Professional Documents
Culture Documents
சீனி.சட்டையபப ன்
திருஅருட்பா அகராதி
வள்ளற்பெருமானின் வழிவழித்தொண்டர்
பிறையாறு சிதம்பர சுவாமிகளின் மாணவர்
புலவர் சீனி. சட்டையப்பன்
தொகுப்பு
டாக்டர் ப. சரவணன்
நூலாக்க விவரம்:
1/4 கிரவுன், 18.6 கி. மேப்லித்தோ, 308 பக்கங்கள்
பயப்பட பி
நூ ய/ஙசா லார். 5வீர்வுவறவா
படி ா௦0 ௫
விவவ ௦பர்் பரடலா/524
46, 6011410814வ, /80வ/பா- 607303
பே00ல௦%௩ டனர்
[106 [*5.150
பொருளடக்கம்
பக்கம்
அறிமுகம் 4
முதல் திருமுறை 7
இரண்டாம் திருமுறை 87
அறிமுகம்
தமிழ் அருளிய இலக்கிய வரலாற்றில் திருவருட்பா ஓர் இன்றியமையாத இடம்பெற்றுள்ளது.
இறைவன் திருவருளே வள்ளற்பெருமானின் உள்ளத்திலிருந்து வெளிப்படுத்தப்பட்டது இது. இதனை முதலில்
பதிப்பித்த முதல் மாணவன் தொழுவூர் வேலாயுதனார், அரிய சொற்கள் என்று கருதியவற்றுக்குப் பொருள் எழுதியுள்ளார்.
பின்னர் வந்த பதிப்பாசிரியர்களும் அவரைப் பின்பற்றி மேலும் சிலவற்றிற்குப் பொருள் குறித்தனர்.
திருவருட்பாவுக்கு உரை எழுதவும் பலர் முற்பட்டனர். அவர்களுள் முழு நூலுக்கும் ஒளவை துரைசாமி பிள்ளை
எழுதிய உரையை அண்ணாமலைப் பல்கலைக்கழகம் வெளியிட்டது. திண்டுக்கல் சரவணானந்தாவும் உரை எழுதியுள்ளார்.
பகுதி உரையாக அருட்பெருஞ்ஜோதி அகவலுக்கும் பலர் உரை எழுதியுள்ளனர்.
இவ்வுரைகளை எல்லாம் வைத்துக்கொண்டு சன்மார்க்க அன்பர்கள் திருவருட்பா ஓதுகிறார்களா என்று ஆராய்ந்து
பார்த்தால் இல்லை என்றே தோன்றுகிறது. முழுமையாக முற்றோதல் செய்கிறவர்களும் இருப்பதாகத் தெரியவில்லை.
திருவருட்பாவுக்கு அரும்பொருள் காணுங்கால் மற்ற நூல்களுக்குக் காண்பதுபோல் கண்டுவிட இயலாது.
பெரும்பாலான சொற்களுக்கு அருட்பாவிலிருந்தே பொருள் காண்பதே வழிவழியாகப் பின்பற்றப்படும் முறை. அம்முறையை
வள்ளற் பெருமானின் வழிவழித் தொண்டராக விளங்கிய பிறையாறு சிதம்பர சுவாமிகள் வழிகாட்டினார். அவ்வழியில்
தான் இவ்வரும்பொருள் விளங்குகிறது.
திருவருளையே நம்பி வாழும் சன்மார்க்க அன்பர்கள் திருவருட்பாவை ஓதி உரைத் தலைப்படுவது உண்மையே.
அவர்களுக்குச் சில சொற்கள் விளக்கமாவதில்லை. அவற்றைத் தெரிந்துகொள்ள எந்த ஏற்பாடும் இல்லை. சான்றாக
“மத்தணம்” என்ற சொல் இருக்கிறது. இதற்கு, கமுக்கம், இரக்கியம் என்றெல்லாம் பொருள் உண்டு. இது எல்லோர்க்கும்
தெரிந்த சொல் இல்லை. இது போன்ற சொற்களை அறிந்துகொள்ள முற்பட்டவர்கள் வந்து விளக்கம் கேட்டனர்.
அப்பொழுதுதான் திருவருட்பா முழுமைக்கும் அரும்பொருள் சொறக்ளைக் கண்டுபிடித்துத் தொகுக்கும் பணியில் அண்ணா
ஈடுபட்டார்.
பல ஆண்டுகள் இதனைத் தொகுத்தார்கள். இதனை கண்டகண்படி எழுதி அச்சிட்டால் போதாது அகர வரிசையில்
இருந்தால்தான் எளிதில் வேண்டிய சொற்களுக்கு கண்டுகொள்ளலாம். எனவே அதற்கு உரிய முறையில் தொகுக்கப்பட்டது.
இதனை வெளியிட விரும்பி அண்ணாவின் மாணவரான திரு. ப. சரவணன் முறைப்படுத்தி அச்சிடும் அளவுக்கு
முன்னேற்பாடுகளைச் செய்து வைத்திருந்தார். அதற்காக அவருக்கு நன்றி. அண்ணா வெளிப்படுத்திய எண்ணற்ற
வெளியீடுகளை அவர்கள் சொந்தப்பொறுப்பிலேயே வெளியிட்டு வந்தார்கள். பிறர் உதவியை அவர்கள் எப்பொழுதும்
எதிர்பார்த்ததில்லை.
பலர்க்கும் பயன்தருவதாக உள்ள இதனை வள்ளலார் இளைஞர் மன்றமே முன்னெடுத்து வெளியிடுகிறது. இதன்
வாயிலாகவே முன்னர் வெளியிடப்பட்ட அனைத்து வெளியீடுகளும் வெளிவந்தன. இப்பதிப்பகம் கையடக்கச் சிறுசிறு
வெளியீடுகளால் அன்பர்கள் விளங்கும் விளக்க வெளியீடுகளை இதுகாறும் வெளியிட்டது. இப்பொழுது, தமிழண்ணா
சீனி. சட்டையப்பனாரின் திருமகன் தணிகை அருள், அன்பு மருமகள் அம்பிகை தணிகை அருள் ஆகியோரின் உள்ளார்ந்த
விருப்ப முயற்சியால் இவ்வகராதி வெளியீடு காண்கிறது.
அருட்பாவின் அருஞ்சொற்களை விளங்கிக் கொள்வதில் விருப்பம் உடைய அனைவர்க்கும் இவ்வகராதி ஒரு
கலங்கரை விளக்காக விளங்கும் என்பதை மனதுள்கொண்டு இதனை வெளியிடுவதில் பெருமகிழ்வடைகிறது வள்ளலார்
இளைஞர் மன்றம்.
உறவுடன்
ஆசிரியர் குழுவினர்
வடலூர்
25.01.17
அகன்றவர் - அப்பாற்பட்டவர்.
அஞ்சின்இடம் - ஐம்பொறிகளின் வாயிலாக.
திருஅருட்பா அகராதி 7
சூரியன், ஆன்மா). அண்டரிய - கிட்டுவதற்கு அரிய.
அடல்வற்றாத - அருள் வல்லபம் குறையாத அண்டார் - தீநெறி உடையார்; பகைவர்.
அடல்விடையார் - வீறுடைய காளை வாகனமுடைய அண்ணல் - அருட்பெருமை உடையவரே; கடவுளே;
தலைவனே.
அடி - காலடி
அடிகேள் - தலைவரே அண்ணித்தல் - தித்தித்தல்
அண்ணிய - வந்தடைந்த.
அடிசில் - உணவு
அண்மை - சமீபம்.
அடித்தாமரை - திருவடியாகிய தாமரை
அபரிமிதம் - மிகுதி.
அமர்ந்தீர் - வீற்றிருந்தீர்
அமரர் - தேவர்
அபேதமாய் - வேறுபாடு அற்றதாகி
அமரர்க்கும் - தேவர்க்கும்
அம் - அழகிய
அமலம் - மலமற்றது.
அம் மணப்பெண் ஆகி - மங்கைப் பருவம் உடைய வளாகி
அமலயோகம் - மும்மலம் நீங்கிய ஒருமை நிலை
அம்கதிர் - அழகிய சந்திரன்.
அமிதகோடியாம் மறையவர் - அளவிறந்த கோடிக் கணக்கான
அம்சுகம் - நல்லின்பம் நான்முகர்கள்.
திருஅருட்பா அகராதி (]
அமுதென்றார் - உணவாம் என்று கேட்டார் அருந்தா - உண்ணாத
அயன்மூன்று - தா என்னும் எழுத்திற்கு அடுத்த எழுத்து தி முத்தி அருவத்துள் அருவாகி - விந்துவுள் நாதமும் நாதத்திற்குள்
(இங்கித மாலை பாடல். 61) பரவிந்துவும் பரவிந்துக்குள் பரதநாதமும்
அருவாகி - விந்துவாகி
அயில் - வேல்
அருவினுள் - அவ்விந்துக்குள்
அயில் ஏந்தும் - வேல் தாங்கிய
அரக்கனை மலைக்கீழ் அடர்த்தல் - இராவணனைக் கயிலை அருவு - அருவம்.
மலையின் கீழே நெருக்கிய திருவடி. அருவுருவே - அருவுருவாயிருப்பவனே.
திருஅருட்பா அகராதி
அறுத்தவர் - இல்லாதபடி செய்தவர். அனுகூலம் - காரிய சித்தியுடைய
அறுத்தாலும் - வெட்டினாலும் அனுபூதி - சிவானுபவம்.
திருஅருட்பா அகராதி
ஆழ்நிலை - ஆழ்ந்த நிலை. ஆனேனேல் - ஆகியிருந்தால்
ஆழி - சக்கரம்; திருமால் தாங்கிய சக்கரப்படை ஆனைப் பெருங்குலம் - யானை மரபு
ஆள் - அடிமைகள்
இ
ஆள்கின்றவர் - ஏற்றுக்கொள்கின்றவர் இஃது என்னே - இது என்ன
ஆள்பவர் - ஆட்சி புரிபவர்
இஃது ஒன்று - ஈதுஒன்று
ஆளல் - அடிமையாகச் செய்தல் இக் கட்டவிழ்த்து - இந்தக் கட்டினை அவிழ்த்து.
ஆள்வடிவு - ஆளான நிலை
இக் கட்டு - இந்த மூன்று கட்டுகளும்.
ஆள்வேண்டுமேல் - ஆட்கொள்ளவேண்டும் என்றால் இகந்தோர் - கடந்தவர்
ஆளாக்கிகொள்வதற்கு - அடிமையாக ஏற்றுக் கொள்வதற்கு இகந்தோரும் - கடந்தோரும்.
ஆற்றல் - செய்கை; செய்தல். இகபரத்தே - இம்மை மறுமை இன்பத்தில்
ஆற்றா - தாங்காத இகம் - இவ்வுலகம்
ஆற்றில் ஒரு கால் - சேற்றில் ஒரு கால் - நன்னெறியிலும் இகம்சேர் - இன்பம் பொருந்திய
தீநெறியிலும் மனம் தடுமாறிச் செல்லுதல்
இகரம் - “இ: என்னும் எழுத்து, கீழ்நிலை, மண்ணுலகம்
ஆற்றுங்கொலோ - தாங்கிடுமோ
இகல் - மாறுபாடு
ஆற்றுச்சடையீர் - கங்கை தாங்கிய முடி உடையீர்
இகவா - எல்லை கடவாத.
