்‌ உயர்‌ பொருளின்‌ நிலை
செங்குவளை - கற்பின்‌ அடையாளமாகிய செங்கழுநீர்‌ செம்பொற்றாளில்‌ - சிவந்த பொன்போன்ற திருவடியில்‌.
மாலை
செம்மதி - உயர்ந்த ஞானம்‌
செங்கேழ்‌ - சிவப்பு நிறமுடைய; சிவந்த ஒளியுடைய
செம்மாந்த - தருக்குற்ற
செங்கைமான்‌ - ஒரு கையில்‌ மான்‌ உருவம்‌
செம்மாப்பு - இறுமாப்பு
செங்கோலை - நல்‌ஆட்சி முறையை
செம்மியே மடவாள்‌ - கூடிய மாயா சத்திகள்‌
செச்சைமலர்‌ - சிவந்த (வெட்சி) மலர்‌.
செம்மை - ஆற்றலாகிய சித்திப்பேறு; நீதியை.
செஞ்சுடர்‌ - கதிரவன்‌
செம்மைத்‌ திரை - மெய்ஞ்ஞான விளக்கத்தை மறைக்கும்‌
செஞ்செவே - யாவும்‌ ஒருசேர சுத்த மகாமாயை என்னும்‌ சிவப்புத்திரை
செடி - குற்றம்‌ செய்‌அகத்தே - உள்ளத்தினிடத்தே.
செடிகள்‌ - குறைகள்‌ செய்க்கிசைந்த - வாய்க்கு எட்டிய நிலை
செடியற - துன்பம்‌ அகல. செய்கட்டி - கல்கற்பத்தால்‌ பலவாறான
செடியறுத்து - வல்வினை நீக்கி செய்கை மன்னும்‌ அறிவு - நான்முகன்‌ ஞானம்முதல்‌
செடியனேன்‌ - துன்பம்‌ உடையவன்‌ பரசிவஞானம்‌ வரையில்‌ விளங்கும்‌ அறிவு நிலைகள்‌

செந்நாள்‌ - திருநாள்‌ செய்கையிலார்‌ - இம்மை, மறுமை அனுபவத்திற்கு அர்த்த


மானவர்‌
செந்நிதி - அருட்செல்வம்‌
செய்தது - பாடியது
செந்நிலை - சீரிய வாய்ப்பு
செய்தும்‌ - செய்வோம்‌
செந்நெறி - சுத்த சன்மார்க்கம்‌.
செய்நிலையேல்‌ - செய்யாவிட்டால்‌

திருஅருட்பா அகராதி 249


செயப்பணித்த - சிருட்டிக்கும்படிக்‌ கட்டளையிட்ட. செவ்வுலகில்‌ - பக்குவம்‌ நிறைந்தவர்கள்‌ வாழும்‌ உலகில்‌
செய்மொழி - சொல்‌ மாலை செவ்வை - சரியான.
செய்யனை - செந்நிறத்தவனை. செவ்வைபெறு - செப்பமாய்‌

செய்யாள்‌ - செக்கச்‌ சிவந்தவள்‌. செவ்வையுற - என்றாக

செய்யுடை - அரைகுறை செயல்‌ உடைய செவ்வையுற்று - தகுதி பெற்று


செய்யும்‌ - உண்டாக்கிய செவித்துணை - இருசெவிகள்‌
செய்யேல்‌ - செய்துவிட வேண்டாம்‌ செவிமடுத்து - கேட்டருளி
செயல்‌ - தத்துவங்களை இயக்கும்‌ தகுதிப்பாடு செவியுற - காதில்விழ
செய்வகை - உலகியல்‌ பணியாற்றும்‌ நடைமுறை செவிலி - வளர்ப்புத்தாய்‌
செய்வகை அறியேன்‌ - செய்யும்‌ வழிவகை அறியேன்‌ செழும்‌ போதனைய - வளமான மலர்மொட்டுப்‌ போன்ற

செய்யீர்‌ அணை - செய்யமாட்டர்‌. செற்றம்‌ - வெறுப்பு (அ) சினம்‌


செயிர்‌ எலாம்‌ - அச்சம்‌ யாவும்‌ செற்றமே - போகமே

செயிரறு பதியே - அச்சம்‌ நீக்கும்‌ அருள்‌ அரசனே செறி - நிறைந்த


செருக்‌ கருதாதவர்‌ - தன்‌ முனைப்பு அடையாதவர்‌ செறிஇருள்‌ - அடர்ந்த அந்தகாரம்‌.
செருக்கி - முனைப்பு உடையவனாகி செறிக்கும்‌ - அடக்கும்‌
செருக்கு - தற்பெருமை செறித்து - ஒருநிலையில்‌ நிறுத்தி
செல்‌ நாட்களில்‌ - சென்ற தினங்களில்‌ செறித்து நிற்கின்றேன்‌ - உறுதியாக நிற்கின்றேன்‌
செல்கிலாது - செல்லாது. செறிந்த - நெருங்கி நிறைந்த
செல்லற்கு - திரிவதற்கு செறிந்தது - சேர்ந்தது
செல்லாத நிலைகள்‌ - சித்விலாசத்‌ திருச்சபை விளக்கங்கள்‌. செறிந்தானை - பொருந்தியவனை.
செல்வம்‌ - அருள்வளம்‌ செறிந்திடு - அருள்‌ நிறைகின்ற.
செலவியல்‌ - மேல்‌ நோக்கிச்‌ செல்லுதல்‌ செறிந்திடும்‌ - மிகுதியாகத்‌ தடித்த தோல்‌ இல்லாததாய்‌
செலுத்திடல்‌ - செங்கோலை நடத்துதல்‌; அருளாட்சியைப்‌ செறிந்து - நிறைந்து.
புரிதல்‌
செறிப்பாள்‌ - அடங்குவாள்‌
செலுத்திய - போற்றிய
செறிய - அடங்க.
செவ்வகைத்து - அருட்பாட்டு உடையது.
செறியாத - அடக்க முடியாத; அடங்காத
செவ்வகையில்‌ - முறையாக
செறியாமல்‌ - அடக்காமல்‌.
செவ்வண்ணம்‌ - தீ வண்ணம்‌
செறியும்‌ நெறி - அடங்கும்‌ வழி
செவ்வணத்தருணம்‌ - நல்ல நேரம்‌
செறிவதில்‌ - மன அடக்கம்‌ இல்லாத
செவ்வணத்தவரும்‌ - உருத்திர மூர்த்திகளும்‌ செறிவது - நிறைந்தது
செவ்வண்மை - சரியாக; முறையாக
செறிவன்‌ - அடைந்திடுவான்‌
செவ்விடம்‌ - சரியாக
செறிவாலே - நெருக்கத்தாலே
செவ்விய - சீர்மை உடைம: சீரிய; உயரிய
செறிவித்தீர்‌ - உண்டாக்கியருளினீர்‌
செவ்வியர்‌ - மேலோர்‌
செறிவில்‌ - அடங்காதவளாகி
செவ்வியன்‌ - சிறந்தவன்‌
செறிவிலா - மன அடக்கம்‌ இல்லாத
செவ்வியுற்று - அழகுற (அ) காலம்‌ பார்த்து

250 புலவர்‌ சீனி. சட்டையப்பன்‌


செறிவிலாத - அடங்காத சேலையிட்டான்‌ - மீன்‌ முத்திரை பொறித்த பாண்டியன்‌
செறிவிலேன்‌ - மன அடக்கம்‌ இல்லாதவனானேன்‌ சேவகன்‌ - அடியார்க்குத்‌ தொண்டன்‌

செறிவு - அடக்கம்‌; ஒருமை நிலை; மன அடக்கம்‌ சை


செறுத்துரைக்கின்றவர்‌ - சினம்‌ உடையவர்‌. சைகை - அங்க அசைவு

செறுத்துரைத்த - சினந்து கூறிய சைவம்‌ - தாவர உணவு


சென்றிடல்‌ - செல்லுகின்ற
சொ
சென்னி - தலை, சிரம்‌
சொக்காய்‌ - சட்டை
சென்னிமிசை - தலைமீது
சொத்து அறு - மாயை நீங்கும்‌
சென்னியனே - சிரத்தை உடையவனே
சொந்தமோ - உரிமையோ
சென்னியில்‌ - உச்சி மீது
சொப்பனம்‌ - கனவு.
சென்னிலையில்‌ - அருட்பாங்குடைய தரத்தில்‌.
சொர்க்கம்‌ - மோட்சப்பேறு; மா முத்திப்பேறு
சே சொருப மறைப்பு - பொருள்களின்‌ இயற்கைத்‌ தன்மையை
சேகரம்‌ - தன்னுள்‌ கொண்ட மறைக்கும்‌ மறைப்பு

சேகரமா நிதியே - அருட்செல்வம்‌ உடையவனே சொரூபம்‌ - தோற்றம்‌

சேட்டித்து - காரியப்படுத்தி, சிறு செயல்‌ செய்து சொரூபமே - தோற்றமே

சேட்டை - அலைவு; தொல்லை, தொந்தரவு; முரண்படும்‌ சொல்‌ நயங்கள்‌ - சொற்‌ சிறப்புகள்‌


தொழிற்பாடு சொல்தரும்‌ - புகழினைச்‌ சம்பாதிக்கும்‌
சேதப்படாத - வீண்போகாத சொல்நெடு - மிகவும்‌ சொல்லப்படும்‌
சேதித்து - அறுத்து சொல்ல - சொல்ல முடியாத
சேம - நலம்‌ விளங்கும்‌; பாதுகாப்புக்குரிய சொல்லப்‌ பெறுங்கையாம்‌ வகை - சொல்‌ கசந்திடாத வாறு
சேம மார்‌ - பாதுகாவல்‌ உடைய சொல்லாமை - தகாத சொல்‌
சேமப்‌ பொதுவில்‌ - உயிர்கட்குப்‌ பாதுகாவலான சபையில்‌ சொல்லிறந்த - சொற்பதம்‌ கடந்த
சேமம்‌ - பாதுகாவல்‌ சொல்லினானை - தெரிவித்தானை.
சேமமும்‌ - பாதுகாவலும்‌ சொல்வா - சொல்ல வருபவனே.
சேய்‌ - இளங்‌ குழந்தை; பிள்ளை; பெற்றெடுத்த பிள்ளை சொலையா - சொல்‌ ஐயா என்பதன்‌ மரூஉ
சேய்மை - வெளிமுகமாக சொற்பூவை - சொல்‌ மாலை
சேய்மையே - தொலைவு ஆனவனே. சொற்பொருள்‌ - சொல்லும்‌ பொருளும்‌
சேயரே - குழந்தையரே சொற்றமிழ்‌ - சொல்லிய சிறந்த தமிழ்‌
சேயாக - அருள்‌ ஆட்சிக்குரிய பிள்ளையாக. சொன்மாலை - தெய்வத்துதி; பாமாலை
சேயில்‌ - பிள்ளையில்‌ சொன்னிகர்‌ - கடவுளின்‌ மெய்மொழிக்கு எடுத்துக்காட்டு.
சேர்ந்த சூழலில்‌ - பக்கமான இடத்தில்‌
சோ
சேர்ப்பிலதாய்‌ - சேராததாய்‌
சோக்கிய வாதம்‌ - நலம்‌ உண்டுபண்ணும்‌ அருள்‌ ஆற்றல்‌
சேர்ப்புடைய - சேர்த்துக்‌ கொண்ட
சோகம்‌ - துயரம்‌
சேரிகார - இகர எழுத்தைச்‌ சார்ந்த
சோடில்லை - காலணி இல்லை
சேலை - மீன்‌ முத்திரை பொரித்தோன்‌
சோதி - சுடர்கள்‌.

திருஅருட்பா அகராதி 251


சோதிக்கொடி - சுத்த சன்மார்க்க ஒளிவளர்கொடி. ஞான புரத்தனே - வடலூர்‌ என்னும்‌ உத்தரஞான
சிதம்பரத்தில்‌ இடம்‌ கொண்டவனே
சோதித்தம்பம்‌ - பேரொளித்தாண்‌.
ஞான போதகரை - மெய்ஞ்ஞானம்‌ போதிக்கும்‌
சோதிப்படிவம்‌ - ஜோதி வடிவம்‌
திருஞானசம்பந்தப்‌ பெருமானாரை.
சோதிப்பார்‌ - ஆராய்ச்சி அறிவுடையார்‌.
ஞான மலைவளர்‌ மருந்தே - பிறவி நோய்‌ தீர்க்கும்‌
சோதியாது - வேதனை செய்யாது அமுதமே (இறைவனே).

சோதியேல்‌ - சோதனை செய்திடேல்‌ ஞான வடிவு -ஞான தேகம்‌

சோபம்‌ - இல்லாமையால்‌ பிறந்த உணர்வு ஞானக்கான்‌ பாடி - சிவஞான மணம்‌ தோன்றப்‌ பாடி

சோபனை முகத்திரன்‌ திருத்தாண்டகம்‌ - பருவ மழை ஞானசித்திபுரம்‌ - வடலூர்‌


என்னும்‌ திருவருள்‌ நிறைந்த என்று அப்பர்‌ பாடிய ஒரு
ஞானசிதம்பரம்‌ - உத்தரஞான சிதம்பரம்‌ (வடலூர்‌)
வகை தெய்வப்பாடல்‌
ஞானப்பதி - உத்தரஞான சிதம்பரம்‌
சோபிதம்‌ - கவர்ச்சி, அழகான பிரகாசம்‌
ஞானப்பொது - சிற்றம்பலம்‌.
சோம்‌ - வருத்தம்‌
ஞானபூரணாகாயம்‌ - திருச்சிற்றம்பலம்‌
சோம ஜோதி - சந்திரப்‌ பிரகாசம்‌
ஞானவெளி - சிற்றம்பலவெளி
சோமசிகாமணி - பிறை நிலவு சூடிய தலை
ஞான்றிய பாதம்‌ - காலம்‌ கடந்த திருவடி
சோம்பி - சோம்பல்‌ கொண்டு
ஞானாகரச்சுடரே - சிவஞானம்‌ தோன்றும்‌ சோபையே
சோம்பு - சோம்பல்‌ உடைய
ஞானானந்தம்‌ - நான்காம்‌ சாதனத்தின்‌ முடிவால்‌ பெறும்‌
சோம்பும்‌ - சோம்பலும்‌
இன்பம்‌ (சரியை, கிரியை, யோகம்‌ அடுத்து ஞான
சோமன்‌ - வேஷ்டி நிலையால்‌ உண்டாகும்‌ இன்பம்‌)
சோமாக்கினி - சந்திரன்‌; அக்கினி ஷேயன்‌ - நண்பன்‌.

சோர்த்தாரை - அடங்கியவற்றை.
த்‌
சோர்வு - உள்ளத்தின்‌ வாட்டம்‌. தகர - பொய்‌ உடல்‌ பொன்‌ உடலாவது
சோற்றானை - வீடு பேற்றானை. தகர ககந - சுத்த வெளியாய்‌ விளங்குபவனே
ஞா தகரமெய்ஞ்ஞானம்‌ - உடலை அழியா வடிவாக்கும்‌
மெய்யறிவு
ஞாய பராகரமே - மேவிய புகழ்‌ உடையவனே
தகவு - தன்மை
ஞாலத்தே - உலகத்தே
தகவுற - மேண்மை தோன்ற
ஞாலம்‌ - உலகம்‌

ஞான குணம்‌என - ஜீவகாருண்யத்‌ தன்மையென.


தகுதருணம்‌ - தகுந்த நேரம்‌
தகை - தன்மை உலகியல்‌
ஞான சித்தி - கர்ம, யோக சித்திகளை விளைவிக்கும்‌
விஞ்ஞானப்‌ பேராற்றல்‌ தகை கனக - மாற்று அறிய முடியாத தங்கமாய்‌
விளங்குபவனே
ஞான சித்தி புரத்தனே - வடலூர்‌ வாழ்‌ இறைவனே
தகை தெரிக்கும்‌ - பெருமையைத்‌ தெரிவிக்கும்‌
ஞான சித்திபுரத்து - உத்தரஞான சித்திபுரம்‌ என்னும்‌
வடலூரில்‌. தகைத்த - நல்லது செய்து தருகின்ற
ஞான தாண்டவா - மெய்ஞ்ஞான நடத்தவனே தகையுறுதல்‌ - சீர்மை உடைத்தாகுதல்‌.

ஞான தேசிகன்‌ - சற்குருநாதன்‌ தங்கத்தொட்டில்‌ - சுத்த தேகம்‌

ஞான நீதி என்னும்‌ நிருத்தம்‌ - சுத்த சன்மார்க்க (நீதி) தங்கன்‌ தங்கள்‌ - தங்களுக்கே ஆன
நடம்‌
தங்குறு வம்பு - நிறைந்த குறை
தங்கோல்‌ - தமது ஆட்சியின்‌

252 புலவர்‌ சீனி. சட்டையப்பன்‌


தச நிறத்தம்‌ - பத்து வண்ணத்தினை தணந்த - நீங்கிய
தசநாத - பத்துத்‌ தெய்வ ஒளி உடையவனே தணந்தேன்‌ - விலகினேன்‌
தசைத்திடல்‌ - கொழுத்திடல்‌ தண்புடைய - குளிர்விக்கக்‌ கூடிய
தஞ்சம்‌ - அடைக்கலம்‌ தண்மை - இரக்கம்‌; ஈரம்‌

தஞ்சிதம்‌ - தமது உள்ளம்‌ தணவல்‌இலா - நீங்குதல்‌ இல்லாத; பிரிதல்‌ இல்லாத


தஞ்சோபம்‌ - தனக்கு உண்டாகும்‌ துன்பம்‌ தணவாத - குன்றாத
தஞ்சோவென்றவர்‌ - அடைக்கலம்‌ என்பவர்‌ தணிஅகம்‌ - அமைதி அமைந்த அகநிலை
தடங்கள்‌ - நீர்‌ நிலைகள்‌ தணிக்கறியா - தணிவுஇல்லாத
தட்டறியா - தடையில்லாத தணித்த - சிறந்த
தடத்திடை - குளத்தினில்‌ தணிந்த - கண்குளிர
தடம்‌ பெரு சோற்றில்‌ - வழிமுறைப்படி செய்த உயர்ந்த தணிந்தநிலை - அமைவுற்ற அனுபவப்‌ பேறு.
தயிர்சோற்றில்‌
தணிவெளியில்‌ பழுத்தே - சிற்றம்பல வெளியில்‌ பழுத்து
தடம்‌ பெறும்‌ - அருள்‌ வழியில்‌ பழகும்‌ தத்துவகாரணமாய்‌ - காரண தத்துவமாகி
தடமே -நீர்‌ நிலையே
தத்துவங்கள்‌ - ஆன்மதத்துவம்‌, சிவதத்துவம்‌ முதலியன;
தடி - முகில்‌ கூட்ட மூல நிலை தூல, சூக்கும, காரண நிலைகள்‌
தடிக்கடி நாய்‌ - மாமிசம்‌ கடிக்க விரும்பும்‌ நாய்‌ தத்துவங்கள்‌ விளக்கம்‌ - அசுத்த மாயா தத்துவங்கள்‌, சுத்த
மாயா தத்துவங்கள்‌, சுத்த தத்துவங்கள்‌ (ஆன்ம தத்துவம்‌,
தடிக்குதே - பெருகுகிறதே
வித்தியா தத்துவம்‌, சிவதத்துவம்‌)
தடித்த - செருக்கு மிகுந்த தத்துவாதீத மருந்து - 36 தத்துவங்களையும்‌ கடந்து ஒளிரும்‌
தடித்த உள்ளத்தொடு - கடின மனத்தோடு தெய்வம்‌

தடித்து - பெருக ஓங்கி தத்துவநிலை - ஆன்மதத்துவம்‌, வித்தியா தத்துவம்‌, சுத்த


தத்துவம்‌
தடியேன்‌ - தள்ளிவிட வேண்டாம்‌.
தத்துவபதியே - தத்துவத்‌ தலைவனே.
தடுத்த மலம்‌ - மெய்யறிவை விளக்கா மாயை

தடை அறியா - அருள்‌ வழங்குதலில்‌ தங்குதடையற்ற. தத்துவப்பொருளை - தூல, சூக்கும, காரண தத்துவங்களாக
விளங்குகின்ற பொருளை.
தடை யுடைக்கும்‌ - அருள்‌ தடையை நீக்கும்‌
தத்துவம்‌ - முப்பத்தாறு தத்துவங்கள்‌
தடைகள்‌ - மலமாயைத்‌ தடைகள்‌.
தத்துவமசி - “அது நீயாக இருக்கிறாய்‌ என்னும்‌ பொருள்‌
தடையது - குறுக்கீடு கொண்ட வேதவாக்கியம்‌.

தடையுறா - மலமாயைத்‌ தடைகள்‌ பொருந்தாத. தத்துவமடவார்‌ - முப்பத்தாறு தத்துவங்களாகிய தோழிமார்‌


தண்‌ - இன்பமீகின்ற தத்துவாதீதம்‌ - சுத்த ஆன்ம அறிவு.
தண்கடல்‌ - குளிர்ந்த கடல்‌ தத்துவானந்தம்‌ - தத்துவங்களை நிக்கிரகம்‌ செய்து
தன்வயமாக்கினால்‌ உண்டாகும்‌ இன்பப்‌ பேறு
தண்டமென - சாஷ்டாங்கமாக
தத்பதவெளியில்‌ - அருள்‌ அனுபவ வெளியில்‌
தண்டலை - சோலை

மரம்‌ விழுந்தது போல


தந்தன - தந்தனத்தோம்‌
தண்டுவிழுந்தென - அடியற்ற
தண்ணம்‌ - குளிர்மை தந்திரம்‌ - நல்சூழ்ச்சி
தந்தையே - அப்பனே
தண்ணளி - ஜீவகாருண்யம்‌
தநுகரணாதிகள்‌ - உடல்‌, மனம்‌ முதலிய கருவிகள்‌
தண்ணின - குளிர்ந்த
தண்தகும்‌ - இன்பம்‌ ஊட்டும்‌ தகுதியான தப்பு ஓதுவார்‌ - தவறு பேசுவார்‌

திருஅருட்பா அகராதி 253


தம்பம்‌ - ஒளியாம்‌ தூண்‌; தூண்‌; பூரணத்‌ தம்பம்‌ என்னும்‌ தருக்கல்‌ - தருக்குதல்‌, செருக்கடைதல்‌
ஒளித்தூண்‌ தருக்களும்‌ - தடுக்கமுடியாத
தம்பமிசை - சிங்கார பூரண ஒளித்‌ தூண்மேல்‌
தருக்கினேன்‌ - செருக்கடைந்த என்னை; செருக்கு
தம்பரம்‌ - தமது சார்பினன்‌; தமது பரஞான சிதம்பரம்‌ (மேல்‌ மிகுந்துளேன்‌
அனுபவ நிலை)
தருக்குவன்‌ - செருக்கடைவான்‌
தம்பலத்தே - தமது வலிமையில்‌
தருண - காலத்தில்‌ உதவுபவனே
தம்பலம்‌ - தமது வலிமை
தருண - மோட்சத்து
தம்பிரான்‌ - அருட்செல்வர்‌; தன்‌ தலைவர்‌
தருண சரண - துன்பத்தில்‌ அடைக்கலம்‌ தருபவனே
தம்மான்‌ - நம்முடைய தலைவன்‌
தருண நடம்‌ - புத்தம்‌ புதிய சுத்த சமரச சத்திய நடம்‌.
தம்முனர்‌ - தம்‌ முன்பு
தருணச்சுடர்‌ - உதய சூரியன்‌
தம்மை உணர்ந்தார்‌ - ஆன்மானுபவம்‌ பெற்ற.
தருணச்சுவை - நற்பதமாகிய இன்சுவை.
தமியனேன்‌ - தனியனேன்‌
தருணத்தவரே - தகுதிஉடையவராகி
தமியேன்‌ - தன்னந்‌ தனியாள்‌; தன்னந்‌ தனியானவன்‌;
தன்னந்தனியான தருணத்து - நல்ல சமயத்து
தருணநிதி - பதுமநிதி போல்‌ அப்போது அப்போது உதவும்‌
தமையறிந்தவர்‌ - ஆன்ம அனுபவம்‌ பெற்றவர்‌; தம்மை
உணர்ந்தவர்‌ தருணம்‌ - எக்காலத்தும்‌ இருக்கும்‌ நிலை; காலம்‌;
தேன்சிந்தும்‌ நிலை; நல்ல நேரம்‌; பதம்பொருந்திய,
தயங்கவே - விளங்கவே
காலத்தில்‌ உதவும்‌.
தயங்கும்‌- தளரும்‌
தருணவரிசை - வீடுபேற்றுச்‌ சீர்‌
தயில முழக்கு - எண்ணெய்க்‌ குளியல்‌
தருணா - துன்ப காலத்தில்‌உதவுபவனே
தயை - ஜீவகாருண்யம்‌
தருணா பதியே - பக்குவ நிலையில்‌ அருள்பவன்‌
தர இயலித்து - தரம்‌ இத்தகையத்து தருணாதவன்‌ - அருள்‌ உதயசூரியன்‌
தரங்குலவ - தகுதி விளங்க.
தருணாம்புஜ - அருட்கொடை தரும்‌ தாமரைக்‌ கையனே
தரத்தது - தகுதிக்குரியது தருதானம்‌ - எப்போதும்‌ அளிக்கும்‌ தருமம்‌.
தரத்தில்‌ - வேகமான உணர்ச்சியால்‌
தருநெறி - சமயங்கள்‌ மதங்கள்‌ உண்டாக்கும்‌ வழிமுறை
தரத்துக்கான - தகுதிக்கான
தருபதம்‌ - சுத்த சிவநிலை தந்தருளும்‌ திருவடி.
தரத்தை - தகுதிப்பாட்டினை தருவகை - அருள்தரும்‌ நிலை
தரநினைந்து - தகுதியை எண்ணி தருவல்‌ - தருவான்‌
தரம்‌ (தரத்தை) - தகுதிப்பாடு, அருட்பாங்கு தருவளர்‌ - கற்பக மரங்கள்‌ ஓங்கிய
தரம்பொருந்தா - தகுதி இல்லாத.
தருவித்திடில்‌ - கொடுத்திட்டால்‌
தரிக்கிலேன்‌ - ஏற்கவில்லை; பொருந்திடேன்‌; சகித்திடேன்‌
தருவில்‌ - மரத்தில்‌
தரிக்குமோ - இருக்குமோ
தரைத்தலம்‌ - மண்ணுலகம்‌
தரித்தானை - சூடியவனை.
தரையுற - பூமியில்‌ சிலர்பேச
தரித்து - தாங்கி.
தலத்தும்‌ - நிலையிலும்‌
தரிப்பனோ - சகிப்பனோ
தலை எடுக்க - எங்கும்‌ விளங்கி ஓங்க.
தரியேம்‌ - சகிக்க மாட்டேன்‌
தலைக்கடை - வாயிலில்‌.
தரு - மர நிழல்‌; மரம்‌ தலைகால்‌ - முடி அடி
தருக்கம்‌ - வாது
தலைத்தொழில்செய்‌ - முதன்மை

254 புலவர்‌ சீனி. சட்டையப்பன்‌


தலைநெறி - முதன்மையான தரும வழி தள்ளரிய - விலக்கிட இயலாத
தலைமகட்கா - தலைவித்தாக தள்ளரும்‌ - ஒதுக்கிட இயலாத.
தலையால்‌ - சிரம்‌ தாழ தள்ளானை - விலக்காதவனை.
தலையில்‌ கண்‌ - நெற்றிக்‌ கண்‌ தள்ளுண்டு - தள்ளி வைத்துவிட்டு.

தலையெடுத்தது - தோன்றியுள்ளது தளியாகி - சத்தியஞான சபையாகி


தலைவிலை - ஆரம்ப நிலை தளிர்த்தல்‌ - தழைத்திடல்‌
தவசிட்டு - இருக்கை தந்து தளிவேய்‌ - கோயில்‌ கொண்ட.
தவசு - தவம்‌ தளைத்திடும்‌ - பல்வகைக்‌ கட்டுமானங்களை உடைய
ஊன்‌.
தவநேயம்‌ - உயிர்‌ இரக்கம்‌.
தற்சுறவே - பொருத்தப்படவே
தவம்‌ - புண்ணியப்பயன்‌
தவர்‌ - தவம்‌ செய்வோர்கள்‌ தற்பதம்‌ - சுத்த சிவநிலை; தன்னுடைய தகுதி
தற்பர தத்துவம்‌ - ஆன்மஞானத்தால்‌ அறியப்படும்‌
தவலரும்‌ - கெடுதல்‌ இல்லாத
தற்பரம்‌ - ஆண்டருளான ஒருமை; ஆன்மானுபவம்‌; பரசிவ
தவளம்‌ - நித்திலம்‌ என்னும்‌ முத்து.
நிலைக்குமேற்பட்ட அருட்சிவநிலை
தவளமலர்‌ - வெண்மலர்‌
தற்பரமமே - ஆன்மஞானமே
தவளமாட - முத்துக்களாலான மாடம்‌ உடைய
தற்பரமாம்‌ வெளி - பொன்னம்பலவெளி
தவளமாடம்‌ - முத்து மண்டபம்‌; முத்து மாடம்‌
தற்பரமே - சுயஞ்ஜோதியே
தவறாத வேதாந்தம்‌ - சுத்தவேதாந்தம்‌ தற்போதம்‌ - முனைப்பு
தவறாது - குறையாது தறியாக - அசையாது இருந்து.
தவனை - தவமுடையவனை; உயிரிரக்கப்‌ பெருநிலை,
தறிவலம்‌ - உயர்ந்த பிரதட்சணம்‌ செய்து
உடையவனே
தறுகணார்‌ - கொடியவர்‌
தவாத - விலகாத
தன்‌ நேரில்‌ - தனக்கு நிகரான
தவிசளித்து - பீடமிட்டு
தன்‌ ஏவல்செய்‌ - தன்‌ ஆணையை நிறைவேற்றும்‌
தவிசிட்டு - ஆசனம்‌ தந்து
தவிசு - இருக்கை தன்‌ ஒப்பிடல்‌

தன்‌ சாதி - அக
- தனக்குத்‌ தானே

இனம்‌
ஒப்புமை உடைய

தவிப்பு - பரிதவிப்பு
தன்‌ தேகம்‌ பொடித்து - மயிர்‌ கூச்செரிய
தவிர - இல்லாத; விட்டு விட
தன்‌ மய - அருள்‌ தன்மையன்‌
தவிர்க்கும்‌ - நீக்கும்‌
தனகரத்து - அருட்‌ கைகளால்‌
தவிர்த்த - வெட்டிய; கழித்த
தன்பாட்டுக்கு - உன்பாட்டுக்கு (இஷ்டப்படி)
தவிர்ந்து - நீங்கி; விலகி.
தனம்‌ பழமோ - பெருந்‌ தன்மைக்குச்‌ சம்மதமோ
தழும்புற - வடு உண்டாக
தன்மயம்‌ - சிவமயம்‌
தழுவி நின்ற - அணைத்து நின்ற
தன்மை - அருள்‌ பாங்கு; இயல்பு
தழுவும்‌ - அணைத்திடும்‌
தன்மை பலம்‌ - ஆன்ம அறிவினில்‌, ஆன்ம சபையில்‌
தழுவும்‌ தருணம்‌ - அணையும்‌ காலம்‌
தன்மையெலாம்‌ - கடவுள்‌ சிறப்பு யாவும்‌
தளத்தில்‌ - மாடியில்‌
தன்மையோடு - உள்ளத்‌ திருப்தியோடு.
தளதள - தற்செருக்கு
தனயன்‌ - செல்வமகன்‌; மகன்‌
தளர்கின்றார்‌ - வருந்துகின்றார்‌.

திருஅருட்பா அகராதி 2௦5


தன்வணம்‌ - கடவுளின்‌ தன்மை. தனிவடிவம்‌ - ஒப்பற்ற சாகா உடல்‌

தன்னரசே - தனது ஆட்சியின்‌ ஆற்றலையே தனிவீதி - ஒப்பற்ற அருள்‌ வீதி


தன்னாசை - எல்லா உயிர்களும்‌ இன்புற்று இருக்க என்னும்‌ தனைய - மகனே.
விருப்பம்‌
தனையன்‌ - பிள்ளை; மகன்‌
தன்னிகர்‌ - தனக்குச்‌ சரியான
தா
தன்னுழை - என்னிடம்‌
தாக்கிய ஏதம்‌ - வந்த துன்பம்‌
தன்னேர்‌ - தனக்குச்‌ சரியான
தாக்கிய ஆந்தை - கடும்‌ ஓசையை எழுப்பும்‌ ஆந்தைப்‌
தனி இயற்கை உண்மை வெளி - திருச்சிற்றம்பல வெளி பறவை
தனி நடம்‌ - அருள்‌ நடம்‌
தாக்கு - சூழ்ந்த
தனி முதல்‌ - ஒப்பற்ற பரம்‌ பொருள்‌ தாங்கல்‌ - விருப்பு
தனி வெளியாம்‌ - சுத்த சிவவெளியாம்‌ தாசர்‌ நேச - அடியவர்களின்‌ நண்பனே
தனிக்‌ கடவுள்‌ - ஈடு இணையற்ற சுத்த சிவமாகிய அருட்‌ தாட்கே - திருவடிக்கே
பெருஞ்ஜோதி ஆண்டவர்‌
தாட்கோலை - தாழ்ப்பாளை
தனிக்கரை - கருத்து என்னும்‌ நிலை
தாட்டலம்‌ (தாள்‌ * தலம்‌) - திருவடி நிலை
தனிச்செங்கோல்‌ - அருட்‌ செங்கோல்‌; அருட்ஜோதி
செங்கோல்‌ தாண்டவம்‌ - நடம்‌

தனிஞானம்‌ - ஒப்பற்ற அருள்‌ அடைவு தாண்டவர்‌ - கூத்து ஆடுபவர்‌

தனித்த - ஒப்பற்ற, கொடுமையில்‌ தலையான; மேலான தாண்டவனார்‌ - ஆனந்தக்கூத்து இயற்றுபவர்‌


தனித்த அறிவின்பம்‌ - சுத்த ஆத்ம இன்பம்‌ தாது - எலும்பு முதலிய 7 வகை உடலங்கள்‌; நாடி; மகரந்தத்‌
தேன்‌ சிந்தும்‌; மூலப்பொருள்கள்‌.
தனித்த சிற்சபை - சத்திய ஞானசபை
தாதும்‌ - விந்து முதலிய ஏழ்வகைகளும்‌.
தனித்த நிலம்‌ - சுத்த சிவ துரியாதீத நிலை
தாதுற்ற - ஏழுவகை தாதுக்களால்‌
ஆன.
தனித்தலைமைப்‌ பெரும்பதி - உத்தரஞான சிதம்பரம்‌
(வடலூர்‌) தாதை - தகப்பன்‌

தனித்தனி - தன்னந்தனியே தாதையாம்‌ - தந்தையாகும்‌; தந்தையாம்‌

தனித்துணை - உயிர்‌ உறவு; ஒப்பற்ற தலைவன்‌. தாப - வேறுபாடுடைய.