ஆற்றும் - வெல்லும்
இங்கிதம் - மனக்குறிப்பை வெளிப்படுத்தும் இன்பமொழி
ஆற்றுவது - கூறுவதன்றி
இங்கு இலை - இங்கு இல்லை
ஆறு -6 ஆதாரங்கள்; மூலாதாரம், சுவாதிட்டானம், மணிபூரகம்,
அனாகதம், விசுத்தி, ஆக்ஞை) இங்குஎன - வழக்கு எதற்காக என
ஆனந்த பதபாலனம் - இயற்கை இன்பம் தரும் ஆட்சியுடையது. இச்சைசக்தி - வடிவினைத் தூண்டும் சக்தி.
ஆனந்த போகமாகி - பேரின்பச் சுகமாகி இசை வழக்கிடல் - புகழின் மேன்மை பற்றி வாதிடல்.
திருஅருட்பா அகராதி
இமைப்பில் - நடுப்பொழுதில்; நொடிப்பொழுதில். இராமேசுவரம் - இராமநாதர் - மலைவளர் காதலி. சேது
முதல்இமயம் வரை சிவராமபக்திச் சிந்தனையின் வடிவாலயம்.
இமையினும் - இம்மை மறுமையிலும்.
முப்பத்து ஆறு தீர்த்த தென்கடல் கொண்ட தீவுத்திருத்தலம்
இயக்கர் - தேவ கணத்தில் ஒருவர் ராமேசுவரம்.
இலங்கிழை - ஒளி பொருந்திய அணிகலன் அணிந்த பெண் இளம்சேல் - இளைய சேல் மீன்போல்
திருஅருட்பா அகராதி
இன்னம்பர் - எழுத்தறிநாதர் - கொந்தார் பூங்குழலி. ஈரம் - அன்பு.
அரசர்க்குக் கணக்கும் முனிவர்க்கு ஞானமும் தந்தவர் இந்த
ஈரமிலா நெஞ்சருடன் கூடி நேசம் செய்து - அன்பில்லாத
நாதர். கும்பகோணத்திலிருந்து ஆறு கி.மீ. தூரத்தில் உள்ளது
மனம் உடையவரோடு சேர்ந்து கொண்டு.
இன்னம்பர்.
ஈராசை - இகபர இன்பம்
இன்னாமை - தீமை; துன்பம்.
ஈரானை - இரண்டு யானைகள்.
இன்னிசையே - இனிய இசை உருவாயிருப்பவனே.
ஈருருவம் - இரண்டு உருவம் (ஜீவன்,பரம்).
இன்னே - இவ்விடத்தே
ஈருள் - ஈரல்.
இனைகின்றாய்- வருந்துகின்றாய்.
ஈ ஈரெழுத்தை - முன்புள்ள இரண்டெழுத்தை
ஈறில் - அளவற்ற.
ஈ யதனில் - ஈயைப் பார்க்கிலும்.
ஈறிலாப்பதம் - அழிவற்ற நிலைபேறுடைய திருவடி.
ஈங்கு - இவ்விடத்து
ஈறு - முடிவு.
ஈங்குஆன - இங்கே பொருந்திய
ஈறு அற்ற - ஈற்றெழுத்தினை நீக்கிய
ஈங்கோய்மலை - மரகதநாதர் - மரகதவல்லி. ஒன்பது
தீர்த்த “இரத்னகிரி”யிலே,காவிரி நீரே தின நீராட்டும். ஈறுஇகந்த - முடிவில்லாத.
முசிறிக்கு வடமேற்கே 7 கி.மீ. ஈறெழுத்தால் - மாது என்னும் பெண்ணினால்
ஈசன் - இறைவன் ஈனம் - இழிவு; சிற்றின்பம், அனுபவிக்காத குறைபாடு
ஈசான முதல் மூர்த்தி வரை - ஈசானம், தத்புருடம், அகோரம்,
ஈன்ற - பெற்றெடுத்த
வாமம், சத்தியோசாதம் ஆகிய ஐந்து.
ஈன்றோரை - பெற்றவர்களை: தாய்தந்தையரை.
ஈட்டி - சம்பாதித்து.
ஈன்றோன்தனை - படைத்தவனாகிய நான்முகக் கடவுளை.
ஈட்டுதல் - சேர்த்தல்.
ஈனாதவன் - பிள்ளை பெறாதவன்
ஈட்டும் தரம் - ஏற்கும் நிலை
உ
ஈட்டும் திறந்தாய் - ஆக்கும் பெருமையால்
உகம் - யுகம்
ஈடறியாத - குறை ஏதுமில்லாத
உகலிலா - அழிவில்லாத; ஒழியாத
ஈடாக - சரியாக; தகுதியாக.
உகவேல் - விரும்பாதே.
ஈடாய் - ஒப்பாக
உசிதம் - விரும்பியபடி (விருப்பத்திற்குரியது)
ஈடுஉண்ட - மாயைக்கு இணையாகிய
உட்கருதி - உள்ளத்தில் எண்ணி
ஈண்டடைந்தார் - இவ்விடம் வந்து சேர்ந்தார்
உட்குறை - மனக்குறை
ஈண்டாது - குறையாது.
உட்பகையார் காமமெனுங் கள்ளறியாதுண்டு கவல்
ஈண்டு - இவ்விடத்து,இங்கே
கின்றேன் - உட்பகையினால் காமமென்கிற கள்ளை
ஈதல் - தருதல் அறியாமல் குடித்துக் கவலைப்படா நின்றேன்.
ஈதவர் - கொடுக்கமாட்டார்கள் உட்பகைவர் - உயிருக்குப் பகைமை உடையவர்.
ஈது - சங்கு உடற்குழம்பும் - உடல்கள் கலங்கும்.
ஈமம் - மயானம்; சுடுகாடு. உடை என்ன - என்ன ஆடையோ; ஆடை போன்ற
ஈயாக்குறை - கொடுக்காத குறை உடையவரோ - உரியவரோ
ஈர்அரவிப்பணி - குளிர்மையுடைய பாம்பு ஆபரணம் உடையா - ஆடையாக
ஈர்ஒற்றி - இரக்கம் மிகுந்தோர் வாழும் திருவொற்றியூர் உடையாமை - வருந்தாத தன்மை
திருஅருட்பா அகராதி 19
உலகியல் - உலகநடை. உற்றநிலை - பொருந்திய நிலை
உலகு - உலக மக்கள் உற்றவர் - பொருந்தியவர்
உலம் - வலிமைபொருந்திய உற்றவிடத்தே - துன்புற்ற இடத்தில்
உலவா - கெடாத. உற்றழைக்கில் - பொருந்தும்படி அழைத்தால்
திருஅருட்பா அகராதி 21
எடுப்பாய் - மேம்படுமாறு எந்தாய் - என் தந்தையே
எண்குணம் - எட்டுக் குணம் (தன் வயத்தான் முதல் வரம்பில் எம்அடிஆர்தம் ஐயர்க்கு ஐ - கூடுவதில் உள்ள
இன்பம் ஈறாக). தளர்வினையும், இறைவன் பற்றிய ஐயப்பாட்டினையும்
எண்கூட்டி - எண்ணிஅடைந்து எம்்ஈன்றாள் - எம்மைப் பெற்றெடுத்த தெய்வப்பெண் (உமை)
திருஅருட்பா அகராதி 23
என்றே - என்றைக்கு ஏத்தாதார் - துதியாதார்
என்றேன் - என்ன இனிமை ஏத்துகின்றனன் - புகழ்கின்றனன்
என்றேன் நில் - என்று கூறினேனாக நில் என்கின்றார். ஏத்துகின்றோர் - துதிக்கின்றோர்
என்ன - எப்படிப்பட்ட ஏத்துகினும் - புகழ்ந்தாலும்
என்னில் - என்னிடத்தில் ஏத்துடையாய் - துதியைஉடையவனே
திருஅருட்பா அகராதி 25
ஒண்மை - மனவொருமை; தொழில்; வலிமை பொருந்திய ஒவ்வாது - ஒப்புமை ஆகாது
திருஅருட்பா அகராதி 27
கட்டழித்தல் - கட்டுக் குலைதல். திருத்தலம். குடவாயிலுக்கு மேற்கே
6 கி.மீ. கரைப்புத்தூர்.
திருஅருட்பா அகராதி 29
கருப்பு - பஞ்சம்,கரும்பு கல்லானை - மதுரையில் கல்லால் ஆன யானை
கற்றவர்கள் எங்கு முசாத்தான இருங்கழக மன்ற முதல் காஞ்சனமாலை - மலையத்துவச பாண்டியன் மனைவி
தங்கும் - கற்றோர்கள் உலவுகின்ற இடங்களும் பெரிய காஞ்சிரம் - எட்டிமரம்.
ஆயுதம் பயிலிடங்களும் பொதுவிடங்களும் முதலானவை
பொருந்தியிருக்கின்ற. காட்சி - ஞானம்.
காயகற்பம் - உடலை நீண்ட நாள்இருக்க வைக்கும் மருந்து. கான் ஓடுவேன் - காட்டிற்கு ஒடுவேனோ
திருஅருட்பா அகராதி 33
குருவாகி - சதாசிவமூர்த்தி குறும்பன் - சிற்றரசன்.
குரைகழல் - ஒலிக்கும் வீரக்கழல் குறும்பும் - தீமையும்
குலத்தொண்டர் - மேன்மையாகிய அடியார். குறைந்த - தேய்ந்த
குலையாநின்றேன் - சீர்குலைந்து போனேன் குறைமதி - மூன்றாம் பிறைநிலவு
குவளை - நீலமலர். குனிக்கும் - வணங்கும்
குழகன் - இளமைத் தன்மையன்; கட்டழகன். கூ
குறித்தருளே - எண்ணியருளே கே
குறித்தல் - மூழ்குதல். கேட்பித்து - கேட்கும்படிச் செய்து
குறித்திலதே - கருதவில்லையே கேண்மை - உரிமை
குறித்திலை - நினைத்தாய்இல்லை. கேதகை - தாழம்பூ
கைதவம் - பொய்.
கொதிப்பு - குறிப்பு,கொட்டம்
கையாமல் - வெறுக்காமல்.
கொல்லாவிரதம் கொள்ளுதல் - கொல்லாமையாகிய
விரதத்தைக் கைக்கொள்ளுதல்.
கையாளும் - பயனுடைய
கொல்லுண்ட தேவர் - கொலைவிரும்பும் சிறு தேவர்கள்
கையுறைந்து - கையில் அமைந்து
கொலார் - கொல்லமாட்டார்
கைவந்த நெஞ்சம் - கைவரப்பெற்ற மனமும்
கொளநின்றோய் - விளங்கும்படி நின்றவனே
கைவரும் - கைவசமான.
கொள்ளக்கிடையா - பெறுதற்கு இயலாத
கைவிடுதல் - விட்டு விடுதல்
கொள்ளம்பூதூர் - வில்வவனேசர்- சுந்தராம்பிகை. கங்கை
கொ யாடிய புனிதப் பலனைக் கைமேல் தருவது கூவிளம் பூதூர்.