தனிநடம்‌ - ஆனந்த நடத்ததீதம்‌ தாபத்துயரம்‌ - ஏக்கத்‌ துன்பம்‌

தனிநடராஜ - ஒப்பற்ற நடராசனே. தாபம்‌ - மனத்துயர்‌ முதலியன; வேட்கை

தனிநடனம்‌ - ஆனந்தநடனம்‌; அருள்‌ நடனம்‌ தாமதப்பாவி - தாமசம்‌ என்னும்‌ பழிகாரன்‌

தனிநின்ற - இடம்‌ பெற்ற தாம்பூலம்‌ - வெற்றிலை பாக்கு


தனிப்பதி - ஒப்பற்ற சுத்தசிவம்‌. தாமம்‌ - மாலை

தனிமா பதியே - ஒப்பற்ற பெரும்‌ கடவுளே தாமமும்‌ மணியும்‌ - நூலும்‌ மணியும்போல

தனிமுதல்‌ - ஒப்பற்ற பொக்கிஷம்‌. தாமன்‌ - கதிரவன்‌

தனியரசு - அருளாட்சி. தாமாகி - யாவும்‌ தாமாக விளங்கும்‌ அருட்பூரணமாகி


தனியன்‌ - தனிஒருவன்‌ தாமு(ம்‌) நாண - அவர்கள்தாம்‌ உள்ளம்‌ வெட்கப்பட

தனியனை - ஜீவகாருண்ய நெறியில்‌ சிறந்தவனாகிய தாய்கையில்‌ - பராசத்தி கையில்‌


என்னை.
தாய்கொண்ட - தாய்‌ போன்ற
தனியெழுத்து ஐந்து - சிவாயநம
தாய்ப்பந்த - அன்புணர்வு

256 புலவர்‌ சீனி. சட்டையப்பன்‌


தாய்ப்பூசித்து - அன்னையை வணங்கி தாழ்விலாத - குறைவில்லாத
தாயம்‌ - உரிமை தாழைப்பழம்‌ - அன்னாசிப்பழம்‌; தேங்காய்ப்பால்‌.

தாய்மதிப்பு - தாயின்தயவும்‌. தாள்‌ - காலடி

தாய்மொழி - பெற்ற தாயின்‌ சொல்‌; ஒர்‌ பெண்ணின்‌ சொல்‌ தாள்கள்‌ - திருவடிகள்‌


தாயவர்‌ - தாய்போன்றவர்‌. தாள்மலர்‌ - திருவடித்‌ தாமரை
தாயுரைத்த - தாயர்கண்புகழும்‌. தாளனே - திருவடிகளை உடையவனே

தாரக முதல்‌ - ஆதாரம்‌ விளங்குவதற்கான ஆதேப தாளிகைகள்‌ - வலியுடைய திருவடிகள்‌


நிலையாகி
தாறு - வாழைக்குலை
தாரகம்‌ - ஆதாரம்‌; பிரணவ மந்திரம்‌; பத்திய உணவு;
தான்‌ - இறைவன்‌ தான்‌
காரணம்‌; பிரணவ ஆதரவு; முதன்மை உடையவனே; மூல
(மந்திர) பொருளென. தான்‌ அந்தம்‌ இல்லா - முடிவு அற்ற நிலை
தாரகமாம்‌ - பற்றுக்கோடாகிய தான்‌ என்றும்‌ - அருட்பெருஞ்‌ சோதியர்‌ என்றும்‌
தாரகை - நட்சத்திரம்‌ தான்‌ செலுத்த - தத்துவங்கள்‌ சொன்னபடி கேட்க
தாரணநிலை - மெய்‌உறுதிப்பாடு. தாண்டவா - திருவடியால்‌ அருள்‌ நடம்‌ புரிபவரே
தாரணன்‌ - அட்டாங்க யோகத்தில்‌ ஒன்று (தாரணை) தானலாது - இறைவன்‌ தான்‌ இல்லாமல்‌
தாரணி - உலகம்‌ தானவிளையாட்டு - அறச்செயலுக்காகத்‌ தரிசனம்‌ தரும்‌
திருவிளையாடல்‌.
தாரணியால்‌ - உலகில்‌; பூமியில்‌
தார்த்தடம்‌ - மாலை சூடிய மார்பு தானறிந்தேன்‌ - திருவடி தரிசித்தேன்‌
தானாகும்‌ - தான்‌ ஆட்சி செய்யும்‌
தார்மாலை - கிண்கிணி மாலை
தானிலைக்க - தான்‌ பொருந்த
தார்விளங்க - மாலை ஒளிர
தானு - தானே தோன்றிய சிவம்‌.
தாரை - நாகஸ்வரம்‌
தானைக்காக - கடவுள்‌ தான்‌ சிரித்தருள
தால வாழ்க்கை - உலக வாழ்க்கை

தாவிய முதலும்‌ - ஓங்கிய முடியும்‌. தி


தாவும்‌ - பாயும்‌ திக்கு - திசை.

தாழ்க்கிய - காலம்‌ கடத்தல்‌ திகம்பரன்‌ - எட்டுத்‌ திசையை ஆடையாக உடையவனே


தாழ்க்கில்‌ - காலம்‌ கடத்தி; காலம்‌ கடத்துதல்‌; காலம்‌ திகழ்ந்து - விளங்கி
தாமதித்தால்‌ திகழ்வ - விளங்குவன
தாழ்க்கேல்‌ - காலம்‌ கடத்தாதே.
திகழ்விலே -பரப்பிலே
தாழ்குழலாய்‌ - நீண்ட கூந்தலை உடைய பெண்ணே
திகழ்வு - விளங்குதல்‌, கைவருதல்‌
தாழ்த்திடல்‌ வேண்டாம்‌ - காலம்‌ தாழ்த்தாதீர்‌. திகை - மலைப்பு
தாழ்த்திடில்‌ - தாமதம்‌ ஆகுமானால்‌.
திகைத்த பொழுது - திகைப்பு அடைந்த நேரத்தில்‌
தாழத்து - காலம்‌ கடத்துவீர்‌. திகைப்பார்‌ - மலைக்கின்றவர்‌
தாழ்ந்தவராய்‌ - பணிகின்றவராய்‌ திகைப்பு - பரப்பிலே; தாக்கம்‌
தாழ்ந்தாரை - பணிகின்றவரை திகையேல்‌ - திகைப்பு அடையேல்‌
தாழ்ந்து - வணங்கி திங்கள்‌ கொழுந்து - இளம்பிறை
தாழ்பிடித்து - தாழ்ப்பாளைப்‌ பற்றி.
திசை - புகழ்‌ (௮) கீர்த்தி
தாழ்மொழி - இழிச்சொல்‌; புன்மொழி திசை நிறத்த - வான்‌ வண்ணத்தினை

திருஅருட்பா அகராதி 257


திசைத்த - திகைத்து நின்றன திரித்தல்‌ நெஞ்சு - வேறுபட்ட மனம்‌
திசைமுகத்தான்‌ - நான்முகன்‌ (பிரமன்‌) திரித்து - மாற்றி
திட்டி - சிவஞானி; மெய்ஞ்ஞானி. திரிந்த - பாவத்தால்‌ சுழன்ற
திடத்து - உறுதியுடன்‌ திரிபில்லார்‌ - மாறுபடுதல்‌ இல்லாதவர்‌
திடம்‌ - அருள்‌ வல்லபம்‌. திரிபிலா - மாறுபாடு இல்லாத
திடம்பட - உறுதிபட திரிபு - வேறுபாடின்றி
திடம்புரி - பேரின்பம்‌ ஈயும்‌ திரிவலத்தால்‌ - மாறுபடும்‌ உள்ளத்தால்‌
திடம்பெற - வலிவு பெற திரிவிலாது - மாறுபடாது.
திடமொழி - உறுதிச்சொல்‌ திரு - அருட்செல்வம்‌
திடுக்கற - அச்சமின்றி திரு அம்பலந்தனக்காக்கி - ஞானசபைக்கே உரிமையாக்கி
அஃதாவது உயிர்களுக்கு உரிமையாக்கி
திண்டகு - தெளிவு தருகின்ற
திரு நாடு - திருவடி இன்பம்‌ கிட்டும்‌ ஒன்பான்‌ நிலை
திண்ணம்‌ - உறுதி.
திரு வடிவம்‌ - ஒளி வடிவம்‌
திண்ணமுறு - அருள்‌ வல்லபம்‌ உள்ள
திரு வமுது - பொங்கல்‌ உணவு
திண்ணியன்‌ - அருள்‌ (தெய்வ) வலிவு உடையவன்‌.
திருஅனைத்தும்‌ - அருட்பேறு யாவும்‌.
திண்ணியன்‌ - உறுதி மாறாதவன்‌
திருஎலாம்‌ - அருள்வளம்‌ யாவும்‌
திண்ணை - ஒட்டுத்திண்ணை; அகலம்‌ குறைந்த சிறிய
திண்ணை திருக்கு - செருக்கு, தீமை
திண்மை - உறுதிப்பாடு (வலிமை); உறுதியாக திருக்குறிப்பு - வழங்கும்‌ அடையாளம்‌
திண்மையே முதல்‌ - அறிவு, செறிவு, ஊக்கம்‌, தூய்மை, திருக்கூட்டம்‌ - அடியவர்‌ கூட்டம்‌
உறுதிப்பாடு முதலாக (வேதாந்ததேசிகர்‌ குறட்பா
திருக்கூட்டமரபு - அடியவர்கள்‌ பரம்பரை
விசிஷ்டாத்வைதம்‌)
திண்மையை - வல்லபத்தை திருக்கூத்து - ஆனந்தத்‌ திருநடனம்‌
திருக்கோயில்‌ - சத்திய ஞானசபை.
திணர்ந்தனராகி - உறுதியான
திருச்சமூகம்‌ - பெரியவர்‌ முன்னிலை
திண்வார்‌ பொழுது - உள்ளத்து உறுநிலை வளர்க்கும்‌
நேரம்‌ திருச்சிலம்பு - திருக்கழல்‌ (கள்‌)
திணிக்கலை - கருத்து மிக்க கலை நூல்கள்‌ திருச்சிற்றம்பல மேல்பாட்டை - ஞானசபை மீது பாடும்‌ பாடல்‌
திணை - குறிஞ்சி, முல்லை, மருதம்‌ நெய்தல்‌, பாலை திருச்சிற்றம்பலம்‌ - சுத்த, சுகாதீதவெளி; ஆன்மப்‌
பிரகாசமாய்‌ விளங்கும்‌ சிவப்பேறு (சிவ சுகாந்த வெளி).
தித்திப்பூறு - இனிப்புத்தோன்றும்‌ படியான பொன்னம்பலத்துக்கு எதிரேயுள்ள நடராஜ திருமேனியும்‌
திதிசேர - எல்லா உயிர்களுக்கும்‌ பாதுகாவல்‌ புரிய சிதம்பர ரகசியமும்‌ விளங்கும்‌ இடம்‌
தியங்கினேன்‌ - திகைப்பு அடைந்தேன்‌; திகைத்தேன்‌ திருச்சின்னநாதம்‌ - மங்கல இசைக்‌ கருவிகளின்‌ ஓசை
தியங்குகின்றாய்‌ - திகைக்கின்றாய்‌ திருச்சின்னம்‌ - இசை உடைய நாதக்‌ கருவி
தியாகன்‌ - திருவொற்றியூர்‌ தியாகராசப்பெருமான்‌ திருத்தகு - சுத்தமான.
திரண்டன்ன - ஒன்று திரண்டது போல திருத்தகும்‌ - அருள்நிலை பொருந்தும்‌, தகுதி உயர்ந்த
திரணம்‌ - துரும்பு திருத்தம்‌ - தத்துவங்களை வென்ற
திரள்‌ - உருண்டை; திரட்சி. திருத்தமுற - செவ்வையாக, நன்றாக

திரளில்‌ - திரட்சியால்‌ திருத்தர்‌ - பரிசுத்தமானவர்‌

திரளும்‌ - தொகுதிகளும்‌ திருத்தவிசு - அருள்‌ இருக்கை

259 புலவர்‌ சீனி. சட்டையப்பன்‌


திருத்தி - திருப்தி திருவிளக்கேற்ற - திருவிளக்கு எரிய
திருத்தில்லை - தில்லைச்‌ சிதம்பரம்‌ திருவிளங்க - அருட்‌ செல்வ மேநிலை விளங்க

திருநடம்‌ - ஆனந்த நடம்‌ திருவீதி - பெரு வழி


திருநாள்‌ நிலையும்‌ - தலச்சிறப்பும்‌ திருவுடம்பு - சுத்த தேகத்திற்கு முன்பு அடையும்‌ தெய்வ
ஆற்றலுடைய உடம்பு
திருநிலை - பேரின்ப ஒருமை நிலை
திருவும்‌ - அருள்‌ செல்வமும்‌
திருநிலைத்தனிவெளி - சிற்றம்பலம்‌
திருவுளப்பாங்கு - மனக்கருத்து
திருநீற்றின்‌ ஒளி - சிவமாகும்‌ தன்மை
திருவெழுத்து - பஞ்சாட்சரம்‌ (சிவாயநம).
திருநெறித்‌ தமிழ்‌ மறை - தேவாரம்‌, திருவாசகம்‌ முதலியன
திருவொழியாது - அருட்‌ செல்வம்‌ விலகாது
திருநோக்கம்‌ - கடைக்கண்‌ பார்வை
திரை - அலை: அலைகள்‌: மாயை: மாயை அலைகள்‌:
திருப்பணி - கடவுள்‌ கைங்கரியம்‌
மாயையின்‌ அலைவு
திருப்பவனி சேவைக்‌ காட்சி - திருவிழா
திரைகடந்த - மாயை அகன்ற; மாயை மறைப்புகளுக்கு
திருப்பொது - அழகிய சபை அப்பாற்பட்ட

திருமடந்தைமார்‌ - இலக்குமியும்‌ சரசுவதியும்‌ (திருமகளும்‌ திரைகடந்து - அலைகள்‌ இல்லாமல்‌.


கலைமகளும்‌)
திரைந்த - சுருக்கமுடைய; தளர்ந்த (அ) சுருக்கம்‌ மிகுந்த
திருமணிப்பொது - அழகுடைய இறைவர்‌ திருச்சபை
திரைந்து - சுருங்கி
திருமதில்‌ - சுற்றுப்‌ பிராகாரம்‌, மதிற்சுவர்‌.
திரைந்து திரைந்து - சுருங்கி சுருங்கி.
திருமந்திரம்‌ - திருமூலர்‌ பாடிய நூல்‌ திரையற்ற - மாயை அற்ற
திருமுடி - தலை திரையறு - அலையற்ற.
திருமுன்‌ - உன்‌ முன்னிலையில்‌; திருச்சமூகம்‌
திரையறு கடலே - அலைகள்‌ அற்ற நிர்தரங்க சமுத்திரமே
திருமேனி - திருவுருவம்‌. திரையறும்‌ - மாயை நீங்கிட
திருவடித்துணைகள்‌ - இரு அடி மலர்கள்‌
திரையிலதாய்‌ - சுருக்கம்‌ இல்லாததாய்‌
திருவடிநிலை - அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின்‌
திரையும்‌ - முதுமைச்‌ சுருக்கத்‌ தளர்ச்சியும்‌; மாயையின்‌
திருமலரடியின்‌ மேன்மை
மறைப்பும்‌
திருவடிவில்‌ - கடவுள்தேகத்தில்‌
திரையோதசநிலை - அருள்வெளிநிலை (13ஆம்‌ நிலை)
திருவடிவு - சுத்த பிரணவஞான தேகங்கள்‌
திரையோதசம்‌ - 13ஆம்‌ நிலை
திருவம்பலம்‌ - திருச்சிற்றம்பலம்‌; பொன்னம்பலம்‌.
திரோதாயி - பஞ்சமலங்களுள்‌ முடிவானது.
திருவலகிட்டு - கோயிலைச்‌ சுத்தம்‌ செய்து
திரோதை - அறிவை மறைக்கும்‌ சத்தி
திருவளர்‌ - அருட்‌ சுதந்திர நிலை; அருள்‌ ஓங்குகின்ற; திலகம்‌ - நெற்றிப்பொட்டு
இலக்குமி விளங்கும்‌
திலகன்‌ என - நெற்றித்திலகம்‌ என்ன
திருவனையார்‌ - அருள்பேறுடையார்‌
திவள்‌உற்ற - கவர்ச்சி உடைய
திருவாயல்‌ - திருவாசல்‌; கோபுரம்‌
திளைக்க - கூடி இன்பம்‌ அடைய
திருவாளன்‌ - செல்வச்‌ சிறப்புடையவன்‌

திருவிமானத்தை - திருக்கோபுரத்தை திளைந்திடும்‌ - உண்டு திருப்தி அடைதல்‌.

திருவில்‌ - வளம்பெற அழகு நிலையில்‌ திறத்தினையும்‌ - வலிமையையும்‌ (தன்மையையும்‌)


திறத்தை - சிறப்பினை; வலிமையாளனை.
திருவிலா பொத்தைத்‌ தொட்டில்‌ - இன்பம்‌ இல்லாத
மாயையால்‌ ஆன மனித உடம்பில்‌ கரா வலியதான; விந்துவின்‌ மேலே சென்று பரநாத
லையில்‌
திருவிளக்கே - அருள்‌ தீபமே

திருஅருட்பா அகராதி 259


திறப்பாவலர்‌ - பாடல்‌ செய்யும்‌ துகளில்‌ - குற்றமில்லாத
திறம்‌ - வல்லபம்‌ துகில்‌ - ஆடை

திறம்பழுத்த - அருள்‌ ஆற்றல்‌ கனிந்த துகிலாலும்‌ - ஆடைகளாலும்‌.

திறம்புறா - மாறுபடாத துகிலும்‌ - ஆடையும்‌


திறம்போலே - தன்மை போல துங்க புங்க - தூய உயர்வினனே; வணக்கத்துக்கு உரிய
பதியே
திறமை - தற்பெருமை.
துங்கம்‌ - புனிதம்‌
திறலோய்‌ - வலிமையாளனே
துங்கமுற - சுத்தம்‌ பெற
திறன்‌ - அருள்‌ ஆற்றல்‌.
துச்சு உலகம்‌ - துரும்பான உலகம்‌.
தினகர - நாளும்‌ ஒளி நல்கியவனே
துஞ்சாத - சாகாத
தினகரன்‌ - கதிரவன்‌; சூரியன்‌.
தின்கின்றது - அலைக்கின்றது துஞ்சிய - இறந்த.
தினத்தவரோடு - சிவனடியாரோடு துஞ்சுதல்‌ - இறந்துபோதல்‌
துஞ்சும்‌ - சாகும்‌
தினம்பிடியா - தினமும்‌ சூழ்வது பிடிக்காது
துடக்குடையானை - காதல்‌ வயப்பட்ட களிறாகிய சுந்தர
தினைத்தனை - தினையளவு
மூர்த்தி நாயனார்‌.
தீ துடங்காண்டி - துஷ்டத்தனம்‌ உடையவன்‌
தீட்டுகின்ற - ஒளிர்கின்ற துட்டன்‌ - துஷ்டன்‌
தீட்டும்‌ - ஒளிரச்‌ செய்யும்‌ துட்டை - கட்டுக்கு அடங்காத

தீட்டுமணி - பட்டை தீட்டிய இரத்தினம்‌ துடி - உடுக்கை.


தீண்டாத - மருள்‌ மல நிலையால்‌ அனுபவிக்க இயலாத. துடிஏறு - உடுக்கைபோல்‌ சிறந்த
தீண்டாத வெளி - சிவசுகாதீதவெளி. துடிசேர்‌ - அலைவுபடும்‌
தீம்பருப்பு இடியும்‌ - முந்திரி, பாதாம்‌ பருப்பின்‌ பொடியும்‌ துடுக்கு அனைத்தும்‌ - கொட்டம்‌ யாவும்‌.
தீமை - கொலை புலையாகிய பஞ்ச பாதகத்‌ தீமை துண்ணி - நெருங்கி
தீமொழி - கொடுஞ்சொல்‌ துண்ணுறா - எதற்கும்‌ திடுக்கிட்டு அறியாத
தீமொழியன்று - தீய சொல்‌ அல்ல துண்ணென - திடீரென்று
தீயேன்‌ - கொடியவன்‌ துணிந்து - உறுதியாக
தீர்கலவா - நீங்கினவனே. துணிபை - முடிபை.
தீர்த்த நிலையும்‌ - புண்ணிய தீர்த்தச்சிறப்பும்‌ துணியாள்‌ - நினையாள்‌
தீர்த்தா - புனிதனே; தூயனே துணியான்‌ - வெட்டுப்படான்‌
தீர்ந்து - தணிந்து துணிவுறு(ம்‌) - உறுதிப்பாடு உடைய.
தீன சகா நிதியே - எளியவர்களுக்குத்‌ தயவு காட்டும்‌ துணிவே - முடிவு
அருட்செல்வனே
துணை - அருள்‌ துணை; ஆதரவு; உதவி அருள்பவர்‌
தீனதயாநிதி - ஆதரவற்றோருக்கு உதவி செய்யும்‌ துணைப்பதி - உயிர்த்துணையாகும்‌ தலைவன்‌.
கருணையாளன்‌
துணைபெறா - அளவிட முடியாத
அ!
துகள்‌ - தூசு.
துணையடி - இருமலரடி; திருவடிகள்‌
துதி - வணங்கும்‌
துகள்‌ஒளி - சிற்றொளி

22519] புலவர்‌ சீனி. சட்டையப்பன்‌


துதி உடையார்‌ - புகழ்ச்சி உடையவர்‌ உணர்ந்தவர்‌

துதிசெயும்‌ - தோத்திரம்‌ செய்யும்‌ துரிய பதம்‌ - சுத்த சிவ அறிதுயில்‌ மேல்‌ நிலை
துதிப்பாலை - வழிபடும்‌ தன்மைக்கு துரிய மன்றில்‌ - பேசாப்‌ பெருநிலையாகிய திருச்சிற்றம்பல
சபை அறிதுயிலாம்‌
துதிப்பித்து - தோத்திரம்‌ செய்வித்து
துரியத்தில்‌ - சிவதுரியத்தில்‌
துதிவளர்‌ - தோத்திரம்‌ ஓங்கும்‌.
துரியாத்தம்‌ - பரஅறிதுயில்‌; மேல்‌ நிலைப்பாடு.
துந்துவி - முரசு; பேரிகை.
துரியநிலை - பரதுரியத்துக்கு மேற்பட்ட நிலை; அறிதுயில்‌.
துப்புரவு - புனிதநிலை.
துரியம்‌ - அருள்‌ அனுபவ நிலையில்‌ சுத்த சிவதுரியம்‌
துப்பாகி - வலிமையுடைய ஊக்கமாகி
ஒன்று; கடவுள்‌ ஒளி கிடைக்கும்‌ உத்தம நிலை; சுத்த
துப்பாய - உதவியாக அவத்தையில்‌ அறிதுயில்‌ நிலை
துப்பார்‌ - உண்பவர்‌ துரியவெளி - அறிதுயில்‌ வெளி

துப்புஆர்‌ - பவழம்‌ ஒத்த துருக்கல்‌ - செம்பராங்கல்‌

துப்பூறு - அருள்‌ ஆற்றல்‌ பெருகும்‌ துருப்பிடி - துருப்பிடித்துப்போன


தும்பை - தும்பை மலர்‌; புறத்திணையில்‌ ஒன்று. வெற்றியா, துருவாத - தேடித்துன்புறாத
தோல்வியா எனச்‌ செய்தும்‌ முடிப்பேன்‌.
துருவி நிற்க - தேடி அலைய
துய்தழை - தூய இலைகள்‌
துருவிலா - துரிசு இல்லாத
துய்ப்பிலே - அனுபவிக்கும்‌ காலத்தில்‌ .
துருவு - தேடிக்கிடைத்த; தெளிவுடைய
துய்ப்புறும்‌ - அனுபவிக்கப்பெறும்‌
துலக்கம்‌ - விளங்கும்‌
துய்ய - சுத்த; தூய்மைப்பட்டு
துலக்குதல்‌ - விளங்க வைத்தல்‌
துய்ய வருள்‌ - சத்திய அருள்‌ நிலை
துலக்கும்‌ - விளக்கும்‌
துய்யர்‌ - உத்தமர்‌
துலங்க - விளங்க; விளங்கும்படி; ஓங்கும்படி.
துய்யன்‌ - உத்தமன்‌
துலங்கி - விளக்கத்துடன்‌; விளங்கி
துயரடைந்து - துன்பம்‌ அடைந்து
துலங்கு - விளங்கு
துயர்ந்தேன்‌ - வருந்தினேன்‌; துயரப்பட்டேன்‌
துலங்கு மன்றில்‌ - விளங்கும்‌ சபையில்‌
துயரமாட்டேன்‌ - துன்பம்‌ அடைய மாட்டேன்‌
துலங்குகின்றேன்‌ - ஓங்குகின்றேன்‌
துயரறும்‌ - துன்பம்‌ அகன்ற
துலங்குதல்‌ - ஒளிர்தல்‌; விளங்குதல்‌
துயில்வார்‌ - தவம்புரிபவர்‌.
துலங்கும்‌ - விளங்கும்‌
துயிலற்கு - தூங்குவதற்கு. துலங்குமியல்‌ - விளங்கும்‌ இயல்பு நிலை
துயிற்ற - தூங்கிட துவந்துவம்‌ - துடக்கு உடைய துன்பம்‌
துயின்று - தூங்கி.
துவம்‌ - அருள்பதி, சிவகுணத்‌ தன்மை
துரவு அகத்தே - கேணியின்‌ உள்ளே
துளக்க முறும்‌ - விளக்க முறும்‌
துரிசலவே - குற்றமில்லாதனவே
துளக்கம்‌ - அச்சம்‌
துரிசாக - குறைவுடையதாக
துளக்கமிலா - அசைதல்‌ இல்லாத.
துரிசிலா - குற்றமற்ற துளங்கு - கெட்டுப்போதல்‌
துரிசு - குற்றம்‌ (குறை) துளங்கும்‌ - தடுமாறும்‌
துரிய - மன எல்லைக்கு அப்பால்‌ உள்ள நிலை
துள்ளிய - குதித்த
துரிய நிலத்தவர்‌ - ஜீவ, பர, சிவதுரிய அன்பர்கள்‌; அறிதுயில்‌
துள்ளுண்டு - குதித்துக்கொண்டு
திருஅருட்பா அகராதி 261
துளிக்குதே - விளங்குதே துஜம்‌ - கொடி

துளித்தபோது - வடித்தபோது

துளும்ப - நிறைந்து வடிய தூ - எடுத்த திருவடி.


துளும்பி - தளும்பி தூங்கலை - தூங்காதே.
துறவர்‌ - துறவியர்கள்‌ தூங்கவொட்டானை - தூங்காதபடி செய்தானை (௮)
துறுத்தல்‌ - திணித்து வைத்தல்‌ விழித்திருக்கச்‌ செய்தானை.

துறை - உயிர்நேய உணர்வு; அம்பு வைக்கும்‌ கூடு தூசுமே - ஆடையையுமே

துறைநின்று - வழிமுறைகளிலே நிலைபெற்று தூண்டிலும்‌ - தூண்டில்‌ கோலும்‌

துன்‌ - துன்பம்‌ தூய்‌ திசை - உத்தம திசை

துன்பமுடுகி - துன்பம்‌ நிறைந்து தூய மானிடம்‌ - சுத்த பிரணவஞான தேக நிலைகள்‌

துன்பரும்‌ - துன்பமில்லாத தூய வாய - சுத்தமான

துன்பற - இன்பம்‌ செய்யும்‌ தூய்மை நீர்‌ - புனித நீர்‌

துன்பற்று - இன்பமுற்று. தூயர்‌ - புனிதர்‌

துன்பாட்டை - துன்பச்‌ செயலை தூயெலாம்‌ - சுத்த தத்துவத்திற்கு யாவும்‌


துன்பாலே - துன்பத்தினாலே தூர்க்கின்ற - அழிக்கின்ற

துன்பு - துயரம்‌ தூரிலே - அடிப்பகுதியிலே

துன்றிய - நெருங்கி முடிய தூல வெழுத்து ஐந்து - நமசிவாய என்னும்‌ பஞ்சாட்சரம்‌

துன்று - நெருங்கிய. தூவின்ற - ஆடை யில்லாமல்‌

துன்னப்‌ பார்த்து - நெருங்கியிருந்து தூவொடுக்கி - ஆடையைப்‌ பறக்காமல்‌ அடக்கிக்‌ கொண்டு

துன்னல்‌ - தைத்திட்ட தூற்ற -பேச

துன்னலை - தற்போத எழுச்சி தூற்றப்பட்டேன்‌ - பேசப்பட்டேன்‌

துன்னவா - நெருங்கி சூழ்ந்திட தூற்றுவேன்‌ - புகழ்ந்து போற்றுவேன்‌

துன்னிய - நெருங்கிய தெ
துன்னுகின்ற - நெருங்குகின்ற தெங்கு - தென்னை
துன்னும்‌ - தொடரும்‌; சேரும்‌ தெட்டிற்கு - வஞ்சகத்திற்கு
துன்னும்‌ - பழகும்‌, எண்ணிப்பழகும்‌ தெண்கடல்‌ - தெளிந்த நீருடைய கடல்‌.
துன்னும்‌ - வாழ்‌ தெண்டன்‌ - காலில்‌ விழுந்து வணங்குதல்‌
துன்னுறும்‌ - பொருந்தும்‌ தெந்தனவென்றே - கவலையில்லாமல்‌
துனி - துன்பம்‌ தெய்வ நன்னீர்‌ - புனித தீர்த்தம்‌
துனி தீரும்‌ இடமே - பிறவித்‌ துன்பத்தைப்‌ போக்கும்‌ பேரின்ப தெய்வ நிலையும்‌ - மூர்த்திச்‌ சிறப்பும்‌
நிலையே
தெய்வ நீடு அருட்கருணை - தெய்வத்தால்‌ உண்டான
துனி நாள்‌ - துன்புறும்‌ நாள்‌ திருவருள்‌
துனிந்த - அச்சம்‌ உடைய தெய்வமலர்‌ - கற்பக மலர்‌
துனிமதியின்‌ - நிலைபேறுடைய நிலவின்‌ தெய்வீகத்தால்‌ - தெய்வ கடாட்சத்தில்‌
துனியாது - துன்பமான தெரிக்கார்‌ - தெரிவிக்கவில்லை
துனியேயற - துன்பமே ஒழிக. தெரித்தாய்‌ - தெரிவித்தாய்‌

262 புலவர்‌ சீனி. சட்டையப்பன்‌


தெரித்திடல்‌ - தெரிந்து கொள்ளும்படிச்‌ செய்தல்‌ தெளிநீர்‌ - குழம்பல்‌ தெளிந்த நீர்‌
தெரிதும்‌ - அறிவோம்‌ தெளிவு - தெளிந்தபகுதி.
தெரிந்த - நன்மை உணர்ந்த தெளிவை - சாரத்தை.

தெரிந்தடுத்து - சேர்ந்து அறிந்து தெற்சபை - தெளிவுடைய ஆன்மா என்னும்‌ சபை

தெரிந்தநாள்‌ - அறிந்த நாள்‌ தெற்றியலும்‌ - பல மேடைகள்‌ விளங்கும்‌


தெரிந்தானை - அறிவித்தவனை. தெற்றியிலே - திண்ணையிலே

தெரிந்து - ஆய்ந்துரைத்து. தெற்றென - உறுதியாக


தெரிப்பார்‌ - காட்டுவார்‌ தெற்றென - தெளிவுடன்‌

தெரு தந்தா - அழிக்கும்‌ ஆற்றல்‌ தந்தவனே தெற்றென்று - தெளிக என்று

தெருட்டி - அருள்‌ நெறிக்குத்‌ தகுதியாக; பக்குவப்படுத்தி தெறுங்கை - துதிக்கை


தெருட்டிய - பக்குவப்படுத்திய. தெறுசெயலை - மாயாகாரியத்தை.
தெருட்டும்‌ - பயன்தருவித்து; தெளிவுதரும்‌ தென்பால்‌ - தெற்குத்திசை; தென்‌ திசையில்‌
தெருட்பாடல்‌ - மலபரிபாகமுடைய பாட்டினை. தென்பாலே - தெற்குத்‌ திசையே
தெருண்நெறியில்‌ - அருள்வழியில்‌ தென்புடை - தெற்குப்‌ பக்கம்‌

தெருணிறைந்த - பக்குவம்‌ நிறைந்த தே


தெருமரல்‌ - அலைவு தேக்கவும்‌ - இயங்கும்‌ படியாக
தெருவிளங்கு - ஆகம வீதி முதலாக ஆறந்த வீதிகளும்‌ தேக்கி - சேர்த்து
ஒன்றுபடும்‌ அருள்‌ வீதி மேம்பட
தேகாந்தம்‌ - உடல்‌; உடல்‌ நிலையாமை
தெருவெலாம்‌ - ஆறந்த வீதிகள்‌
தேங்கிய உள்ளம்‌ - ஒருநிலைப்‌ பட்ட உள்ளம்‌; துணிவான
தெருள்‌ - அருள்‌ பக்குவம்‌; அருள்‌ பக்குவமுடைய; உயர்ந்த உள்ளம்‌
பண்பு; தெய்வபக்குவம்‌; தெளிவு; பரிபாகம்‌; மெய்ஞ்‌
ஞானமாய. தேங்கின்‌ - தேங்காயின்‌

தெருள்‌ நயந்த - பக்குவ மிகுந்த தேங்குலாவிய - தேன்கலந்த

தெருள்‌ நிலை - அருள்‌ பக்குவம்‌ தேசார்‌ - ஜோதி நிறைந்த


தெருள்கொள - தெளிவு பெற்றுக்கொள்ள. தேசிகன்‌ - குருநாதன்‌

தெருள்நாடும்‌ - அருட்‌ பக்குவத்தை விரும்பும்‌. தேசுசெய்து - ஒளிவழங்கி.

தெருள்நிலை - பக்குவ நிலை தேசுடைய - ஒளிபொருந்திய.