கொடராச்சேரியிலிருந்து 5 கி.மீ. இப் பூதூர். (கூவிளம் -
கொங்கிட்ட - தேன்இருக்கும் வில்வம்)
கொங்கை - மார்பு கொள்ளுதியோ - ஏற்று கொள்ளாயோ
கொட்டும் - அடிக்கும் கொள்ளும்கொடியேன் - துன்பத்தை ஏற்றுக்கொள்ளும்
கொட்டையூர் - கோடீசுவரர் - பந்தாடுநாயகி. ஏக தீயவன்
லிங்கமானது சோழனுக்குக் கோடிலிங்க ரூப தரிசனம் கொள்ளேம் - அது மட்டும் ஏற்றிடேம்
தந்தது. சுவாமிமலைக்குக் கிழக்கே3 கி.மீ. கொட்டையூர்.
கொள்ளை வழங்கும் - கொள்ளைஇடும்
கொடி - கொடிகள்
திருஅருட்பா அகராதி 3
கொளாது - கொள்ளாது கோமான் - அரசன்; சிவபெருமான்
கோ கோவே - மன்னரே
சத்துவம் - திடம்.
திருஅருட்பா அகராதி 37
சர்வதீர்த்தன் - எல்லா வகையாலும் புனிதமானவன். சாதம் - மாறுபாடு
சவிகற்ப(ம்) - ஒரு பொருளின் எல்லாத் தன்மைகளும் சாய்க்காடு - சாயாவனேசர் - குயில்மொழி. ஐராவத தீர்த்த
புலப்படும் நிலை. சாயாவனம். காசிக்குச் சமமான ஆறிலே ஒன்று. பூம்புகார்
பகுதியிது. சீர்காழியிலிருந்து 15 கி.மீ. உள்ளது.
சவுந்தர - அழகிய
சாயல் - பிரம்மசாயை; பிரமகத்தி.
சழக்கு - குற்றம்.
சாயாஅருள் - குறைவில்லா அருள்
சற்காரணம் - மெய்ஞ்ஞானத்தின் நிலைப்பாடு
சாயை - ஒளி (பிரதிபலிப்பு)
சற்குணியே - தெய்வப்பெண்ணே
சார்ந்திடும் - அடைந்திடும்
சற்சங்கம் - சன்மார்க்கர் கூட்டம்
சார்பு - சம்பந்தம்.
சற்சனர் - சாதுக்கள்; ஜனங்கள்.
சார்மலரோன் - பிரமன்.
சற்பனை - வஞ்சனை.
சால - மிகவும்
சற்றிருக்க - சிறிது காலம் கடக்க
சால்புற - மேன்மை அடைய
சன்னதியில் கைகூப்பி தாழ்தல் - உனது சந்நிதியில்
கைகுவித்து பணிந்தது இல்லை. சாலம் - மிகுதியாகி
சனியாம் - தீவினையாம் சாற்றரிய - புகழ்ச்சிக்கு மேலான.
சா சாற்றா - தெரிவித்திடாத
திருஅருட்பா அகராதி 39
சிற்குணத்ததாகி - தெளிவும் ஞானமும் உடையதாகி சிறுமைகொண்டு - இழிவு அடைந்து
சிற்குணத்தோய் - மெய்ஞ்ஞானம் உடையவனே சிறுவிதி - தக்கன் எனும் சூரன்
சிற்குணம் - அருட்பண்பு. சிறைசெய்தனர் - முடித்துக் கொண்டனர்
சிற்கோலமே - ஞானவடிவே சின்நகை - புன்சிரிப்பு.
சிற்சக்தி - அறிவொளி தருகின்ற ஆன்ம சிற்சத்தி. சினம் - கோபம்.
சிற்சத்தம் - ஞானச்சொல். சின்மய சிவமே - அறிவுமயமாகிய மெய்க் கடவுளே
சிற்சபை - ஞானசபை. சின்மயம் - அறிவுமயம்; ஞானவடிவு; மெய்ஞ்ஞான நிறைவு;
மெய்ஞானமாம் தன்மை.
சிற்சயம்புவே - மெய்ஞான இயல்பே
சிற்சுகத்தான் - ஞான சுகத்தைத் தருபவன். சீ
சிற்சுகம் - மெய்ஞ்ஞான இன்பம்; மெய்ஞ்ஞானச் சுகம் சீகண்டன் - (அருள்) ஒளிக்கழுத்தினன்.
திருஅருட்பா அகராதி 41
குறித்துக் காட்டல்). செய்யா - செய்து.
சேடு - அழகு. சை
திருஅருட்பா அகராதி 43
சோற்றுத்துறை - திருச்சோற்றுத்துறை சேற்றைப்போல தீமையுள்ள அந்நிய தெய்வங்களாகிய
நெருப்புக்குழியில்.
சோற்றுத்துறை - தொலையாச் செல்வர் - ஒப்பிலா
அம்மை. பஞ்சகாலத்தில் பாமரர் பசிதீர வயலிலே தஞ்சத்திலே - அடைக்கலமாகி
சோறாய்விளைந்த தலம். தஞ்சையிலிருந்து
தஞ்சம் தரும் - ஆதரவை உண்டாக்குகிற.
திருவையாற்றுப் பெருவழியிலே 10 கி.மீ.
தடங்கடலே - பெரிய சமுத்திரமே; பெரும் சமுத்திரமே
செள
தடங்கண் - அகன்ற கண்
செளபாங்கம் - ஒழுங்குபாடுகள்.
தடங்கருணை - பெருங்கருணை
ஞா தட்சணாமூர்த்தி - தென்முகக் கடவுள்; சனகர் முதல்
ஞாயிறு - சூரியன், ஞாயிற்றுக்கிழமை நால்வர்க்கும் அறம் கூறிய கடவுள்; அறம் கூறும் கடவுள்.
திருஅருட்பா அகராதி 45
தற்போத ஒழிவு - ஜீவபோதம் இல்லாத நிலை தாது ஒன்று - மகரந்தம் பொருந்திய.
தற்போத நிவர்த்தியாகி - சீவ முனைப்பில்லாதாகி தாதுக்கடம் - இருப்புக்கூடம்.
தனம்
- மார்பு தாம்பாயினும் - மேல்பாய்ந்தாலும்
தன்மயமே - இயற்கை உண்மை நிறைவே தாமம் - மாலை
திகழா - விளக்கம்
திருஆப்பாடி(திருவாய்பாடி) - பாலுகந்த நாதர் - பெரியநாயகி.
திகை - திசை பால பிடேகம் சுயம்பு மூலவரோடு சண்டேசுவரர்க்கும்
முதல் பூசை. திருப்பனந்தாள் ஊருக்குத் தென்மேற்கே
திங்கள் - மாதம்.
இரண்டூ கி.மீ.
திங்கள் கொழுந்து - பிறைசந்திரன்.
திரு ஆலங்காடு - தேவர் சிங்கப்பெருமான் - வண்டார் குழலி.
திங்கள் புரிசடையாய் - பிறைசூடிய முடியனே. ஐந்து சபைகளில் ரத்தின சபை. காளியோடு கூத்தனாடிய
தாண்டவம் இத்தலத்தில்தான். சென்னை அரக்கோணம்
திசைப்பட்டு உடையாய் - திசைகளையே ஆடையாகத்
தொடர்வண்டிப் பாதையில் திருவாலங்காடு உள்ளது.
தரித்தவனே
திருஆலம்பொழில் - ஆத்மநாதர் - ஞானாம்பிகை.
திசைமுகன்மால் - பிரமனும்,திருமாலும்
ஆதிசேடனும் அட்டவசுக்களும் (தேவரிஷிகள்) பூசை செய்த
திசையம்பரன் - திசைகளாகிய அம்பரன். தலம். தஞ்சாவூருக்கு வடதிசையில் எட்டு கி.மீ.
திண்செய்த - வலிமை வாய்ந்த திருஆலவாய் - மீனாட்சியம்மன் - சுந்தரேஸ்வரர். 64
திருவிளையாடலின் மாமதுரைச் சொக்கலிங்கம்.
திண்ணம் - உறுதிப்பேறு,உறுதி
பாண்டியர் ஆண்டது. பலயுகம் கண்டது. சங்கம் வைத்து
திண்தங்குமாறு (திண்டங்குமாறு) - உறுதி பெறும்படி. தமிழ் வளர்த்த ஊர் (மதுரை).
திண்மணிக்கூடலில் - அழகு நிறைந்த மதுரையில் திருஇடைமருதூர் - மகாலிங்கம் - பெருநலநாயகி.
தைப்பூசத்தில் திருவிடைமருதூர் காவிரி நீராடல் பூர்வ
திண்மை - உறுதி; வலிமை புண்ணியம். குடந்தைக்கு வடகிழக்கே 8 கி.மீட்டரில் இந்த
திண்மையில் - வலிமையில்லாத “மத்யார் ஜுனம்” எனும் இடை மருது உள்ளது.
திதிக்கும் பதிக்கும் - திருமாலாம் தெய்வத்திற்கும் திருஉசாத்தானம் - மந்திரபுரீசர் - பெரியநாயகி. இராம
லட்சுமண, அநும, சுக்ரீவர்கள் சிவனருள் பெற்ற தலமாம்.
திதி - காத்தல்; வாழும்காலம். முத்துப்பேட்டைக்கு வடக்கே இரண்டு கி.மீ. இவ்வூர்
திதியே - நிலைபேறு உடையவனே உள்ளது.
திருஅருட்பா அகராதி 47
திருஓத்தூர் - வேதநாதர் - பாலகுசலாம்பிகை. ஆல மரத்தடி திருக்காளத்தி - காளத்திநாதர் - ஞானப்பூங்கோதை.
சிவமூர்த்தி. அருமறை சாத்திரப்பெரும் கீர்த்தி சேயாற்றுக் ஈசனுக்கே கண்கொடுத்த கண்ணப்ப நாயனார் கண்ட
கரைக்கோயில். காஞ்சிக்குத் தென்மேற்கில் 30 கி.மீ. திருமலை. பொன்முகலியாற்று தீர்த்தத்தலம்.
இவ்வூர் உள்ளது. ரேணிகுண்டாவிலிருந்து 30 கி.மீ.
திருக்கச்சூர் - விருந்திட்ட ஈசர் - உமையம்மை. கச்சபம் திருக்கானப்பேர் - கானேசர் - சொர்ணவல்லி. காளீசர்,
(ஆமை) வடிவிலே ஸ்ரீஹரி பூசை செய்த தலம். சோமேசர், சொக்கேசர் என மூவீசர் அருள் தரும் ஆலயம்.
சிங்கப்பெருமாள் கோயிலிலிருந்து மேற்கே 4 கி.மீ. மருதுபாண்டியரின்“ காளையார் கோயில்? சிவகங்கை
யிலிருந்து 18 கி.மீ.
திருக்கடவூர் - அமுதலிங்கம் - அபிராமி. மார்க்கண்டேயர்,
குங்கிலியர் எல்லாம் சீர்கண்டு உயர்ந்த சிவாலயம். திருக்கானூர் - செம்மேனிநாதர் - சிவயோகநாயகி.
“அபிராமி அந்தாதி தந்தவர் பிறந்த கடஊர், உமையவள் முன் பரமேசுவரன் செந்தழலாய்வந்தருளி
மாயூரத்திலிருந்து தென்கிழக்கே 22 கி.மீ. லிங்கமானார். கொள்ளிடக்கரைத் தலத் திருக்கானூர்,
பூதலூரிலிருந்து 12 கி.மீ.
திருக்கடவூர் மயானம் - பிரம்மபுரீசர் - மின்னம்மை. நான்
முகனை நீறாக்கி மீண்டும் ஆக்கி நல்லருள் தந்த கோயில். திருக்குற்றாலம் - குறும்பலாநாதர் - குழல் வாய்மொழி.
திருக்கடவூர் கோயிலுக்குக் கிழக்கே இரு கி.மீ இம்மயானம். மும்மூர்த்தி அம்சனாம் குறும்பலாநாதனின் சத்தியச் சித்திர
சபையாம் ஐந்தருவி குற்றால ஆரோக்கியத் திருவூர்.
திருக்கடைமுடி - கடைமுடிநாதர் - அபிராமி. யுக பிரம்ம
தென்காசியிலிருந்து தென்மேற்கே 6 கி.மீ.
தேவனுக்குக் குலதெய்வக் கோயில். “கீழையூர்”“என்றான
கடைமுடி மயிலாடுதுறை செம்பனார் கோயிலை திருக்குறுக்கை - வீரட்டானார் - பூரணாம்பாள். மன்மதனை
அடுத்துள்ளது. ஆட்கொண்ட வீரட்டானம். மதன சம்ஹார மூர்த்தி
வரப்ரசாதர். மயிலாடுதுறைக்கு வடமேற்கே 16 கி.மீட்டரில்
திருக்கண்டியூர் - வீரட்டானர் - மங்கல நாயகி. ஐந்தலை
இவ்வூர் உள்ளது.
யில் ஒன்று கொய்து பிரம்மனை ஆட்கொண்ட வீரட்டானம்,
திருவையாற்றுக்குத் தெற்கே 3 கி.மீ. தூரத்தில் உள்ளது. திருக்கூட்டம் - சத்சங்கம்
திருக்கருகாவூர் - முல்லைவனேசர் - கர்பரட்சகி. அம்மையே திருக்கேதாரம் - கேதாரநாதர் - கேதாரகெளரி. மந்தாகினி
அம்மாவாகி அபலையின் கருவைக்காத்த திருத்தலம். நதிதீர ஆலயச் சிவனை நாமே தொட்டு வணங்கலாமே.
தஞ்சாவூர் பாபநாசத்தின் தெற்கே திருக்கரு காவூர் ஆறு கயிலையின் கீழ்ப்பகுதி 11750 அடி உயரத்திலே உள்ள
கி.மீ. பனிக்கோயில்.
திருக்கழிப்பாலை - பால்வண்ணநாதர் - வேதநாயகி. திருக்கேத்ஸ்வரம் - கேத்சுவரர் - கெளரியம்பிகை.
கோயிலின் தீர்த்தம் பால்வண்ணம். வான்மீகர் பூசித்த போர்த்துக்சியரால் அழிக்கப்பட்ட மண்ணாகி புண்ணியர் கட்டிய
சிவாலயம். சிதம்பரத்தின் தென்கிழக்கே 5 கி.மீ. திருத்தலம். புதுக்கோயில். மாதோட்ட பாலாவி நதிக்கரைக் கோயில்.
தலைமன்னாரிலிருந்து 46 கி.மீ.
திருக்கழுக்குன்றம் - வேதகிரீசுவரர் - சொக்கநாயகி. சூரியர்,
இந்திரர், ருத்திரரெல்லாம் வந்து வணங்கிய பறவை தீர்த்தம். திருக்கொண்டீஸ்வரம் - பசுபத்சுவரர் - சாந்தநாயகி. எல்லாம்
கழுக்குன்றத்திலே இரு சன்னிதிகள். செங்கல்பட்டிலிருந்து தரும் காமதேனுவாய்உமாமகேசுவரி ஈசனைக் கண்ட தலம்.
16 கி.மீ. நன்னிலம் தாண்டி தூத்துக்குடி முடி கொண்டான் நதியோர
ஆலயம்.
திருக்களர் - களர்முளைநாதர் - அமுதேசுவரி. ஆனந்தத்
தாண்டவத்தால் மாமுனி துர்வாசருக்கு அருள் தந்த நாதர். திருக்கொள்ளிக்காடு - அக்னீசுவரர் - மென்மைநாயகி.
திருத்துறைப்பூண்டி மன்னார்குடி பாதையிலே உள்ள தலம் அக்னியும்,சனியும் உள்ள தலம். ஆடி அடங்கும் நிலை
இந்தக் களர். தெளிவு தரும். காரைக்குடி, மாயூரம் ரயில்தடம்.
நெல்லிக்காவிலிருந்து 4 கி.மீ.
திருக்கள்ளில் - சிவானந்தர் - ஆனந்தவல்லி. மாதவப்
பிருகுமுனி ஈசனருளால் கோபத்தை இழந்த தலம். திருக்கோணமலை - கோணேசர் - மாதுமையாள்.
சென்னையிலிருந்து காளத்தி செல்லும் வழியில் 36 கி.மீ. கடற்கரையில் இருந்தது. கண்ணியார் இடித்தது. பாறையே
தூரத்தில்இவ்வூர் உள்ளது. (திருக்கண்டலம்) மூலவர். “தட்சிண கயிலை” சம்பந்தர் பாட்டு. தலை
மன்னாரிலிருந்து 350 கி.மீ.
திருக்காட்டுப்பள்ளி (மேலை) - தீயாடியப்பர் - சுந்தர நாயகி.
சோழமா தேவியின்சிவபத்தியால் மண்மாரி நின்றது. திருக்கோலக்கா - சப்தபுரீசர் - ஓசை தந்த நாயகி.
உறையூரிலே திருவையாற்றிலிருந்து 16 கி.மீ. மேற்கே சம்பந்தருக்கு சிவசத்தியர் தாளமும் ஓசையும் தந்தனர்.
திருக்காட்டுப்பள்ளி. சீர்காழி கோயிலுக்கு மேற்கிலே 2 கி.மீட்டர் தொலைவில்
உள்ளது.
திருக்காராயில் - கண்ணாயிரநாதர் - கயிலைநாயகி. ஆதி
விடங்கரின் குக்குட நடனம்,நீதி வழிபட நடந்த ஊரிது. திருக்கோவிலூர் - வீரட்டேசுவரர் - சிவானந்தவல்லி.
திருவாரூர் திருத்துறைப்பூண்டி பெருவழிச்சாலையில் 14 அந்தகாசூரனை ஆட்கொண்டது. மெய்ப்பொருள் நாயனார்
கி.மீ. உய்வுற்றது. “மேல் கீழ்” என்று இரு கோவலூர். விழுப்புரம்
திருஅருட்பா அகராதி 49
ஸ்தான தில்லைத்தானம். ஞான சரஸ்வதியான நெய்த் பிடாரனாய் வந்த சிவம். பாம்பால் தீமையை அழித்த தலம்.
தானம். தியாகராஜ ஆராதனைத் திருவையாறுக்கு மேற்கே திருவள்ளூர்க்கு மேற்கே 5 கி.மீ.
2 கி.மீ.
திருப்பாதனை - திருவடிகளை உடையவனை
திருநெல்லிக்கா - நெல்லிவனநாதர் - மங்கலநாயகி. காலம்
திருப்பாதிரிப்புலியூர் - தோன்றாத் துணைநாதர் - தோகை
காலமாய் சோழ மாமன்னர் கட்டிக்காத்த திருத்தலமாம்.
நாயகி. பாறையில் கட்டி ஆழியுள் வீசிய அப்பரைக் காத்தது
திருவாரூருக்குத் தென்திசையில் 14 கி.மீ. திருநெல்லிக்கா.
இப்புலியூர். கடற்கரையோரத் திருத்தலம் புலியூர், (கடலூர்)
திருநெல்வாயில் - உச்சி நாதேசுவரர் - கனகாம்பிகை.
திருப்பாம்புரம் - பாம்புரநாதர் - பூங்குழலம்மை. கார்கோடன்
சம்பாவயலில் தோன்றிய லிங்கம். “சிவபுரி” என்பதும்
பூசித்தது. கயிலைநாதன் பக்தர்க்கு விஷம் ஏறாது
இவ்வூர் தான். தில்லைச் சிதம்பரத்தை அடுத்தநான்கு
பேரளத்திலிருந்து மேற்கே 7 கி.மீ.
கி.மீ. தூரத்தே நெல்வாயில்.
திருப்பாலைத்துறை - பால் வண்ணர் - தவள வெண்ணகை.
திருநெல்வேலி - நெல்லையப்பர் - காந்திமதி. தாமிரபரணி
ஆவேச ரிஷிகள் ஏவிய புலியின் தோலை இடையடுத்திய
க்ஷேத்திரம். ஏழிசைத் தாண்கள். மாமழை வேலியூர்.
சூலாயுதன். பாபநாசத்தின் வடகிழக்கே 1,6 கி.மீ. தொலைவு.
தெய்வீகத் தேசிய சைவர்கள் நகரம். திருநெல்வேலி
உலகப் புகழ்பெற்றது. திருப்பாற்றுறை - மூலநாதர் - மேகலாம்பிகை. பாலபிஷேக
மும் நாமார்ச்சனையும் இங்கு பரமன் திருவருள் வர
திருப்பயற்றூர் - பயற்றூர்நாதர் - கயற்கண்ணி. பைரவ
உதவும். திருவானைக்காவிலிருந்து 8 கி.மீ.
முனிவர் தொழுதது. பயறு போன்றவர் மூலவர்.
நன்னிலத்தின் தென்கிழக்கே 14 கி.மீ. திருப்புகலூர் - அக்னீசுவரர் - கருந்தாழ்குழலி. பாணாசுரன்
செய்த அகழிசூழ் ஆலயம். பதினெட்டு சித்தரும்
திருப்பரங்குன்றம் - பரங்கிரிநாதர் - ஆவுடைநாயகி.
கும்பிட்டது. நன்னிலத்திலிருந்து கிழக்கே 10 கி.மீ.
சிவமெனத் தெரிந்தும் குற்றமே என்ற தெய்வத்தமிழ் நக்கீரர்
ஊர். சிவமகிமையோடுள்ள முருகனின் படைவீடு. திருப்புகலூர் வர்த்தமானீஸ்வரம் - ஈசுவரன் - ஈசுவரி.
மதுரையிலிருந்து தென்மேற்கே 10 கி.மீ. நாயன்மார் அறுபத்து மூவருள் ஒருவரான முருகநாயனாரின்
முத்தித்தலம். திருப்புகலூர் ஆலய வளாகத்துள்ளேயே
திருப்பராய்த்துறை - பராய்த்துறைநாதர் - பசும்பொன் நாயகி.
வர்த்தமானேஸ்வரர் சந்நிதி உள்ளது.
அகண்ட காவிரித் தலமிதிலே முன்னோர் நீர்க்க அதிக
பலன் சப்தரிஷி க்ஷேத்திர பராய்த்துறை, திருச்சியிலிருந்து திருப்புத்தூர் - திருத்தளிநாதர் - சிவகாமியம்மை. இந்தக்
16 கி.மீ. கோயிலின் லட்சுமி தீர்த்த ஈசன்திருவருள் நவநிதி சேர்க்கும்.
காரைக்குடி நகரிலிருந்து மேற்கே 20 கி.மீ. தூரத்திலே
திருப்பருப்பதம் - பருப்பதநாதர் - பருப்பதநாயகி. நந்தியே
திருமலையான அஆந்திரமாநிலத்தின் அற்புதச் சிவாலயம். திருப்புத்தூர்.
1200 அடி உயர மலை மீரசைலம். சென்னையிலிருந்து 480 திருப்புள்ளமங்கை - வடதீர்த்தநாதர் - அல்லியங் கோதை.