தெருளாய - பக்குவமுற்ற; பரிபாகமாக தேசுநிறமாய்‌ - பொன்‌ வண்ணமாய்‌

தெருளேயுற - அருட்பக்குவம்‌ உற தேசுற - ஒளியுற, ஒளிபொருந்திய


தெருளொடு - பக்குவ நிலையுடன்‌ தேசுறும்‌ - ஒளிபெறும்‌; ஒளிபொருந்திய

தெள்ளமுதாம்‌ - அருள்‌ அமுதமாகும்‌ தேட்ட - விரும்பிச்சேகரித்த

தெள்ளிய - அழகிய நிறமுடைய தேட்டமும்‌ - ஆர்வமும்‌

தெள்ளும்‌ - தெளிவாக தேட்டில்‌ - ஆசையில்‌

தெளிக்கும்‌ - தெளிவாகும்‌ தேட்டை - உயர்ந்ததாகிய

தெளித்தபோது - தெளிவு படுத்திய காலத்தில்‌ தேப்பிள்ளையாம்‌ - தேனாகிய மகனாம்‌

தெளித்தல்‌ - தெளிவடைதல்‌ தேம்பழம்‌ - தேன்போல இனிக்கும்‌

தெளித்திடும்‌ - தெளிவான. தேமால்‌ - காத்தலாகிய இனிய தொழில்‌ செய்யும்‌ திருமால்‌;

திருஅருட்பா அகராதி 263


தத்துவங்கள்‌ சரிவர நடத்தும்‌ திருமால்‌
தை
தேமாலை - தேன்‌ பொருந்திய மலர்‌ மாலை; புதுப்பூமாலை தையல்‌ - அம்மை; மங்கை
தேமொழி - தேன்‌ மொழி; தேன்போலும்‌ மொழி தையல்‌ நாயகி - உமையாள்‌
தேய்ந்தவாய்‌ - யாதும்‌ தெரியாத
தொ
தேய்ந்திடும்‌ - தேய்‌ பிறை
தொகுதி - ஐந்தொழில்‌, நவநிலை, கடவுளர்கள்‌
தேர தீர - தேர்ந்து கொள்ளும்‌ உறுதி உடையவனே
தொகுப்புறு - ஒன்று கூடிய
தேர்ந்து - சிறந்து தொங்கலிட்டு - வருத்தமாகி
தேர்ந்துளோர்களும்‌ - தேர்ச்சி பெற்றவர்களும்‌
தொடக்கு - பற்றுதல்‌.
தேர்வதற்கு - அறிவதற்கு. தொடக்குதல்‌ - கட்டுகள்‌
தேர்வறியார்‌ - தேர்ந்து உணரார்‌
தொடங்காது - சொல்ல ஆரம்பிக்க முடியாதது
தேர்வாகி - அறிவில்‌ தெளிவு பெற்று
தொட்டகுறை - முற்பிறப்பில்‌ செய்த பாவம்‌
தேரிய - தேடுவதற்கு இயலாத
தொட்டது - தொடங்கியது
தேவ கலா நிதியே - மறுமை விளக்கச்‌ செல்வனே
தொட்டானை - சத்தியம்‌ செய்து தந்தவனை.
தேவசிகாமணி - சிவபெருமான்‌
தொடல்‌எலாம்‌ - நிறைந்தது எல்லாம்‌
தேவர்‌ - இறைவர்‌; தெய்வம்‌
தொடுக்கவோ - பாடிடவோ
தேவியல்‌ - கடவுள்‌ நிலை
தொடுத்து - அடுத்து அடுத்து; சூட்டி
தேவுலகு - தெய்வ லோகம்‌
தொடுவழக்கு - தொடரும்‌ தீவினை நிலை.
தேவெலாம்‌ - தெய்வங்கள்‌ எல்லாம்‌
தொண்டு - உயிர்நேயப்‌ பணிவிடை
தேற்றம்‌ - ஒளி, கவர்ச்சி; தெளிவடையச்‌ செய்து
தொண்டு நிலை - சிவத்திருப்பணி
தேற்றமாகி - தெளிவு மிக்க
தொண்டுஆள - அடிமைகளை ஏவல்புரிய.
தேற்றவே - பயிலும்‌ படியாக
தொண்டுறாதவர்‌ - தொண்டு செய்யாதவர்‌
தேற்றி - ஆறுதல்‌ அடையச்‌ செய்து
தொண்ணூற்றாறு அங்குலம்‌ - 96 ஆகி ஒளிரும்‌ தத்துவக்‌
தேற்றிய - ஆறுதல்‌ சொன்ன. குடும்பம்‌
தேற்றுவாய்‌ - ஆறுதல்‌ அளிப்பாய்‌ தொந்தமாம்‌ - தொடக்கு ஆன; பற்றுதல்‌ ஆன

தேறறிவு - தெளிந்த ஞானம்‌ தொம்பதம்‌ - உயிரனுபவம்‌


தேறிட - தேத்தாங்‌ கொட்டையைச்‌ சேர்க்க தொல்லுடல்‌ - அழியாத இயற்கை உடல்‌
தேறுகின்ற - சிறப்புடைய தொல்லும்‌ - பழமை வாய்ந்த
தேறும்‌ - ஆராயும்‌. தொல்லை - அனாதியான.
தேன்‌ ஒருவா - தேனினுமினிய தொலைபரிந்து - தூரத்தில்‌ விலகிச்சென்று
தேன்பதித்த - தேன்‌ நிறைந்த தொழுக்கட்டை - மாட்டினைப்‌ பிணைக்கும்‌ கட்டை
தேன்புனைந்த - தேன்‌ சொட்டும்‌ தொழுது - வணங்கி
தேன்மை - கனிவொடு தொழுந்தகைய - வணக்கத்திற்கு உரிய
தேனிலைத்த - தேனின்‌ நிலைபெற்ற சுவை போல தொழும்‌ நெறி - ஆலயத்தில்‌ வணங்கும்‌ முறை
தேனுற - இனிக்கும்படி தொழும்‌ பாத உருவொடு - உயிரின்ப நிலையுடன்‌
தேஜா - ஒளிர்பவனே தொழும்பாய்‌ - தொண்டராய்‌

264 புலவர்‌ சீனி. சட்டையப்பன்‌


தொழும்பு - தொண்டு நசிய - விரும்பிட.
தொழுவன்‌ - வணங்குவான்‌ நசை - விரும்பப்படும்‌
தொழுந்தகை - வணங்குதற்குரிய நசைந்தான்‌ - விரும்பினான்‌
தொன்முறை - வழிமுறையின்படி நசையறியா - உலகப்பற்று அறியாத
தொன்மை - பழமை நசையாதே - விரும்பிடாதே

தொன்னகருக்கு - முதுநகருக்கு நசையால்‌ - ஆசையால்‌

தொனிக்கின்ற - ஒலிக்கின்ற நஞ்சோ வென்றிடும்‌ - விடம்‌ எனத்‌ தகும்‌

தோ நட்ட மிட்ட - எண்‌ கோண திருச்சபையில்‌ அருள்‌ நடனம்‌


செய்கின்ற
தோடமுறும்‌ - பாவம்‌ சூழும்‌
நட்டம்‌ - கூத்து ஆடுதல்‌; நடனம்‌
தோய நேய - தோய்ந்து விளங்கும்‌
நட்டார்க்கு - நட்பு செய்தவர்க்கு
தோய்தரல்‌ - அமிழ்ந்து நிற்றல்‌. நட்டானை - நட்புக்கு உரியவனை.
தோய்ந்தானை - இருந்தவனை.
நடத்தாநின்ற - நடத்துகின்ற
தோய்ந்து - மூழ்கி
நடத்திடு - நடந்திடும்‌
தோரணமே - மங்கலப்‌ பொருள்களுள்‌ ஒன்று.
நடந்திடுஞ்‌ ஜோதி - நடம்‌ இடும்‌ ஒப்பற்றவன்‌
தோள்புணர்ந்த - மணம்‌ சூடிய
நடநேசர்‌ - நடராஜர்‌
தோற்ற மாயை - அசுத்த மகாமாயை
நடப்பே - வழக்கமே; நடைமுறையே
தோற்றறியா - தோன்றிக்காணாத
நடம்பெற்ற - அருள்நடம்‌ புரிதலில்‌ சிறந்த.
தோற்றாத - சூக்குமமாகிய; தோன்றாத காட்சி; தோன்றாத.
நடம்மலிந்து - நடனம்‌ விளங்கியது
தோற்றானை - தோன்றாதானை.
நடமாட்டேன்‌ - சொல்ல மாட்டேன்‌
தோற்றும்‌ - சிறந்திடும்‌; தூலமாகிய
நடராயன்‌ - நடராஜன்‌
தோற்றுவது - பொருந்தத்‌ தோன்றும்‌ நடவாத - செல்லாத
தோன்றிய வேதாகமம்‌ - ஆன்மீக அறிவினை உடைய
வேதாகமம்‌ (மானுடரால்‌ தெரிவிக்கப்பட்டது) நடன கடன - அருள்‌ நடம்‌ கடமைப்பாடு உடையவனே

நடன வரத - அருளும்‌ நடம்‌


ந்‌
நடனம்‌ - நாட்டியம்‌
நகப்பெருஞ்‌ ஜோதி - தேவாதி தேவர்களுக்குள்‌ விளங்கும்‌
கடவுள்‌ நடாம்பர - நடனத்தின்‌ தலைவனே

நகம்‌ - காடு நடித்தல்‌ - நாடகம்‌ ஆடுதல்‌


நகம்கான - கானமாகிய காடு நடிப்பேறினார்‌ - பெருமை உடையவர்‌ ஆனார்‌

நகலுறு - இகழ்ச்சிக்குஉரிய நடியாத - உலகியலில்‌ ஈடுபடாத


நகுகின்றேன்‌ - ஏளனமாகச்‌ சிரிக்கின்றேன்‌ நடு - சமரசம்‌; சுத்த சிவ சமூகம்‌; நடுநிலைமையுடன்‌.

நச்சு அரவம்‌ - நஞ்சினை உடைய பாம்பு நடு நாடி - சுழிமுனை, அக்கினி நாடி

நச்சுகின்றேன்‌ - விரும்புகின்றேன்‌ நடுக்கடை - சமரசநிலை


நச்சுமரக்கனி - விஷ விருட்சத்தின்‌ பழம்‌ நடுக்கிய - ஒடுங்கிய

நச்சுமாமரம்‌ - எட்டிமரம்‌ நடுக்கு - நடுக்கம்‌.

நச்சுறவே - விரும்பிப்‌ போற்றிட. நடுக்குதே - நடுங்குகிறதே


நசித்தவர்‌ - இறந்தவர்‌ நடுங்குணம்‌ - தயவு

திருஅருட்பா அகராதி 265


நடுங்குற - நடு நடுங்கும்படி நண்பார்‌ - அன்புடைய

நடுத்தயவு - உயரிய இரக்கம்‌, ஜீவகாருண்ய சீலம்‌ நண்பு - நட்பு நேயம்‌

நடுநாட்டு - நாடு ஒரு நாட்டத்தில்‌ நிற்கும்‌ நண்புறும்‌ - உயிர்க்கும்‌ நன்மை தரும்‌

நடுநிலை - நீதி நெறி நண்பூற - நட்பு பொருந்த


நடுமை - இரக்க நிலை நண்மையில்‌ - இயற்கை அழகினை
நடுவண்‌ - நெற்றிக்கண்‌ நத்தர்‌ - நாயகர்‌

நடுவரசு - அடியார்களின்‌ ஆட்சி நதி - கங்கையாறு


நடுவான தெய்வம்‌ - அருள்‌ நீதியுடைய தெய்வம்‌. நதியார நிதியே - கங்கை நிறைந்த அருட்‌ செல்வனே
நடுவான வரையே - அருள்‌ மலையே நந்தா- அணையாத்‌

நடுவெளி - சுத்த மாயா வெளி; பரவெளி நந்தா மந்தண - அழியாத சிவரகசியம்‌ உடையவனே

நடை - நடத்தல்‌. நந்தா மந்திர - அழியாத மகா மந்திரத்தில்‌ ஒளிர்பவனே


நடைக்குரிய - உலகியலுக்கு உரிய நந்தி தேவர்‌ - நந்தியம்‌ பெருமான்‌
நடையறா - செயல்பாடு குன்றாத. நம்‌ பெருமான்‌ மாளிகையை - இறைவனின்‌ திருக்கோயிலை
நடையறு சிறியேன்‌ - சிறந்த ஒழுக்கம்‌ பழகாத தன்மையேன்‌. நம்கொழு கொம்பு - நமக்குப்‌ பற்றுக்கோடு

நடையார்‌ - பழக்கம்‌ உள்ளவர்‌ நம்பக - முழு நம்பிக்கைக்கு உரியவனே


நண்ணரும்‌ - அடைவதற்கு அரிய நம்பலமே - நமக்கு உறுதியே
நண்ணவே - வந்து சேர்ந்திடவே. நம்பன்‌ - ஆண்டவன்‌

நண்ணறிய - அனேகமாய்‌ விளங்குகின்ற நம்பா - தலைவனே

நண்ணாத - பொருந்தாத நம்புபிள்ளை - நம்பிக்கைக்குரிய.


நண்ணாதே - சேரத்தகாத. நம்புரத்தில்‌ - நமது பார்வதிபுரத்தில்‌
நண்ணாரில்‌ - கூடாதவர்போல்‌ நமரங்காள்‌ - நம்மவரே; மானுடர்களே.

நண்ணிடார்‌ தமையரை - அணுகாதவர்‌ தங்களை நயக்க - விரும்பிட


நண்ணிடுக - நிலைபெற்று ஓங்குக நயக்கின்ற - விரும்புகின்ற
நண்ணிய - அடைந்த; நெருங்கிய; அடைந்த நயங்கள்‌ - விரும்புவாய்‌
நண்ணியும்‌ - அனுபவத்தை அடைந்தும்‌ நயத்தால்‌ - அன்பினால்‌
நண்ணிலேன்‌ - அடைந்திலேன்‌ நயந்த - விரும்பிய; சிறந்த
நண்ணு - கிட்டிய (கிடைத்திட்ட) நயந்தருளே - பரிந்து அருள்புரிக
நண்ணுக - அடைக நயந்து - விரும்பி.
நண்ணுகின்றது - கிடைக்கின்றது நயப்பு - விரும்ப

நண்ணுதல்‌ - பொருந்துதல்‌. நயப்பு எய்த - விருப்பம்‌ கொள்ள


நண்ணும்‌ - வரும்பொழுதும்‌. நயப்புற - விருப்பம்‌ பொருந்த
நண்ணுவேன்‌ - அடைந்திடுவேன்‌ நயப்புறு - விரும்புகின்ற
நண்ணுவோர்களும்‌ - சேர்க்கை உடையவர்களும்‌ நயமும்‌ - ஆன்மநெகிழ்வும்‌
நண்ணுறக்‌ கேட்டு - விளங்கும்படிக்கேட்டு நயமுறு - விருப்பம்‌ உறும்‌
நண்பது - நட்பானது நயவேன்‌ - விரும்பிடேன்‌

266 புலவர்‌ சீனி. சட்டையப்பன்‌


நரர்‌ - நரகர்கள்‌ நவநிலை - பிரமன்‌ முதல்‌ பரநாதம்‌ வரை உள்ள ஒன்பது
நிலைகள்‌ ₹*
நரையாத - மூப்பு அடையாத
நவநிறை - ஒன்பது நிலைகளில்‌ பொருந்திய
நல்கலைகள்‌ - நல்ல நூல்கள்‌
நவநேயமாக்கு - நவநிலைகளையும்‌ அருளாட்சிக்கு
நல்கி - கொடுத்து
உட்படுத்தும்‌
நல்குக - அருள்‌ தருக நவநோக்கு - அருட்காட்சி
நல்குதல்‌ - வழங்குதல்‌ நவப்‌ பெருஞ்‌ ஜோதி - புத்தம்‌ புதிய ஜீவகாருண்ய நெறியில்‌
நல்குரவினோன்‌ - வறிய ஏழை விளங்கும்‌ அருள்பிரகாசத்தவனே
நலங்கிய - நொந்து சொல்லிய நவப்‌ பெருவாதி - நவநிலைத்‌ தலைவர்களுக்கும்‌ முதல்வனே
நலங்கொளுமாதி - ஜீவகாருண்ய சிறப்பினை வரவேற்கும்‌ நவபதியை - நான்முகன்‌ முதலாகவுள்ள நவ தலைவர்‌
முழுமுதல களுக்கு முதன்மையாய்‌ உள்ள தலைவனை.

நல்தம்பலம்‌ - நல்ல தாம்பூலம்‌ நவபுச - நவநிலையாய்‌ விளங்குபவனே


நல்தருணம்‌ - நல்லநேரம்‌ நவம்‌ - நவ நிலை; நவ நிலைகள்‌; புதுமை; ஒன்பது
நல்பத்திரம்‌ - பூசைக்குரிய தழைகள்‌ நவம்‌ தவிர்நிலை - கீழ்நவநிலைகள்‌ தவிர்ந்த இடம்‌
நல்லவரமே - எல்லாம்‌ வல்ல சித்தி நிலை நவமணியே - பரம்பரமணி முதலிய ஒன்பது வகை
நல்லார்‌ - கொலை, புலை செய்யாதவர்‌; ஜீவகாருண்யச்‌ இரத்தினமே
சீலர்கள்‌ நவமதி - நவ நிலைக்கும்‌ தலைவனே
நல்லுடம்பு - சுத்த பிரணவ ஞான உடம்பு நவமயம்‌ - நவநிலை
நல்லை - நற்பண்புடைய நவமே - புதுமைக்கும்‌ புதுமையனே; புதுமையே;
நவநிலையே
நல்லையே - நல்லவன்‌ நீயே
நவ்வி - மான்‌
நல்லோர்‌ - ஜீவகாருண்யச்சீலர்‌
நவ்வி விழி - மான்கண்‌
நலம்‌ - தன்மை; அந்தக்‌ கரணங்களின்‌ நிறைவு
நவவெளி - பகுதி, உயிர்‌, கலை, பர, பரம்பர, பராபர, பெரு,
நலவா - நல்லவனே.
பெரும்சுக முதலான வெளிகள்‌
நல்விபூதியப்பா - நல்ல திருநீறு பூசியவனே.
நவில்‌ - போற்றுகின்ற.
நலிதரு - துன்பம்‌ தருகின்ற நவிலறும்‌ - பேசுவதற்கரிய
நலிதல்‌ - துன்பப்படுதல்‌
நவிலாய்‌ - சொல்லுவாய்‌
நலிந்திடும்‌ - துன்பப்படும்‌. நவிலுக - சொல்லுக; கூறுக
நலியா - தளர்வடையாத நவிலுகவே - உரைத்தருள்க.
நலியாதீர்‌ - துன்புறாதீர்‌. நவிலும்‌ - அடிக்கடி பேசும்‌
நலிவு - மெலிவு.
நவிற்றரிது - சொல்ல ஒண்ணாதது
நலையல - நல்லவன்‌ அல்ல
நவின்ற - தெரிவித்த
நவ நடம்‌ - பரநாத நடம்‌
நவின்ற கலை - சொல்லிய நூல்கள்‌
நவ நவ நவமது - புதுமை புதுமை புதுமை உடையது
நவின்றனர்‌ - சொல்லினர்‌
நவ நாத கதியே - பரநாத நிலைபேறே நவின்றனன்‌ - தெரிவித்தேன்‌
நவ நீத மதியே - அருளமுதம்‌ தரும்‌ நிலவே நவின்று - சொல்லல்‌
நவ வார நடமே - சுதந்தரம்‌ உடைய அருள்‌ நடமே
நவை - குற்றம்‌; துன்பம்‌
நவகதி - சுத்த சுமரச அனுபவப்‌ பேறு
நவை - பழி

திருஅருட்பா அகராதி 267


நவையறு - குற்றம்‌ இல்லாத. நன்னாலும்‌ - சரியையில்‌ சரியை முதல்‌ ஞானத்தில்‌ ஞானம்‌
ஈறாக உள்ள 16 நிலைகள்‌.
நவையிலா - மணம்‌ உடைய
நன்னிதி - திருக்‌ கருணை
நவையுடையேன்‌ - குற்றமுடையோன்‌
நனித்தவறுடையேன்‌ - மிகுந்த தவறுடையோன்‌
நவையேன்‌ - குறையுடையேன்‌

நள்‌ உலகில்‌ - உலகினிடை. நா

நள்ளிருந்த - இருளாகிய மாயை மேல்‌ இருந்த நாக சுகோடணமே - சுத்த வெளியில்‌ இன்ப நிலையே

நள்ளுண்ட - இருளை விழுங்கி ஒளி உமிழும்‌. நாகா திபரும்‌ - தேவருலக அதிபதிகளும்‌

நளிர்‌ - நண்டு நாக நடோதயமே - மறுமை நிலை விளங்க நடம்‌ புரிபவனே

நளின மலர்க்கு - தாமரைத்‌ திருவடிக்கு நாக விகாசனமே - சுத்த வான்‌ வெளியே

நற்சகமேல்‌ - நல்லபடி இவ்வுலகத்தில்‌ நாகாதிபர்‌ - மண்டலாதிபதிகள்‌

நற்சார்பே - நல்ல கூட்டுறவே. நாகாதிபதிகள்‌ - மண்டலாதிபதிகள்‌

நற்பதம்‌ - தூக்கிய திருவடி; நல்ல திருவடி நாகாதிபன்‌ - இந்திரன்‌

நற்புலக்கருத்தே - தூய ஐம்புலன்களால்‌ உணரப்படும்‌ நாசி - மூக்கு; மணி நாசி


உணர்வே. நாட - அணுகிட
நற்பூதி - உயர்ந்த திருநீறு நாடகக்கருணை - அருள்‌ நாடகம்‌
நறவு - தேன்‌ நாடகம்‌ - அருள்‌ நடனம்‌; நடனம்‌; திருக்கடைக்கண்‌ பார்வை;
நற்றகவுடைய - சிறந்த தகுதியுடைய (௮) பெருந்தன்மை நோக்கம்‌; எதிர்பார்ப்பு
யுடைய நாட்டமும்‌ - நோக்கமும்‌
நற்றகை - சிறந்த நாட்டமுறு - நல்நோக்கமுடைய
நற்றவம்‌ - சிறந்த தவம்‌ நாட்டமோ - கருத்தோ
நற்றவர்‌ - இறைத்‌ தவசிகள்‌ நாட்டா - நிலைபெறும்‌
நற்றாய்‌ - சிவானந்தவல்லி; மாணிக்கவல்லி நாட்டார்‌ - கருதாதவர்‌; நவநிலைத்‌ தலைவர்கள்‌
நற்றிருவு - அருட்செல்வம்‌. நாட்டார்கள்‌ - நவநிலைத்‌ தலைவர்கள்‌
நறுநெய்‌ - பசுநெய்‌
நாட்டி - நிலைப்படுத்தி
நறும்பாகு - மணம்‌ வீசும்‌ வெல்லப்பாகு
நாட்டிய - நிலைநிறுத்திய
நறுமுறு என்னவோ - முணு முணுக்கவோ நாட்டியே - நிலைபெறச்‌ செய்தே
நறை துள்ளிய - தேன்‌ பெருகும்‌ நாட்டீர்‌ - எண்ணுதல்‌ வேண்டாம்‌.
நன்‌ செய்‌ - நஞ்சை நாட்டு - சுத்த சிவராச்சியம்‌
நன்குற - நன்றாக நாட்டுக்கு - மண்‌, விண்ணுலகிற்கு
நனந்தலை வீதி - ஆறந்தங்கள்‌ ஓங்கும்‌ உயர்‌ தெரு நாட்டை - அருள்பேற்றை
நன்பாட்டு - நல்ல பாடல்கள்‌ உடைய. நாட்பாரில்‌ - உலகில்‌ தினமும்‌
நன்முதலும்‌ - அருள்‌ சேமிப்பும்‌ நாடரும்‌ - அடைவதற்கரிய.
நன்றான்‌ - நல்லதாகிய நாடல்‌ - வேண்டுதல்‌.
நன்றானை - நன்மையானவனை.
நாடாத - தேடாத; ஆய்ந்தறிய முடியாத
நன்றி - நன்மை நாடாமை - வேண்டாமை.
நன்னாதம்‌ - (நல்‌ * நாதம்‌) பரநாதம்‌ நாடாரே - நாட்டவர்‌

269 புலவர்‌ சீனி. சட்டையப்பன்‌


நாடி - ஆய்ந்து; பத்து நாடிகள்‌ (சந்திர, சூரிய...)காண்க நாதவெளி - பரநாத அனுபவவெளி
த்த்துவ அட்டவணை; அடைந்து; ஆர்வமுற்று; எதிர்பார்த்து
நாதன்‌ - தலைவன்‌
நாடிய - விரும்பிய
நாதனடி - பரநாத நாட்டில்‌
நாடிய காரணனே - தேடும்‌ முதன்மையானவனே
நாதனே - தலைவனே (கணவனே); நாயகனே
நாடியனே - அனைவரும்‌ நாடுபவனே
நாதா - கணவனே
நாடியும்‌ - ஆராய்ந்தும்‌ நாதாந்த தெய்வ - சுத்தவெளி முடிவின்‌ தலைவன்‌.
நாடியே - அணைந்தே; சேர்ந்தே
நாதாந்த நிலையனுபவம்‌ - பரநாதத்துக்கு அத்தமான அருள்‌
நாடில்லை - அதுபற்றி எண்ணிடவில்லை அனுபவ நிலை
நாடு கலந்து - நன்‌ நிலைகளிலும்‌ சேர்ந்து நாதாந்தம்‌ - பரநாத முடி; பரநாதாந்தம்‌, ஒலியின்‌
முடிவுநிலை, ஆன்மா தன்னை உணரும்‌ நிலை
நாடுகின்ற - விரும்புகின்ற
நாம்‌ மருவி - நாம்‌ சேர்ந்து
நாடுகின்றது - விரும்புவது.
நாம வனாதியனே - முதன்மைத்‌ திருப்பெயர்‌ உடையவனே
நாடுதல்‌ - விரும்புதல்‌
நாடுநடுநாட்டம்‌ - நடுநாடி நாம விபூதியனே - புகழ்‌ வாய்ந்த திருநீற்றனே
நாமத்து - அடிக்கொண்டு; பெருமையைப்‌ பேசிக்‌ கொண்டு
நாடும்‌ போது - நினைக்கும்‌ போது
நாமம்‌ - பெயர்‌
நாடுவித்தல்‌ - அணைத்துக்‌ கொளல்‌
நாமம்‌ நிலை - பெயரமைந்த
நாடுவுதற்கு - அடைவதற்கு
நாமமார்‌ - பழிக்குப்பெயர்‌ பெற்ற உள்ளத்துடன்‌
நாடுறுவாய்‌ - விரும்புகின்றவனே.
நாயக - தலைமையான
நாடுறுவோர்‌ - விரும்புகின்றவர்‌
நாய்க்கடுகு - வேளைச்‌ செடியின்‌ விதைபோல்‌
நாடொறும்‌ - தினந்தோறும்‌; நாள்தோறும்‌
நாயகன்‌ - தனித்‌ தலைவன்‌; கணவன்‌; தலைவன்‌.
நாண்‌ - வெட்கம்‌.
நார வித்தக - அருள்‌ மணம்‌ வீசும்‌ வல்லபம்‌ உடையவனே
நாணம்‌ - வெட்கம்‌
நாரணம்‌ - நாராயணர்‌
நாணாளும்‌ - நாளும்‌ நாளும்‌

நாணி - வெட்கம்‌ அடைந்து நாரணாகாரத்தின்‌ - நிராதாரத்தின்‌ மேல்‌ (மணிபூரகத்தின்‌


மேல்‌)
நாணை - வெட்கத்தை
நார்த்திடர்‌ - கல்போன்ற
நாத - தலைவனே.
நார்நீட - அருள்‌ மணம்‌ ஓங்க
நாத அண்டங்களும்‌ - பரநாத அண்டங்களும்‌
நாராசம்‌ - பழுக்கக்‌ காய்ச்சிய இரும்பாணி
நாத பால - பரநாதத்தைப்‌ பரிபாலிப்பவனே
நாரி உமாபதியே - உமையம்மையான நாயகனே
நாத புரோதமே - பரநாதத்தில்‌ உதயம்‌ ஆகின்றவன்‌
நாரியனே - நாயகனே
நாத ஜோதி - பரநாத பிரகாசம்‌
நாரிலதாய்‌ - நார்‌ என்னும்‌ சக்கை இல்லாததாய்‌
நாத சக்தி - ஓங்கார சத்தி நால்‌ என்பதை - நான்கு என்று கணக்குச்செய்ய
நாத்தழும்புற - நாவார வேண்டியதை

நாதப்பதிவரை - நாததத்துவம்‌ வரை நால்வகை - அகம்‌, அகப்புறம்‌, புறம்‌, புறப்புறம்‌

நாதம்‌ - 7 ஆம்‌ நிலை; ஓங்கார வடிவு கொண்டு நால்வகை நிலை - சரியை, கிரியை, யோகம்‌, ஞானம்‌
ஆகிய நான்குவகைச்‌ சாதனங்கள்‌
நாதமாம்பிரமமும்‌ - பரநாதத்தலைவரும்‌
நால்வகைப்பயன்‌ - அறம்‌, பொருள்‌, இன்பம்‌, வீடு ஆகிய
நாதமுடி - பரநாத எல்லை பயன்கள்‌.
நாதர்‌ - கடவுள்‌

திருஅருட்பா அகராதி 269


நால்வயின்‌ துரிசு - இந்திரிய (ஐம்பொறி) குற்றம்‌, கரணக்‌ நித்த பரம்பரம்‌ - அழியாத பரதுரிய நிலை
குற்றம்‌, ஜீவக்‌ குற்றம்‌, ஆன்மக்‌ குற்றம்‌ நித்தம்‌ - அழியா; சாசுவதம்‌; அழியாமை; தினமும்‌
நால்வயின்‌ படைப்பு - நிலம்‌, வியர்வை, கருப்பை, முட்டை
நித்தமணாளர்‌ - நித்திய கல்யாண குணங்களை உடையவர்‌
ஆகியவற்றில்‌ தோன்றிய உயிர்கள்‌
நால்வருக்கு - சனகர்‌, சனாதனர்‌, சனந்தர்‌, சனத்குமாரர்‌ நித்தர்‌ - அழியாதவர்‌; இறைவர்‌
நித்தவடிவு - அழியாத உருவம்‌.
நால்வருணம்‌ - அரசர்‌, அந்தணர்‌ வணிகர்‌, வேளாளர்‌
என்னும்‌ நான்கு தொழில்‌ வகையினர்‌ நித்தனே - அழியாதவனே
நாவரசை - திருநாவுக்கரசரை நித்தா - என்றும்‌ வாழ்பவனே

நாவலோர்‌ பதியே - புலவர்கள்‌ புகழும்‌ பதியே நித்திய - அழியாத; அழியாத நிலையுடைய.


நாவிலேன்‌ - சொல்ல அறியேன்‌ நித்திய (னாக்கி) - அழியாத நிலை உடையவனாக்கி
நாவுலகு - சொல்மாலை சூட்டுபவர்‌ நித்திய நிறைவே - நிலைபேறுடைய பூரணமே.
நாற்றிசை - நான்கு திசைகள்‌. நித்திய மகளோ - அழியாத ஆதி சத்தியோ
நான்‌ எனவே - ஆன்மா என்று சொல்லவே நித்தியதலம்‌ - திருச்சிற்றம்பல இடம்‌ (அறியா அருள்‌ இடம்‌)
நான்காகி - அறம்‌, பொருள்‌, இன்பம்‌ , வீடு நித்தியம்‌ - நிலைபேறு உடையது
நான்கு - சரியையிற்‌ சரியை முதலியவையும்‌, கிரியையிற் நித்தியர்‌ - பரசிவபதி
சரியை முதலியவையும்‌, யோகத்தில்‌ சரியை
முதலியவையும்‌, ஞானத்தில்‌ சரியை முதலியவையும்‌. நித்தியன்‌ - அழிவில்லாதவன்‌.
நித்திரை - நெடுந்துயில்‌.
நான்கு வகைப்‌ பூ வடிவுள்‌ - அகப்பூ, அகப்புறப்பூ, புறப்பூ
புறப்புறப்பூ ஆகியன நிதம்‌ - தினமும்‌
நான்தான்‌ - நான்‌ அவனாக (ஆண்டவனாக) நிதமலரும்‌ - தினம்‌ காட்சி தரும்‌
நான்தானாய்‌ - நான்‌ கடவுள்‌ ஆக நிதி - அருட்‌ செல்வம்‌; நவமணிக்‌ கூட்டங்கள்‌
நானென்றும்‌ (நான்‌ என்றும்‌) - இராமலிங்கம்‌ என்னும்‌ நான்‌ நிதிகவர்‌ கள்வர்‌ - செல்வத்தைக்‌ கொள்ளை அடிக்கும்‌
திருடர்‌
நானிருக்கும்‌ குடிசை - சித்திவளாகத்திருமாளிகை.
நிந்தியா - பழிபடா(த)
நானிலத்தே - நிலஉலகத்தே; நிலத்தினிடத்தே
நிந்தை - பழி சொல்லுதல்‌
நானிலம்‌ - குறிஞ்சி, முல்லை, மருதம்‌, நெய்தல்‌ நிலங்கள்‌
நிபிட சபாபதி - உத்தம சபையில்‌ ஒளிர்பவனே
நானிலை - அகம்‌, அகப்புறம்‌, புறம்‌, புறப்புறம்‌

நானே பிரமம்‌ - அகப்பிரமம்‌ (நானே கடவுள்‌) நிபுண - தெளிவு பெற்ற


நிபுணம்‌ - மெய்யறிவில்‌ தலையானவன்‌
நி நிபுணர்‌ - அறிவுடையர்‌; பேரறிவுடையார்‌
நிகமாகமம்‌ - வேதமும்‌ ஆகமமும்‌
நிம்பமரக்கனி - வேப்பம்பழம்‌
நிகர்‌ - சமம்‌
நிமித்தமும்‌ - முதல்‌ காரண கர்த்தாவும்‌
நிகழ்ந்த - அகிலாண்டத்தில்‌ தோன்றிய பலவாகிய சரஅசர
(இயங்கு, இயங்கா) பொருள்கள்‌ யாவும்‌ நிர்‌ஆமய - மலம்‌ ஆளும்‌ பசுத்தன்மை இல்லாதவனே

நிர்க்குணன்‌ - குணதத்துவம்‌ கடந்த


நிச்சல்‌ - நிதமும்‌
நிர்குணானந்த - குணாதீத உவகை
நிச்சலும்‌ - தினந்தோறும்‌, எப்பொழுதும்‌; தினமும்‌; எப்போதும்‌
நிசம்‌ - சரி. நிர்த்தன - அருள்‌ நடம்‌ புரிபவனே

நிட்களம்‌ - அருவம்‌ நிரதிசய - இயற்கைத்‌ தண்மையாகிய


நிரதிசய இன்பம்‌ - சிவானந்தாதீத இன்பம்‌
நித்த சற்குருவை - அழியாத தேசிகனை.
நித்த நிலைகள்‌ - அழியாத நிலைபேறுகள்‌ நிரம்ப - நிறைவுடன்‌.

270 புலவர்‌ சீனி. சட்டையப்பன்‌


நிரம்பு - நிறையும்‌ நின்பால்‌ - உன்னிடம்‌
நிரம்புவன்‌ - அடைவேன்‌ நின்புடை - நின்பக்கத்தில்‌

நிருத்தம்‌ - கூத்து; நடம்‌ செய்கின்ற; நடம்‌; அருள்‌ நடனம்‌. நின்மலர்‌ - விஞ்ஞான கலர்‌
நிருத்தனே - ஆனந்த நடம்‌ புரிபவனே; நடம்‌ செய்பவனே. நின்னஎன - நின்னுடையது என்று விரும்பிய
நிருத்தா - நடனம்‌ செய்பவனே நின்னலால்‌ - நீ அல்லாமல்‌

நிருப - அரசன்‌ நினைத்திடுந்தோறும்‌ - நினைக்கும்‌ போதெல்லாம்‌.


நிருபாதியப்பா - மாமன்னருக்கும்‌ மன்னனே (தந்தையே). நினைப்பற - நினைவு எண்ணம்‌ அடங்கித்‌ திகழ
நிரைத்து - வரிசைப்‌ படுத்தி நினைமின்கள்‌ - நினைப்பீர்களாக.
நிலத்திலே - விண்‌ உலகத்திலே
நீ
நில்லாவழி - இருக்காதபோது. நீக்கமற விளங்கி - எங்குமாய்‌ விளங்கி
நிலை - அழியாத இன்பநிலை; அழியாத்‌ தன்மை. நீக்கினையேல்‌ - தள்ளிவிட்டால்‌.
நிலை - அனுபவத்‌ தகுதிகள்‌; மனித நேயம்‌; பரநாத நிலை
(ஆகாயம்‌); வீடு பேற்று இன்பம்‌
கரப்‌
நீகர போதா
த - சமயமும்‌ கருதிட முடியாத
நீ ங்கிய மனத்தார்‌
த்த்‌ - விலகிய மனிதர்‌
நிலை விழைவார்‌ - பேர்‌ இன்ப நிலையை விரும்புகின்றவர்‌
நீசேனேன்‌ - இழிவுடையேன்‌
நிலைப்பட - இறவாமல்‌ இருக்க
நீட - பெரியதாக
நிலைப்பெயர்‌ - நிலையான பெயர்‌
நீட்டாய - விரிவாக நீண்ட.
நிலைபெற - அழியாது இருக்க.
நீட்டாளர்‌ - புலவர்கள்‌
நிலைபெற்றது - அருள்கூத்து இயல்பு உறுதியடைந்து
நீட்டிப்‌ பேசுதல்‌ - அதிகமாகப்‌ பேசுதல்‌
நிலைமேல்‌ - சுத்தசிவ நிலைமேல்‌
நீட்டிய - விளங்கிய
நிலையனே - அருள்‌ நிலையனே
நீட்டு - வாழ்க்கை; பேச்சும்‌ பாட்டும்‌.
நிலையாய்‌ இருந்த - அழியாத நிலையோடு இருக்க
நீட்டுகின்ற - எடுத்துச்‌ சொல்லுகின்ற; ஏற்படுகின்ற
நிவந்த - வளர்ந்த
நீட்பாரில்‌ - நீண்ட உலகினிடை
நிழற்கிசைந்த - அருள்‌ இன்பத்திற்குத்‌ தகுந்த
நிற்புகன்று - நின்னைப்‌ பேசி
நீடு - ஓங்கும்‌
நீடுதே - நீள்கின்றதே
நிறமுறு - சிவந்த நிறம்‌ பொருந்திய
நிறுத்துரைக்கின்ற - அளந்து சொல்லுகின்ற.
நீடும்‌ - நிறையும்‌
நீடொளி - அருள்நீடும்‌ ஒளி (பேரருள்‌ஒளி)
நிறுவுவல்‌ - கொண்டு நிறுத்துவேன்‌
நீணடையில்‌ - நீண்ட யாத்திரையால்‌
நிறை - சுத்த சிவானுபவப்‌ பேறு; நிறைவு
நீண்மலம்‌ - நீண்ட (அ) அழியாத மும்மலநிலை
நிறைமொழி - சத்தியவாசகம்‌.
நீணவமாம்‌ - உயர்ந்த ஒன்பது நிலைகளான
நிறையாறு - பொங்கி ஓடும்‌ நதி
நீத்து - நீங்கி; விடுத்து; ஒழிந்து; நீங்கிய
நிறைவு - ஆனந்த பூர்த்தி, திருப்தி
நீதன்‌ - அருள்‌ நியதி உடையோன்‌
நின்‌ சுதந்தரம்‌ - உனது உடமை
நின்கணே - நின்‌ அகத்தோடு கலந்து
நீதி - அருட்பெருஞ்ஜோதி; திருச்சிற்றம்பல நிலை
நீதிச்‌ செங்கோல்‌ - அருள்‌ செங்கோல்‌
நின்சார்வு - நின்னைச்‌ சார்ந்து
நின்திறம்‌ - நினது அருள்‌ இயல்பு
நீதிநடம்‌ - அருள்‌ நடம்‌, நீதியே உருவான திருக்கூத்து
நீர்‌அத்தை - நீவீர்‌ அந்நிலையை.
நின்துதி - நினது தோத்திரம்‌

திருஅருட்பா அகராதி 271


நீலக்குயிலேறு மொழி - நீலக்குயில்‌ போன்ற இனிய நெஞ்சுரத்த - மனம்‌ உரம்‌ வாய்ந்த
மொழியைக்‌ கூறும்‌ வள்ளிநாயகி
நெஞ்சூடு - நெஞ்சத்திலே
நீலப்‌ பெருந்திரை - இகலோக விருப்பமுடைய மகாமாயை
என்னும்‌ நீலத்திரை நெட்டிலை - நீள்‌ வாழையிலை
நெடிய - நீண்ட
நீலவிடம்‌ - கருமையாகிய நஞ்சு
நெடியார்க்கு - மகாவிஷ்ணுவின்‌ தேடுதலுக்கு
நீலிபால்‌ - அசுத்த மாயாசத்தியின்‌ இடத்து
நெடியவர்‌ - திருமால்‌
நீவா - நீக்கிடாத.
நெடுஞ்சாலநெஞ்சு - நிறை முறையற்ற மனம்‌
நீள - மிகவும்‌ ஆழமாக; ஆக்கமாக; துக்கமாக.
நெடுஞ்சொல்‌ - திருப்பாடல்‌
நீள உடுத்து - பூமி புரள ஆடை அணிந்து
நெடும்பேற்றை - பெரும்‌ பாக்கியத்தை
நீள்பதம்‌ - காணாத கழலடி
நெடுமை - ஓங்கி வளர்ந்துள்ள
நீளவல்லார்‌ - திருமால்‌
நெடுமொழி - அன்புமொழி.
நீற்றணி - விபூதி தரித்தல்‌
நெய்‌ - பசுநெய்‌
நீற்றொளி - திருநீற்றணி அழகு
நெருக்கிய - இறுக அணைக்கின்ற
நீறு - திருநீறு
நெருக்கு - சேர்க்கை
நீறுகின்றார்‌ - எரிந்து சாம்பல்‌ ஆகின்றார்‌
நெருக்கும்‌ - இறுக்கமாகச்‌ செய்யும்‌
நீறுடையீர்‌ - திருநீறு பூசியவரே
நெருப்பிடி - கோடையிடி
நு நெளிப்புறு - விரும்பிடாது
நுண்உணர்வின்‌ நோக்க - நுணுக்கமாய்‌ ஆராய்ந்து
நெறி - (சுத்த சன்மார்க்க) திருநெறி; சன்மார்க்க நன்னெறி.
நுண்மை - மாவினால்‌ஆன பலகாரம்‌
நெறி நிற்கக்கடவாய்‌ - கற்றபடி நடக்கத்‌ தொடங்குவாய்‌
நுணுகி - நூல்போல்‌ ஆகி
நெறி வழங்கு - அருநெறி வழங்கு
நுதல்‌ - நெற்றி நெறிக்கு - சன்மார்க்க நிலைக்கு
நுதலீர்‌ - நெற்றி உடையவரே
நெறித்த - நெறிமுறை உள்ள
நுந்தாடந்திடும்‌ - உமது திருவடி பேற்றினைத்‌ தரும்‌ நெறியினிறுவும்‌ - அருள்‌ நெறியில்‌ நிலைப்படுத்தும்‌
நும்பல்‌ - போற்றுதல்‌ உடைய.
நென்னல்‌ ஒத்த - நேற்றைய பொழுதைப்‌ போல
நுவலதில்‌ - சொல்லும்‌ அதனிடையில்‌
நுவலுகின்ற - சொல்லுகின்ற நே
நேச - அன்பனே.
நுழைந்து - சூலத்தால்‌ குத்தி
நேசரே - அன்பரே
நூ
நேடக நாடளியே - விரும்பி நாடும்‌ இரக்கமே
நூல்‌ உணர்வில்‌ - கல்விஞானத்தில்‌
நேடிய - தேடிய
நூல்‌ வண்ணம்‌ - கலை நூல்‌ கல்வி
நேடிய கீதம்‌ - சீரிய இசை
நூல்வகை - பதிநூல்‌, பாசநூல்‌, பசுநூல்‌
நேடியும்‌ - ஆராய்ந்தும்‌; தேடியும்‌.
நூன்முறை - நூல்‌ வகை
நேடியும்‌ - தேடியும்‌
நெ நேத்திரங்கள்‌ - திருமலர்க்கரங்கள்‌.
நெகிழ்ச்சி - ஆன்ம உருக்கமும்‌ மன உருக்கமும்‌
நேமி - சக்கரம்‌
நெகிழ்ந்த - தொங்கும்‌; வெந்த (அ) நன்கு வெந்த நேய - அன்பாகி; அன்பார்ந்த.
நெகிழிலே - நெகிழ்ச்சியிலே

272 புலவர்‌ சீனி. சட்டையப்பன்‌


நேயநேய - அன்பும்‌ அருளும்‌ உடையவனே நொ
நேயம்‌ - அன்பு; அன்பு நிலை; நேசம்‌; விருப்பம்‌; நொடிக்கின்றார்‌ - பழிக்கின்றார்‌
அன்புடையவர்‌; அன்பர்‌
நொடித்தனன்‌ - கிண்டல்‌ செய்தேன்‌; பழித்தனன்‌
நேயவனே - அன்புடையவனே
நொடிப்பார்‌ - ஏளனம்‌ செய்வார்‌
நேயன்‌ - காதலன்‌; நண்பன்‌; தலைவன்‌.
நொடிப்பேற - நகை தோன்ற
நேயனாக்கி - நண்பனாக்கி; நாயகியாக்கி
நேயனாக்கியே - தோழனாக்கியே
நொந்து - வருந்தி
நேயனோடு - நண்பனுடன்‌
நோ
நேர்‌ - நிகர்க்கும்‌; போன்ற நோக்கம்‌ - அருட்பார்வை.

நேர்‌ பாட்டில்‌ - இந்த வகையான (கலியாண) பாட்டில்‌ நோக்கவும்‌ - வியக்கவும்‌

நேர்‌ முதல்‌ பலவாயினும்‌ - நேராகப்‌ பல்‌இடங்களிலும்‌ நோக்கி - நோக்கி வந்துள்ளேன்‌

நேர்காண - நேரில்‌ பார்க்க நோக்குவனாம்‌ - காப்பவனாம்‌

நேர்ந்தபடி - மனம்‌ போனபடி நோதல்‌ - துன்பம்‌

நேர்ந்தவர்‌ - வந்து சேர்பவர்கள்‌ நோவது - வருந்துவது


நேர்ந்து - நேரிட்ட போது; பொருந்தி; விரும்பி. நோவறியா - துன்பம்‌ அறியாத

நேர்மையும்‌ - உண்மையும்‌ நோன்பு கும்பித்தே - விரதமிருந்து.


நேரிகவா - எழில்கள்‌ ப

நேரினும்‌ - வந்தாலும்‌. பக்கவாதம்‌ - ஒரு சார்பான ந்தி.


நேரில்லா - நிகர்க்கும்‌ பக்குவம்‌ - தகுதி
நேரிழையார்‌ - உயர்‌ ஆபரணங்களை அணிந்த மகளிர்‌ பகட்டின்‌ - காளையாக

நேரும்‌ சிறை என - உண்டாகும்‌ சிறை தண்டனை போல பகடு - எருது


நேருற - கிட்டும்‌; பொருத்தப்பாடு அடைய. பகர்‌ உலக இச்சை - உலகியல்‌ ஆசையைச்‌ சொல்‌

நேருறும்‌ - பொருத்தக்‌ கூடிய பகர்‌ சபாபதி - பரநாதம்‌ என்னும்‌ திருச்சபையில்‌ ஒளிரும்‌


தலைவனே
நை பகர்‌ நாதப்பகுதிவரை - சிறப்பித்துச்‌ சொல்லும்‌
நைபிழை - துன்பம்‌ தரும்‌ குற்றம்‌ பகர்கின்றேன்‌ - கூறுகின்றேன்‌
நைமனத்து - வருந்தச்‌ செய்யும்‌ மனத்தால்‌
பகர்தல்‌ - சொல்லுதல்‌
நைய - துன்பமாய
பகர்ந்திட - பேச
நையா நின்றேன்‌ - வருத்தப்படுகின்றேன்‌
பகர்ந்திடுவர்‌ - தெரிவிப்பார்‌
நையாத - துன்பம்‌ செய்யாத; துன்பம்‌ இல்லாத
பகர்ந்திலேன்‌ - பேசிடேன்‌
நையாதபடி - துன்புறாதவாறு.
பகர்பெருவெளி - புகழும்‌ பரமாகாச வெளி
நையாது - துன்பப்படாது
பகர்வது - சொல்லுவது.
நையும்‌ வையம்‌ - அலைவுபடும்‌ உலகியல்‌
பகர்வதென - சொல்வது என்ன
நைவகை - துன்ப நிலை
பகர்வரிது - சொல்லவரிது
நைவணம்‌ - துன்பமானவை
பகரவரும்‌ - சொல்லப்படும்‌
நைவதின்றி - அழிதலின்றி பகர்வார்‌ - சொல்வார்‌

திருஅருட்பா அகராதி 273


பகராத - கூறத்தகாத பட்டிமண்டபத்தில்‌ - மெய்ஞ்ஞானிகள்‌ சபையில்‌
பகரும்‌ - சொன்ன பட்டிமாடு - கட்டுப்படாத காளை

பகீர்‌ - உள்ளத்தில்‌ ஏற்படுகின்ற திடுக்கெனும்‌ உணர்வுக்‌ படம்பக்க நாதன்‌ - திருவொற்றியூர்‌ இறைவன்‌


குறிப்பு படனம்‌ - வாசிப்பு
பகீர்‌ என - திடுக்கென
படனன்‌ - வாசகமாய்‌ விளங்குபவனே
பகுதி - அசுத்த மாயை; பிரகிருதி; இழிவு; பிரகிருதி மாயை
படி - நிலம்‌; மண்ணுலகம்‌; மண்ணுலகு; உலகியல்‌
(அசுத்தமாயை); பிரிவு நிலைகள்‌; பிரிவு
படிக்களவின்‌ - ஓதி உணர முடியாத
பகுதி வெளி - பிரகிருதி (அசுத்த மாயாவெளி)
படிகம்‌ - கண்ணாடி; பளிங்கு; கண்ணாடியின்‌
பகுதிகளின்‌ விளக்கம்‌ மண்ணுலக உயிர்கள்‌
வாழ்வதற்கான அசுத்த மாயையின்‌ விளக்கம்‌ படிகவண்ணஸன(னமநுா்‌ - பளிங்கு நிறத்தார்‌
பகுதிபரம்‌ - அசுத்தமாயையின்‌ அகநிலை படிகள்‌ - தத்துவப்படிகள்‌, தத்துவ நிலைகள்‌
பகையாத - விரோதப்‌ படாத படிசெய்தல்‌ - உலகை உண்டாக்குதல்‌ (அ) மண்ணுலகை
உண்டாக்குதல்‌.
பங்கயம்‌ - தாமரை
படித்த - சொல்லிக்‌ காட்டிய
பங்கா - இடப்பாகம்‌ உடையவனே

பச்சடிசில்‌ - பச்சடி படித்தலத்தார்‌ - மண்‌ உலகத்தவர்‌

படித்திட - (படித்திடல்‌) வேத ஆகம உபநிடதம்‌ ஆகிய


பச்சை நிறமும்‌ - உமையும்‌
கலைகளையும்‌ உன்னத தெய்வ பிரார்த்தனை களையும்‌
பச்சை பெருமலை - திருமால்‌. மனனம்‌ செய்யும்‌ பாக்கியம்‌ (படனம்‌ செய்யும்‌ பாக்கியம்‌).
பச்சைத்திரை - பரலோக விருப்பமுடைய மகாமாயை படித்திலங்க - பூசி விளங்க
என்னும்‌ பச்சைத்‌ திரை
படிபிடித்த - நவநிலைகளில்‌ நின்ற
பச்சைபடர்ந்த - உடையவள்‌ ஒரு கூறாகிய.
படிய - பொருந்த
பச்சைமருந்து - உமையவள்‌.
படியடி - நிலத்தின்‌ அடிநிலையும்‌
பசப்பி - ஒயாமல்‌ பேசி மயக்கி
படியில்‌ - பூ உலகில்‌
பசு - உயிர்நிலை
படியின்‌ - நிலப்பகுதியின்‌
பசுநிலை - உயிரின்‌ நிலை
படியுளோரும்‌ - பூவுலகில்‌ வாழ்பவரும்‌
பசுபதி - உயிருக்கு முதல்வனே; கடவுள்‌
படியே - உலகமே.
பசும்பொன்‌ - சிவகாம வல்லியின்‌
படிவானும்‌ - மண்ணும்‌ விண்ணும்‌
பசை - அன்பு; இரக்கம்‌ (ஈரம்‌)
படிவிளங்க - நவநிலைகள்‌ ஓங்கிட.
பசையற்று - ஈரமின்றி; சிறிதுமின்றி
படிற்று - வஞ்சகமான.
பசையுறும்‌ - உலக இச்சை பொருந்தும்‌.
படிற்று வினையாலோ - வஞ்சக விதியாலோ
பஞ்சக ரஞ்சக - ஐம்மலங்களை நீக்குபவனே
படிறேன்‌ - வஞ்சகனேன்‌
பஞ்சகம்‌ - ஐந்தாகும்‌ நிலையினுள்ளே
படுக்காளி - இகழத்தக்க போக்கிரி.
பஞ்சடி - பஞ்சு போல்‌ மெல்லிய பாதம்‌
படுநிலை அவரை - இழிந்தவரை
பஞ்சமுதம்‌ - பஞ்சாமிர்தம்‌.
படுவது - நேர்வதனை
பஞ்சுண்ட - பஞ்சினும்‌ மென்மையான
படுவழக்கிட்டு - வலிய வழக்குக்கு இழுத்து
பட்ட நடுபகல்‌ - நண்பகல்‌ விரிந்து
படைகொண்டு - கொலைக்‌ கருவி ஏற்றுக்‌ கொண்டு
பட்டதிலையோ - கேட்கவில்லையோ
படைப்பாதி - படைத்தல்‌ முதலிய
பட்டம்‌ - கடிதம்‌; பத்திரம்‌

274 புலவர்‌ சீனி. சட்டையப்பன்‌


படையாலும்‌ - ஆயுதங்களாலும்‌. பதத்திலே - திருவடியிலே; அருள்‌ நிலையிலே
படையாள்‌ - ஆயுதம்‌ தாங்கியோன்‌ பத்திய நாவே - இகழ்‌ கூறா நாக்கே
படைவேலையப்பா - வடித்த சூலம்‌ பிடித்தவனே. பத்தியால்‌ - விருப்பத்தால்‌
பண்டங்கள்‌ - சத்துவப்‌ பொருள்கள்‌. பத்திமையோர்‌ - பக்தர்கள்‌
பண்டம்‌ - உயிர்‌ வாழ்‌ பொருள்கள்‌; பொருள்‌ பதம்‌ - திருவடி; தெய்வ நிலைகள்‌
பண்டாய - பழமையான பதம்‌ ஆறு - அனுபவ பீடம்‌
பண்டித கண்டித - புராண நெறியாளரை அடையாத பதம்‌அறியா - இங்கிதமறியா
பண்டு - முன்பு; வழக்கம்‌ போல்‌ பதம்பெற - தகுதிநிலை கைக்கூடிட
பண்டுறு - நெடுங்காலமாக பதமே - விளங்கும்‌ இடமே
பண்டே - முன்னமே பதாடகம்‌ - விளங்கும்‌ திருவடி உடையவனே
பண்ணார - இசை நிரம்ப பதி - பொருந்தும்‌; மோட்சவீடு; வாழ்விடம்‌; கடவுள்‌ நிலை;
சுத்த சிவ ராஜ்ஜியம்‌
பண்ணிகாரங்கள்‌ - பலகாரங்கள்‌
பதி காரண - யாவற்றிற்கும்‌ அதிபதி
பண்ணுகின்றேன்‌ - இயற்றுகின்றேன்‌.
பதிஉறும்‌ - கடவுள்‌ இடம்கொள்ளும்‌.
பண்ணுறும்‌ - உண்டாகும்‌; பாடல்‌ பெறும்‌
பதிஓர்‌ நிலையில்‌ - திடமாகும்‌ ஓர்‌ நிலையில்‌
பண்தகு - பாராட்டிப்‌ பாடுதற்குரிய
பதிகங்கள்‌ தோறும்‌ - 10 பாடல்கள்‌ கொண்ட பதிகங்கள்‌
பண்பூத - பூத இரவில்‌ ஒவ்வொன்றும்‌
பணம்‌ பரித்த - பொன்னாசை இல்லாமல்‌
பதிகள்‌ - பதங்கள்‌ (அ) உலகங்கள்‌
பணி - செயல்படும்‌
பதிசிவபதம்‌ - பரசிவபதம்‌
பணிஉறும்‌ - தாழ்ச்சி அடையும்‌.
பதிநடம்‌ - அருள்நடம்‌.
பணிக்கவல்ல - ஆணையிடச்‌ சத்திபெற்ற
பதிநிலை - இறைநிலை
பணிக்கின்றேன்‌ - கட்டளையிடுகின்றேன்‌
பதிநெறி - கடவுள்‌ நியதியின்படி
பணித்த - கட்டளையிட்ட
பதிபதம்‌ - தலைவனே. (கணவனே)
பணித்தவாறே - கட்டளையிட்ட படியே
பதிபுரி - நல்ல நகரில்‌ வாழச்‌ செய்வாயாக.
பணிய - வணங்க
பதிய - பொருந்த.
பணியியற்றி - பணி செய்து
பதியனே - கடவுளே
பணியும்‌ - வணங்கும்‌
பதியாகும்‌ - உச்சநிலை யாகும்‌
பணியோடே - பல்வகை அனுபவங்களுடன்‌
பதியாத - பொருள்தராத
பணிவித்தால்‌ - பணியும்படி செய்தால்‌
பதியாத பதிப்பே - தோன்றாத தோற்றமே
பணைத்த - பருத்துப்‌ புடைத்த பதியாய்‌ - தலைவனாய்‌
பணைவாய்‌ - பண்ணை சூழ்ந்த.
பதியில்‌ - நிலையில்‌
பத நம்புறுபவர்‌ - திருவடியில்‌ நம்பிக்கை வைக்கின்றவர்‌
பதியும்‌ - கடவுளும்‌
பத ரஞ்சித - திருவடி நேர்த்தி உடையவனே
பதியும்‌ அண்டங்களை - பராசக்தி அண்டங்களை
பதங்கள்‌ - பிரம்மபதம்‌ முதலாகப்‌ பரசிவபதம்‌ ஈறான
பதியே - இறைவனே; கணவனே; நாயகனே
நிலைகள்‌
பதியை இழந்த பாவை - கணவனை இழந்த கைம்பெண்‌
பதச்சுகம்‌ - நவ மூர்த்திகளின்‌ இன்பம்‌
பதிவடிவம்‌ - கடவுள்‌ உரு
பதத்தாணை - திருவடியே சாட்சி

திருஅருட்பா அகராதி 275


பதிவெளி - சுத்த சிவ சுகாதீதவெளி. பரசுதல்‌ - துதித்தல்‌
பதுமபதம்‌ - தாமரைத்‌ திருவடி பரஞ்சுடர்‌ - மேலான தெய்வம்‌

பந்தமனை - குடும்ப பாரம்‌ பரணம்‌ - காவலுடைய (அடுக்கு அடுக்காயின)

பந்தவகை - பற்றுதலுக்கான வழிமுறைகள்‌ பரத பதம்‌ - பதம்‌ என்னும்‌ நடனம்‌ செய்யும்‌ பாதம்‌

பப்பரவே - பாராது பார்க்கின்ற பரத்த கோ - தலைவனே

பம்புமணி - மிகுந்த மணி பரதத்துவம்‌ - சுத்த தத்துவம்‌


பம்புற - எழுச்சி மிக பரத்தால்‌ - தேவ போக தெய்வ நிலைகளினால்‌

பயந்தது - பெற்றெடுத்தது பரத்தானை - மறுமை நிலையாய்‌ விளங்கினானை.


பயர்ப்புறு - உணர்ச்சிக்குரிய பரத்தில்‌ துன்னும்‌ - மேன்மையாகி விளங்கும்‌
பயனே முதலில்‌ - ஆன்மானுபவம்‌ பெறுதல்‌. பரத்தை - பரசிவத்தை.
பயிர்ப்புறும்‌ - உணர்வு பொருந்தும்‌ பரத்தையர்‌ - பொது மகளிர்‌
பயில்வீரேல்‌ - பழகுவீரேல்‌. பரதநடம்‌ - கோடான கோடி நடனம்‌

பயிலும்‌ - படிக்கும்‌ பரதவிப்பது - துடியாய்த்‌ துடிப்பது


பயிற்றிட - கற்பித்திட பரநடம்‌ - உத்தமத்‌ திருநடனம்‌
பயிற்றிடும்‌ - பழக்கிடும்‌ பரநாத எல்லை - 9 ஆம்‌ நிலை

பயிற்றுதல்‌ - பழக்குதல்‌ பரநாதத்திலே - பரநாத முடிவிலே.


பயிற்றும்‌ தொழில்‌ - படிப்பிக்கும்‌ ஆசிரியத்‌ தொழில்‌ பரநாதத்தே - கீழ்‌ நிலையின்‌ முடிவில்‌
பயின்றுஅறிய - பழுகி உணர்ந்திட பரநாதம்‌ - நவநிலை முடிவு (திருவடிப்பேறு)
பர காரண - முதல்‌ காரண மானவன்‌ பரநாதவெளி - அருள்‌ ஆணவம்‌ வாய்ப்பதற்கான
ஒன்பதாகிய பரதநாத வெளி
பர குருவே - திருமுருகனே
பரப்பிரமம்‌ - மேலானவைகளுக்கெல்லாம்‌ மேலான
பர சுர - தேவர்களின்‌ தலைவனே
பிரமப்பொருள்‌
பர சுரம்‌ வர - மேலான தேவர்களுக்கு அருள்பவனே
பரம்‌ - மறுமை இன்பம்‌; மறுமை; அருள்‌ அனுபவ மேனிலை
பர தற்பரபோக - மேலான ஆன்மானுபவ இன்பம்‌ “மேலானது; விண்ணுலகம்‌; விண்ணுலகு; பின்‌ முன்னான
கடவுள்‌ நிலை
பர தேவி - மேலான உமையவள்‌
பரம சித்தி - எல்லாம்‌ வல்ல சித்தி
பர நவிற்றும்‌ - தெய்வங்கள்‌ போற்றும்‌
பரம சுழுத்தி - மேனிலை உறக்கம்‌
பர நாத நாட்டரசு - இறைவன்‌ திருவடி விளங்கும்‌ பேரிடம்‌
(அ) ஆன்மானுபவம்‌ பரம நாடகம்‌ - ஆனந்த நடம்‌

பர பரிபூரண - எங்கும்‌ நிற்கின்ற இறைவனே பரம்‌ பிரகாசம்‌ - மேலான அருள்‌ ஒளி உடையவனே
பர மந்திர - மேலான மந்திர வடிவனே பரமசன்மார்க்கம்‌ - சமரச சுத்த சன்மார்க்கம்‌.

பரங்கள்‌ - மேன்மைகள்‌; விந்து நாதம்‌ முதலிய பரமநடம்‌ - ஆனந்த நடம்‌; அருள்நடம்‌


சிவதத்துவங்கள்‌
பரமநாதம்‌ - பரசிவத்தின்‌ பீடம்‌
பரசத்தி - பராசத்தி; பர அபர சத்தி பரமபதம்‌ - மறுமையில்‌ விளங்கும்‌ தெய்வ நிலைகள்‌
பரசாக்கிரம்‌ - மேனிலை விழிப்பு அவத்தை
பரமபதி - முதன்மையாம்‌ தலைவனை.
பரசி - துதித்து பரம்பரஉணர்ச்சி - துரியபெருநிலை
பரசிவம்‌ - எல்லாம்‌ வல்ல இறைவனின்‌ திருவடியில்‌
விளங்கும்‌ திருச்சமூகத்தின்‌ செயல்பாட்டினை நடத்துகின்ற பரம்பரநிறைவு - ஒளி நிறைவு.
தெய்வத்‌ தலைவர்‌ பரம்பரபதம்‌ - பராபர நிலைக்கு உட்பட்டது.

276 புலவர்‌ சீனி. சட்டையப்பன்‌


பரம்பரம்‌ - சிவதுரியத்தலம்‌; பரம்‌ பொருள்‌ விளங்கும்‌ இடம்‌; பரா அமுதில்‌ - தேவாமிர்தத்தில்‌
சுத்த சிவ சாக்கிரம்‌; தேவ போக நிலைகளைத்‌
பரா தத்துவ - இறை விளைவிக்கும்‌ அறுபத்து நான்கு
தற்சுதந்திரத்தில்‌ நடத்தும்‌ தெய்வம்‌ தத்துவங்கள்‌ (௮) சுமையாகும்‌ தத்துவங்கள்‌ தொண்ணூற்று
பரம்பரம்‌ - பரநாத நிலை; பரை பராபரம்‌ இவற்றிற்கு ஆறு
முன்னான கடவுள்‌ நிலை; பராபரத்துக்கு உட்பட்டவர்‌.
பராக்கடையேல்‌ - அசட்டை செய்யேல்‌
(பரசிவம்‌); விண்ணவரை நடத்தும்‌ சிவன்‌
பராக்கில்‌ - வேறிடம்‌
பரம்பரமாய்‌ - பரசிவ மேல்‌ நிலை
பராக்கு - உலகியல்‌.
பரம்பரவெளி - பரவெளி தோன்றும்‌ மேல்‌ வெளி
பராபரம்‌ - பரம்பரத்தை இயக்குவிக்கும்‌ தெய்வநிலை
பரம்பரவொளி - மகாசதாசிவ விளக்கம்‌.
(இறைவன்‌ திருவடியில்‌ விளங்கும்‌ தெய்வநிலை)
பரம்பரனே - பரத்திற்கு மேம்பட்ட தெய்வ நிலை.
பராபரமே - பரத்திற்கு மேற்பட்ட கடவுளே
பரம்பரனை - சிவபதி
பராபரவெளி - பரம்பர வெளி தோன்றும்‌ மேல்வெளி
பரம்பரையே - மலமற்றவளாகிய வடிவுடை மாணிக்க
பராபரவெளியே - பெருவெளி நிறைவே
அம்மையே
பராபரனை - பரசிவபதியை
பரமம்‌ - கடவுள்நிலை; பரநாதத்‌ தலைவர்‌
பராம்‌ பர - தெய்வத்திற்குத்‌ தெய்வமே
பரமமே - மேலாம்‌ இறைவனே (பரசிவமே)
பரிக்கிலேன்‌ - பொருக்கிலேன்‌
பரமர்‌ - ஆண்டவர்‌.
பரிகலன்‌ - உண்ணும்‌ பாத்திரம்‌
பரமரகசியம்‌ - அருள்‌ விளக்க மறைமொழி
பரிச்சிக்கும்‌ - உணர்விக்கும்‌
பரமாம்‌ - மேலான உயரிய
பரிசம்‌ - தொடு உணர்வு; பெருமையும்‌
பரமாய - பரமா அணு (அணுவின்‌ உட்கூறு; பஞ்ச பூத
அணு) பரிசனப்பெண்‌ - உதவி மடந்தையர்‌.
பரமார்க்கம்‌ - மெய்ம்மையாகிய அனுபவ ஞானம்‌ பரிசிது - தன்மை இதுவாகும்‌.
பரமானந்தம்‌ - தேவ, போக, மகிழ்வு எல்லை; மேலான பரிசு - அருட்கொடை; கொடை; தண்மையை; நன்றிக்கடன்‌;
இன்பம்‌; அருள்‌ ஆனந்தம்‌ தன்மை
பரமுத்தி - சுத்த பிரணவஞானதேகம்‌ பெறும்‌ பெரிய நிலை பரிசையும்‌ - தன்மையும்‌.
பரமும்‌ - அனுபவஅறிவும்‌ பரிந்து - இரக்க முற்று (அ) விரும்பி; இரக்கம்‌ காட்டி; இரங்கி;
இரங்கிப்‌ பயந்து
பரமே - கடவுளே

பரமோ - பரசிவபதியோ பரிந்து எடுத்து - அன்புடன்‌ ஏந்தி


பரிந்து - பணிந்து: விரும்பி
பரவி - போற்றி
பரிந்து அணைத்த - அன்புடன்‌ தழுவிய
பரவிந்து - 8 ஆம்‌ நிலை
பரிந்து நோக்கி - அன்புடன்‌ பார்த்து
பரவியிடல்‌ - போற்றியிடல்‌
பரிபூரணரே - முழுமையானவரே
பரவுணர்ச்சி - பரசிவஅறிவு.
பரிமளிக்க - மணம்‌ வீச
பரவுதற்கு - போற்றுதற்கு
பரிமளிக்கும்‌ - மணம்‌ பொங்க
பரவும்‌ - போற்றும்‌; வணங்கும்‌

பரவெளி - சுத்த மாயாதீத வெளி; பரமாகாச வெளி; பரியந்தம்‌ - முடிவு ; வரை


சுத்தவெளி தோன்றும்‌ மேல்‌ நிலை; மறுமை இன்பவெளி பரியாச - நகைப்பிற்குரிய.
பரவை - சுந்தரரின்‌ மனைவி பரிவாரத்தேவர்‌ - சிவசக்தி அல்லாத படைக்கும்‌
தெய்வங்கள்‌
பரன்‌ - இறைவன்‌.
பரிவு - துன்பம்‌.
பரனே - இன்பம்‌ ஈடுவனே
பரிவுறுந்தோறும்‌ - வருந்துகின்ற போதெல்லாம்‌

திருஅருட்பா அகராதி 277


பருகல்‌ - உண்ணுதல்‌ பவ நன்கருள்‌ - நற்பலன்‌ தரக்‌ கூடியது

பருகி - அருளை அனுபவிக்கும்‌ பவ பவ - எல்லாப்‌ பிறப்பாகவும்‌ இருப்பவனே

பருங்கிணறு - பாழுங்கிணறு பவநெறி - உலகியல்‌ வழி; பிறப்பிற்குக்‌ காரணமாய வழி;


உலகியல்‌ வழி.
பருத்தேன்‌ - தடித்தேன்‌
பவப்பிணி - பிறவிப்பிணி
பருப்பிடி - கடலை மாவு
பவம்‌ - இந்தப்பிறப்பு; பாவப்‌ பிறப்பு; பிறப்பு; பிறவி; வல்லபம்‌
பருவ நேர்‌ - வயதுக்கு ஏற்ற
பவமும்‌ - பிறவித்‌ துன்பமும்‌.
பருவரல்‌ - துன்ப அலைவுகள்‌; துன்பம்‌
பவளப்பருப்பதம்‌ - செம்பவள மலை போலும்‌ சிவனார்‌
பருவரையின்‌ - பெரிய இமய மலையின்‌
பவனத்தின்‌ - உலகத்தின்‌
பரை - சிவகாம வல்லி; பரவிந்து நிலை; பராசத்தி; பராசத்தி
நிலை பவனிவரும்‌ - உலா வருகின்ற
பரை இருந்த - பரா சத்தி ஆட்சிக்குரிய பவனே - கடவுளே

பரை ஒளி - பன்னிரு சூரியர்‌ உதய ஒளி பவிதா - கிடைப்பவனே


பரை விளக்கம்‌ - பராசத்தியின்‌ ஞான விளக்கமாகி பவுராணங்கள்‌ - புராணங்கள்‌

பரைஆதனம்‌ - சிவசக்தியாகிய இருக்கை பவுரி - கூத்து வகை


பரைஉறும்‌ - பராசத்தியின்‌ ஆளுமை பெற்ற. பழகான்‌ - படிக்க மாட்டான்‌

பரைசேர்‌ - பராசக்தியின்‌ நிலையில்‌. பழங்கண்‌ - துன்ப அலைவு (அ) துன்பம்‌

பரைத்தனிவெளி - பராசக்தி வெளி(பராசத்தி அண்ட வெளி) பழங்கந்தை - கீறல்‌ துணி; பழைய துணி
பரையின்‌ பரமாகி - பராசத்திவெளிக்கு மேலான பரவெளி பழம்‌ - கனி
பரோகள - நிறை உடையவனே பழமலை - முதுகுன்று; திருமுதுகுன்றம்‌ என்னும்‌ ஊர்‌
(தற்போது விருத்தாசலம்‌ என்று அழைக்கப்படும்‌ ஊர்‌)
பல.ஆகுலம்‌ - பல்வகைத்‌ துன்பம்‌.
பழிச்சினேன்‌ - பகர்ந்திட்டேன்‌
பல்‌ கதியும்‌ - பல பதங்களும்‌
பழுத்த உணர்ச்சி - அனுபவம்‌ மிகப்பெற்ற உயிர்‌உணர்வு.
பல பகிர்ந்து - பலவாகச்‌ சொல்லி
பளகிலாது - தாழ்வுபடாது
பலஉதவும்‌ - பலஉதவி
பள்ளன்‌ - இழிந்தவன்‌
பலகருவிகள்‌ - பல தத்துவங்கள்‌
பள்ளிக்குள்‌ - தருமச்சாலையில்‌
பலத்தில்‌ பன்னும்‌ - அம்பலத்தில்‌ இருக்கின்ற
பள்ளித்தாமம்‌ - காலையில்‌ சூட்டும்‌ மலர்‌ மாலை
பலத்தினால்‌ - தவப்பயனால்‌
பளிக்கறை - கண்ணாடி அறை
பலநேர்மைகள்‌ - பலவாக வரையறை செய்யும்‌.
பளிக்கு - பளிங்கு
பலப்படும்‌ - பேரின்பப்‌ பயன்‌ கிட்டும்‌
பளிக்குஅறை - சுத்த நிலை இடம்‌ (கண்ணாடி அறை)
பலம்‌ - பயன்‌; அருள்‌; ஆதாயம்‌; வலிமை.
பளித தீபக - கற்பூர ஒளியனே
பலர்‌ - கடவுளர்‌ பலர்‌
பற்பதம்‌ - கீழ்‌, மேல்‌, நவநிலை பீடங்கள்‌
பல்லாரில்‌ - பலருள்ளும்‌
பறவை - கிளி
பலவா - அருள்‌ வலிமை உடையவனை.
பற்றக்கூடிய - அலைவுபடுத்தக்கூடிய
பலவிசை - பல முறை
பலிக்குழலும்‌ - புலால்‌ உணவுக்குத்‌ தடுமாறும்‌ பற்றற - முற்றிலும்‌
பற்றிடலாம்‌ - பெற்றுக்கொள்ளலாம்‌.
பலித்தன - விரைந்தன.
பற்றினேன்‌ - ஆசை கொண்டிட்டேன்‌
பவ சங்கடம்‌ - பிறவித்‌ துன்பம்‌

276 புலவர்‌ சீனி. சட்டையப்பன்‌


பற்று - ஆசை; விருப்பம்‌ பா
பற்றுதல்‌ - எரிதல்‌ பாஒன்று - பாடல்களால்‌ புகழப்பெறும்‌
பற்றுவன்‌ - சேருவான்‌ பாகமாம்‌ - இடமாய.
பறிந்திடுமோ - அபகரிக்குமோ பாகன்‌ - உமைபாகன்‌
பறிப்பவர்க்கு - அபகரிப்பவர்க்கு பாங்கமர்‌ - பக்கத்தில்‌ அமர்ந்த
பறையாய்‌ - முரசாக. பாங்கனி - தன்மை ; தகைமை.
பன்மணி - பல மணிகளும்‌ பாங்கியல்‌ - தகுதியான அருள்தன்மை
பன்மாலை - பல்வகை மயக்க முடைய பாங்கின்‌ - தகைமையின்‌
பன்முகம்‌ - பல வகை. பாங்கு - தணிக்கை
பன்முறை - பல தடவை பாங்குற - மேன்மைபெறும்படி
பனவா - தூயவனே. பாச நாச - மாயையை அழிப்பவனே
பன்னல்‌ - சொல்லுதல்‌ பாச புத்தக - பாச நூல்‌ (புராணம்‌)
பன்னாகப்பூண்‌ - பாம்பு ஆபரணங்கள்‌. பாசங்கள்‌ - சுமை
பன்னிய - போற்றிப்‌ புகழும்‌ பாசடை - பசியசடையில்‌.
பன்னியருக்கு - உன்னத கற்புடையருக்கு பாசத்திடன்‌ - மாயைத்‌ தடை
பன்னிரண்டு - துவாதச நிலை பாசநிலை - மலத்தின்‌ நிலை
பன்னுகின்ற - பலவாகச்‌ சொல்லப்‌ படுகின்ற பாசநெறி - மாயை வழி
பன்னும்‌ - பலரும்‌ போற்றும்‌ பாசம்‌ - மலம்‌
பன்னுவது - சொல்வது பாசமருளுறு வன்கடல்‌ - மாயா சமுத்திரம்‌
பன்னுளம்‌ - பலவகையாக எண்ணிய உள்ளம்‌. பாடகம்‌ - காலில்‌ அணியும்‌ அணிகலன்‌.
பன்னுறும்‌ - புகழ்ந்திடும்‌. பாட்டாளர்‌ - அன்புடைய அடியவர்கள்‌
பனி - நஷ்டப்படுவோமோ என்னும்‌ நடுக்கம்‌ பாட்டியல்‌ - இயல்‌, இசை பன்னிரண்டு என்னும்‌ இலக்கண
பனிக்காதே - பனி இன்றி நூல்‌ வரையறையுடன்‌ சிறந்து பாடும்‌ இயல்பு உடைய

பனிக்குதே - கண்ணீர்‌ அரும்புகிறதே பாடலம்‌ - பாதிரிப்பூ

பனித்த - நடுக்கம்‌ உடைய. பாடானவை - வருத்தங்கள்‌.