கி.மீ. காலகாலசிவன் ஆலகாலம் உண்ட “ஆலந்துறைத்
தலமிதுவே. திருவையாற்றிலிருந்து ஐயம்பேட்டை ரோட்டில்
திருப்பழனம் - ஆப்தசகாயர் - பெரியநாயகி. அப்பரின்
4 கி.மீ.
சைவத் தெய்வத்தமிழ். அப்பூதி மகனுக்கு உயிர்தந்த ஊர்.
திருவையாற்றுக்கு கிழக்கே 3 கி.மீ.இவ்வூர். திருப்புறம்பயம் - சாட்சி நாதர் - இன்மொழியம்மை.
அபலையின் வாழ்வுக்காக மதுரைபோய்நீதிசொன்ன
திருப்பழுவூர் - வடமூலநாதர் - மாதவநாயகி. பழு எனும்
சாட்சிநாதர். கும்பகோணத்திலிருந்து வடமேற்கே 10 கி.மீ.
ஆல்இங்கே தலவிருக்ஷம். பரசுராமர் பாவம் தீர்த்த
இந்தக் கோயில்.
க்ஷேத்திரம். அரியலாருக்குத் தெற்கே 12 கி.மீ. திருப்பழுவூர்.
திருப்புன்கூர் - சிவலோகநாதர் - சொக்க நாயகி. நந்தனார்
திருப்பறியலூர் - தட்சபுரீசர் - வாலாம்பிகை. அட்டவீரட்டத்
வேண்ட நாதனார் கட்டளையிட்டது. நந்தி விலகி வழிவிட்ட
தலங்களிலே தட்சனின் வேள்வி தகர்ந்த தலம். செம்பனார்
தலம். வைதீஸ்வரன் கோயில் ரயிலடிக்கு மேற்கே புன்கூர்
கோயிலிலிருந்து 2 கி.மீ. பறியலார்.
5 கி.மீ.
திருப்பனந்தாள் - சடையப்பர் - பெரியநாயகி. யானையால்
திருப்புனவாயில் - பழம்பதிநாதர் - கருணைநாயகி.
சாய்ந்த லிங்கம், குங்கிலியர் பக்தியால் நிமிர்ந்தது.
கடற்கரைத் திருத்தலம். மிகப்பெரும் மூலவர். வேதாதி
கும்பகோணத்திலிருந்து வடக்கே 16 கி.மீ. உள்ள
நாதவிமலேஸ்வர். புதுவை பதிநாலில் ஒன்று திருப்புன
திருத்தலம். வாயில். ஆவுடையார் கோவிலுக்குத் தெற்கே 25 கி.மீ.
திருப்பனையூர் - அழகிய நாதர் - பெரிய நாயகி.
திருப்பூந்துருத்தி - பொய்யிலிநாதர் - உருவுடையம்மை.
பனைமரத்தடியில் தோன்றிய பரமன். பராசரமுனிவர்
சம்பந்தர் அப்பரைச் சந்தித்தது. சமுதாயச் சேவையைச்
போற்றியவர். திருவாரூருக்கு வடகிழக்கே 12
கி.மீ.திருப்பனையூர். சிந்தித்தது. அப்பரின்திருமடப் பூந்துருத்தி, கண்டியூர்
தாண்டி 3 கி.மீ.
திருப்பாசூர் - பாசூர்நாதர் - பசுபதிநாயகி. பாம்புப்
திருஅருட்பா அகராதி 51
திருவலிதாயம் - வலிதாயநாதர் - தாயம்மை. சிவாம்ச திருவீழிமிழலை - பரமேசுவரர் - மலைமடந்தை. கண்
ஆஞ்சநேயர் பூசித்தது. அநுமதீர்த்தம் இங்கு மகா மலரை மால் கொடுக்க காலகாலன் கலிநடத்த ஆழி
விசேஷம். சென்னையிலிருந்து 16 கி.மீ. வில்லி வாக்கத்தை தந்தான். பூந்தோட்டத்திலிருந்து 10 கி.மீ. திருவீழிமிழலை.
அடுத்தது. திருவெண்காடு - வெண்காட்டுநாதர் - பிரம்மவித்யா. ஆதி
திருவன்னியூர் - அக்னீஸ்வரர் - பார்வதி தேவி. பொங்கழல் சிதம்பர ரகசியத் தலமிது. வாரிசு உருவாக வரங்களைத்
சிவனை பூதநாயகனை தீக்கடவுள் கும்பிட்ட திருக்கோயில். தருவது. சீர்காழிக்குத் தென்கிழக்கே 10 கி.மீ.
திருவீழிமிழலையிலிருந்து வடமேற்கே 4 கி.மீ. திருவன்னியூர்.
திருநெல்வெண்ணெய் - வெண்ணெபயப்பர் - நீலமலர்க்கண்ணி.
(அன்னியூர்)
சனகர், சனகாதிமுனிவர்களோடு சத்தியச் சித்தர்கள்
திருவாஞ்சியம் - வாஞ்சிநாதர் - மங்கலநாயகி. இங்குள்ள பூஜைத்தலம். உளுந்தூர்பேட்டையிலிருந்து வடமேற்கே
தீர்த்தத்தில் ஆடி இமயத்து கங்கையே புனிதமானாள். 15 கி.மீ.
நன்னிலத்திலிருந்து தென்மேற்கே 9 கி.மீ.இவ்வூர்.
௬ நல்லூ
வெண்ணெய்நல்லூர் - சர்வேச்சுரன் ற்கண்ணி
- வேற்கண்ணி.
திருவாய்மூர் - வாய்மூர்நாதர் - பால்மொழியம்மை. அப்பர் கிழவனாய்வந்த சிவம் சுந்தரரை அடிமையாய் ஆட்கொண்ட
பெருமானை நேரில் அழைத்து ஆடல் அருளிய மூலவராம். திருவூரிது. விழுப்புரம் திருச்சி குறுக்கு ரயில் பாதையிலே
திருக்குவளைக்குத் தெற்கே 3 கி.மீ. திருவெண்ணெய்நல்லூர்.
திருவார் - இலக்குமி வாழ்கின்ற திருவெண்துறை - வெண்துறைநாதர் - வேல்நெடுங் கண்ணி.
பிருங்கி முனிவர் வண்டாகி ஈசனைப் பூசித்த “திருவண்டு
திருவாரூர் - வன்மிகநாதர் - அல்லியங்கோதை. தேரழகுத்
திருவாருர். தில்லைக்கும் மூத்த திருத்தலம். மூர்த்தி,
துறை”, மன்னார்குடிக்குக் கிழக்கில் 10 கி.மீ.
திருவிற்குடி - வீரட்டானேஸ்வரர் - ஏலவார் குழலி. சலந்தா திருவையாறு - பஞ்சநதீசுரர் - அறம் வளர்த்த நாயகி.
சுரனை ஆட்கொண்ட துளசிமாடமுள்ள சிவாலயம். அப்பருக்குக் கயிலையைக் காட்டிய ஆதிநாத இசையூர்.
நன்னிலத்தின் தென்கிழக்கே 8 கி.மீ. தஞ்சாவூருக்கு வடக்கே 12 கி.மீ.
திருவிற்கோலம் - திரிபுராந்தகர் - திரிபுராந்தகி. தேரின் திரையேற்று - கங்கை தாங்கிய
கூவம் (ஏர்கால்) ஒடிந்து விற்கோல வீரசிவம் நின்ற தலம்.
திரோதானம் எனும் சக்தி - உயிர்களை மயக்குகிற ஒரு
திருவள்ளூருக்குத் தென்மேற்கே 16 கி.மீ. (கூவம்)
மாயாசக்தி.
திருஅருட்பா அகராதி 53
துன்புஅட்ட - துன்பத்தை ஒழித்த தெரியவந்தது - தெரிந்து கொள்ள நேர்ந்தது
துன்புடையேன் - துன்பம் உடையவன் தெரிவையர் - பெண்டீர்
திருஅருட்பா அகராதி 9௮
நசித்தவர் - கெடச் செய்தவர். நம்பால் - நம்மிடம்
நஞ்சம் - விடம் நம்மடையாது - நம்மைச் சேராமல்.
நாயகமே - தலைவியே
நாரம் - கங்கை
நாகம் அணிந்தது - பாம்பணியைச் சூழ்ந்தது
நாலாரணம் - நான்கு வேதங்கள்
நாகு - இளமை.
திருஅருட்பா அகராதி 57
நாலூர் மயானம் - பலாசவனேசர் - ஞானாம்பிகை. நிராகரம் - உருவமற்ற வெளித்தன்மையது. (அருவ
கலியுகத்திலும் மூலவர் மேலே நாகம் தவழும் சிவாலயம். வெளியானது.
குடவாயில் தாண்டி 5 கி.மீ. நாலார் மயானம்.
நிராதரம் - ஆதாரம் வேண்டாதது.
நாலே - நான்கே
நிராலம்பனம் - பற்றுக்கோடு இல்லாதது.
நாவரசர் - அப்பர்பெருமான்.
நிருத்தம் - ஆடல், கூத்து
நாவல்.ஆரூரர் - சுந்தரமூர்த்தி சுவாமிகள்.
நிருத்தா - கூத்தாடுபவனே
நாவலன் - சுந்தரர்
நிருந்த - கண்பார்வையினால் இன்ப நிலையை நிற்கச் செய்ய
நாவலனை - சுந்தரனை; வலிமை உடையவனை
நிருவிகற்பநிலையாய் - ஒருமை உணர்வு நிலையாய்
நாள் - ஆயுள்.
நிருவிகற்பம் - வேறுபாடு இல்லாதது.
நாள்மலர் - புதுப்பூ, அன்று மலர்ந்த மலர்.
நிருவிகாரம் - வேறுபாடற்றது.
நாறும் - மணக்கும்
நிரை நிரையாய் - அடுக்கடுக்காய்
நான்கும் - மனம்,சித்தம்,புத்தி, அகங்காரம் நான்கும்.
நிலாமுற்றம் - உப்பரிகை
நானூறு கோலந்துறை கொண்ட கோவை - நானூறு அழகிய
நிலை - நிலைபேறு, அடைக்கலம்; ஒழுக்கம்; தகுதிப் பாடு
துறைகளைக் கொண்ட கோவை எனும் பாடல் வகை.
நிலைத்திலையே - நிலைக்கும்படிச் செய்யவில்லையே
நானென்று நிற்றல் - அகங்கரித்து நிற்றல்; ஆணவத்துடன்
நிற்றல். நிலையைத் தவறார் - ஆன்மா விரும்பும் நிலையை
மறந்திடார்
நிறுத்தவனே - உறுதி செய்வேன்
நிகமாந்தம் - மேலான வேத முடிவுடையது; மேலான மறை
நிறுத்துதியோ - சேர்ப்பாயோ
முடிவுடையது.
நிகழ்ந்து - செய்திடுவாயாக நிறைந்த கண் - சேர்ந்த விடத்தே
நீபத்து - காரணத்திற்கு நெ
நீப்பது - நீக்குவது. நெஞ்சடக்கி ஆன்று நிறைந்தோர் - மனத்தைத் தடுத்து
நற்குணங்களெல்லாம் நிறைந்திருப்பவர்க்கு.
நீர் - சலம்,நீவீர்
நெஞ்சு - மனம்.
நீர்செல்லல் - நீர் செல்லல் வேண்டாம்
நெட்டி - நெட்டிப்பூ
நீர்நாகம் - தண்ணீர்ப்பாம்பு
நெடியனே - திருமாலே
நீர்ப்புணை - நீரில் மிதக்கும் தெப்பக்கட்டை
நெடுங்கண் மலைமானுக்கு - நீண்ட கண்களை உடைய
நீர்மேவா - நீர் இதுவரை அனுபவித்தறியாத உமையவளுக்கு
நீர்மையினால் - தன்மையால் நெடுங்களம் - நித்ய சுந்தரர் - ஒப்பிலா நாயகி. இதய
நீருரு - கங்கை உருவம் பூர்வமாக வரும் பக்தர்கட்கு உதயமாகி உதவுகின்ற
ஈஸ்வரன். திருவெறும்பூறுக்கு வடகிழக்கே 13 கி.மீ.
நீரை - கங்கையை நெடுங்களம்.
நீரோட்டில் - நீரோட்டத்தில். நெடுங்காலாய் - சுழலும் காற்றாய்
நீலமுறாக்கால் - விடத்தை அணியாவிட்டால் நெடுந்தேரூரணிவீதிச் சீரூர் மணிமாட ஆரூர் - நெடிய தேர்கள்
நடக்கின்ற அழகிய தெருக்களையும்
நீலி - பெண் அணங்கு
கோயில்களையுமுடைய திருவாரூர்.
நீழலில் - நிழலில் நெய்விட்டவாறு - நெய்வார்த்ததுபோல
நீள்மதுரம் - மிகுந்த இனிப்பு
நெருநல் - நேற்று.
நீள்வளையம் - பெரிய பூமி.
நெல்வாயில் - திருநெல்வாயில்
நீளாக்கும் - நீளத்தை உடையாகிய
நெல்வாயில் அரத்துறை - அரத்துறைநாதர் - அநந்த நாயகி.
நீறணியா ஈனர்மனை - திருவெண்ணீறு தரிக்காத இழிந்தோர் சீர்காழிப் பிள்ளையிடம் பாடல்பெறவே முத்துக் குடை தந்த
வீடாகினும். சத்யநாதர். பெண்ணாகடத்தின் மேற்கே 5 கி.மீ.
திருஅருட்பா அகராதி 59
நே பகர்அனந்தாஅனந்தம்
முடிவுகளுக்கும் முடிவானது.
- புகழ்ந்து கூறும் மெய்ப்பொருள்
நேசத்தில் - அன்பினால்
பகர்சுகாரம்பம் - மேலான பேரின்பம் தோன்றும் இடம்.
நேசம் - நேயம், அன்பு
பகர்சுபாவம் - ஒளிரும் தத்துவ குண இயல்பு.
நேசிக்க - எண்ணி அன்பு காட்ட
பகர்வார் - சொல்லுவார்
நேடி - தேடி பகரப்பெற்ற - சொல்லப்பட்ட
நேயம் - சிநேகம்.
பகராதாகி - சொல்லமுடியாததாகி
நேயம் என்னோ - அன்பு எத்தகையதோ
பகல் - பகல் நேரம்; வெளிச்சம்
நேயமே - அன்பே
பகாத்தம் - பகுத்தறிய இயலாதது; அவாவற்றது.
நேயர்கள்தம் - அன்பர்கள்தம்
பகாப்பொருள் - பிரிக்கப்படாத பொருள்.
நேயா - அன்புடையாளே
பகிரங்கம் - வெளிப்படையானது.
நேயா - கணவனே
பகைத்தவன் - பாம்பின் மீது சயனித்திருப்பவனாகிய
நேர் - நிகர் விஷ்ணு.
நேர - பொருந்த,போல பங்கம் - தாழ்வு.
நேர்சான்றோர் - உள்ளத்தூய்மை உடையோர் பங்கேருகம் - தாமரை
நேர்தல் - விடை சொல்லுதல். பச்சை - புதன் கிழமை
நேர்விழியார் - ஒத்த கண்களை உடையவர் பச்சைக்கொடி - உமாதேவி
நேராய் - வெளிப்படையாக பச்சைமணி - உமாதேவி
நேரிடைப்பெண் - நிகரான இடையை உடைய உமை பச்சைமுகில் - ஒப்பற்ற பச்சை நிறமுள்ள மேகம்.
நேருருவில் - சரியான வடிவில் பசித்தழலும் - பசி நெருப்பும்
பசுமண் - பசுமண்பாண்டம்
நோ பசும்பாண்டம் - பசுமண்பாண்டம்
திருஅருட்பா அகராதி 63
பறித்தது - நீக்கியதை பாதலத்தோர் - கீழ்உலகத்தவர்
பறையோசை - பிணப் பறையின் ஒலி. பாதன்என்கோா - திருவடியை உடையான் என்று கூறவோ
திருஅருட்பா அகராதி 65
புண்ணியன் - சிவபெருமான். புலர்ந்து - துன்பமடைந்து; வாடி; வெதும்பி; வாட்ட மடைந்து
திருஅருட்பா அகராதி 67
பே பையிட்ட - விஷப்பையைத் தாங்கிய
பேசும் - புகழும் பொ
பேடு - அலி. பொங்குதல் - மிகுதல்.
பேணுபெருந்துறை - சிவானந்தர் - மலையரசி. பிரம்மனைக் பொடி தேக்கிய - எரிந்து பொடியாகும்படிச் செய்த
குட்டியதால் ஊமையான முருகன் பேசிய கோயிலிது.
பொடிக்கும் - சாம்பலாக்கும்
கும்பகோணத்திற்குத் தென்கிழக்கே 12 கி.மீ.
பேணுபேெருந்துறை. பொடித்தல் - நீறாக்குதல்.
பேதம் - பிறப்பு வேறுபாடு; வேறுபாடுகள்; வேற்றுமை பொத்துதல் - மூடுதல்.
பேதுற்ற - தடுமாறி நின்ற பொதிசோறு - கட்டுச்சோறு.
பேதுறினும் - மதி மயங்கினாலும் பொதிபோல் - மூட்டையைப் போல்
பேதை - அறிவற்றபெண் பொதியணிந்து - மூட்டை சுமந்து
பேதையேன் - அறிவிலியேன்; அறிவற்றவன் பொது - அம்பலம்; திருச்சிற்றம்பலம்
பேயே - பேதையே. பொய்உறவும் - பொய்க்கூட்டுறவும்
பேர் அருட்கார் - பெரும் கருணை மழை பொய்ஓதி - பொய்சொல்லி.
பேர்க்கின்ற தோறும் - திருவடிகள் வருந்த நடக்கும் போதும் பொய்க்கதை - பொய்யான கதை.
பேர்சான்ற - பெருமையுடைய. பொய்தாவு - பொய்யை விரும்புகின்ற
பேரவை - பெருமை பொருந்த. பொருந்தல் - சேருதல்
பேரவையில் - பெரியஅவையில் பொருப்பு - மலை
பேராத - விலகாத பொருப்புறம் - மலையில் தோன்றிய
பேராய - பேர்பெற்ற பொரும் - ஒக்கும்
பேருருவோ - விசுவரூபமோ பொருள் நான்கு - தனு கரன புவன போகம்
பேருரைக்கில் - பெயர் சொன்னால் பொருள்சுமை ஆள் - மூட்டைதூக்கும் ஆள்
பேருறக்கம் கொண்டார் - பெருந்தூக்கம் கொண்டவர்; பொருளாகி - உடலங்களாகி
இறந்தவர். பொலிவுற்று - பிரகாசித்து.
பேரெங்கே - பெயர்எங்கு
பொழில் - சோலை
பேரெயில் - ஜகத்சுவரர் - ஜகத்சுவரி. பாடல்பெற்ற
பொள்ளென - விரைவாகப் பெருகி
சிறுகோயில். பராமரித்துக் காப்பது இன்றும் நகரத்தார்.
மன்னார்க்குடிக்கு வடகிழக்கே 16 கி.மீ. (ஓகைப் பேரையூர்) பொற்கல் - இமயப் பொன் மலை
பேறன்றோ - தகுதியுற்ற செயல் அல்லவா பொற்கலை - பொன்னாடை
பேறுகண்டாய் - என்ன நன்மை உண்டாவது அறிவாய் பொற்கிழி - பொன் முடிப்பு
பேறே - பாக்கியமே பொற்பதம் - பொன்னடி
திருஅருட்பா அகராதி 69
மகிழ்வு - இன்பம் மண்பட்டு - மண் உண்டு.
மட்பகைஞன் - குயவன்.
ஊர்
மதி - சிந்திக்கும்; மனத்திற்கும் மேற்பட்ட புத்தி; நிலவு.
மதிக்கன்றி - சந்திரப் பிரகாசத்திற்கு அல்லாமல்
மடல் - இதழ்கள்
மடலவிழ் - இதழ்பிரிந்த
மதித்தலை - எண்ணிலை.
திருஅருட்பா அகராதி 71
மவுனவிம்பாகரம் - மவுன வெளியதாகி மன்று அடுத்தாள் - பொன்னம்பலத்தில் பொருந்திய திருவடி.
மழு - கோடரி வகையுள் ஒன்று மன்றுஏர் - திருக்கைலையில் விளங்குகின்ற
திருஅருட்பா அகராதி 73
மாழாந்து - திகைத்து மி
மாழையைப்போல் - பொன்னைப்போல மிகத்தான் பெரிது - மிகவும் உண்டாகும்.
மாற்கடவுள் - மகா விஷ்ணு. மிகவே - மிகவும்
மாற்கருவின் - பெரிய பிறவியினிடத்து. மிகுவாசம் - மிகுந்த எழுச்சி உள்ள
மாற்றமும் - சொல்லும் பதில் மிசை - மீது
மாற்றலர்கள் - பகைவர்கள்.
மிடறு - கழுத்து
மாற்றாஇயல் - யாராலும் மாற்றிவிட முடியாத அருள்நிலை மிருகம் - யானை,பிடி
மாற்றார் - பகைவர், கவர்ச்சிமிகும் மாலை மின் - ஒளி; மின்னல் கொடி.
மாற்று ஒளிரும் - மாற்றில்லா பொன்போல் ஒளிரும், உயர்ந்த மின்இடை - மின்னலைப்போல் ஒளிரும் இடுப்பு
மாற்றுடன் ஒளிரும்
மின்வசமோ - மின்னலைப்போல் மறையும் தன்மையோ
மாற்றுறு - நீக்கித்தரும்
மின்னரசே - ஒளிரும் மாதரசியே
மாறா - இளமை மாறாத
மின்னார் அழகிய பெண்கள் - பெண்களுடைய
மாறிட - இற்றுப்போக
மின்னிடை - மின்னல் போன்ற இடுப்பு
மாறிநடமாடல் - வலக்கால் உயர்த்தி ஆடல்புரியும் நடம்.
மின்னே - பெண்ணே
மாறில் - குற்றமற்ற.
மின்னேர் - மின்னலைப்போன்ற
மாறுண்டு - மாறுபட்டு.
திருஅருட்பா அகராதி 72
முன்கொடு - முன்பு செல்ல மெய்நெறியோர் - சன்மார்க்கிகள்
முன்தானை - புடவையின் முகப்பு மெய்ப்படவே - மெலிவைவெல்ல.