பனித்தமனம்‌ - குறுகிய எண்ணம்‌ பாடில்லை - உழைப்பில்லை

பனிப்பறுத்து - துன்பம்‌ நீக்கி. பாடு - துன்பம்‌

பனிப்பில்‌ - கண்ணீர்‌ வடிப்பதில்‌ பாடுபட்டு - உழைத்து

பனிப்பிலதாய்‌ - துன்பம்‌ தராததாய்‌ பாடுறும்‌ - துன்பம்தரும்‌

பனிப்பு - துன்பம்‌ பாணிப்பு - தடையின்றி அருளுதல்‌

பனிப்புற - விரும்பாது; விலகி; நடுங்கி பாத சத்துவ - கருணை ஈயும்‌ திருவடி உடையவனே

பனியிடர்‌ - உள்ள நடுக்கம்‌ தரும்‌ துன்பம்‌. பாத தேச - திருமலரடிகள்‌ உடையவனே

பனியுந்திமயமலை - பனி படர்ந்த இமயமலை. பாத நாத - பாவங்களை நாசம்‌ செய்பவனே

பஜனம்‌ - பஜனை பாத பங்கயம்‌ - திருவடித்தாமரை

பாத்திரம்‌ - தகுதி
பாத்திரம்‌ அன்று - பயனன்று

திருஅருட்பா அகராதி 279


பாதலத்தே - பாதாளத்தே பாலவளை - இடப்பாகத்து உமையை

பாதவரை - முடிமுதல்‌ அடி வரை பாலித்த - தந்தருளிய (அ) கொடுத்தருளிய


பாதாந்தம்‌ - அடியும்‌ முடியும்‌; திருவடி முழுவதும்‌ பாலித்தல்‌ - அருள்புரிதல்‌

பாதாரவிந்தம்‌ - திருவடித்தாமரை பாலித்தான்‌ - நிறைவேற்றினான்‌


பாதியாகி - உமையொரு பாகமாகி பாலியின்‌ - பாலாற்றின்‌
பாதுகை - காலணி பாலுறும்‌ - உலகியல்‌ பக்கமாகும்‌.
பாபவ - தொடரும்‌ பிறவியான. பாலுறாவதுவோ - அஃறிணையோ

பாய - வீசிட பாவ நித்திய - அழியாத இளமையனே


பாயலில்‌ - பாய்‌ படுக்கையில்‌. பாவையை - உமையை.
பாயலிலே - பாயிலே பாழ்‌ நிகர்‌ - பாழாய்ப்போன
பாயிரம்‌ - வரலாறு பாழ்வெளி - வெற்று வெளி
பார்‌ - உலகம்‌ பான்மறந்து - அன்னையின்‌ பால்‌ உண்ணும்‌ நிலை மறந்து
பார்‌ஓர்‌ நிலையில்‌ - பார்த்திடும்‌ ஓர்‌ நிலையில்‌ பான்மை - அருள்தன்மை; தகைமை.

பார்த்திபர்‌ - மன்னர்கள்‌ பானு - சூரியன்‌


பார்த்தும்‌ - பார்த்துக்‌ கொள்வோம்‌. பி
பார்நீட - உலகிடை ஓங்க பிச்சம்‌ - வெண்குடை
பார்ப்பற - காணும்‌ நிலை நீங்க (இடைவிடாது பார்க்கும்படி); பிச்சனேற்கு - பித்தனுக்கு.
பாராது பார்த்தல்‌
பிச்சி - பைத்தியம்‌ பிடித்தவர்‌
பார்ப்பனையேல்‌ - உயிர்களின்‌ இளங்குஞ்சுப்‌ போன்ற
என்னைப்‌ பார்த்திடார்‌ பிச்சுஅகற்றும்‌ - பித்தினை நீக்கும்‌.

பார்பாட்டில்‌ - உலகமுகமாகப்‌ பாடும்‌ பாட்டில்‌ பிச்சுப்பிள்ளை - பைத்தியம்‌ பிடித்த குழந்தை

பார்முதல்‌ நாதம்‌ - பிரமன்‌ முதல்‌ நாதம்‌ வரை பிச்சுலகர்‌ - பித்துப்‌ பிடித்த உலகமக்கள்‌

பாராத பார்வை - காணாத காட்சி பிச்சேற்றுகின்றவரே - காதல்‌ உணர்வைத்‌ தூண்டுகின்றவரே

பராய்முருட்டு - பராய்‌ என்னும்‌ மரத்தின்‌ அமைப்பு. பிடாரி - ஒரு பெண்‌ தேவதை

பாராலும்‌ - பூமியாலும்‌. பிடிஏதும்‌ - வேறு ஏதும்‌


பாரிகவாது - உலகில்‌ இடையறாது பிடித்த - கடைப்பிடித்த
பாரிடம்‌ - பூமியிலும்‌ பிடித்து - சேர்த்து; பின்பற்றி
பாரிடை - உலகிடை; மண்ணில்‌ உண்டாகும்‌ பிடித்து இருக்கின்றேன்‌ - கடைப்பிடித்து வாழ்கின்றேன்‌

பாரில்‌ - உலகினில்‌ பிடியாமை - வெறுத்தல்‌

பாரினும்‌ - பூமியிலும்‌ பிணக்கறி - மாமிசக்கறி


பாருயர - உலகம்‌ மேம்பட பிணக்கறியா - மாறுபாடு உணராத

பாருறும்‌ - உலகியலில்‌ சுற்றும்‌ பிணக்கறிவீர்‌ - மாறுபடத்தெரிந்தீர்‌

பாரெலாம்‌ - உலகெலாம்‌ பிணக்கு - மாறுபாடு


பால்‌ மறந்த - பால்‌ கிடைக்காத பிணங்காது - வேறுபட்டூ நில்லாது

பால்வகை - பிரிவுநிலை. பிணங்கி - மாறுபட்டு


பால்வண்ணம்‌ - வெண்மை பொருந்திய மேனி பிண்ட கோடி - கோடிக்கணக்கான ஜீவராசிகள்‌

260 புலவர்‌ சீனி. சட்டையப்பன்‌


பிண்டப்‌ பகுதிகள்‌ - இம்மை மறுமை ஒருமை ஆகிய பிள்ளை - அருட்‌ பிள்ளை (அ) தெய்வ மகன்‌
உலகங்களின்‌ (அ) பாதாளம்‌, நிலம்‌, விண்ணுலகு என்னும்‌
பிள்ளை விளையாட்டு - சிறுபிள்ளை மணல்‌ வீடு கட்டும்‌
மூவிடங்களில்‌ விளங்கும்‌ சர, அசர உயிர்க்கூட்டங்கள்‌
விளையாட்டு
பிண்டத்துரிசு - ஒழுங்கீனங்கள்‌
பிள்ளைப்பருவம்‌ - குழந்தைப்‌ பருவம்‌
பிண்டப்பகுதி - உயிர்த்தோற்றம்‌.
பிள்ளைப்பெயரிட்ட - அருட்பிள்ளையெனப்‌ பெயரிட்ட
பிண்டவகைத்துறை - நான்கு வகைத்‌ தோற்றம்‌, ஆறுவகை
பிறங்கிய - விளங்கிய
அறிவு, எழுவகைப்‌ பிறப்பு
பிறங்கும்‌ - விளங்கும்‌
பிணைத்தற்கு - சேர்த்து உழுவதற்கு
பிற்சமயம்‌ - வருங்காலம்‌ உளதாகும்‌
பிணையல்‌ - இணைமாலை, பெரிய இரட்டை மாலை
பிறப்பு - பிறவி அலைவுகள்‌.
பித்தர்‌ - பைத்தியம்‌
பிறமுடிபின்‌ - சுத்த கலாந்த, சுத்த யோகாந்த, சுத்த
பித்தாடும்‌ - மயக்க நிலையை உண்டாக்கும்‌
போதாந்த நிலைகளின்‌ அனுபவம்‌
பித்தியல்‌ - பைத்தியக்காரத்தனம்‌
பிறவில்‌ - பிறவகைச்‌ சுவைகள்‌
பித்து - பைத்தியம்‌
பிற்ஜோதி - புதுமைப்‌ பொருள்‌
பிதற்றி நின்ற - உளறி நின்ற பிறிதில்‌ - எது செய்தாலும்‌
பிதற்று - உளறுதல்‌ பிறிதில்லை - பிறர்‌ எவருமில்லை
பிதற்றும்‌ - உளறலும்‌; ஒன்று கிடக்க ஒன்று உளரும்‌; ஒன்று
பிறிந்தானை - நீங்கியவனை.
கிடக்க ஒன்று சொல்லும்‌
பிறிந்திடாது - பிறிய மாட்டாமை
பிதிர்ந்த - முதிர்ந்துபோன
பிறிவிலேன்‌ - பிரிவு இல்லாதவன்‌ (எதுகை நோக்கி
பிதிர்ந்து - பொடிப்பொடியாகி.
இடையின “ர்‌? வல்லின 'ற்‌ வாகக்‌ திரிந்தது)
பிரகாசிகள்‌ - முத்தாத்துமாக்கள்‌ (சதானந்தர்‌)
பிறிவு - நீக்கம்‌; பிரிவு (பிரிதல்‌)
பிரணவப்பிரமம்‌ - நாதபிரமம்‌.
பிறைதுண்ட - மூன்றாம்பிறை சூடிய.
பிரணவாகாரம்‌ - ஓங்காரம்‌
பிறைமுடிக்‌ கணிந்த பெருந்தகை சான்றோனாம்‌
பிரமம்‌ - சுத்த சிவநிலை பரமாத்மா; சுத்த பிரமம்‌ (பரசிவ முழுமுதல்‌
நிலைக்குட்பட்டது); பரபிரமன்‌
பின்‌ கடன்‌ இன்றி - மீதிக்கடன்‌ யாதும்‌ இல்லாமல்‌
பிரமமே - செம்பொருளே: பரசிவமே
பின்பாட்டுக்‌ காலை - அருள்‌ பேற்றினை; சுத்த சிவப்‌ பேறு
பிரமரகசியம்‌ - ஆன்ம விளக்க மறைமொழி அடையும்‌ நேரம்‌

பிரமராக்கசி - கொடுமையான பேய்களில்‌ ஒன்று பின்னரசு - சிவஞானிகள்‌ ஆளுகை


பிரமானந்தம்‌ - மூவகைத்‌ தத்துவங்களின்‌ முடிவில்‌ பின்னானை - அனுபவமாய்‌ நின்றவனை.
கிடைக்கும்‌ தெய்வ இன்பம்‌
பின்னியல்‌ - அனுபவ சித்தியை உடைய
பிராணநாயகர்‌ - ஆவிக்குத்‌ தலைவர்‌
பீ
பிரியா நாயகி - ஒன்றுபட்ட பேரருள்‌ சக்தி
பீடை - வறுமை
பிரியான்‌ - விருப்பினை உடையவன்‌
பீழை - பிழை
பிலத்தில்‌ - சுரங்கத்தில்‌
பிலம்‌ - பாதாளம்‌

பிழை குறியேல்‌ - தப்பு தவறுகளை எண்ண வேண்டாம்‌ புகல - சொல்ல

பிழைத்தனன்‌ - தவறு செய்தவன்‌ புகல்‌ - அடைக்கலம்‌ ஆகும்‌ இடம்‌; சொல்லக்கூடிய;


சொல்லப்படுகின்ற; தஞ்சம்‌ (அ) அடைக்கலம்‌
பிழையேற்ற - குற்றம்‌ சுமத்த புகல்‌அளித்து - அபயம்‌ தந்து.
பிள்ளாய்‌ - மகனே

திருஅருட்பா அகராதி 261


புகல்‌என - சொல்வாயாக என்று புடமிடல்‌ - நெருப்பிடை வேக வைத்தல்‌
புகல்கின்றேன்‌ - கூறுகின்றேன்‌; சொல்லுகின்றேன்‌ புடைக்கும்‌ - மேல்‌ எழுகின்ற
புகலப்படுமோ - சொல்லத்தான்‌ முடியுமோ புடைகவின்‌ - பக்கமாகச்சூழ்ந்த
புகல்பார்‌ - வழங்குவது போல புடைத்த - ஓங்கிய
புகலரிது - சொல்லுவதற்கு இயலாத. புடைப்பு - மேட்டுப்பகுதி
புகலரும்‌ - பேசுதற்கரிய புடையின்‌ - அழிதல்‌ பக்கமுடைய
புகலல்‌ - சொல்லுதல்‌ புடையுறு - அடுத்தபடியாகவிளங்கும்‌

புகல்வழி - சொல்லுதல்படி புடையே - பக்கத்தில்‌


புகல்வான்‌ - தெரிவிப்பான்‌ புண்‌ பொறுத்தார்‌ - புண்பட்டார்‌

புகல்வேன்‌ - சொல்வேன்‌ புண்ணிய - சன்மார்க்கப்‌ பெரும்பயன்‌


புகலின்‌ - எடுத்துச்‌ சொன்னால்‌ புண்ணியம்‌ - ஜீவகாருண்யப்‌ பெரும்‌ பயன்‌
புகலுதியோ - சொல்லுவையோ புண்ணியவாழ்க்கை - எல்லாம்‌ வல்ல சித்தியையுடைய
வாழ்வியல்‌
புகலும்‌ - கூறும்‌; புகழும்‌; பாடலும்‌; பெருமைப்பட பேசும்‌;
சொல்லும்‌ புண்பனேன்‌ - புண்பட்டவன்‌

புகலுவே - சொல்லியருள்க. புணர்த்தியது - கலந்து கொண்டது.


புகலே - அடைக்கலமே. புணர்ந்த - கலந்து நின்ற; பொருந்திய (அ) தழுவிய
புகலேன்‌ - சொல்லவில்லை. புணர்ந்தவர்‌ - உளம்கவர்ந்தவர்‌

புகவறியேன்‌ - அனுபவிக்க அறியேன்‌ புணர்ந்தி - மணம்புரிவித்து


புகழ்ந்தார்‌ - போற்றினார்‌ புணர்ந்திடல்‌ - கலந்திடல்‌
புகற்கரும்‌ - சொல்லுவதற்கு அரிய. புணர்ந்திய - கலந்திடச்‌ செய்த.
புகன்றவன்‌ - சொன்னவன்‌ புணர்ந்து - கலந்து
புகன்றிடுதல்‌ - சொல்லுதல்‌ புணர்ந்து கலந்து ஒன்றாகி - தழுவி சேர்ந்து ஒன்றுபடுதல்‌
புகன்றேன்‌ - எடுத்துக்‌ கூறினேன்‌ புணர்ந்துரைத்த - கலந்து சொல்லிய
புகினும்‌ - நினைத்தால்‌ புணர்ப்பித்து - குற்றம்‌ விலக்கி

புகுத - நுழைய புணர்ப்பும்‌ - பாவக்கூட்டுறவும்‌.

புகுத்தலுறல்‌ - ஆன்மாவைத்‌ தூல சூக்கும காரண புணரியிடை - கடலிடை


அதிகாரண தேகங்களுக்குள்‌ செலுத்தும்‌ செயல்‌
புணரும்‌ - அகத்தில்‌ கலந்திடும்‌
புகுதல்‌ - ஆன்மா உடலுள்‌ புகுதல்‌; நுழைதல்‌ புணையே - தெப்பமே.
புகுதவா - நுழையவா
புத்தம்‌ - வீடுபேறு அளிப்பவனே
புகுதாதீர்‌ - புகுதல்‌ வேண்டாம்‌.
புத்தமுது - புத்தம்‌ புதிய பேரின்பச்‌ சுவை தரும்‌ சமரச
புகும்‌ - மிகுந்த. சுத்த சன்மார்க்க அமுது; பேரரருள்‌ அமுது

புகுவித்தாயை - சேர்ப்பித்தாய்‌ புத்தி - சீர்தூக்கிப்‌ பார்க்கும்‌ மனநிலை


புகையாத - அழியாத புத்திரன்‌ - மகன்‌
புங்கவரை - வானவரை புத்தெலாம்‌ - அதிசயம்‌ எலாம்‌.
புங்கு - புங்க மரம்‌ புதப்பெருவரமே - அருள்‌ அறிவால்‌ பெற்ற நன்மையே.

புடம்படாத்தரம்‌ - தீயிட்டுப்‌ பதப்படுத்தப்படாத தன்மை புதல்‌ - முட்புதர்‌

262 புலவர்‌ சீனி. சட்டையப்பன்‌


புதிய உரு - பிறிது ஒரு வடிவம்‌ புரைகடந்தோர்‌ - மலக்குற்ற மற்றவன்‌

புதுக்கி - புதுப்பித்து புரைசேர்‌ - குற்றமுடைய.

புதைக்க - மூடிக்கொள்ள; அகற்ற. புரைத்த - குற்றமுடைய


புந்தி - புத்தி புரைபடாஉளம்‌ - முனைப்புகள்‌, செருக்குகள்‌ அடையா
உள்ளம்‌
புந்தியர்‌ பாலில்‌ - புத்தியுடையவரிடம்‌

புந்தியால்‌ - புத்தியால்‌ புரையறு - களங்கம்‌ இல்லாத.

புரையறும்‌ - குற்றம்‌ இல்லாத.


புயத்தனன்‌ - மார்பினை உடையவன்‌
புரையாத - குறைவில்லாத; சொத்தை இல்லாத
புயம்‌ - ஒருமையாகிய
புரையாதே - தவறு செய்யாதே.
புயலானை - அருள்‌ முகில்‌ போன்றவன்‌.
புரையிலதாய்‌ - குறை தராததாய்‌
புயன்‌ - அருள்முகில்‌.
புரையிலா - குற்றமில்லாத
புயனே - தோள்களை உடையவனே.

புரக்க - பாதுகாக்க புரையிற்ற - குற்றமற்ற


புரசமரம்‌ - புரர இலைதரும்‌ மரம்‌ புரையும்‌ - குற்றமும்‌
புரத்தில்‌ - வெளியில்‌; தெருவில்‌ புரையுறும்‌ - குற்றமுடைய.
புலத்தவா - இடத்தவனே.
புரம்புகழ்‌ - இம்மை மறுமையினோர்‌ போற்றும்‌.
புலத்தினும்‌ - சுவை ஒளி முதலிய ஐம்புலன்களிலும்‌
புரஹர - திரிபுரம்‌ எரித்தவனே
புலந்த - வெகுண்ட
புரிக்கிலேசத்தை - துன்பச்‌ செயலை
புலந்தறியேன்‌ - சினம்‌ கொண்டறியேன்‌
புரிகின்றது - செய்கின்றது.
புலப்பட - வெளிப்பட
புரிகுவது - அருள்புரிவது.
புலபுல - வள வள என்று
புரிசடை - மதில்‌ சூழ்ந்த
புலம்‌அறியார்‌ - ஆறு மறியார்‌
புரிந்தாய்‌ - செய்தாய்‌
புரிந்திடுதல்‌ - செய்திடல்‌ புலர்ந்து - திளைத்து
புல்லமாட்டேன்‌ - குறிக்க நினைக்க மாட்டேன்‌
புரிந்தியன்றும்‌ - செய்து வரும்‌
புரிந்து - விரும்பிச்‌ செய்து புல்லமுது - கூழ்‌ உணவு
புல்லவரே - கீழானவர்‌
புரிந்துவத்தல்‌ - கடைப்பிடித்து மகிழ்தல்‌
புல்லவா - புல்போன்ற
புரிந்துறுகின்றேன்‌ - தெரிந்து உன்னை அடைகின்றேன்‌
புல்லறிவால்‌ - கீழ்ப்புத்தியால்‌.
புரிபுழுவில்‌ - நெளியும்‌ புழுவில்‌
புலவர்‌ - ஞானத்தை உடைய மேலோர்கள்‌
புரியாத - எழுத முடியாத
புலை - புலால்‌ உண்ணல்‌; புலால்‌ உணவு
புரியும்‌ - செய்திடும்‌
புலைக்‌ கூட்டை - புலால்‌ உடம்பை
புருட தரத்தினால்‌ - ஆன்மாவின்‌ நிலையால்‌
புலைக்‌ கொடியார்‌ - புலால்‌ உண்பவர்‌
புருவக்கலை - இரு புருவங்களின்‌ மையம்‌
புலைக்கொடியேன்‌ - மாமிசம்‌ விரும்பும்‌ தீயவன்‌
புருவப்பூட்டு - விந்தின்‌ மறைப்பு
புலைத்‌ தொழில்‌ - மாமிசம்‌ உண்ணும்‌ இழி செயல்‌
புரை - குற்றம்‌; குற்றமில்லா நிலையில்‌; பாவம்‌
புலைநெறி - மாமிசம்‌ உண்ணலாம்‌ என்னும்‌ கருத்து;
புரைக்‌ கணம்‌ - தீவினைத்தனம்‌
மாமிசம்‌ விரும்பும்‌ வாழ்க்கை
புரைக்குடில்‌ - ஓட்டைக்‌ குடிசை
புலைப்‌ புசிப்பு - புலால்‌ உண்ணல்‌

திருஅருட்பா அகராதி 263


புலைமனம்‌ - இழிந்த மனம்‌ புறப்புறத்தும்‌ - ஐம்புல செயற்பாட்டினிடத்திலும்‌
புலையைத்‌ தவிர்த்து - ஊன்‌ உடலை மாற்றி புறப்புறப்பூ - விண்மீன்‌ கலைகள்‌
புலைவிலைக்கடை - மாமிசம்‌ விற்கும்‌ கடை புறப்புறம்‌ - நட்சத்திரம்‌; ஐம்பொறிகள்‌
புவப்புறும்‌ - மகிழும்‌ புறப்பூ - சந்திர கலை
புவனம்‌ - உலகம்‌ புறம்‌ - சந்திரன்‌; மனம்‌ முதலிய; பேரண்டத்தின்‌
வெளிப்புறத்தும்‌; வெளியில்‌
புவி - பூ வுலகம்‌; மண்ணுலகம்‌; பூமி; நிலம்‌
புறம்‌ விடுத்தல்‌ - உலகியலில்‌ அழுந்தும்படிச்‌ செய்தல்‌
புவியில்‌ - உலகில்‌
புறம்விடா(து) - வெளி உலகத்தில்‌ அலையவிடாமல்‌.
புவியிலே - பூமியிலே
புறவினத்தார்‌ - துன்மார்க்கர்‌
புவியீர்‌ - உலகீர்‌.
புற்றரவம்‌ - புற்றின்‌ கண்‌ உள்ள பாம்பு
புழுத்தல்‌ - புழுத்துப்‌ போன
புளகம்‌ - மெய்‌ சிலிர்ப்பு புற்றெழுந்து - கரையான்‌ புற்று மேல்‌ எழுந்து
புன்கண்‌ - துன்பம்‌
புளகித்து - சிலிர்த்து
புன்‌ செய்க்களி - புஞ்சை தானியங்களால்‌ ஆன மாவு
புளி - புளிய மரம்‌
உணவு
புளிப்பற - மாயையாகிய புளிச்‌ சுவை நீங்க
புன்மாலை - இழி சொற்கள்‌
புற வாழ்வு - வெளி உலக வாழ்க்கை
புன்மையெலாம்‌ - கடவுள்‌ சிறப்பு யாவும்‌
புறஅமுதம்‌ - தேவாமிர்தம்‌
புன்மொழி - இழி சொல்‌
புறக்கடையில்‌ - வெளிப்புறத்தே.
புன்னிகரேன்‌ - புல்லுக்கும்‌ ஒப்பாகாதவன்‌
புறங்காட்டி - வெளிப்புறமாக நடந்து
புனிதன்‌ - அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர்‌.
புறங்காதல்‌ - ஒப்பான அன்பு, பிறர்‌ காணச்‌ செய்யும்‌
புனை முகம்‌ - ஒப்பனை செய்த முகம்‌
பொய்க்காதல்‌
புனைஉரு - மனம்‌ முதலிய கருவிகள்‌
புறச்சமயம்‌ - இந்துமதம்‌ அல்லாத பிற சமயங்கள்‌
புனைக - அலங்கரித்திடுக
புறத்தணுகி - வெளியே வந்து
புனைகலை - உடுக்கும்‌ உடை
புறத்திருமின்‌ - புறத்தே இருங்கள்‌
புனைதல்‌ - அணிதல்‌.
புறத்து - இறைவரின்‌ 3 வது நிலையில்‌; வெளியில்‌.
புனைதி - ஒப்பனை செய்துகொள்‌.
புறத்தும்‌ - செயற்பாட்டு சீர்மையாகவும்‌; மனம்‌ முதலிய
கருவிகள்‌ இடத்தும்‌; உலகியல்‌ இடத்தும்‌; மனநிலைகள்‌ புனைந்த - பாடிய
இடத்தும்‌ புனைந்தால்‌ - அணிந்தால்‌
புறத்துறீஇ - வெளியே வந்து
புனைந்து - அணிந்து
புறந்தழுவி - புறத்தில்‌ அணைத்து புனைந்துகொள் - அலங்கரித்துக்கொள்‌.
புறந்தள்ளல்‌ - அப்புறப்படுத்துதல்‌ புனைந்துரைப்பார்‌ - கற்பனையாக எடுத்துச்‌ சொல்வார்‌
புறந்திருக்க - சபையின்‌ வெளியில்‌ நிற்க
புனைந்துரையேன்‌ - கற்பனையாகச்‌ சொல்லேன்‌.
புற்புதம்‌ - நீர்க்குமிழி புனைமாடம்‌ - மாளிகை
புறப்பற்று - எனது என்று புனைமாலை - பூமாலை
புறப்புணர்ச்சி - புறம்‌ தழுவுதல்‌ புனைவித்து - அலங்கரித்து.
புறப்புற உறுப்பு - ஐம்பொறிகள்‌
புனை வேன்‌ - கட்டிக்‌ கொள்வேன்‌
புறப்புறஅமுதம்‌ - மழை

264 புலவர்‌ சீனி. சட்டையப்பன்‌


பெ

பூ - பூத்தது பெட்டி - வேலையாள்‌.

பூஜை - பூனை பெண்டாய்‌ - மனைவியாள்‌

பூஒயல்‌ அளித்த - ஐம்பூதம்‌ தோன்றும்‌ ஆற்றல்‌. பெண்ணடை - மனைவி போக்கு


பூக்கண்ணிடத்தே - கணுவில்‌ பெண்ணாயம்‌ - தோழியர்‌ கூட்டம்‌
பூங்கண்ணி - பாமாலை பெண்ணியல்‌ ஆணும்‌ - பெண்‌இயல்புடைய ஆணும்‌
பூங்காற்று - மென்‌ காற்று பெத்தர்‌ - மலவாழ்வினர்‌
பூங்குழல்‌ - மெல்லிய கூந்தல்‌ பெம்மான்‌ - தலைவன்‌

பூட்டும்‌ - கட்டப்பெற்ற பெய்கழல்‌ - அருட்செல்வம்‌ பொழிகின்ற திருவடி


பூண - அணிகலன்‌ அணிய பெயரெழுத - கையெழுத்திட
பூண்டு - தரித்துக்கொண்டு பெரிய சிவானுபவம்‌ - சுத்த சிவானுபவம்‌
பூதச்சசேனை முகத்‌ தலைவனை - பூதகணங்களுக்கு பெரிய தண்மையை - பெருங்கருணை உடையவனை.
முதல்வனாகிய நத்தியெம்‌ பெருமானை
பெரிய பொருள்‌ - மெய்ப்பொருள்‌
பூதநல்வடிவம்‌ - சுத்த தேக உருவம்‌.
பெரிய பொற்சபை - மாற்று அறியாத பொற்‌ சபை
பூதநிலை - பஞ்சபூத நிலை, தன்மாத்திரைகள்‌
பெரியதிருக்கதவம்‌ - வலம்‌ இடம்‌ தவிர்ந்த இடைப்பட்ட
பூதப்பகுதி - ஐம்பூதங்கள்‌ என்னும்‌ பிரிவு நிலை கதவாகிய ஞானசபைக்கதவு, சுழி முனைநாடி, நெற்றிக்‌ கண்‌.
பூதலம்‌ - பூவுலகம்‌ பெரியருளம்‌ - உயர்ந்தவர்‌ உள்ளம்‌
பூதவெளி - பிரகிருதி வெளியில்‌ விளங்கும்‌ பஞ்சபூதவெளி பெரியன்‌ - யாவருக்கும்‌ பெரியன்‌
பூதொடுத்தல்‌ - அலகிடல்‌ முதலானைகைளால்‌ வழிபடல்‌ பெருக்கிய - விடாமல்‌ பழகிய
பூப்பினும்‌ - மாத விலக்கு நாட்களிலும்‌ பெருங்கோயில்‌ - தில்லைச்‌ சிதம்பர ஆலயம்‌.
பூரண - பரிபூரணனே; யாவும்‌ ஆனவன்‌ பெருஞ்சுகவெளி - சிதாகாசவெளி (அ) சிற்றம்பலம்‌
பூரண சித்தி - எல்லாம்‌ வல்ல சித்தி பெருஞ்செயல்‌ - பேரருள்‌ செயல்‌

பூரண சோபனமே - முழுமையான செளபாக்கியமே (அ) பெருந்தகையை - மாண்புடையவனை.


முழுமையை பெற விளங்கும்‌ படிநிலையே
பெருந்தலைஅண்டம்‌ - உயரிய பரசிவ அண்டங்கள்‌.
பூரணசிவம்‌ - சுத்தசிவம்‌.
பெருந்தவிசு - அருட்சோதி பீடம்‌
பூரணசுகம்‌ - பேரின்பம்‌.
பெருந்தாய்‌ - சிவகாமவல்லி
பூரணமாய்‌ - தத்துவ நிறைவாய்‌
பெருந்திரை - பெருமாயை
பூரணாகாரம்‌ - முழுமையாகி
பெருந்திறல்‌ - பேராற்றல்‌
பூரர்‌ - முழுமை யானவர்‌
பெருந்திறவு கோல்‌ - ஜீவகாருண்யச்‌ சீர்மை
பூவியல்‌ - மலரிதழ்‌ அளவினதான
பெருநலம்‌ - பேரின்பம்‌
பூவுலகம்‌ - நில உலகம்‌
பெருநெறியில்‌ - சன்மார்க்கத்தில்‌
பூவை - ஒருவகைப்‌ பறவை, நாகணவாய்ப்‌ புள்‌; கிளி; நங்கை:
பெரும - தலைவ
தலைமகள்‌
பெருமடம்‌ - மிகுந்த அறியாமை
பூவையர்‌ - மாதர்‌
பெரும்பற்றம்பலம்‌ - தில்லைப்‌ பெருவெளி.
பூவையே - பெண்ணே.
பெரும்பற்றே - பெரிய விருப்பமே (அ) அருள்‌ ஆசையே

திருஅருட்பா அகராதி 265


பெரும்பேரு - பெரும்‌ பாக்கியம்‌ பேர்‌ உலவா - புகழ்‌ குன்றாத

பெரும்பேறு - பெரும்‌ ஆதாயம்‌, அடைதற்கரிய நிலை பேர்‌ஆழியை - பேரருள்‌ ஆணைச்‌ சக்கரத்தை

பெரும்பொருள்‌ - அருட்பெரும்‌ பொருள்‌; மெய்ஞ்ஞானச்‌ பேரண்டம்‌ - அகிலாண்டம்‌; பிரமாண்டம்‌


செல்வம்‌; சச்சிதானந்தப்‌ பேறு
பேர்த்து - வேறாகி
பெரும்போகநாடு - பேரின்ப நாடூ (மோட்சம்‌)
பேர்ந்திடேன்‌ - நிலை மாறாதவன்‌
பெரும்போகம்‌ - பேரின்ப பாக்கியம்‌; பேரின்பம்‌
பேர்விலாது - நிலை மாறாமல்‌
பெருமாயை - அசுத்த மாயை
பேரறிவே - மெய்யறிவே
பெருவிளக்கமாகி - பரம்பரையின்‌ ஞான விளக்கமாகி
பேராசை விளக்கமதாய்‌ - பெரும்‌ போகம்‌ (சிவ போகம்‌)
பெருவெளி - அருட்பெருவெளி அடையும்ஞானக்‌ காதலாகி
பெற்ற - உடைய. பேராணை - பெரும்‌ சத்தியம்‌

பெற்றநற்றாய்‌ - பெற்றெடுத்த ஆனந்தவல்லி பேரிகவா - புகழ்‌ குன்றாத


பெற்றபோது - பெற்றிட்ட நேரத்தில்‌ பேரிடர்‌ - பெருந்துன்பம்‌
பெற்றறிய - பெற்றிமை ஓங்க. பேரின்பநிதி - பேரின்பச்‌ செல்வம்‌
பெற்றிதனிலே - தன்மைகளிலே பேருடம்பில்‌ - புற உடலில்‌
பெற்றியார்‌ - தன்மை உடையவர்‌. பேருயிர்த்துரிசு - மலவாதனைகள்‌
பெற்றியுளார்‌ - அருள்‌ பாங்கு உடையார்‌ பேருலகம்‌ - பெரிய உலகங்கள்‌
பெறுசெயலை - பெறக்கூடிய காரியத்தை. பேருவகை - பேரின்பம்‌
பெறுபொருள்‌ - ஈட்டிய செல்வம்‌ பேரொளி - பெருஞ்ஜோதி; அருள்‌ ஒளி

பே பேற்றாசைக்கு - பேரின்ப வேட்கைக்கு.