முன்நகை - புன்முறுவல் செய் மெய்ப்புலம் அளிக்கும் - மெய்இன்பம் ஈயும்
முன்நால்வருக்கு தென்முகக்கடவுள் அடியார் மெய்ப்போதம் - மெய்ஞ்ஞானம்
நால்வருக்கும்
மெய்ப்போதவடிவு - மெய்ஞானவடிவம்
முன்மணம் - சுந்தரமூர்த்தி சுவாமிகள் செய்து கொண்ட
மெய்பொடித்தல் - மயிர் கூர்ந்து எரிதல்.
முதல்திருமணம்
மெய்யறிவாம் வீட்டில் - மெய்உணர்வாகிய மோட்சத்தில்
முன்னம் - எண்ணக் குறிப்பிலிருந்து; எண்ணும்.
மெய்யாமேல் - உண்மையானால்
முன்னரசும் காழிமிழலையரும் கண்டு தொழ காசளித்தல்
- முற்காலத்தில் திருநாவுக்கரசரும், சீர்காழியில் அவதரித்த மெய்யிடை - உடலினில்
பாலகராகிய திருஞான சம்பந்தரும் கண்டுவணங்க.
மெய்யுணர்ந்து - உண்மைதெரிந்து
முன்னவனே - முதல்வனே
மெய்வணத்தோர் - மெய்யுணர்ச்சி உள்ளவர்கள்.
முன்னாள் - முற்காலத்தில்
மெய்விட்டிடா - உண்மை நிலையைச் சிறிதும் விட்டு விடாத
முன்னில் - எண்ணிப்பார்த்தால்
மெய்விடலும் - சரீரத்தை விட்டு நீங்கும்போது.
முனிந்தவர் - நீங்கியவர்.
மெல்இயல் - மென்மை இயல்புடைய பெண்
திருஅருட்பா அகராதி 7
சிவத்தைத் தொழுத நவாம்ச மகத்துவத் தவத்தலம். வரோதயானந்தம் - ஆசிர்வதித்து ஆனந்தம் தோன்றுவதற்கு
“ஆண்டார் கோயில்”என வழங்கும் ஊர். புதுச்சேரிக்கு இடமானது.
மேற்கில் 18 கி.மீ..
வல் - சூதாடும் கருவி
வண்கை - கொடை ஈயும் கரம்.
வலக்காரர் - வலியவர்.
வண்கொண்டு.ஆர் - தேனீக்கள் நிறைந்து மொய்க்கும்
வலதுஅழித்தல் - வலி அழித்தல்.
வண்டுஆரும் - வண்டுகள் ஒலிக்கின்ற.
வலம் - வெற்றியுடன் சுழலும்
வண்ணம் - உருவம்; வகை
வல்லாண்மை - வன்செயல்திறம்
வண்தாரார் - வளமான மாலை சூடியவர்.
வல்லார் - வல்லவர்
வண்பொருளும் - இணையற்ற அர்த்தம்
வல்லியம்
- புலி.
வண்மை - உதாரகுணம்.
வல்வேலவார் - கவர்ந்து நறுமணம் வீசும்
வண்மைப்பதம் - கருணைத் திருவடி.
வல்வேலை நஞ்சைக் களத்து வைத்த நாத(ன்) - பாற்கடலிற்
வண்மைபெறு - அருள் வரம் பெற்ற. பிறந்த விடத்தைக் கண்டத்தில் அமைத்துக் கொண்ட
இறைவன்.
வதி - வசிக்கும்
வலித்தாய் - பலாத்காரமாய்.
வதிவந்தசெய்கை - ஜீவகாருண்ய செயல்
வலிவலம் - மனத்துணைநாதர் - மாழையுண்கண்ணி.
வதிவோரும் - வாழ்வோரும்.
அகழியும், மாமதிலும் ஆதவ தீர்த்தமொடு திகழுமிது
வதைசெய்திட - கொலை புரிய வினைதீர்ப்பது. திருவாரூருக்குத் தென்கிழக்கே 16 கி.மீ
வதைத்து - கொன்று வலையான் - மலையத்துவச பாண்டியன்
வந்தி -மதுரை பிட்டு வாணிச்சி என்னும் கிழவி வழக்கோ - ஏதும் வம்பு வழக்கு ஆகுமோ
திருஅருட்பா அகராதி 29
வான்பொருள் - உயரிய மெய்ப்பொருள் விண் மருவினோனை விடம் நீக்க நல்லருள் செய்தல் -
சுவர்க்கத்தை அடைந்தவனாகிய செட்டிப்பிள்ளையை பாம்பு
வானம் - கடவுளின் கோயில்; வானுலகம்
கடித்த விஷத்தை ஒழிக்க நன்மையாகிய அருளைச் செய்த.
வான்மாறினும் - வானம் மழை பெய்யத் தவறினாலும்
விண்டிலை - சொன்னாய்இல்லை.
வானவாசிகள் - விண்ணில் வாழ்பவர்கள்.
விண்டு - திருமால்; மூங்கில்.
வானாதி தத்துவங்கள் - ஆகாயம் முதலாய தத்துவங்கள்
விண்டு உறும் கைவீடு - மூங்கிலால் செய்யப்பட்ட கைகள்
வானோர் - தேவர்கள். அமைந்த வீடு.
திருஅருட்பா அகராதி 81
ஈசன் தலம். கருவூருக்குத் தென்மேற்கே 16 கி.மீ. வெள்ளென்ற - உருகாத கடினத் தன்மை உடைய
திருஅருட்பா அகராதி 93
இரண்டாம் திருமுறை
அ அண்டர் ஆதியோர் - அண்டங்களில் வாழ்பவர்
அண்ணலே - சான்றோனே
அக்கணம் - எமதூதர்கள்
திருஅருட்பா அகராதி 67
அம்மான் - தலைவன்; மாமன் ஆனவன் அலங்குகின்ற - ஓங்குகின்ற
அம்மை - மறுமை; முற்பிறப்பிலும் அலதுஆணை - அல்லாமல் வேறு கடமை இல்லை
அமல நெறி - மாயை விலகும் மார்க்கம் அல்லல் ஓதியர் - இருள் போலும் கூந்தலை உடையவர்
ஆலம் - நஞ்சு
திருஅருட்பா அகராதி 69
ஆலம் சொல்லுதும் - துயரினைச் சொல்லுவோம் இடையாத - அவியாத
ஆலவினையால் - தீவினையால் இடையுறு - இடுப்பின் நடுவில்
ஆலி அன்னதாம் - ஆலம்கட்டி மழை போன்றதாகும் இணைத்தாள் - இரண்டாகிய திருவடி
இரந்து - அவதியுடைய
இட்டு உண்பர் - கொடுத்து உண்பவர்
திருஅருட்பா அகராதி 91
உட்டிகழ்ந்த - உள்ளே ஓங்கும் உய்வளிக்கும் - வாழ்வளிக்கும்
உட்பொங்கி - உள்ளே (பூரித்து) ததும்பி உயிர்க்கு இதம் - உயிர்களுக்கு நன்மை
உடைமை - செல்வம் உயிர்நாதர் - உயிர்த்துணைவன்
உடையோர் - உரியவர் உரக்க - சப்தம் போட்டு
உணர்வு வருவித்து - அருள் ஒளி உணர்வு தந்து உலவா வளியாய் - அழியாத சுழற் காற்றால்
உததிபோல் - கடல்போல் உலவு - உலவும் யானை
எண்டர - எண்ணிட
திருஅருட்பா அகராதி 93
எண்டோள் - எட்டுக்கைகள்; எட்டுத் தோள்கள் எள்ளல் - இகழ்ச்சி
எண்ணலை - எண்ணாதே எள்ளல் உற - இழிவு பொருந்த
எண்ணறாத - எண்ணுதற்கு அரிய எற்கு - எனக்கு
எய்யாத - வீணாகாத ஏ
எயில் - மதில்
ஏக - ஒருவனே
எயில் அழற்றி - திரிபுரத்தை எரித்து ஏகாத - போகாத
எல்லை - அளவு
ஏட - ஏண்டா; அடா; ஏடா
எவ்வண்ணம் - எத்தகையதோ; எவ்வகை
ஏடகம் - ஓலைச் சுவடியில்
எவ்வண்ணமும் - எப்படியாகும் நிலையும்
ஏடுவார் இதழிக்கண்ணி மேன்மை நிறைந்த
எவ்வம் - துன்பம் இதழ்களையுடைய மாலை
ஏதப்படாதது - பாதிப்பமையாதது
85
ஏதம் ஆட - துன்பம் நீங்க
ஐதட்டிகும் - கோழையாய்த் தடைபடும்
ஏதம் நீத்து - துன்பம் அகற்றி ஐந்தொழில் - படைத்தல்; காத்தல்; அழித்தல்; மறைத்தல்
ஏதிலார் என்று - அயலார் போல அருளல்
திருஅருட்பா அகராதி 95
ஒருபோது - ஒருவேளைமமட்டும் ஓது செய்வது - உபதேசிப்பது ; முறையிடுவது
ஒருமை ஈயும் - பேரின்பம் ஈயும் ஓதை - ஓதம்
ஒருமை நெறியாய் - இரக்கநிலையில் ஓதைக்கடல் - காற்றில் ஆரவாரம் எழுகின்ற கடல்
ஒருமைப் பயனை - பேரின்பப் பயனை ஓர்த்த - தெளிவு மிக்க
ஒருமையுற - இரக்க நெறியின் வழி செல்ல ஓர்த்து - ஆழ எண்ணி
ஒருவானை - ஒன்றான ஒர்தி - ஆராய்க
ஒல்லை - முடி உயர்ந்த ; விரைந்து ஓர்ந்திலன் - சிந்திக்கவில்லை
ஒல்லைப்படுகின்ற - விரைகின்ற ஓர்ந்திலை - உணரவில்லை
ஒல்லையர்தம் - எதிரிகளுடைய ஓர்ந்து - தெளிவுடன் சூழ்ந்து
ஒல்லையே - விரைவாக ஓர்மொழியை - அருள் மொழி ஒன்றினை
ஒழிந்தோர் - இடுகாட்டில் அகன்றார் ஓராதார்க்கு - தெளியாதவர்க்கு
ஒழியாத உவகையே - குறையாத இன்பமே ஓராயோ - எண்ணிடாயோ
ஒழியாது - தள்ளிவிடாமல் ஓராவளத்து - அடைய முடியாத வளமுடையது
ஒள்ளிமீர் - அருள் ஒளி உடையவரே ஓலம் அற - கூச்சல் நீங்க
ஒளிக்கும் தன்மை - மறைக்கும் தன்மை ஓலமிட்டு - உரத்துச் சொல்லி
ஒளிப்பித்ததனால் - அருள் விளக்கம் மறையச் செய்ததனால்
திருஅருட்பா அகராதி 97
கருமையில் பொலியும் - கருநிறமாகி விளங்கும் கழிந்த எச்சிலை - கக்கிய எச்சிலை
கருவண்ணம்அற - பிறவிக்குக் காரணமாகியவை நீங்க கழிய - செல்ல
கருவாள் - கூரிய கத்தி கழிவகை - மிகுந்துள்ளதாகிய
கருவிழியார் - கரிய விழியுடைய மகளிர் கழுது - பேய்
கன்னிகரும் - கல்லினைப் போன்ற கானல் நீர் - பாலைவனத்தில் தெரியும் பொய் நீர்த் தோற்றம்
கனாகனம் - மிகும் மேன்மை கானவேட்டுருவாம் - கான வேடர் உருவமான
திருஅருட்பா அகராதி 99
குறும்பர் - ஐம்புலவேடர் கையோர் - ஒருகையில்