பேசாப்‌ பெரிய ஓங்காரம்‌ - மோனமாகிய காரண ஓங்காரம்‌. பேற்றிலா - பாக்கியம்‌ இலாத

பேசி - உரிமை செய்த (சொல்லிய) பேற்றுறும்‌ - நல்பாக்கியத்தைத்‌ தரும்‌

பேசு ஓங்காரம்‌ - காரியப்பாடுடைய ஓங்காரம்‌. பேற்றை - பாக்கியத்தை.

பேடி - ஆணென்றும்‌ பெண்னென்றும்‌ அறியமுடியாத பேறு - அனுபவப்‌ பெருநிலை; பாக்கியம்‌; பாக்கியம்‌


உருவினர்‌ உடையவரே

பேதம்‌ - வேற்றுமை பேறுதும்‌ - பெற்றுக்கொள்வோம்‌

பேதமுறாது - வேறுபடாது பை

பேதவகை - வேறுபாட்டின்‌ பிரிவு. பை - நச்சுப்பை

பேதவாதம்‌ - இரண்டு என்னும்‌ நிலை பைதல்‌ - துன்பம்‌.

பேதுறல்‌ - பேதலித்தல்‌ பைய - மெதுவாக, மென்மையாக

பேதுற்று - வாட்டமடைந்து பையார்‌ - நஞ்சுப்‌ பையினையுடைய

பேதை - அறியாப்‌ பெண்‌; அறிவற்றவள்‌; ஏதும்‌ ஒன்றும்‌ பையிடை - கருப்பையில்‌ உண்டாகும்‌


அறியாத பையுள்‌ - வருத்தம்‌
பேதையர்‌ - அறிவிலிகள்‌
பையுளொடு - துன்பத்தோடு.
பேதையிர்‌ - அறிவற்றவர்களே
பொ
பேய்ப்பூசித்திடும்‌ - சிறு தெய்வங்களை வணங்கும்‌
பொங்கரும்‌ - சோலையும்‌
பேர்‌ ஆனந்த நித்திரை - பேர்‌ இன்ப சுகம்‌
பொங்கலிட்ட - மகிழ்வுடைய

266 புலவர்‌ சீனி. சட்டையப்பன்‌


பொசித்தல்‌ - அனுபவித்தல்‌ பொருட்பெரு நெறியும்‌ - பெரும்‌ பொருள்‌ நெறி.(அருட்சிவ
பொசித்து - உண்டு நெறி)
பொருணலம்‌ - பொருட்‌ சிறப்பு
பொசித்தே - மகிழ்ந்து உண்டபின்‌
பொருணிறையின்பம்‌ - பேரின்பம்‌
பொடி - திருநீறு, விபூதி, மூக்குப்‌ பொடி
பொடி அணி - விபூதி தரித்த. பொருத்தமிலார்‌ - தகுதியற்றவர்‌
பொருந்தவும்‌ - வரவேற்றுப்‌ பேசவும்‌.
பொடி ஏறு - உடல்‌ எங்கும்‌ நீறு பூசிய
பொருந்தாப்படி - தவறான வழி
பொடிக்குதே - சிலிர்க்குதே
பொருந்தி - இருக்கச்‌ செய்து; பொருந்துதல்‌ எனும்‌ புணர்ச்சி
பொடித்திருமேனி - திருநீறு அணிந்த உடல்‌
பொருந்து - நல்லதான
பொடித்து - தூளாக(அ) பொடியாக அரிந்து
பொருப்பில்‌ - மலைமீது
பொடியர்‌ - இழிந்தவர்‌
பொருப்பின்‌ மேன்‌ - மலை மீது
பொடியேற்கும்‌ - திருநீறு அணிந்து விளங்கும்‌
பொருப்பு - மலை.
பொத்திய - இறையின்பம்‌; மூடிக்கொண்டுள்ள.
பொருள்‌ - அந்தக்கரணம்‌, உள்ளம்‌, கருத்து ஆகியவை;
பொதிக்கு - மூட்டைக்கு
அழியா மெய்ப்பொருள்‌; பரம்‌ பொருள்‌; பேறு;
பொதிந்து - புகுந்து; சேர்ந்து மெய்ப்பொருள்‌; மெய்ப்பொருளின்‌ அடைவு
பொதிமாடு - மூட்டை சுமக்கும்‌ காளை பொருள்‌ சாரும்‌ - மெய்ப்பொருளைச்‌ சார்ந்து

பொது அம்பலம்‌; உயிராகிய பொது நிலை; பொருள்‌ நற்கொடியே - மெய்ப்‌ பொருளான ஞானானந்த
பொன்னம்பலம்‌; இறைவன்‌ வாழும்‌ உயிர்‌ என்னும்‌ வல்லியே
திருக்கோயில்‌; சமமானது; சிற்சபை, சிற்றம்பலம்‌,
பொருள்‌ முடிவு - மெய்ப்பொருள்‌ நிலைப்பேறு
பொன்னம்பலம்‌
பொருளியல்‌ - இறை இயல்‌
பொது உண்மைச்சிவம்‌ - சுத்தசிவம்‌
பொருளின்‌ - பணத்தின்‌ (அ) பொருள்‌ ஆசையின்‌
பொது என - உயிர்கள்‌ யாவும்‌ சமம்‌ என்று
பொருளின்‌ இச்சை - பண ஆசை
பொது நடம்‌ - அருள்‌ நடம்‌
பொருளுணவு - பொங்கல்‌ உணவு
பொது நலம்‌ - அருள்‌ இன்பம்‌
பொருளென - தகுதி உடையவன்‌ என
பொது நிலை - ஆன்ம திருச்சபை
பொருளேர்‌ வடிவில்‌ - பூரண அருட்‌ சிவ ஜோதி வடிவில்‌
பொது பாவனை - பொதுவான தியானம்‌
பொல்லாமை - தீங்கான நிலை.
பொதுநோக்கும்‌ - தன்போல்‌ சமமாய்ப்‌ பார்க்கும்‌.
பொல்லார்‌ - புலை, கொலை செய்கின்றவர்‌
பொதுமையை - ஒருமைக்‌ கடவுளை.
பொலிவு - அழகு
பொதுவது - சபையாகும்‌
பொழித்த - சாப்பிட்ட
பொதுவிடை - பொன்னம்பலத்தில்‌
பொள்ளல்‌ - வடுவாகிய.
பொதுவில்‌ - சபையில்‌
பொற்கங்கணமும்‌ - பொன்‌ காப்பும்‌
பொதுவில்‌ -ஞானசபையில்‌.
பொற்கம்பம்‌ - பொன்‌ தூண்‌
பொய்‌ கரைந்து - பொய்‌ கூறி
பொற்சபை - ஆன்மாகாசமாகிய சபை
பொய்‌ கரையாது - பொய்‌ பேசாது
பொற்சவை - பொன்னம்பலம்‌
பொய்‌ வணம்‌ - பொய்யான வாழ்வு
பொற்பதம்‌ - ஒளியாம்‌ திருவடி; தூக்கிய திருவடி
பொய்யும்‌ - பாடலும்‌
பொற்பரமே - அருட்சிவமே
பொருக்கு - பருக்கை
பொற்பு - பொலிவு, அழகு
பொருட்பதம்‌ - இம்மை மறுமைப்‌ பதநிலை

திருஅருட்பா அகராதி 267


பொற்புடைய - பெருந்தன்மை சான்ற பொன்புனை - பொன்னைப்‌ போன்ற.

பொற்புலம்‌ - அருள்‌ நல்‌இடம்‌. பொன்புனை மாலை - பொன்போல்‌ ஒளிரும்‌ மணமாலை.

பொற்புற - திருநிலை பெற்றிட. பொன்மேடை - பரநாத நிலை


பொற்புறவே - மேன்மையுறவே பொன்மைத்திரை - மெய்ய்ப்பொருள்‌ வெளியை மறைக்கும்‌
(அ) மெய்ஞ்ஞான விளக்கத்தை மறைக்கும்‌ சுத்தமகா
பொற்புறு(ம்‌) - பொன்மயமாகித்‌ தோன்றும்‌.
மாயை என்னும்‌ பொன்மைத்திரை
பொற்பூ - பொன்‌ தாமரை
பொன்வ(ண்‌)ணம்‌ - பொன்னிறம்‌.
பொற்பே - மலையே.
பொன்வார்த்தை - மெய்ம்மொழி
பொற்பொது - பொன்னம்பலம்‌
பொன்றா - அழியாத
பொற்றுகில்‌ - பொன்னாடை
பொன்றா வடிவு - மரணமடையா தேகம்‌.
பொறி - அறிவு; மெய்‌, வாய்‌ முதலிய ஐம்பொறி
பொன்றாத - அழியாத
பொறித்து - தெரிந்து பொன்றாமை - நோவாமை
பொறித்ததை - எழுதிய அதனை
பொன்றிட - அழிந்திட
பொறியவர்‌ - தீமை குணம்‌ உடையவர்‌
பொன்னம்‌ கொடியே - மாற்றறியாத பொன்னாகிய
பொறியால்‌ - இந்திரியங்களால்‌ ஞானானந்த வல்லியே
பொறுத்தனன்‌ - சுமந்தேன்‌ பொன்னார்‌ புயனும்‌ - இலக்குமியும்‌ திருமாலும்‌ தோளில்‌
உடைய
பொறுத்திடவும்‌ - அருள்‌ தரவும்‌
பொன்னியல்‌ வடிவு - சுத்ததேகம்‌
பொறுத்து முடியேன்‌ - சகிக்க இயலாதேன்‌
பொன்னுரு - பொன்னுடல்‌
பொறை - அடக்கம்‌ (அ) கிடக்கை
பொன்னுலகு - தேவலோகம்‌
பொறை ஒன்று - சாந்தமுற்ற
பொன்னுழைப்பால்‌ - ஏமசித்தியால்‌
பொறையாளர்‌ - பெருமை உடையவர்‌

பொறையுற - சகிப்புடன்‌ பொருந்த. போ


பொன்‌ புனை புயன்‌ - திருமால்‌. போக போக்கியனாய்‌ - சுத்த சிவானந்தத்திற்குச்‌ சர்வ
சுதந்தரத்தவனாய
பொன்‌ ஆகம்‌ - பொன்னுடல்‌
போகஒட்டேன்‌ - போகச்‌ சம்மதியேன்‌
பொன்‌ - இலக்குமி (அ) திருமகள்‌.
போக்கில்‌ - உனது வழியில்‌.
பொன்‌ செயல்‌ வகை - பொன்‌ உண்டாக்கும்‌ வழிமுறை.
போக்கில்‌ விட்டு - போக விட்டு
பொன்‌ மதில்‌ பொன்னம்பலத்தைச்‌ சூழ்ந்த
பொன்னாலாகியகோட்டைச்சுவர்‌ போக்குறுவேன்‌ - கழித்துவிடுவேன்‌

பொன்‌ மலை - இமயமலை போகம்‌ - அனுபவம்‌; இன்பம்‌; பொருந்த இன்பம்‌.

பொன்‌ வடிவு - சுத்த தேகம்‌ போகாத தண்ணீர்‌ - சதாசிவ தத்துவம்‌; அருள்‌ நிலைப்பாடு

பொன்நிதி - பொன்புதையல்‌ போகாப்புனல்‌ - சதாசிவ பகுதி பயன்‌ தருவித்தல்‌

பொன்பதம்‌ - பேரின்ப நிலை போத - சிற்போத

பொன்பறியா - தங்கத்தைப்‌ பறி என போத சுகோதயமே - பேர்‌ இன்பஞான உதயம்‌

பொன்பாடு - பொன்‌ உண்டாக்கும்‌ செயல்‌. போதுக்கே - திருவடி மலருக்கே

பொன்புடை - பொன்னின்‌ மேலாக. போகாதபுனல்‌ - காரணநீர்‌; ஜீவன்‌ (இரக்கம்‌)

பொன்புடை விளங்க - புதுமைகள்‌ பொருந்திட. போதம்‌ - மெய்ஞ்ஞானம்‌

பொன்புரி - பொன்‌ உடல்‌. போதர - போதாது

2669 புலவர்‌ சீனி. சட்டையப்பன்‌


போதரும்‌ - ஞானமும்‌ மகிழ்நன்‌ - கணவன்‌
போதாந்தம்‌ - அறிவின்‌ முடிநிலை மகோதய - அருள்‌ உதயம்‌ உடையவனே

போதாந்த தெய்வம்‌ - மெய்ஞ்ஞான முடிவின்‌ தலைவன்‌. மங்கல நாண்‌ - மாங்கல்யம்‌, தாலி


போதாந்தநாடு - விஞ்ஞான மேல்‌ வீடு மங்கலம்‌ - நன்மை

போதாந்தம்‌ - மெய்ஞ்ஞான எல்லை மங்குகின்ற தோறும்‌ - தளர்கின்ற போதெல்லாம்‌


போதாந்தற்கு - மெய்ஞான முடிவு உடையவர்க்கு மஞ்சனம்‌ - அபிடேகத்‌ தீர்த்தம்‌
போதிய பேர்கள்‌ - உபதேசிப்பவர்கள்‌ மஞ்சு - முகில்‌; மேகம்‌
போது - காலத்தே; திருவடி மலர்‌, பொழுது; நேரம்‌, வீண்‌ மஞ்சுண்ட - அழகுமிக்க
பொழுது
மடக்கொடி - மலைமகள்‌
போதும்‌ - உலக இன்பம்‌; சிற்றின்பம்‌
மடந்தை - பெண்‌ மகள்‌
போதுள மூன்றும்‌ - முப்போதும்‌
மடந்தையர்‌ - மகளிர்‌; புது மகளிர்‌
போதுறுவார்‌ - இதயக்‌ கமலம்‌ உடையோர்‌
மடப்பிள்ளை - முட்டாள்‌ பிள்ளை
போதேயும்‌ - மலரில்‌ தோன்றிய
மட்டிது - அளவு இது
போந்த - முடிந்த. மடம்‌ - அறியாமை
போந்தார்‌ - சென்றார்‌
மடமயிலே - இளமை மயிலே
போந்து - எழுந்தருளி மடல்‌ - மூளையின்‌ மடிப்புகள்‌
போந்து போற்றி - வந்து வழிபட்டு
மடவாய்‌ - தோழியே
போமினோ - போய்விடுங்கள்‌.
மடவார்‌ - பெண்கள்‌: மகளிர்‌
போய்விடுதி - போய்விடு.
மடன்‌ முழுதும்‌ - ஒவ்வொரு இதழும்‌
போர்‌ இகவாது - பழி கூறல்‌ குறையாமல்‌
மடி - ஆடை
போர்‌ இழை வெறியர்‌ - போர்‌ புரிகின்ற கொடியர்‌ (அ)
மடி மாங்காய்‌ இடும்‌ - மறைக்கும்‌ குணம்‌ பெற்று
பித்தர்‌
மடிப்பாலை - சோம்பலைத்தருகின்ற
போரேர்‌ - போர்‌ ஆகும்‌
மடிப்பு அடக்கி - சோம்பலை நீக்கி (சும்மா இருக்குமாறு)
போனகம்‌ - அமுதம்‌; உணர்வு; உணவு
மடிபிடித்தார்‌ - இடையை அணைத்தார்‌
ம்‌
மடியாத - இறவாத.
மக்கடம்‌ (மக்கள்‌ * தம்‌) - மக்களுடைய
மடுக்க - அமுதம்‌ ஊட்டுவிக்க, உண்டிட.
மகங்காணும்‌ - தேவ போக இன்பத்தை அனுபவிக்கும்‌
மடுத்திடவும்‌ - உண்டிடவும்‌
மகத்தனும்‌ - இந்திரனும்‌
மடுத்து - கேட்டு
மகத்தானை - அதிசயம்‌ ஆனவனை.
மடை திறந்து - நீர்‌ பாயும்‌ வழி திறந்து
மகத்து - வானகத்து
மடை யுடைக்கும்‌ - அருள்‌ தடையை நீக்கும்‌
மகத்துழல்‌ - விண்ணுலகில்‌ அலைப்படும்‌.
மண்‌ அடங்கா - நிலம்‌ தங்காத
மகள்கையில்‌ - ஆதிசத்தி
மணங்‌ குறித்துக்‌ கொண்டாய்‌ - மாலை சூட்டினாய்‌
மகாசுத்தபரம்‌ - பரவிந்துத்‌ தலைவர்‌
மணம்‌ நாடி - திருமணத்திற்கு ஆசைப்பட்டு
மகாரத்திருநடம்‌ - ஆனந்தத்‌ திருநடம்‌ மணாளர்‌ - மணவாளர்‌
மகிழ்கூர்ந்து - மகிழ்ச்சி அடைந்து
மணி - தேகசித்தியைத்‌ தரும்‌ நவமணி வகை
மகிழ்நரொடு - கணவரொடு

திருஅருட்பா அகராதி 269


மணி மன்றம்‌ - திருச்சிற்றம்பலம்‌ (அ) சத்திய ஞானசபை மதுவளர்‌ - தேன்‌ நிறைந்த
மணிநாசி - அழகிய மூக்கு மதுவினில்‌ - தேனினும்‌
மணிப்பொது - சிதம்பர சபை மந்தணம்‌ - இரகசியம்‌; மறை பொருள்‌
மணிமன்ற வாணர்‌ - பொன்னம்பலத்‌ தலைவர்‌ மந்தன்‌ - தாமச குணம்‌ உடையவன்‌

மணிமாடம்‌ - சிற்றம்பலபீடம்‌ மந்திர - பிரணவ


மணிமிடறு - நீலகண்டம்‌ மந்திரம்‌ - மன ஒருமை, ஜீவ விளக்கத்தைத்‌ தரும்‌ வேதாகம
திரிசொல்‌
மத மலை - யானை முகக்‌ கடவுள்‌
மந்திரமாம்‌ வடிவு - பிரணவதேகம்‌
மதக்களிறு - மதம்கொண்ட யானை
மயக்காதே - மறைவு இன்றி
மதங்கடந்த வரைப்பு - ஆறந்தங்களுக்கு அப்பாற்பட்ட நிலை.
மயக்காலோ - மாயையாலோ
மதத்தால்‌ - செருக்கால்‌; செருக்கினால்‌
மயக்குற்றிடும்‌ - மயக்கம்‌ கொடுத்திடும்‌
மதத்துள்ளல்‌ - மதப்பற்று
மயமன்றே - சிவமயம்‌ அல்லவா?
மத்தனேன்‌ - பைத்தியமானவன்‌.
மயர்ந்து - மயக்கம்‌ அடைந்து, மயங்கி
மத்தியம்‌ - வரம்‌
மயர்ப்பறு - சோர்வற்ற
மத்தியானம்‌ - நண்பகல்‌.
மயர்வறும்‌ - மயக்கமற்ற
மதம்‌ - செருக்கு; காமம்‌ முதலிய ஏழு குணங்கள்‌; மும்மதம்‌
(கன்ன மதம்‌, பீஜமதம்‌, கபோல மதம்‌), முனைப்பு; மயர்வு - மயக்கம்‌, மயக்கமொழிந்த
ஜீவகாருண்யத்தின்‌ லட்சியானுபவ சாத்திய நிலை
மயல்‌ - மயக்கம்‌(அ) மாயை
மதர்ப்புடன்‌ - செருக்குடன்‌
மயல்‌ஒன்றே - மயங்குநிலை
மதனுற்ற - ஈர்ப்பு உடைய
மயல்வாதனைகள்‌ - மயக்கம்‌ தரும்‌ பற்று
மதி - அறிவின்‌, சந்திரன்‌; அருள்‌ நிலவு
மயலறு - மயக்க மில்லாத
மதிக்க - போற்றிட, புறமாகிய மன நிலைக்கு அப்பாற்பட்டு
மயிலேறும்‌ பெருமான்‌ - திருமுருகன்‌
மதிக்கு அளவா - அறிவால்‌ அளவிட
மயன்‌ - தேவதச்சன்‌
மதிக்கும்‌ - போற்றும்‌
மயில்‌ - விந்து, பிண்டம்‌
மதிசிவமேடை - சிவஞான பீடம்‌.
மரகதம்‌ - பச்சைமணி
மதிநிலை - சந்திர நிலை மரபினர்‌ அன்று - சன்மார்க்கத்துக்குத்‌ தகுதியானவர்‌
மதிநிறைந்து - புத்திநிறைந்து அல்லர்‌

மதிப்பரும்‌ - அளவிட முடியாத மரபிது - வழக்கமிது


மதிப்பாலை - மெய்ஞ்ஞானப்‌ பால்‌ மரபினுக்கு - வழக்கத்துக்கு
மதிமண்டலத்து - அஸ்தனமில்லா சந்திரஒளி நிறைவிடத்து மரபு அல - நடைமுறை அல்ல

மதிமுகம்‌ - நிலவு போன்ற முகம்‌ மரு - இயற்கை நன்மணம்‌, மணம்‌

மதியார்‌ - போற்றிப்‌ புகழாதவர்‌ மருஉடையாள்‌ - இயற்கை மணம்‌ உடையாள்‌

மதியிலாமையின்‌ - புத்தி இல்லாமல்‌ மருங்கு - இடத்தில்‌ இருந்த; பக்கம்‌


மதில்மூன்று - திரிபுராந்தக அரக்கர்கள்‌. மருட்‌ சார்பு - மாயையின்‌ சேர்க்கை
மது - தேன்‌ மருட்‌ பெருஞ்சோதனை - மாயையின்‌ ஆதிக்கம்‌
மதுரப்பாட்டு - இனிக்கும்பாடல்‌ மருட்சியும்‌ - முடிவு இல்லாது மயக்கும்‌ வழி

மதுரித்து - தித்தித்து மருட்டு - மயக்கும்‌.

290 புலவர்‌ சீனி. சட்டையப்பன்‌


மருட்பகை - மயக்கமாகிய பகை மலபோதம்‌ - மலத்தின்‌ ஆணவம்‌
மருட்பேய்‌ - மயக்கும்‌ பேய்‌ மலம்‌ - மும்மலம்‌

மருணலிய - மயக்கம்‌ நீங்க மலர்‌ இதழி - மலர்மாலை

மருத்த
- நிறைந்திட்ட மலர்த்தல்‌ - வேக வைத்தல்‌

மருமலர்‌ - மணமிகுந்த பூ மலர்த்தாள்‌ - மலர்ப்பதம்‌.

மருமுடிக்கும்‌ - நறுமணம்‌ வீசும்‌ மலர்த்தி - மலரச்செய்து.


மருவ - அணைந்திட மலரணை - மலர்ப்‌ படுக்கை

மருவச்‌ செய்து - கலக்கும்படிச்‌ செய்து. மல்லாட்டம்‌ - மனப்போர்‌; சிக்கல்‌

மருவலகு - மணம்‌ பொங்கும்‌ மல்லிகைமாலை - கற்புக்கு அடையாளமான பூமாலை.

மருவளர்‌ - மணம்‌ மிகுந்த மலவேதை - மலத்துன்பம்‌

மருவாத - விரும்பாத மலிந்த - எண்ணற்ற.

மருவி - தழுவி (அ) புணர்ந்து மலிந்து - புது மகளிர்‌ பலரும்‌


மருவிக்கலந்து - மகிழ ஒன்றாகி. மலிய - விளங்கிய; தோன்றும்‌ போது
மருவிட - தழுவப்பெற்று மலை - மகாமேருமலை

மருவிய - விளங்கிய மலை இலக்கான - மலைபோன்ற

மருவியபுகழ்‌ - சேர்ந்தகீர்த்தி மலை இலைக்கு - சரியானசான்று; உரிய சான்று

மருவியிடப்புரிந்து - தழுவிடுதல்‌ மலை ஒரு மகள்‌ - மலைமகள்‌, உமை

மருவினார்‌ - சென்று பழகினார்‌ மலை தரு மகள்‌ - இமயவான்‌ தந்த உமை

மருவுதல்‌ - பொருந்துதல்‌. மலை மானே - இமய கலைமான்‌ போன்ற உமையே

மருவும்‌ - கலந்திடும்‌, பொருந்தும்‌. மலை வளர்த்த - பருவத ராஜன்‌ வளர்த்த

மருவே - மணமே. மலைக்க - திகைக்க


மருவொழியா - நறுமணம்‌ விலக்காத மலைச்செருக்கு அலைச்‌ செருக்கு - மலை போன்ற தன்‌
முனைப்பு
மருள்‌ - மயக்கம்‌, மாயை
மலைப்பெண்‌ - உமையாள்‌
மருள்‌ பாட்டு - மயங்கிய பாடல்‌
மலையாள்‌ - இமவாள்‌
மருள்வடிவம்‌ - மாயை உடல்‌
மலையுறுதல்‌ - திகைப்படைதல்‌
மருளறு வகை - மயங்காதபடி
மலைவற - திகைப்பு நீங்க
மருளிரவு - அறியாமை இருள்‌
மலைவறியா - திகைப்பறியா
மருளும்‌ - மயக்கம்‌, மாறுபாட்டு எண்ணமும்‌.
மலைவறு - திகைப்பு இல்லாத
மருளேல்‌ - மயக்கமடையேல்‌
மலைவறுதல்‌ - மயக்கம்‌ இல்லாது ஆதல்‌; மயக்கம்‌
மரையிலா - கணக்கில்லாத
நீங்குதல்‌.
மலக்கி - மாயை நிறைந்தவள்‌
மலைவிலா - திகைப்பு இல்லாத; மயக்கமில்லாத
மலங்கள்‌ ஐந்து - ஆணவம்‌, கன்மம்‌, மாயை, திரோதானம்‌,
மலைவு - மலைப்பு
மாமாயை ஆகியவை
மவ்வண்ணம்‌ - நல்லதை அழித்தல்‌ செய்யும்‌ 'ம்‌” என்னும்‌
மலங்காதே - தடுமாறாதே
எழுத்தின்‌ பயனாகிய பெருமாயை என்னும்‌ மகாமாயை
மலங்கிய மனத்தேன்‌ - கலங்கிய மனத்தேன்‌
மழவுக்கு - இளம்‌ குழந்தைக்கு
மலங்குகின்றேன்‌ - துன்பம்‌ அடைகின்றேன்‌

திருஅருட்பா அகராதி 291


மழு - கோடாரி மன்வணம்‌ - நிலைபேறுடைய நிறம்‌.
மழுக்குலத்தார்‌ - உருத்திரன்‌, மயேச்சுரன்‌, சதாசிவன்‌ மன்ற - நிலைபெற.
முதலியோர்‌
மன்றவாணா - சிற்சபையில்‌ விளங்குபவன்‌
மறந்த - மறப்பென்னும்‌ (கேவல) அவத்தை உடைய.
மன்றாடி - சபையில்‌ கூத்திடுபவர்‌
மறப்பறிய - மறந்திடல்‌ இல்லாத (கேவலம்‌ சூழாத)
மன்றில்‌ - சிற்றம்பலத்தில்‌
மறம்‌ கூறினோம்‌ - அதர்மம்‌ பேசினோம்‌
மன்று - சபை, அம்பலம்‌
மறம்‌ பழுத்தார்க்கும்‌ - துன்மார்க்கர்க்கும்‌
மன்னகருக்கு - பெரிய பட்டணத்துக்கு
மறமும்‌ - வன்‌ செயலும்‌
மன்னப்பா - அரசதந்தையே
மற்று - பின்பு.
மன்னவே - நிலைபெற்றிடவே.
மறிக்கும்‌ - தடுக்கும்‌
மன்னி - நிலைபெற்று.
மறுணெறி - மயக்கம்‌ (மருள்‌ மறுண்‌ என எதுகை நோக்கி
மன்னிய - நிலைபெற்ற
திரிந்தது) .
மன்னிவாழ்‌ - அழியாத இன்பத்தில்‌ வாழும்‌
மறுத்த - விரும்பாது
மன்னுகின்ற - நிலைபேறு உடைய
மறை - இரகசியம்‌, வேதம்‌
மன்னுகொடி - நிலைபெற்ற அரச சின்னமாகிய கொடியில்‌,
மறைக்குலமணி - திருஞான சம்பந்தர்‌
நிலைபேறுடைய கொடி
மறைந்திடல்‌ - இழந்து போதல்‌
மன்னுநிலை - பொருந்தும்‌ இடம்‌
மறைப்பு - அறியாமை
மன்னும்‌ - நிலை பெற்ற, நிலைபேற்றினைத்‌ தரும்‌
மறைமுடி - வேதாந்தம்‌ மன்னும்பதம்‌ - நிலைபேறுடைய திருப்பாதம்‌
மறைவாசகமும்‌ - வேதவாக்கியங்களும்‌
மன்னுற - நிகருற
மறைவிண்ட - வேதம்‌ போற்றும்‌.
மன்னுறு - மயக்கம்‌, நிலைபேறுடைய
மன்‌ அம்பரம்‌ - நிலைபேறுடைய சிதம்பரம்‌
மன்னே - அரசனே, மன்னவனே.
மன்‌ செய்து கொண்ட - நிலைபேற்றினை உண்டாக்கிக்‌
மன்னோ - அசைச்சொல்‌
கொள்ளும்‌
மனித்த உடம்பு - மனித உடம்பு, மனித தேகம்‌
மன்‌ மார்க்கத்தால்‌ - சன்மார்க்கத்தால்‌.
மனித்தரும்‌ - ஞான யோக வாழ்வுடைய மானுடரும்‌.
மனக்கேதம்‌ - மனநோய்‌, மனத்துன்பம்‌
மனை - மனைவி
மனக்கொடியை - மனச்சிக்கலை
மனை மேவும்‌ - உடம்பாகிய வீட்டில்‌ வாழும்‌
மனங்கசிய - மனம்‌ உருக
மனைகவர்‌ - வீடுகளைக்‌ கவர்ந்து கொள்ளும்‌
மனச்செறிவு - மனவடக்கம்‌
மனையை
- மனைவியை
மன்சொல்லும்‌ - நிலைபேற்றினைக்‌ கூறுகின்ற.
மனோதிடம்‌ - மன உறுதி
மனஞ்‌ செலா - எண்ணம்‌ செல்லாத

மன்பதை - மக்கள்‌ பிறப்பு மா

மனப்பருவமர்‌ - பக்குவமாகிய உள்ளத்தாமரை மா - ஒப்பற்ற

மனம்பிடியாமை - மனவெறுப்பினால்‌ மா தோடம்‌ - பெரியகுற்றம்‌.

மனமன்று - உள்ளம்‌. மாகமும்‌ - விண்ணவர்‌ உலகும்‌.

மனமாயை - மாயையின்‌ பிள்ளையாகிய மனம்‌ மாகஜோதி - மேல்‌ உலகத்தில்‌ உள்ள ஜோதி


மனமூடி - மனம்‌ ஊனம்‌ மாகாய நிலை - சாகாத தேகக்‌ கருவிகள்‌

292 புலவர்‌ சீனி. சட்டையப்பன்‌


மாச்சரம்‌ - மார்ச்சரியம்‌, பொறாமை மாமாயை - திரோதானமாயை; மகாமாயை.
மாசறும்‌ - குற்றம்‌ நீங்கிய மாமாயைப்‌ பரம்‌ - சுத்தா சுத்த மாயையின்‌ அகநிலை

மாசு - குற்றம்‌ மாமுகன்‌ - ஆனை முகத்தவன்‌

மாசுஅறு - குறையற்ற மாய்‌ விலாத - இறவாத


மாட்சி - மேன்மை மாயமே - மாயாஜாலமே

மாட்டாமை - இயலாமை மாயாமை - இறவாமை.

மாட்டார்‌ - மாயையால்‌ வலிவற்றவர்‌ மாயேன்‌ - இறந்து போகேன்‌

மாட்டினீரே -மாடு போன்றீரே மாயை - ஐவகையான மாயை நிலைகள்‌; மறைக்கும்‌ சத்தி

மாட்டுகின்றதோறும்‌ - எண்ணுகின்ற தோறும்‌ மாயை கடையுடைக்கும்‌ - மாயையின்‌ வலிவை அழிக்கும்‌


மாடி - வறுமைத்துன்பம்‌ மாயை மாற்றிட - மும்மலத்தை வென்ற

மாடையக்களம்‌ - மண்ணுலக வாழ்வு மாயையாதிகள்‌ - மல முதலியவைகள்‌


மாண்பதி - திருவூர்‌ மார்க்கண்டர்‌ - மார்க்கண்டேயன்‌

மாண்நவநிலை - மாண்புடைய ஒன்பது நிலைகளுக்கு மார்ச்சரியம்‌ - பொறாமை


மாணவ - மாண்புடைய மாருதம்‌ - காற்று

மாணாகம்‌ - மாட்சிமை உடைய தேகம்‌ மால்‌ - திருமால்‌


மாணிக்க வல்லியை - ஞானானந்த வல்லியை. மால்‌ யானை - பெரிய ஆண்‌ களிறு
மாணுற - மாட்சிமை பெற மாலக்கொடியேன்‌ - மாயைதன்‌ மயக்கத்தில்‌ ஆழ்கின்றாயே
மாதங்கம்‌ - யானை மால்பதி - மகாவிஷ்ணு
மாதருமா - துன்பத்தைப்‌ போக்குமா மால்முதலோர்‌ - திருமால்‌ முதலியவர்கள்‌
மாதவிசு - அருட்பீடம்‌ மால்வகை - அறியாநிலை; மாயையின்‌ வகை
மாதினை - பெண்ணை மால்வருணம்‌ - மாயையின்‌ வகை
மாதேவா - மகா தேவனே மால்வினையேன்‌ - இருள்நிலை வினைப்பயன்‌ உடையேன்‌
மாதோ - இசைக்குறிப்பு அசை மாலறியா - திருமால்‌ உணராத
மாநடம்‌ - அருள்‌ நடம்‌ மாலிணத்தார்‌ - சுற்றத்தார்‌
மாநிதி - அருட்பெரும்செல்வம்‌; அருட்செல்வம்‌. மாவயிந்து வாந்தத்தது - பரவிந்து முடியில்‌ விளங்குவது.
மாநிருபாதிபர்‌ - மாமன்னர்கள்‌ மாவுறா - பெருமை பொருந்திய

மாநிலம்‌ - பூமி மாழை - திரண்ட அழகுடைய; தூயதான அழகுடைய


தூய்மை, சுத்தம்‌, ஒளியுடைய)
மாபிண்டப்பகுதிகள்‌ - கணக்கற்ற உயிர்த்தொகுதிகள்‌.
மாமணி - கிடைத்தற்கரிய இரத்தினம்‌, விண்ணவர்‌ போற்றும்‌ மாளாத - அழிவுறாத
கடவுளின்பம்‌. மாறகல்‌ - வேறுபாடகன்ற

மாமணி மண்டபத்தே - திருச்சிற்றம்பலத்தே மாற்றம்‌ - உலகியல்‌ மாற்றம்‌; சொல்லும்‌


மாமாந்த - மாந்தம்‌ என்னும்‌ பெரிய நோய்‌. மாற்று - உரைத்துப்பார்த்தல்‌; பொன்‌ அளவு, பொன்னுடல்‌
நிலை.
மாமாமா மாமா - அஞ்சுமா
மாற்று அறியா - உறை இவ்வளவு என்று அறிய முடியா
மாமாமா மாமாமா - ஆறுமா

மாமாமாமா மாமாமாமா - எட்டுமா மாற்றுதற்கு - வேறுபடுத்தற்கு


மாறாக - நிலையாக
மாமாயை - சுத்தா சுத்த மாயை

திருஅருட்பா அகராதி 293


மாறில்‌ - மாறுபாடில்லாத மீதானம்‌ - உயர்விடத்தில்‌; மேல்‌ அனுபவத்தில்‌; மேல்நிலை
மாறு - எதிர்ப்பு (அ) எதிர்த்தல்‌, மாறுபடுகின்ற மீள - மீண்டும்‌ திரும்பவும்‌.
மான்‌ - அசுத்த மாயை, சுத்த மாயை மீளவும்‌ - திரும்பவும்‌
மான்‌ மகனை - திருமாலை மீன்‌ மறுத்து - நட்சத்திர ஒளி அனுபவங்களைக்‌ கடந்து
மான்‌ மறுத்து - சுத்த மாயை நிலையை வெல்லும்‌ மீன்முகத்த - ஒளிபொருந்திய
மானிடர்‌ பிள்ளை - இராமலிங்கம்‌ பிள்ளை
மு
மானிலே - அசுத்த மாயையிலே முக்கண்‌ - மூன்று விழிகள்‌
மானிலை - பெரியபதம்‌. முக்கண்‌ கோவை - முக்கண்ணராகிய பரம்பொருளை
மானின்‌ - அசுத்த மாயையின்‌ முக்கண்ணேறு - மூன்று கண்ணை உடைய சிவ பெருமான்‌
மானை - அழகுடைய முக்கனி - மா, பலா, வாழை.
மி முக்கால்‌ - மும்முறை

மிக்க - மிகுதியாக முக்குணமும்‌ - சத்துவம்‌, இராசசம்‌, தாமசம்‌

மிகப்பெரிய பருவம்‌ - அருள்பெறுதலுக்கான நிலைப்‌ பருவம்‌ முகமலர்ந்து - முகமலர்ச்சி அடைந்து


மிகுத்துரைத்தேன்‌ - செருக்கடைந்து பேசினேன்‌ முகமறியார்‌ - தன்னைத்தெரியாதவர்‌
மிகுந்த சேடம்‌ - மீதம்‌ உள்ள உணவு முகமன்‌ - பாராட்டுரை

மிகுந்தவுறுப்பு - மற்றுமுள்ள அங்கங்கள்‌ முகில்‌ - மேகம்‌


மிகை - நல்லது அன்று முச்சகமும்‌ - மூவுலகங்களும்‌

மிசை - மீது, மேலே முச்சுடர்‌ - சந்திரன்‌, சூரியன்‌, அக்கினி


மிசையுறும்‌ - மேல்‌ பொருந்துகின்ற; மேல்பொருந்தும்‌ முடி - சுத்த சிவமுடி.
மிடறு - திருக்கழுத்தினை உடைய சிவனே முடிக்கு - தலைக்கு
மிடைத்த - நெருங்கிய முடிந்தன - முற்றுப்பெற்றன.
மிடைந்தே - கலந்தே. முடிந்துட்‌ கொண்ட - மெய்ப்‌ பொருளை அடையும்படி

மிளிர்ந்து - ஒளி வீசி அனுபவம்‌ தந்தருளல்‌


முடிபு அனைத்தும்‌ - எல்லா முடிவுகளையும்‌.
மின்‌ - மின்ன, மின்னல்‌
முடிமுடித்த - வேதாகமம்‌ முதலிய சொல்லிய முடிவுகள்‌.
மின்‌ஆர்‌ - மின்னலை ஒத்த
மின்கண்‌ - அனல்கண்‌ முடியது - கலாந்த முடியில்‌ ஒளிர்வது
முடியினால்‌ - தலையால்‌
மின்சாரும்‌ - மின்னலைப்‌ பொருந்திய
முடியேன்‌ - சாகமாட்டேன்‌.
மின்செய்‌ - ஒளியுடைய
மின்னிவளை - கவரும்‌ ஒளி பொருந்தியவளை முடிவழித்து - வழக்கத்தை நீக்கி
மின்னும்‌ - மின்னலும்‌ முடிவினும்‌ - ஆயுள்‌ முடிந்தாலும்‌
முடிவு - மெய்ப்பொருள்‌ நிலை
மின்னுரைக்கும்படி - மின்னல்‌ ஒளியை வெல்லும்படி
மின்னொளியானை - மின்னல்‌ ஒளி போன்றவனை. முடுக்கிய - ஆறந்த; வைத்திட்ட
முடுக்கின்றாய்‌ - முயல்கின்றாய்‌.
மீ
முடுக்கு - இடையூறு.
மீக்கூற்றுடையார்‌ - மெச்சத்‌ தகுந்தவர்‌.
முடுகாட்டு - விரைந்து பிடிக்க
மீட்டும்‌ படுதல்‌ - மீண்டும்‌ எரிதல்‌

294 புலவர்‌ சீனி. சட்டையப்பன்‌


முடுகி - விரைந்து; விரைந்து (அ) வலிந்து முற்ஜோதி - பழம்பொருள்‌

முடுகி உற்ற - விரைந்து வந்தது முறிதல்‌ - பிரி வடைதல்‌


முடுகுவதே - பெறுகின்றதே முறிவில்‌ - சினம்‌ அடையற்க.
முடையுள்‌ - நாற்ற உடம்பு முறை - சுத்த சிவ நீதி, நீதி நிலை
முத்தி இன்பம்‌ - ஜீவமுக்தி இன்பம்‌ முறைமொழி - திருவருள்மொழி.
முத்தி எவைக்கும்‌ - ஜீவன்‌ முக்தி என்னும்‌ உயிர்வகை முன்சென்ற வழி - பிரார்த்த வழி;
முக்தி எவைக்கும்‌
முன்பாட்டுக்‌ காலையிலே - முடிவான அருள்‌ அனுபவம்‌
முதல - முதலிய வகைகளை கிட்டும்‌ நேரம்‌.

முதலரசே - முதல்‌ முதலில்‌ ஆளும்‌ நிலை முன்பாட்டுக்‌ காலை - அருட்பேறுகிட்டும்‌ காலம்‌


முதற்‌ பெரும்‌ - தலைமை வாய்ந்த முன்பாடு - முன்‌ உழைப்பு.

முதற்பரையோ - முன்னவளாம்‌ பராசக்தியோ முன்பிடமாட்டேன்‌ - முன்னர்‌ வரவேற்க மாட்டேன்‌

முதிர்ந்த - சிறந்த முனம்‌ - முன்பு


முந்தை - முன்பு உண்டான. முனமே - முன்னரே.

முந்தைநாள்‌ - சென்ற நாட்களில்‌ முன்னரசு - பரசிவத்தின்‌ ஆளுகை


முந்நிலை - கடவுள்‌ நிலை, அருள்நிலை, உயிர்நிலை. முன்னாள்‌ - தொடக்கநாளில்‌.

முந்நூலரே - பூணூலரே முன்னானை - சாத்திரம்‌ ஆனவனை.

முப்பதம்‌ - ஆன்மானுபவம்‌, அருள்‌அனுபவம்‌, சிவாணுபவம்‌ முன்னி - எண்ணி


முப்பாழ்‌ - ஜீவ, பர, சிவ வெளிகள்‌ முன்னிடல்‌ - எண்ணுதல்‌
முப்பொருள்‌ - பதி, பசு, பாசம்‌ முன்னிய - எண்ணிய; முதன்மையாகக்‌ கருதும்‌
முப்போது - மூன்று காலத்திலும்‌ முன்னியாங்கு - எண்ணியபடி
மும்மை - இம்மை, மறுமை, பேரின்ப ஒருமை முன்னிலை - பிரவிர்த்தி மார்க்கம்‌ (சகப்பழக்கம்‌);
முதன்மைப்படுத்தி; முன்பாகச்‌ சுட்டும்‌ நிலை.
முயக்கு - கூட்டம்‌; பொருந்துநிலை
முன்னினோர்கள்‌ - எண்ணி நடப்பவர்கள்‌
முயங்கி - கலந்து; புணர்ந்து
முன்னும்‌ - எண்ணப்படும்‌
முயங்கிடல்‌ - அணைத்தல்‌
முன்னுமினோ - எண்ணுங்கள்‌.
முயங்கிடுவாய்‌ - முயற்சி செய்வாயாக.
முயங்கும்‌ - புணரும்‌ முன்னுழைப்பு - முன்பாடு
முன்னை - முற்பிறப்பில்‌
முயலுறாது - முயற்சி செய்யாமை
முன்னையும்‌ - சென்ற காலத்திலும்‌.
முயலுறும்‌ - துன்புறும்‌
முனி - தவசியர்‌ கூட்டம்‌
முயற்று - முயற்சி செய்யும்‌.
முனித்த - கோபமுடைய
முரன்றது - ஒலித்தது
முனிந்திடேல்‌ - கோபமுறாதே
முருகி - விரைந்து
முழக்கு - ஆரவாரம்‌. முனிந்து - சினந்து
முனிந்துரைத்த - கோபமடைந்து சொன்ன
முழுக்குலத்தோர்‌ - அருளாளர்கள்‌
முனிவரன்‌ - பெரிய தவமுனி
முளைத்திடல்‌ - தோன்றிடல்‌
முனிவு - சினம்‌; வெறுப்பு
முற்சொன்முறைசேர்‌ - நேயனாகிய மூன்றாம்‌ நிலையின்படி
முனைப்‌ பள்ளி பயிற்றாது - முன்பு கலாசாலையில்‌ சேர்ந்து
முற்றவும்‌ - யாவும்‌ படிக்காது

திருஅருட்பா அகராதி 295


முனையானை - தோன்றாதவனை. மெய்‌உறவும்‌ - உயிர்‌ உறவு
மெய்க்கலத்தல்‌ - அகம்‌ புணர்தல்‌
ம்‌
மெய்க்கிசைந்த - உடலுக்குப்‌ பொருத்தமான
மூஇருமுடிபின்‌ - வேதாந்தம்‌ முதலிய ஆறு அந்தங்களின்‌.
மூட்டிவிடுத்தல்‌ - எரியப்பண்ணுதல்‌ மெய்க்குலம்‌ - உண்மை அன்பர்‌ குலம்‌

மூட்டுக்கும்‌ - மூட்டைப்பூச்சிக்கும்‌ மெய்ச்சாந்தம்‌ - உண்மை அமைதி

மூடுதே - உண்டாகிறதே மெய்ச்சிவமும்‌ - உண்மைசிவமும்‌

மூதாண்டம்‌ - பிரம்மாண்டம்‌ மெய்த்‌ தொழில்‌ - ஐந்தொழில்‌

மூப்பு - வயோதிகம்‌. மெய்த்தலம்‌ - பேரின்பவீடு


மெய்ப்புளகம்‌ - மெய்ச்சிலிர்ப்பு
மூர்த்தம்‌ - திருவடிவம்‌.
மூர்த்திகள்தான்‌ என்று - பஞ்சமூர்த்திகள்தாம்‌ எனவும்‌ மெய்ப்பொருள்‌ இன்பம்‌ - சிவானந்தம்‌
மெய்ப்போகம்‌ - உண்மை இன்பம்‌
மூர்த்திகளும்‌ - மும்மூர்த்திகள்‌ ஐம்மூர்த்திகள்‌
போன்றவர்கள்‌ மெய்மை - அருட்பெருஞ்ஜோதி.
மூலப்பகுதி - மூலப்‌ பிரகிருதி (பிரபஞ்ச காரணமான மெய்ப்பொது - உயிருக்கு உயிராக
மாமாயை)
மெய்யறிவானந்தம்‌ - சச்சிதானந்தம்‌
மூலமலம்‌ - ஆணவம்‌
மெய்யும்‌ - சுத்த வேதாகமங்களின்‌ போற்றுதல்‌
மூலமாம்‌ மந்திரம்‌ - ஓங்கார பஞ்சாட்சரம்‌
மெய்வணம்‌ - உடலழகு; உண்மை அழகு
மூவகைச்சித்திகளும்‌ - கரும, யோக, ஞான சித்திகள்‌
மெய்வாசகத்தின்‌ - உண்மை வார்த்தையின்‌
மூவர்‌ - அயன்‌, அரி, அரன்‌
மெய்விடார்‌ - சத்தியத்தைக்‌ கைவிடாதவர்கள்‌
மூவாத - முதுமை மாறாத; மூப்பு அடையாத.
மெய்விளங்கார்‌ - உண்மை விளங்காதவர்கள்‌
மூவாமல்‌ - வயோதிகம்‌ பெறாமல்‌
மெய்வேதநூல்‌ - சுத்த வேதாந்தம்‌.
மூவானை - மூப்பு அடையாதவனை.
மெல்லணை - மெல்லிய படுக்கை
மூவிடம்‌ - இகம்‌,பரம்‌, வீடுபேறு
மெல்லியல்‌ - இரக்க உணர்வு
மூவிருமுடிபும்‌ - வேதாந்தம்‌ முதலிய ஆறந்த எல்லைகளும்‌. மெல்லியலே - பெண்ணே.
மூவுலகும்‌ - மண்‌, விண்‌, பாதாள உலகங்கள்‌
மென்பதத்து - மெல்லிய திருவடியில்‌
மூன்றாகிய - அசுத்த மாயை, அசுத்தா சுத்தமாயை, சுத்த
மாயை மே
மூன்றான - உலகம்‌, உயிர்‌, கடவுள்‌ என்னும்‌ முப்பொருள்‌ மேடை - உள்ளத்தடம்‌.
மூன்றானை - மதி, கதிர்‌, கனல்‌. மேதகவோடு - மேன்மை குணத்தோடு
மூன்றும்‌ கடந்து - சுத்தசிவ சாக்கிரம்‌, சுத்த சிவசொப்பனம்‌, மேதினி - உலகின்‌
சுத்தசிவ சுழுத்தியும்‌ தாண்டி சுத்த சிவ சாக்கிராதீதம்‌
மேதினியில்‌ - பூவுலகத்தில்‌
மெ மேதினியீர்‌ - உலகீர்‌.
மெச்ச - போற்ற மேதை - மெய்‌அறிஞனாகும்‌
மெச்சி - மகிழ்ந்து மேயவர்‌ - பொருந்துகின்றவர்‌
மெச்சியே - பாராட்டியே மேயானை - தனித்து நில்லானை.
மெய்‌அகத்தே - உள்ளிருள்‌ இல்லாத; உள்ளபடி; மேயினர்‌ - வந்து நின்றனர்‌
உள்ளகத்தே
மேருசிலையான்‌ - இமயத்தை வில்லாக வளைத்த சிவன்‌
மெய்‌அழுந்த - உயிரினால்‌ உறுதியாக

296 புலவர்‌ சீனி. சட்டையப்பன்‌


மேல்‌ - மேற்கொண்டு; விகுதியும்‌ மையகத்தே - உள்ளிருள்‌ (இல்லாத)
மேல்‌ திசை - மேற்குத்‌ திசை மையல்‌ - காம விருப்பம்‌
மேல்‌ வீட்டுச்‌ சுகமும்‌ - உயர்ந்த மோட்ச சுகமும்‌ மையார்‌ - கருமை நிறைந்த
மேலது - இருப்பது மைவிட்டகலா - கண்மை புசுதலில்‌ குறையாத
மேலவர்‌ - உயர்ந்தவர்‌; பெரியோர்‌ மைவிடாப்‌ புகை - கரும்புகை
மேலவர்க்கு - வாழ்கின்றவர்க்கு மொ
மேல்வருணம்‌ - அருளாளர்‌ கூட்டம்‌ மொழிச்சியர்‌ - சொல்லும்‌ மகளிர்‌
மேல்வாயிலில்‌ - உயர்ந்த நடுநிலை வாசலில்‌ மொழித்திறன்‌ - மொழி ஆற்றல்‌
மேல்விளைவு - இனிமேல்‌ நடப்பது. மொழிமாற்றி - சொற்கள்‌ வேறாக்கி
மேலிட்டு - மேல்‌ வைத்து ஓங்கி
மோ
மேலிடத்தும்‌ - உயிர்‌ அனுபவத்திற்கு மேம்பட்ட அருளனு
பவத்திற்கிடையிலும்‌ மோகம்‌ - ஆசை, பொருந்தல்‌ இச்சை; மதி மயக்கம்‌,
விருப்பம்‌.
மேலிருப்பு உச்சியின்‌ - விந்து தத்துவ முடிவின்‌
மோகாதிபன்‌ - அதிக ஆசை உடையவன்‌
மேலுறுங்கொல்‌ - மேலும்‌ சேருமோ என
மோழைமனம்‌ - செயலற்ற நெஞ்சம்‌
மேலை - மறுமை; முன்னாள்‌, மேலும்‌ (பரத்துவ நிலை),
மேற்கு திசை மோன வடிவம்‌ - அமைதிப்‌ பேறு

மேலை ஆரணம்‌ - முதுபெரும்‌ மறை மோனம்‌ - மெளனம்‌

மேலைப்பால்‌ - உயர்ந்த இயல்புடைய யா

மேலையே - மேற்கொண்டும்‌ யாங்கு அது - அது எப்படி

மேலைவெளி - பரநாத வெளி யாமத்தும்‌ - நள்ளிரவிலும்‌.


மேவல்‌ - அடைதல்‌ யாவுமலார்‌ - எப்பொருள்களாகவும்‌ விளங்குவதற்கு
அல்லாமல்‌
மேவி - அடைந்து, பொருந்தி, வந்தணைந்து
யாவுமிலார்‌ - தமக்கென ஒன்றும்‌ இல்லாதவர்‌
மேவியது - வந்துள்ளது.
யாவுமுளார்‌ - எல்லாப்‌ பொருள்களாகவும்‌ உள்ளவர்‌
மேவு - அடைக
உலவா - குறையாத; வற்றாத.
மேவுகின்ற - போகின்ற.
எனவே - என்னுடையதுவே.
மேவுதல்‌ - விரும்புதல்‌; அடைதல்‌; நேசித்தல்‌
மேவுறார்‌ - பொருந்தாதவர்கள்‌ யோ
மேன்முடிபோ - மேலாகிய அனுபவப்‌ பேறோ யோக சுகாகரமே - ஒருமை யின்ப நிலையே

மேனிலை - சுத்த சிவ நிலை யோக முறுநிலை - உள்ள ஒருமையின்‌ முடிவு நிலை

மேனிலையில்‌ - ஆன்ம உருக்கப்‌ பரிபாகநிலையில்‌, சத்திய யோக ஜோதி - ஒருமைப்‌ பிரகாசம்‌


ஞான சபையில்‌ யோகமோ - உள்ள ஒருமை நிலையோ
மை யோகாதிசயங்கள்‌ - சிவபோக அற்புதங்கள்‌.
மைஅரி - அழகிய மைபூசிய. யோகாந்த(ம்‌) - ஒருமையின்‌ முடிவு, ஞானத்தின்‌ வாயில்‌,
யோகநிலையின்‌ முடிவு, பெருஞானத்தை நல்கும்‌ நிலை
மைக்கிசைந்த - மைதீட்டும்‌ சிறப்புடைய
யோகாந்தம்‌ - நிட்டைகளின்‌ எல்லை
மைகொடுத்த - மைதீட்டிய
யோகானந்தம்‌ - உள்ளம்‌ ஒன்றுபடுவதால்‌ உண்டாகும்‌ மகிழ்வு
மைமுடித்த - மால்கொண்ட

திருஅருட்பா அகராதி 297


வ்‌ வணங்காது - வழி படாது

வகரம்‌ - பிரிவரிய அருட்சத்தி (வ) வண்ணம்‌ - திறம்‌ ,வகையில்‌; தோற்றம்‌, வகை

வகாரவெளியில்‌ - சித்துருவாய்‌ வண்ணமும்‌ - காரணமும்‌, வகையில்‌

வகிர்ந்து - கிள்ளி வணத்தின்‌ - நிறத்தின்‌.


வகுக்கின்றோர்களும்‌ - வகைப்படுத்தி பார்க்கின்றவர்களும்‌ வண்புனல்‌ ஓவியம்‌ - நீர்மேல்‌ எழுதிய எழுத்து

வகுக்கும்‌ - படைத்திடும்‌. வணம்‌ - வண்ணம்‌ ; தன்மை, வலிகுறைவுடன்‌.

வகுக்குறு - வகைப்படுத்தும்‌ வணம்புரி - வண்ணம்‌ மிகுந்த.

வகுத்த - வரையரை உள்ள (அ) பிரித்த வண்மை - கொடைத்தன்மை; வள்ளல்குணம்‌.

வகுத்தவண்ணம்‌ - சொல்லியபடி வண்மையுடன்‌ - வள்ளல்‌ குணத்துடன்‌

வகுத்தாய்‌ - படைத்தாய்‌ வதனம்‌ - எழில்‌ முகத்து


வகுளம்‌ - மகிழம்பூ வதிபெற்றியளாம்‌ - வாழும்‌ தன்மையுடையவள்‌

வகை - தினுசு; நான்கு வகை உயிர்க்குலம்‌ வந்தனம்‌ - வந்தடைந்தோம்‌

வகை அறியேன்‌ - செய்யும்‌ வழி வகை அறியேன்‌ வந்தனை - வணங்கிப்போற்றுதல்‌

வகை மாலை - வகையாகத்‌ தொடுக்கப்பட்ட மாலை வந்தி - மதுரை பிட்டு வாணிச்சி

வகைத்துரைப்பது - பிரித்துச்‌ சொல்வது வந்திப்பு - பிரார்த்தனை

வச்சிரம்‌ - வைரம்‌ வந்தியா நின்று - வணங்கி நின்று


வந்திரவாதரம்‌ - ஓங்கார காரணம்‌
வறநிறசுத - பொன்‌ நிறத்த
வசமாமோ - இயலும்‌ தரமோ? வம்பிசைப்பாள்‌ - வம்பு வளர்ப்பாள்‌

வசனம்‌ - பேச்சு, உபதேசம்‌ வம்மின்‌ - வாருங்கள்‌.

வசி - வாழ்கின்ற. வம்மினோ - வந்துசேருங்கள்‌

வசித்து - வயப்படுத்தி வமல நிமல - மும்மலமும்‌ ஐம்மலமும்‌ நீங்கியவன்‌

வசியாத - வாழாத வமன சமன - அன்பில்‌ விளங்குபவனே

வசை - இகழ்ச்சி வயங்க - விளங்க

வசையாத - பழியேது மின்றி வயங்கல்‌ - விளங்குதல்‌

வடம்‌ - வற்றிப்போதல்‌ வயங்கி - விளங்கி.

வடல்‌ - வடலூர்‌, ஆலமரம்‌ வயங்கி நின்று - விளங்க நின்று

வடல்வாய்‌ - வடலூரிடத்து. வயங்கிய - விளங்கிய

வடலா - வடற்பதியாய்‌. வயங்கு - விளங்குகின்ற.

வடலுறு - வடலூரில்‌ விளங்கும்‌ வயங்கு நடம்‌ - அருள்‌ நடம்‌

வடிசெய்மறை - உண்டாக்கிய வேதம்‌ வயங்குகின்ற - விளங்குகின்ற


வயங்கும்‌ - விளங்கும்‌
வடித்த மறை - தேர்ந்து பாடிய திருமுறை
வடிவானேன்‌ - வடிவுடையேன்‌ வயத்தால்‌ - வினைச்‌ சார்பினால்‌

வடுத்தினும்‌ - வடுவான சொற்கள்‌, குற்றமான சொற்கள்‌ வயத்தோடு - வெற்றியோடு

வணக்குதே - வணங்குகிறதே வயம்‌ - அருள்‌ சுதந்தரம்‌ பெற்ற நிலை

வண்கை - கொடைத்தன்மை வயம்‌ - வெற்றி அளிப்பவரே

299 புலவர்‌ சீனி. சட்டையப்பன்‌


வயம்‌ தரு - சார்புடையதான வருநெறியில்‌ - சுத்த சன்மார்க்கத்தில்‌; எதிர்வரும்‌ காலத்து;
அருளீயும்‌.
வயமான - தகுதியான
வருவித்த - பிறக்கச்‌ செய்த
வயிரத்தொட்டில்‌ - பிரணவ தேகம்‌
வரை - அளவுபட்ட, எல்லை
வயிரவ - வயிரவர்‌
வரை ஓது - அன்பில்‌ சொல்கின்ற
வயிற்றுப்பெட்டி - வயிற்றுப்பை.
வரை கடந்து - அளவு இல்லாமல்‌.
வயினெல்லாம்‌ - பக்கமெல்லாம்‌
வரை செயா - அளவுகடந்து, வரையறையின்றி
வர - ஆசிர்வாதம்‌ அளிப்பவனே
வரைஎன - மலைஎன்று
வரகர - வரம்‌ தரும்‌ கொடைக்‌ கையனே
வரைக்கணம்‌ - எட்டு வகையான வரையறை செய்துள்ள
வர்ணாசிரம வகைகள்‌ - குலதர்ம நிலைகள்‌
மணம்புரியும்‌ செயல்பாடுகள்‌
வர்த்தன - அருள்‌ நடை முறை உடையவனே
வரைகடந்த - பெருமை கடந்த
வரத்தை - வருகையை
வரைகண்டு - எல்லை கண்டு
வரதர்‌ - வரங்கள்‌ ஈபவர்‌.
வரைசேசர்‌ - அளவுடைய
வரதனே - உபகாரியே; வள்ளலே
வரைசேர்த்து - மலையில்‌ ஏற்றி.
வரம்‌ - கடவுள்‌ பேறு
வரைந்த - அளவுடைய.
வரம்பெறுதல்‌ - ஆசீர்வாதம்‌ உடைத்தாதல்‌.
வரைந்து - திருமணச்‌ சடங்குகள்‌, நிச்சயித்து; மணந்து
வர்மம்‌ - வன்மம்‌
வரைந்தேன்‌ - ஏட்டில்‌ எழுதினேன்‌
வரமீயும்‌ - வரம்‌ தரும்‌
வரைப்பாய்‌ - எல்லையாகி.
வரவிலே - வருவாயிலே
வரைப்பு - எல்லை
வரவு - வருகை.
வரையோதரு - அளவு சொல்ல முடியாத
வரவும்‌ - வந்து சேரும்‌ ஒரு நொடியும்‌ வரையா - அளவற்ற.
வரன்‌அளிக்க - நன்மைபெருக.
வரையுளது - அளவுள்ளது.
வரிதலையிட்டு - ஒவ்வொன்றிலும்‌ தலையிட்டு
வரைவளர்‌ - மலையில்‌ ஓங்கும்‌.
வரிந்த நடம்‌ - விரும்பிய திருவருள்‌ நடம்‌
வலத்தில்‌ - பிறவித்துன்பத்திற்கு, வலப்பாகத்தில்‌.
வருஞ்செல்வம்‌ - அறிவு ஊட்டும்‌ தலை
வலத்திலே - நலம்‌ அடைவதற்காக
வருண - வகையான; வகைமிக்க
வலது - வலிமை
வருண நிறையில்‌ - அருட்‌ பிரகாச நிலையில்‌
வலது சொன்ன - வல்லபம்‌ பேசின
வருண நின்புடை - மழைபோல்‌ அருட்கொடை தருபவனே
வலப்பால்‌ - வலதுபுறம்‌
வருண முதலாயவை - மனித குல வகைகள்‌ முதலிய.
வலப்புறம்‌ - உயிர்களுக்கு சிவானுபவத்தை வழங்குமிடம்‌
வருணப்‌ பொதுவில்‌ - மழைபோல்‌ அருள்கின்ற நின்‌
வலம்பெறும்‌ - வெற்றி பெறும்‌
சபையில்‌
வலமுறும்‌ - பெற்றியாகும்‌.
வருணம்‌ - பாகுபாடு, வகைவகையான; செந்நிறம்‌ உடைய.
வல்லமலை - அருள்வலிமை சார்ந்த மலை.
வருணாசிரமம்‌ - பிரமச்‌ சரியம்‌ முதலிய நால்வகை ஒழுக்கம்‌
வல்லபசத்தி - அருட்சத்தி
வருதியோ -வருகிறாய்‌ அல்லவா
வல்லாய்‌ - எல்லாம்‌ வல்லவனே
வருந்தலை - வருந்தாதே.
வல்லாரின்‌ - திறமையாளரை விட
வருந்தேறாநிலை - ஆயும்‌ அறிவு நிலை
வல்லாளர்‌ - பரதுரிய இன்பத்தை அனுபவிக்கும்‌ திறல்‌
வருநெறி - அருள்‌ வருவிக்கும்‌ மார்க்கம்‌
உடையோர்‌

திருஅருட்பா அகராதி 2909


வல்லி - சிவகாமவல்லி; உமை வற்பூத - வரண்டுபோன

வல்லியம்‌
- புலி வற்றியும்‌ - எலும்பும்‌ தோன்ற
வல்லை - வலிமையுடையவன்‌, விரைந்து. வறிஞர்‌ - வறியவர்‌; ஏழைகள்‌
வல்லையே - உறுதியே வறிதே அமைதல்‌ - பேசாதிருத்தல்‌, சும்மாயிருத்தல்‌
வலம்‌ ஏழின்‌ - ஏழுமுறை வலமாக வன்‌ தொண்டத்தேவை - வன்தொண்டர்‌ என்னும்‌
பெயருடைய சுந்தரராகிய தெய்வத்தை
வலவா அருள்வலிமையுடையவனே; மாயை

வெற்றியுடையவனே வனக - பாவமற்ற

வலிதணிந்த - வலிந்து சூட்டிய வன்கோளொழித்து - தீய குற்றத்தை அழித்து


வலித்த - தாக்கிய வன்சுவை - கசந்திடும்‌ ரசி
வலித்தேன்‌ - விரும்பினேன்‌ வன்செயல்‌ - துன்மார்க்கம்‌.

வலிந்து - கட்டாயமாக வன்செய்வாய்‌ - வன்சொல்‌ பேசும்‌ தன்மையுடைய

வலிப்பு - அலைவு வன்செயும்‌ - தீமை புரியும்‌


வலையில்‌ - மீன்‌ பிடிக்கும்‌ வலையில்‌ வன்சொல்‌ - இன்னாமை கூறல்‌

வழி - கிடைக்கும்‌ இடம்‌, கொலை, புலை, பசி தவிர்த்தல்‌ வனத்துப்போந்து - சோலையுள்‌ சென்று

வழு - மாபாதகம்‌ வன்படுத்தாள்‌ - வம்பு பேசினாள்‌

வழுத்த - வாழ்த்துகின்ற. வன்பர்‌ - வன்முறை

வழுத்தல்‌ - போற்றித்‌ துதித்தல்‌, வாழ்த்துதல்‌ வன்பிலா - வன்முறையற்ற

வழுத்தி - துதிசெய்து வன்புடை - வம்புடைய

வழுத்துநிலை - போற்றுமிடம்‌ வன்புடையார்‌ - வன்மனம்‌ உடையவர்‌; அன்புக்கு


மாறானவர்கள்‌.
வழுத்தும்‌ - வணங்கும்‌; போற்றும்‌, வாழ்த்துகின்ற
வன்புற - பாவம்‌ உண்டாகும்‌ படி
வழுநிலை - கீழ்மை இயல்பு
வளங்கொளும்‌ - அருட்செல்வம்‌ அடையும்‌. வன்புறு - துன்பந்தரும்‌ (அ) வம்பு தரும்‌
வன்பொடு - கடுமை; பகைமை.
வளத்தில்‌ - வசதியான இடத்திலும்‌ வசதியான உணவும்‌
வன்மை - தீய
வளத்திலே - காட்டிலே
வன்னம்‌ - வன்முறை
வளர்‌ஒளி - அருட்பெருஞ்சோதி
வன்னமுதே - அழியாத அமுதமே
வளவு - உள்ளத்தடம்‌.
வன்னி - நெருப்பு
வள்ளத்து - கட்டாயமாக
வன்னிதியை - இன்னல்‌ தரும்‌ செல்வத்தை
வள்ளிய - வளம்பொருந்திய
வன்னிய - நிலைபெற்ற.
வள்ளிய திருமுகம்‌ - காருண்ய அழகு முகம்‌
வளை - சங்கு
வள்ளிருந்த - வலிவற்று இருந்த
வனைந்து வனைந்து - போற்றி போற்றி.
வள்ளுகின்ற - கடினமாகின்ற
வளி - காற்று வா

வளைத்த - சூழ்ந்த. வாக்கும்‌ - மொழியும்‌


வாகா - பொருத்தமாக
வளைந்த - தாழ்ந்த
வளைந்து - பற்றி, வற்புறுத்தி வாங்காது - நிம்மதி மூச்சு விடாது.

வற்புறுத்தேன்‌ - வன்முறைப்புத்தியுடையேன்‌ வாங்காதே - பின்னுக்கு எடுத்தல்‌, பின்வாங்குதல்‌

300 புலவர்‌ சீனி. சட்டையப்பன்‌


வாங்கி - விரும்பாமல்‌ ஏற்று வாய்குழைந்து - வாயார சொல்லி.

வாங்கி இட்டதன்பின்‌ - பெற்றுக்‌ கொண்ட பிறகு வாய்தடிக்க - நா தடிக்க.

வாங்கிய - வளர்த்திட வாய்த்தன - பொருந்தின


வாசகாச பேசனே - சத்தியஞானசபையில்‌ விளங்குபவனே வாய்தற்கு - பொருந்துவதற்கு
வாச வாச - சுகமான வாசமுள்ளவனே வாய்ந்தானை - பொருந்தியவனை.

வாசகக்கான்‌ வளர்த்த - மணம்‌ வீசும்‌ கூந்தற்காடு ஓங்கிய வாய்ந்திடும்‌ - புண்ணியம்‌ பொருந்திய


வாசகம்‌ - கடிதச்செய்தி வாய்ந்து - பொருந்தி
வாசகரே - வார்த்தை பேசுபவரே வாய்ப்பதர்‌ - பயனற்ற சொற்கள்‌

வாசம்‌ - உரையினை வாய்ப்பறை - வாயே முரசாக.

வாசாம கோசரம்‌ - மனம்‌, வாக்கு அறியா தவத்தில்‌ வாய்ப்பிலே - பொருத்தத்திலே


வாசி - பிராணக்‌ கலை வாய்ப்பின்‌ - நல்தருணத்தில்‌
வாசியில்‌ - உட்சுவாசம்‌ செய்யும்‌ காலத்துக்குள்‌ வாய்ப்பூசி - வாயலம்பி
வாடகம்‌ - வாட்டமுடைய உள்ளம்‌; தளர்ச்சி வாய்பிடிப்புண்டு - பேச முடியாமல்‌
வாட்டும்‌ - மலத்தால்‌ வாட்ட முறும்‌ வாய்பொத்தி - வாயைமூடி
வாடல்‌அற - வாடுதல்‌ இல்லாத வாய்மலர்ந்தருளின - வாயால்‌ உரைத்த

வாணுதலார்‌ - ஒளி பொருந்திய நெற்றியுடைய பெண்கள்‌ வாய்மை மரு வெல்லை - சத்திய வழி
வாத சிற்குணம்‌ - பொன்‌உலகம்‌, பொன்‌ உடம்பு செய்யும்‌ வாய்மொழி வஞ்சம்‌ - பிறரை ஏமாற்றும்‌ படியான வஞ்சம்‌
உயர்‌ குணம்‌
வாயிரங்கா - இரக்கமில்லா வாய்ச்சொல்‌
வாத வாத - சொர்ணசித்தி, தேக சித்தி உடையவனே
வாயில்‌ முகப்பு - வாசல்‌ பக்கம்‌
வாத வித்தை - ஏம சித்தி வாயிலில்‌ - வாசலில்‌
வாத ஜோதி - மலமற்ற பிரகாசம்‌
வாயினும்‌ - வாக்கினாலும்‌
வாதநடம்‌ - தகர வகர வித்தை நடம்புரியும்‌.
வாயுற - வாய்தடிக்க.
வாதம்‌ - எதிர்ப்பேச்சு
வார்‌ கழலை - நீண்ட காப்பணிந்த திருவடியை.
வாதவூர்‌ அடிகள்‌ - மணிவாசகப்‌ பெருமான்‌
வார சற்சன யந்திர - மேலான பக்குவர்களின்‌ வழிபாட்டு
வாதனை - அலைவு; மாயை அலைவு உரிமையை ஏற்பவனே
வாதனையை - அனுபவவினை. வார வார - ஆன்ம உரிமையும்‌ அருள்‌ உரிமையும்‌
உடையவனே
வாதி - பொன்‌ செய்பவர்‌
வாரக(ன்‌) - திருவருட்‌ சுதந்தரம்‌ உடையவனே
வாதித்த - துன்புறுத்திய
வார்கடல்‌ - ஒலிக்கும்‌ கடல்‌
வாது - வழக்கு; துன்ப அலைவு
வார்கழலே - காப்பணிந்த திருவடி
வாதுறும்‌ - மாறுபாட்டினைத்தரும்‌

வாம ஜோதி - இடமும்‌ பிரகாசம்‌ (அ) சந்திரப்‌ பிரகாசம்‌ வார்ந்த - நீண்டு ஆழ்ந்த.
வாரம்‌ செய்த - உரிமை பாராட்டும்‌.
வாமப்பெண்‌ - இடப்பாகத்து அம்மை; சிவகாமவல்லி
வாரமும்‌ - மேன்மையாகிய உரிமையும்‌
வாய்‌ பதங்கள்‌ தூற்றுவதில்‌ - பழிகள்‌ கூறுவதில்‌
வாய்‌ பிடியாத - காரமடையாத வாரமுற்று - அன்பில்‌ நிறைந்து
வாரா வரவு - எதிர்பார்க்காத வரவு
வாய்க்கடையா - வாயிலடங்காத
வாரிக்கொண்டு - கட்டிக்‌ கொண்டு
வாய்க்கிசைந்த - வாய்க்கு எட்டிய நிலை

திருஅருட்பா அகராதி 301


வாரிசம்‌ - தாமரை மலர்‌ வான்மொழி - உயரிய அருள்சொல்‌
வாரிடு(௧) - கச்சினை அணிந்த வானலால்‌ - சிவவெளிஅல்லாமல்‌

வால்‌அணு - அணுவின்‌ பிரிவில்‌ ஒன்று, (ஒளி அணு) வான்வடிவு - ஞான தேகம்‌

வாலிலேன்‌ - வால்‌ இல்லை வானவர்‌ - விண்ணவர்‌ (தேவர்‌).

வாழ்கலன்‌ - வாழமாட்டேன்‌. வானவனாம்‌ - நான்முகனாம்‌.

வாழ்த்தவும்‌ - வாயினால்‌ போற்றவும்‌ வானாட்டார்‌ - தேவ உலகினர்‌.


வாழ்முதலை - வாழ்வுக்கான வைப்பு நிதியினை. வானாடர்‌ - விண்ணுலகர்‌.
வாழ்வகை - நல்வாழ்வு பெற்றிட; வாழ வேண்டி வானிடம்‌ - விண்ணகத்திலும்‌
வாழ்வாம்‌ - வாழ்ந்திடுவோம்‌ வானும்‌ உடுத்தது - வானுலகம்‌ வரை சிவநெறியே சூழ்ந்தது
வாழையடி வாழை - வழிவழியாக வானுரைக்க - தேவர்‌, இந்திரர்‌ பஞ்ச கருத்தாக்கள்‌ எடுத்துச்‌
சொல்ல
வாளாஇருந்த - சும்மா இருந்த.
வானுரைத்த - வானகம்‌ போற்றும்‌.
வாளை முகத்தவர்‌ - சிற்றம்பல அடியார்கள்‌
வானே - விண்‌ உலகமே
வான்‌ - வானுலகம்‌, தேவ உலகினர்‌; தேவலோகம்‌, வெளி
(அ) பூதவெளி, விண்‌: அண்டம்‌ வி
வான்‌ அந்தமாம்‌ - வானபூதத்தின்‌ முடிவாம்‌ விக்கல்‌ - சாவின்‌ அறிகுறி
வான அமுது - அருளமுது விகற்ப உணர்ச்சி - வேறுபாட்டுணர்ச்சி
வான்‌ தலத்தார்‌ - விண்ணுலகர்‌ விகற்பம்‌ - வேறுபாடு
வான்‌ துரியநிலை - பரிசுத்தமுடைய ஆன்மானுபவ நிலை. விகாரத்தில்‌ - வேறுபாட்டில்‌
வான நடு - சுத்த பூத வெளி விகித - நட்பாகி
வான்‌ மலர்ந்தான்‌ - எடுத்துரைத்தான்‌ விகிர்தா விதிமுறைமையை உடையவனே,
வான முத்தரத்தனே - மெய்ஞ்ஞானியாம்‌ முத்தர்களின்‌ விளையாடுபவனே
சார்பினை உடையவனே விச்சுவ - எங்கும்‌ கலந்த வல்லவன்‌
வான்‌ வளர்த்த - இமவான்‌ பெற்றெடுத்த விச்சை - திறமை, வித்தை, ஞானம்‌; விந்தையான
வான்களிக்க - தேவாதி தேவர்கள்‌ மகிழ விச்சை காட்டி - அற்புதம்‌ செய்து
வான்சுடர்‌ - விண்ணில்‌ விளங்கும்‌ கதிர்‌ விச்சை நடம்‌ - ஞான நடம்‌
வானந்தம்‌ - ஆகாச முடிவை, வெளிகளின்‌ முடிவு விச்சையை - வித்தையை
வானநாடு - தேவர்‌ உலகம்‌. விச்சையையே - அற்புதத்தையே
வான்பதி - இந்திரன்‌ விசித்தரம்‌ - மாறுபாடு
வான்பழம்‌ - பேயன்‌ பழம்‌ விசித்திரங்கள்‌ - அதிசயங்கள்‌, வேடிக்கைகள்‌.
வான்பொழுது - நல்ல நேரம்‌ (௮) சிறந்த நேரம்‌ விசித்திரம்‌ - முன்‌எப்போதும்‌ அறியாத
வானம்‌ - இந்திர லோகம்‌, விண்ணுலகம்‌. விசுவகருத்தன்‌ - மாயத்திற்கும்‌ கர்த்தா
வான்மகன்‌ - இந்திரன்‌ விசுவம்‌ - பெரிய நிலை
வான்முகத்த - உயர்ந்து விளங்கும்‌ விஞ்சடிப்பால்‌ - மேலான எம்திருவடியின்‌ பக்கமிருந்து
வான்முகம்‌ - விந்துத்தானம்‌ விஞ்சாத - மேல்‌ ஓங்காத
வான்முடியது - சதாசிவ நிலையின்‌ மேம்பட்டது. விஞ்சு சுகத்தால்‌ - அகங்கார செருக்கு உள்ளத்தால்‌
வானமே பெறினும்‌ - தேவநாட்டு இன்பத்தைப்‌ பெற்றாலும்‌ விஞ்சுகின்ற - மேம்படுகின்ற

302 புலவர்‌ சீனி. சட்டையப்பன்‌


விஞ்சுதல்‌ - மேம்படுதல்‌ விண்டேன்‌ - தள்ளினேன்‌
விஞ்சுற - உய்வுபெற. விண்ணகம்‌ - தேவர்‌ உலகம்‌
விஞ்சைகள்‌ - அற்புதங்கள்‌. விண்ணப்பம்‌ - வேண்டுகோள்‌
விஞ்ஞான கலருளே - ஆணவ மலம்‌ ஒன்று மட்டும்‌ விண்ணார்‌ - வான்‌ வெளியில்‌ நிறைந்த.
உடையவர்கள்‌
விண்ணோர்‌ வலம்‌ பொடித்து - விண்ணவர்‌ வலிமையை
விட்டகுறை - முன்பிறவியில்‌ செய்து முடிக்காத புண்ணிய நிலைபெறுக்க
நிலை
விண்தகும்‌ - ஆகாயத்தை ஒத்த
விட்டியடாவண்ணம்‌ - உறக்கம்‌ கலையாத வண்ணம்‌
விண்மணி - மேலான மணி.
விட்டிடேல்‌ - கைவிடாதே
விண்முதல்‌ - அதம, மத்திம, சுத்த பூதம்‌ விளங்குவதற்கு
விடம்‌ - குறைபாடு, நஞ்சு. ஆதாரமாகிய பரை என்னும்‌ சக்தியால்‌ (பராசக்தி)

விடயக்காதல்‌ - மூவாசை விதண்டமும்‌ - வீணாகப்பேசும்‌ மறுப்பு


விடயக்கானகத்தே - விடய இச்சையாகிய காட்டில்‌. வித்த குருமணி - ஆற்றலுடைய சற்குருமணி.
விடயத்தே - பெண்‌, பொன்‌, மண்‌ பந்தத்தே வித்தக - சாமார்த்திய
விடயம்‌ - இச்சை, மூவகைஆசை. வித்தகம்‌ - அருளாற்றல்‌
விடயானந்தம்‌ - ஐம்புல இன்பம்‌ (அ) மூவாசை இன்பம்‌ வித்தகர்‌ - சமர்த்தர்‌, சாதுரியன்‌, வல்லவர்‌

விடுத்து - ஊட்டி நிறைவித்து வித்தகன்‌ - அருள்‌ ஆற்றல்‌ உடையவன்‌


விடுத்தேன்‌ - கைவிட்டேன்‌ வித்தம்‌ - சித்திகள்‌
விடுதல்‌ - அறியாமை. வித்தமாம்வெளி - திருச்சிற்றம்பலவெளி.
விடுதியோ - கைவிடுதல்‌ செய்வையோ வித்தமுறும்‌ - வகை வகையாகப்‌ பொருந்தும்‌

விடுநிலை - விட்டு விடுகின்ற போக்கு வித்து - நவநிலை கடவுளர்கள்‌.


விடுவர்‌ அன்று - இயல்பாகத்‌ திரும்ப விட்டு விடமாட்டார்கள்‌ வித்து எல்லாம்‌ - மூலப்பிரகிருதி முதல்‌ மாயா காரணங்கள்‌
எல்லாம்‌
விடுவாய்‌ அல்லையோ - குறிக்கமாட்டாய்‌ நீயே
வித்தை - வழி, ஜாலம்‌
விடைக்கொடி - இடபக்கொடி
விடைகொண்டு - உத்தரவு பெற்றுக்கொண்டு விதி - நெறி முறை
விதி விலக்கு - விட்டு விட வேண்டியது
விடைய நிலைகளை - மண்‌, பெண்‌, பொன்‌ முதலிய விஷய
இச்சைகளை விதி செயப்‌ பெற்றனன்‌ - அதிகாரத்தைப்‌ பெற்றுள்ளேன்‌
விடையவாதனை - மண்‌, பெண்‌, பொன்‌ ஆசை. விதி முகத்தாள்‌ - தீவினை முகத்தாள்‌
விடையுருவத்தண்ணலே காளை வடிவமுடைய விதிக்களவா - அளவு கடந்து
பெருந்தகையை
விதிக்கும்‌ - வரையறையுடைய
விண்‌ - திருச்சிற்றம்பலம்‌
விதித்தல்‌ - படைத்தல்‌.
விண்ட - நீக்கிய
விதித்தாய்‌ - செய்தாய்‌
விண்ட போதகர்‌ - சிறந்த ஞானிகள்‌
விதித்தாரை - வினைப்பயனை உண்டாக்குபவரை
விண்டதனால்‌ - சொன்னதனால்‌.
விதித்தானை - உண்டு பண்ணியவனை.
விண்டபேருலகு - விளங்கும்‌ பெரிய உலகம்‌
விதித்தோனே - படைத்தவனே
விண்டனன்‌ - நீக்கினேன்‌
விதிநெறி - அருள்‌ நியதியின்படி
விண்டாள்‌ - விழுங்குகின்ற
விதிப்பாலை - ஊழ்வினையை
விண்டு - கூறி, திருமால்‌, ஆகாயம்‌, மகாவிஷ்ணு
விதியுடையார்‌ - நான்முகர்‌

திருஅருட்பா அகராதி 303


விதியை - ஊழ்வலியை விரச - நெருங்கிட, விரவ, கலக்க

விதிர்த்தல்‌ - பிடித்திடல்‌ விரசுதல்‌ - மேம்படுதல்‌ (அ) மணம்‌ வீசுதல்‌


விதிவெறுக்க - ஊழ்வினை வெறுக்க விரதமாதிகளும்‌ - நோன்பு வகைகள்‌.

விது - நிலவு விரவி - கலந்து

விது நெறி - விந்து (அ) சந்திரன்‌ விரிந்த - பலவாகிய

விதுஅமுது - மதியமுதம்‌. விரிந்தானை - தத்துவங்கள்‌ யாவும்‌ விளக்கியவனை.


தறை - உயிர்கட்கு இன்பம்‌ செய்யும்‌ சுத்தசன்மார்க்க விருத்தியினால்‌ - விவகாரத்தினால்‌

விருப்பில்‌ - ஆசையுடன்‌
விதுபாவகம்‌ - தூய நிலவாகிய சந்திரனைப்‌ போன்ற
விரும்புற - பிரியமாக
பாவனை
விரும்புறவாயிற்று - விருப்பப்படி கிடைத்தது
விதுவின்‌ - நிலவின்‌, சந்திரனும்‌
விரை - அருள்‌ மணம்‌, மணம்‌
விந்தை - வியப்பு
விரைக்கமுகு - மணம்‌ வீசும்‌ பாக்கு
விபவா - விமரிசையாக
விரைசேர்‌ - மணம்‌ பொருந்திய, மணமுடைய
விம்ப சிதம்பர - சிதாகாசத்தில்‌ ஒங்குபவனே
விரைந்தே பாலித்த - உடன்‌ அருள்புரிந்த.
விம்பம்‌ - தோற்றமாகும்‌
விரைமலர்‌ - இயற்கை மணம்‌ உடைய திருவடி, மணமலர்‌
விம்பமுற - மேம்பட
விரையிலதாய்‌ - குறை தராத; வித்து இல்லாததாய்‌
விமல(ம்‌) - மலம்‌ நீங்கிய
விரைவிலே - சீக்கிரத்திலே
விமலவாதம்‌ - உண்மை விபரம்‌
விலக்கு - ஒதுக்கிய தீமைகள்‌
விமலன்‌ - மலமற்றவன்‌.
விலகிடேல்‌ - விலகாதே.
விமலனை - மலமயக்கம்‌ நீங்கியவனை.
விலகியமாந்தர்‌ - பிரிந்த மனிதர்‌
விமலாதி - மலம்‌ நீங்குதல்‌ முதலான மாயை நீங்கிய நிலை
விலகுறா - நீங்காத.
விமோசன - பாவம்‌ நீக்குபவனே
விலகுறாது - நீங்குதல்‌ இல்லாமல்‌
விமோசனம்‌ - ஐந்து மலம்‌ நீங்கிய நிலை
விலங்காது - அருட்‌ பார்வையில்‌ விலகாது
வியத்திட - பொருந்தியிட; செயல்பட; மகிழ்வடைய
விலங்கியதிலை - நீங்கியது இல்லை
வியப்பன்‌ - மகிழ்வடைவாள்‌
விலங்கியது - விலகியது
வியப்பிதுவே - மகிழ்வு இதுதான்‌
விலங்குகின்ற - நன்மையான ஒளி நிலையை விலக்குகின்ற
வியப்புற - வியக்கும்படி (அ) ஆச்சரியப்படும்படி
விலைத்‌ தொழில்‌ உடையேன்‌ - தீமையை விலைகூறும்‌
வியமான - ஒளி விளங்கும்‌ படியான
செயல்‌
வியவேன்‌ - புகழேன்‌
விவகாரம்‌ - வழக்கு
வியவையே - விரும்பாதவனாயிற்றே
விவித - வேறு வேறு வகையான
வியன்‌ நடனம்‌ - சிறந்த நடனம்‌
விவேகா - அறிஞனே
வியன்‌ பொது - உயிர்க்குயிராக
விழவிற்று - கரைந்தது என்றாலும்‌
வியன்நிலை - பரந்த நிலை
விழி - கண்களை உடைய
வியாபி - வியாபித்துள்ளவன்‌
விழிக்கடை துளும்பி - கடைக்கண்களில்‌ கண்ணீர்‌ வழிய
வியோம ஜோதி - துரியப்‌ பிரகாசம்‌
விழிமுனம்‌ - கண்‌ முன்பு
வியோமாதிபர்‌ - பிரம்மாண்டத்‌ தலைவர்‌
விழியில்‌ தரள மாலை - கண்ணீர்‌ முத்துக்கள்‌

304 புலவர்‌ சீனி. சட்டையப்பன்‌


விழியை - கண்ணோட்டத்தை வினைச்சி - தீவினை பொருந்தியவர்‌
விழுங்குலத்தார்‌ - சீரடியார்‌ வினைத்திரள்‌ - தீவினைத்‌ தொகுப்பு

விழுத்தலை நெறி - மேலான அருள்‌ நெறி வினைமலை - நல்வினை தீ வினைத்‌ தொடர்ச்சி

விழுந்திறைஞ்சி - விழுந்து வணங்கி வீ


விழுந்துறும்‌ - தலை தடுமாறும்‌ வீக்கம்‌ - மிகுதி, பெருக்கம்‌
விழைகின்ற - விரும்புகின்ற வீக்கிய - மிகுதியான
விழைந்தேன்‌ - விரும்பினேன்‌ வீக்கினன்‌ - உடுத்திக்கொண்டேன்‌
விழைவு - விருப்பம்‌. வீசுகின்ற - பரவி நிறைகின்ற
விழைவுற - விருப்பமுறுதல்‌ வீடகத்து - மோட்சப்‌ பதியின்‌ இடத்தில்‌
விளக்கமுற - மணம்‌ வீச வீடு - மோட்சம்‌
விளக்கறை - விந்து, நாத பரவிந்து, பரநாத நிலைகள்‌ வீடுகள்‌ - மோட்சப்‌ பேறுகள்‌
விளம்பரிய - சொல்வதற்குக்‌ கடினமான வீடுகின்ற - அழிகின்ற; நல்லுணர்வை விடுகின்ற
விளம்பல்‌ ஆகா - சொல்ல இயலா வீடுதோறும்‌ - ஒவ்வொருவீட்டிலும்‌
விளம்பி விரித்த - விளக்கிச்‌ சொல்லிய. வீழ்த்திடவும்‌ - நரகம்‌ அளிக்கவும்‌
விளம்பினன்‌ - எடுத்துச்சொன்னேன்‌; சொன்னேன்‌ வீழ்வாயோ - உயிர்நேயத்தில்‌ தவறிவிடுவாயோ
விளம்பு - கூறுக, கேட்டு வீறி - தருக்கி
விளம்பு கேனோ? - சொல்வேனோ? வீறு - வெற்றி; பெருமை
விளம்புவேன்‌ - சொல்வேன்‌ வீறு ஜோதி - முதன்மைப்‌ பிரகாசம்‌
விளம்புறும்‌ - சொல்லுகின்ற வீறுகின்ற - மேம்படுகின்ற
விள்ளது - தூது பற்றிச்‌ சொல்லுக வீறும்‌ - ஒங்கும்‌; மேம்படும்‌
விள்ளுகின்ற - பேசுகின்ற
வெ
விளைக்கவல்லவன்‌ - அருட்ஜோதி ஆண்டவன்‌.
வெகுளி - சினம்‌
விளைத்துணவே இறைத்தேன்‌ - நீர்‌ பாய்ச்சினேன்‌
வெங்குரல்‌ - கொடுங்குரல்‌
விளைப்பன்‌ - உண்டாக்குவோன்‌; சுமத்துவேன்‌
வெங்கேத - கொடிய துன்பமான
விளையாட்டே வந்து - விளையாட்டை விரும்பி
வெங்கோயில்‌ - பயனற்ற ஆலயம்‌
விளையானை - விளைவிக்காதவனை; உண்டாக்காத
வனை. வெங்கோள்‌ - கொடிய வஞ்சகம்‌

விளையும்‌ - விளைச்சலும்‌ வெச்சென்ற - வீணான

விளைவிலாது - பயிர்‌ விளைச்சல்‌ இல்லாமல்‌ வெச்சென்றே - ச்சூ: என்று

விளைவு - ... , நவநிலை கடவுளர்‌ செயல்பாடு, பயன்‌ வெஞ்‌ சேர்வு - கொடுமை சூழ்ந்த

வெஞ்சினம்‌ - கடுங்கோபம்‌
விறந்திலர்‌ - குறைந்திலர்‌
வெஞ்சுடரோன்‌ - சூரியன்‌
விற்பூ - வில்லும்‌ மலரும்‌ ஒத்த
வினவினும்‌ - விசாரித்தாலும்‌. வெட்டவெளி - பரந்த வெளி; வெறுவெளி (அ) வெளிச்சமாக
(அ) பகிரங்கமாக
வினவும்‌ - விசாரிக்கும்‌
வெட்டி - காவலன்‌, வீணாக
வினை - ஊழ்வினை
வெட்டினும்‌ - வெட்டினாலும்‌
வினைக்கொடியேன்‌ - தீவினையுடையேன்‌

திருஅருட்பா அகராதி 305


வெட்டை - பால்வினை நோய்‌ வெய்யர்‌ - உமையவர்‌, கொடியர்‌

வெடித்த - தாங்க முடியாத வெய்யனாய்‌ - சினமுடையவனாய்‌

வெடித்தல்‌ - அச்சத்தில்‌ அழுந்துதல்‌ வெருக்கு - பூனை

வெடித்து - நன்கு கனிந்து வெருட்டிய - மயக்க முறுத்தும்‌

வெடிப்பு - வெறுத்தல்‌ வெருவா - அஞ்சா

வெண்ணீறு - விபூதி, திருநீறு வெருவி - பயந்து

வெண்பூதி - திருநீறு வெருவிக்கும்‌ - அச்சமுறச்‌ செய்யும்‌


வெண்மைத்திரை - சுத்த சிவவெளியை மறைக்கும்‌ சுத்த வெருவிடத்து - ஆன்மாகாசத்தின்‌ இடத்து
மகாமாயை என்னும்‌ வெண்மைத்திரை
வெருவினேன்‌ - அஞ்சினேன்‌; பயந்தேன்‌
வெதுப்பல்‌ - வாட்டுதல்‌
வெருவுவார்‌ - பயந்துவிலகுவார்‌; அஞ்சி விலகுவார்‌
வெதுப்பில்‌ - வாட்டுதல்‌
வெருவுளம்‌ - அச்சப்படும்‌ உள்ளம்‌.
வெதும்பிய - வாட்டமுடைய
வெருள்‌ - அச்சமூட்டும்‌, துன்பம்‌, மனமருட்சி.
வெதும்புவன்‌ - கொதிப்படைவான்‌
வெவ்வண்ணம்‌ - வினையின்படி இயங்கும்‌
வெந்தொழில்‌ - மாயைச்‌ செயல்‌
வெவ்வினை - மூவகையான வினைப்பயன்கள்‌.
வெப்பம்‌ - புழுக்கத்தினிடத்தே.
வெவ்வினையோ - தீய விதிப்பயனோ
வெப்பானது - மலம்‌ மாயைக்‌ குறைகள்‌
வெள்வளைகாள்‌ - வெள்ளிய வளையல்கள்‌ அணிந்த
வெப்பானவை - துன்பங்கள்‌ பெண்களே

வெப்பியல்‌ - மாறுபாடு வெள்ளவெளி - வெட்ட வெறுவெளி.


வெப்பில்‌ - உள்ளம்‌ புழுங்காத வெள்ளை - அறிவில்லா

வெப்பூறு - மாயையின்‌ ஆதிக்கம்‌ வெள்ளை உடையானே - காளை வாகனனே

வெம்பயூம காட்டினார்‌ கொடிய பயத்துக்கு வெள்ளைக்கொடை - வெண்கொற்றக்குடை


உள்ளாக்கினார்‌
வெளி - பொன்னம்பல, சிற்றம்பல வெளி நிலை
வெம்புடைய - மாமிசம்‌ உண்ணும்‌ கொடிய உணவு.
வெளிதோன்ற - வெளிப்படையாக.
வெம்புறும்‌ - மனம்‌ வெதும்பக்‌ கூடிய
வெளிமட்ட - வெளிவகையில்‌
வெம்பூதம்‌ - அசுத்தபூதம்‌
வெளிமணியே - சிதாகாச மணியே
வெம்பொறியேன்‌ - கொடும்‌ புலன்களை உடையேன்‌
வெளியாகும்‌ - வெளிப்படும்‌
வெம்மடவார்‌ - உணர்ச்சி மிக்க மகளிர்‌
வெளியிலே - விளைந்த விளை(௮அ) ஒளிக்காட்சிகள்‌.
வெம்மத - வீணான முனைப்பு
வெளியுரு - விந்து நாதம்‌ பரவிந்து பரநாத வெளிகள்‌
வெம்மாலை - மாலை நேரம்‌
வெளியேன்‌ - மிகவும்‌ பைத்தியம்‌ கொண்டவன்‌
வெம்மான்‌ - வெவ்விய அசுத்த மாயை
வெளுத்துவிடும்‌ - வீணாகிவிடும்‌
வெம்மொழி - குறைச்சொல்‌
வெற்பு - மலை
வெய்துயிர்த்து - வெப்பப்‌ பெருமூச்சு விடுவானாகி
வெற்புறும்‌ - மலைமேல்‌ பொருந்தும்‌.
வெய்ய - அனல்‌ மிக்க
வெற்றர்‌ - வறியவர்‌; ஏழையர்‌
வெய்ய நொய்ய நைய நைய - வெம்மையான நுணுகிய
வெற்றார்‌ - வீணான பதர்‌ போன்றவர்‌
மாயை அழிய அழிய
வெற்று அம்பலம்‌ - வீணான பழி பேச்சு
வெய்யநாய்‌ - கோபம்‌ கொண்ட நாய்‌
வெறித்த - வீணாய

306 புலவர்‌ சீனி. சட்டையப்பன்‌


வெறிப்பாயே - வீண்‌ படுவாயோ? வேதாந்தத்தின்‌ - மறைகளின்‌ முடிவில்‌.

வெறுந்தடி - குண்டாந்தடி. வேதாந்தப்‌ பிரமராசியம்‌ - சுத்தநாத பேரிடம்‌.


வெறுப்பு - அருவருப்பு, துன்பம்‌ வேதாந்தப்பதி - யாம்‌ பிரமம்‌” என்னும்‌ அனுபவிகளின்‌
நிலையாம்‌
வெறுவயிற்றொடு - பட்டினியோடு
வேதாந்தம்‌ - அவன்‌ நான்‌ என்னும்‌ தொந்தசி அனுபவம்‌
வெறுவியதாக்கி - வலிவற்றதாக்கி
வேதி பராபரமே - மேலான நிலையை உண்டாக்குபவனே
வென்றாரின்‌ - வெற்றி சூடியவர்‌ போல்‌
வேதியும்‌ - மாயையை மாற்றுபவனும்‌
வென்றியும்‌ - வெற்றியும்‌
வேது - துன்பம்‌ செய்கின்ற
வென்றியே - வீரம்‌

வே
வேய்தருதல்‌ - பொருந்தி நிற்றல்‌.
வேய்ந்த - அருள்‌ வெளியைச்‌ சூழ்ந்த (அ) அருள்‌ வெளியை
வேகமாட்டேன்‌ - வெதும்ப மாட்டேன்‌ அணிந்த; சூடிய
வேகாக்கால்‌ - அருள்‌ நிலை, காரணவாயு; ஆன்மா; அன்பு, வேய்ந்தானை - சூடிக்கொண்டவனை.
மயேசுரப்பகுதி
வேகாத கால்‌ - மகேஸ்வர தத்துவம்‌, அன்பின்‌ பெருக்கு,
வேய்ந்து - சூட்டி
சாகாக்‌ கல்விக்கு உண்டாகும்‌ இரக்க அனுபவம்‌, சுத்தபூத
வேய்வகை - அணி அலங்கார நிலை
வாயு, மயேச்சுர நிலை அன்பு பூண்டநிலை வேர்த்த - வேறுபட்ட
வேகாநடு - அன்பு வேர்த்தாவி மயங்காது - புழுங்காமல்‌
வேசற - வேகம்‌ நீங்க. வேர்ப்புலகு - ஆசையை உண்டாக்கும்‌ உலகம்‌
வேசாறல்‌ - துன்பம்‌, பசியினால்‌ வரும்‌ வெம்மை வேர்வையில்‌ - அழுக்கில்‌ இருந்து உண்டாகும்‌
வேசை - பரத்தை, பொது மகள்‌ வேலியும்‌ - வயலும்‌
வேட்கையின்‌ - விருப்பமுடன்‌ வேலையப்பா - ஜீவகாருண்யச்‌ செயலுடையவனே.
வேட்டவை - விரும்பியபடி யாவும்‌ வேளை இது காலை - இது சரியான நேரம்‌
வேட்டாசை - ஆசைப்படுதல்‌. வேறங்கம்‌ - மாற்றுஉறுப்பு.
வேட்டாண்டி - பைத்தியமாய்‌ வேற்றாலே - வேறுவகைகளால்‌
வேட்டு - விரும்பி வேற்றிடத்தில்‌ - பிறதெய்வங்களிடத்தில்‌.
வேடப்பயல்கள்‌ - வழிப்பறி செய்வோர்‌ வேற்று - வேறு பல; பிற அலைவுகள்‌.
வேண்டானும்‌ - வெறுப்பு வேறுரைத்து - செயற்கைக்‌ குறிப்பினைக்‌ காட்டி
வேண்டிய - உடைய வேறுன்னல்‌ - வேறு எண்ணாமல்‌
வேண்டுதல்‌ - விருப்பு வேறெண்ணாது - மாறுபட நினைக்காது
வேணி - சடை, சடைமுடி, சடையில்‌; சடைமீது வை
வேணு - வேய்க்குழல்‌
வை - வைக்கோல்‌
வேத முடி இலக்கியம்‌ - உபநிடதம்‌.
வைகறை - விடியற்காலையில்‌
வேதப்புத்தகம்‌ - வேத நூல்கள்‌
வைகிய - வாழ்ந்து வருகின்ற
வேதம்‌ - வேதநூல்‌
வைகின்றார்‌ - ஏசுகின்றார்‌
வேதமுடி - வேதாந்தம்‌ வைகினான்‌ - வாழ்ந்திட்டான்‌
வேதா - வேதனே
வைச்சுமை - வைக்கோல்‌ கட்டு
வேதாந்த நிலை - பரநாத நிலை.
வைத்தியநாத மருந்து - வைத்திய நாதர்‌ என்னும்‌ தெய்வம்‌

திருஅருட்பா அகராதி 307


வைத்துளாட்டும்‌ - உள்ளத்தில்‌ வைத்து ஆட்டம்‌ இடும்‌ ஜால கோல - அழகு வித்தை உடையவனே

வைப்பது - பொக்கிஷம்‌. ஜாலம்‌ - மாய வேடிக்கை

வைப்பாம்‌ - நிதியாகிய ஜீவ தயா நிதியே - உயிர்‌ இரக்க செல்வமே


வைப்பாய்‌ - சேம நிதியாய்‌ ஜெ
வைப்பில்‌ - அருள்‌ மூலதன அழகரே ஜெகம்‌ - உலகியல்‌
வைப்பு - பண முதலீடு; முதல்‌ சேமித்த பொருள்‌. ஜெகமெலாம்‌ - உலகம்‌ எல்லாம்‌
வையக மகிழ்ச்சி - மன மகிழ்ச்சி ஜொலிதா - ஒளிர்பவனே
வையம்‌ - உலகம்‌.
ஜோ
வையமிசை - நிலத்தின்‌ மீது
ஜோதி - பிரகாசம்‌
ஜ ஜோதி சிவம்‌ - சிவப்பிரகாசம்‌
ஜக மென்றனை - மாயையின்‌ கற்பனை என்று தெரிவித்தாய்‌ ஜோதி சுயம்‌ - ஆன்மப்‌ பிரகாசம்‌

ஜய ஜய - வெற்றியாளனே ஜோதிவிளக்கம்‌ - ஆதிசக்தி ஞான விளக்கமாகி

61015 புலவர்‌ சீனி. சட்டையப்பன்‌


புலவர்‌ சீனி. சட்டையப்பன்‌.
சொந்த ஊர்‌ கடலூர்‌ மாவட்டம்‌ காட்டுமன்னார்குடிக்கு மேற்கிலுள்ள
வீராணநல்லூர்‌.
இவர்‌ திருப்பனந்தாள்‌ செந்தமிழ்க்‌ கல்லூரியில்‌ புலவர்‌ பட்டம்‌ பெற்றார்‌.
1960 முதல்‌ கடலூர்‌ ஆசிரியப்‌ பயிற்சிப்‌ பள்ளியில்‌ தமிழாசிரியராகவும்‌,
1985 முதல்‌ மேல்மலையனூர்‌ அரசு மேனிலைப்‌ பள்ளியில்‌ முதுகலைத்‌
தமிழாசிரியராகவும்‌ பணியாற்றினார்‌. அவ்வூரில்‌ சன்மார்க்க சங்கத்தையம்‌
ஞானசபையையும்‌ நிறுவி, அவ்வூர்‌ ஆலயத்தில்‌ உயிர்ப்பலி தவிர்க்க
முன்னின்றார்‌.
காரணப்பட்டு ௪.மு. கந்தசாமி ஐயாவின்‌ சீடர்‌ பிறையாறு சிதம்பர
சுவாமிகளிடம்‌ திருவருட்பா முழுவதும்‌ பாடம்‌ கேட்டார்‌. அதனால்‌
வள்ளலாரையும்‌ திருவருட்பாவையும்‌ வாழ்வில்‌ சிக்கெனப்‌ பிடித்தார்‌.
பசி தவிர்த்தல்‌, பாராயணம்‌ செய்தல்‌, பலி தடுத்தல்‌ ஆகியவற்றில்‌
உயர்ந்து நின்றார்‌. அருட்பாவில்‌ ஏற்படும்‌ அனைத்து ஐயங்களுக்கும்‌
அழகாக விடையளிப்பார்‌.
வள்ளலார்‌ வாழ்வியலையும்‌ கொள்கைகளையும்‌ பரப்புவதற்காக வடலூரில்‌
“வள்ளலார்‌ இளைஞர்‌ மன்ற'த்தினை அமைத்தார்‌. அதன்‌ மூலம்‌
வானொலி, தொலைக்காட்சி மற்றும்‌ பொதுமேடைகளில்‌, வில்லுப்பாட்டு.
கதைப்பாட்டு, நாடகம்‌, கலந்துரையாடல்‌ முதலியவற்றை எழுதித்‌ தந்து
நிகழ்த்தச்செய்தார்‌.
அருட்பெருஞ்ஜோதி அகவலுக்கு அருமையான உரை எழுதினார்‌.
திருக்குறளுக்குச்‌ சன்மார்க்க உரை வரைந்தார்‌. நூற்றுக்கும்‌ மேற்பட்ட
சிறுசிறு நூல்களை வெளியிட்டு இலவசமாக வழங்கினார்‌.
ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு அருட்பாவையும்‌, தமிழையும்‌
கற்பித்ததால்‌ அம்மாணவர்களால்‌ “தமிழண்ணா” என்று அன்புடன்‌
அழைக்கப்பட்டார்‌. இவரின்‌ பரோபகாரப்‌ பணிக்கும்‌. பசி தவிர்த்தல்‌,
கொலை தவீர்த்தல்‌ கொள்கைகளுக்கும்‌ உற்ற துணையாய்‌ வாழ்ந்து
மறைந்தவர்‌ இவர்தம்‌ மனைவி தமிழாசிரியை மணிமேகலை.
15.3.1936இல்‌ பிறந்த இவர்‌ 15.11.2013இல்‌ வள்ளலடி சேர்ந்தார்‌.

வள்ளலார்‌ இளைஞர்‌ மன்றம்‌


கோட்டைக்கரை, வடலூர்‌ 607 303

You might also like