குறை இரந்து - குறைகளைச் சொல்லி
கொ
குறைக்கு - நல்விதிப் பயன் இல்லாத குறைக்கு
கொங்குடைய - தேன் மலர்ச்சடையாய்
குன்றவில்லியை - கைலை மலையை வில்லாகச் செய்த
கொச்சை - இழிவுடைய
இறைவனை
கொட்டமுற்றதோர் - குறைகள் பொருந்தி
குனிந்து - தாழ்த்தி
கொண்டல் - மேகம்
கொத்தனைத்தாம் - கூட்டமாக
கூசிடாது - நாணாமல்
கொத்து - தொகுதி
கூடல்நேர் - மதுரைக்குச் சமமான
கொம்பரை - எட்டிக் கிளையை ஒத்தவரை
கூடற்கு - மதுரைக்கு
கொய்யாத - பறித்திடாத
கூடும்படி - திருவடியில் சேரும்படி
கொழிப்பான் - பொழிவான்
கூர்க்கும் நெட்டிலை - கூர்மை உடைய நீண்ட இலை
கொழுதுநேர் - தளிர்போன்ற
கூற்று ஆவி - எமனுடைய உயிர்
கொளுவிய - எரித்த
கூனம் - கூனனும்
கொன்செய்கை - வீண்செயல்
கே
கோ
கேண்மதி - கேட்பாயாக
கோட்டமற்று - குறையில்லாமல்
கேதம் - துன்பம்
கோட்டரை - குற்றம் புரிபவரை
கேவலம் - மறப்பு
கோட்டிய - வளைத்த
கேள்வனை - நாயகனை
கோட்டினை - கிளையை
கேள்வியிலா - குறைகேட்டு முறை செய்யாத
கோட்டு மேருவை - உயர்ந்த சிகரமுடைய மேருமலையை
ஒக
கோடாத - வளையாத
கைக்கும் - கசக்கும் கோடாமல் - வருந்தாமல்
கைகண்டாய் - திறமையுடையாய் கோண்கொள் - பொய்யுடைய
கைதட்டி - ஏளனம் செய்து கோண்பதர் - பொய்யுடைய நெற்பதர்
கைதவமே - இழிநிலையே கோணரை - பொய் பேசுபவரை; கோணத்துடையவரே
கைதவர் - பாவிகள் கோத்திடும் - புனைந்திடும்
கைதவனேன் - தவமில்லாதவன்; இழிவுடையேன் கோதரை - குற்றம் உடையவரை
கைப்ப - கசந்திட
கோதறுதவத்தால் - குற்றமற்ற தவநிலையில்
கைப்படிய - நல் ஒழுக்கம் கோதிலாத - குற்றம் இல்லாத
கைப்படை - சக்கராயுதம்
கோது - குற்றம்
கையறவு - துன்பம் அடைந்தே கோதுசெய் - குற்றம் புரிகின்ற
கையறவு சார்கின்றது - துன்பம் தருகின்றது; அலைவுப் கோதுமுற்றும் - குற்றம் யாவும்
பெற்று உலகியலைச் சார்கின்றது
கோதை - உமையவள்
கையனேன் - துணையற்றவனேன்
கோபம் - சினம்
கையாத - குறைவு படாத
கோபம் பேசி - சினம் அடைந்து
திருகலைப்பெறும் - மாறுபாடுடைய
துங்கமுற - தெளிவுபெற
புவனத்தில் - உலகில் பெ
புவனபோகம் - உலக மயக்கம் பெண்மை மனம் - பேதலிக்கின்ற என் மனம்
புவிஇடந்து - பூமியைத் தோண்டி பெத்த மாற்றிட - பிறவி நீங்கும்படி
புழுக்க நெஞ்சினேன் - புன்மை மனத்தினேன் பெத்தமும் - பிறவி நிலைகளும்
புழை - துவாரம் உடைய பெய்ய - நல்லவை தர
புழைக்கை - துளையுடைய துதிக்கை பெயலின்றி - மழையில்லாமல்
புழையிலே - துளையிலே பெய்விடம் - மிகவும் சொரியும் நஞ்சு
புள்விலங்கு - அன்னமும் பன்றியும் ஆகிய பெரிதார - மிகவும் அணிபெற
புறங்கொள் - இடுகாட்டில் பெரிது உயர - மிகவும் மேம்பட
புறத்தில் கிடத்தி - வெளியே தள்ளி பெரிய சிவநெறி - சுத்த சிவநெறி
புறத்தொண்டர் - சரியை கிரியை செய்யும் அடியவர் பெரும்கணம் - பேய்கள்; தேவர் கூட்டம்
புறம்பு - வெளியில் பெருமால் - மிகுந்த அறியாமை; பெரிய மயக்கம்
புறம்பொழித்தால் - வெளியே தள்ளிவிட்டால் பெற்றமதுஏறும் - காளை மீது ஊர்ந்து வரும்
புறம்பொழிய - வெளிப்பட்டு ஒழுக பெற்றமீது - காளை மீது
புன்கண் - துன்பத்தினது பெற்றி - மேன்மை
புன்கண் அற்று - துன்பமற்று
புன்கணும் - துன்பமும்
பொறைபட - வயிறுமுட்ட
பை
பொன் அளிக்கும் - நன்மை ஈயும்
பைஏல் - நச்சுப்பை உடைய
பொன் ஆண்டான் - இலக்குமியைச் சேர்ந்தவன்
பைச்சூர் - அச்சமூட்டும் நச்சுப்பை
பொன் சின்னம் - பொன்னால் ஆகிய ஊது கருவி
பைவிடம் - பையில் நஞ்சு
பொன் நாயகனும் - இலக்குமியின் கணவனும்
பொ
பொன்மான் நம்பினை - பொன்மான் போலும் நம்
பொங்கரா - விடம் ஓங்கும் பாம்பு விருப்பினை
பொத்தேர் - பெண்குறி விருப்பத்தால் பொன்முனம் - பெண்ணின் முன்பு
பொது - பொன்னம்பலம் பொன்மேடு - இமய மலை
பொருவில் - இணையில்லாத போ
பொருவும் - ஒத்த போக்கறு - வேறில்லாத
மூவர்தம் பாடல் - அப்பர்; சுந்தரர்; சம்பந்தர் தேவாரம் வசையிலார்க்கு - குற்றம் குறை இல்லாதவர்க்கு
விரைமலர் - மணமுள்ள மலர்; மணமுள்ள மலரை உடைய வெப்பில் சூழ்ந்து - இழிவில் அழுந்தி
விரைய - வளைத்து எய்யும் வெம்பாய - தீயதாய
வெயில் மஞ்சள் நிறம் - சிறிது நேரமே உள்ள வெயிலினது வேம்படி - வேகும்படி; மாறுபாடு
மஞ்சள் வண்ணம்
வேர்ப்பார் - பொறுப்பார்
வெருட்சியே தரும் - அச்சத்தையே தருகின்ற
வேலை - கடல்
வெருவா - அஞ்சி
வேள்வி - அன்பர் பாடுத் துதிநிலை
வெருவி - அச்சமுற்று
வேளனம் - இளமை அழகுடைய அன்னம்
வெருவுறுகின்றேன் - அஞ்சுகின்றேன்
வேளை - மன்மதனை
வெருள் அளித்திடா - அச்சம் தந்திடாத
வேறலேன் - வேறுபட்டவன் அல்லேன்
வெவ்வினை - தீவினை
வேற்றரை - மாறுபட்டவரை
வெள் உணர்வேன் - இழிந்த உணர்வினை உடையேன்
வேற்றுத்தேவர் - பிற தெய்வங்கள்
வெள்ளம் மருவும் - கங்கை சூழ்ந்த
வை
வெள்ளி வெற்பினும் - கைலை மலையினும்
வைகேனோ - வாழேனோ
வெற்பனேன் - வீணானவன்
வைகிய - வாழ்கின்ற
வெற்பு - மலை
வே வையேன் - வைதிடுவேன்
சரிந்தன - அவிழ்ந்தன
கூசாது - வெட்கப் படாது சலம் சாதித்தார் - வஞ்சனையைச் செய்பவர்
ஞானம் - இசைப்பாட்டு
தி
திங்கள் முகம் - நிலவு போன்ற முகம்
த் டன் ந நான் மறையார்
ற - ௨ று கூறும்
றும ந் நால் வேகம்
த்
தக்க விதி - படைப்பாற்றல் உடைய நான்முகன் உடையவர்
தரியார் - பகைவர்
நாதர் - நடராயர்
தேசார் - ஒளி நிறைந்த
தேசு - ஒளி நாமம் - பெயர்
நீத்து உற்றாள் - விலக்கி நின்றாள் பலிக்கு உற்றார் - பிச்சைச் சோறு எடுக்க வந்தவர்
நோ பாசுபதர் - சிவபெருமான்
நோவ - வருத்தமடைய பாடார்வலராம் - பாடும் பாடலுக்கு விருப்பம் உடையவர்
ப பாண்டியன் - சிவன்
பிரிந்தன - அவிழ்ந்தன பே
பிறங்க - விளங்க
பேணி - ஆதரித்து
பிறங்குகின்றார் - விளங்க நிற்பவர் பேதே மருவார் - குற்றமே செய்யாதவர்
பின்னை - மேற் கொண்டு
பை
பீ பைத்த அரவம் - விஷப்பையை உடைய பாம்பு
பீடார் - பெருமையுடைய
பொ
பொருது முடிப்பார் - வெற்றி கொள்வார்
புகல்வார் - பேசுவார் பொல்லார் - பகைவர்
புகூதா - நுழைய முடியாத பொழில் - சோலை
புங்கர்கள் - தூயவர்கள் பொற்றைப் பெருவில் - மலையாகிய பெரிய வில்லாயுதம்
புடை - இடப்பக்கம் பொன்நாண் - பொன்தாலி; மங்கள மாங்கல்யம்
புணர்ச்சிக்கு ஏது - கூடுதற்குக் காரணம் பொன்மை சிலை - இமைய மலையாகிய வில்
புணராவிரகு - தலைவனுடன் சேராத காமத்துயரம் பொன்னார் - தோழிப் பெண்கள்
புயத்தை - தோள்களை
போ
புயம் - தோள்
போகி - இந்திரன்
புரப்பார் - பாதுகாப்பார்
போதம் மணக்கும் - ஞானம் விளங்கும்
புரம் எரித்தார் - திரிபுரங்கள் தகனம் செய்தார்
போதிற்று - அவிழ்ந்து போய் விட்டது
புரிசடை - பின்னிய தலைமுடி
போது - பொழுது
புரிநூல் உத்தமரே - பூணூல் அணிந்த வேதியரே போதுகிலேன் - போகவில்லை
புல்லார் - அணைந்திடார்
ம்
புளகம் - மயிர்க்கூச்சு
மஞ்சம் - மலர்ப் படுக்கை
புறங்கொள் அடுகாடு - ஊருக்கு வெளியே உள்ள சுடுகாடு
மட்டில் பொலியும் - தேன் ஆகிச் சிறக்கும்
புற்றின் அரவு - புற்றில் வாழும் பாம்பு
மட்டுக்கு அடங்கா - அளவுக்கு உட்படாத
புன்னை இதழி - புன்னை மலர்
மடன் நாமகன்று - அறியாமையை விலக்கி
புனைநூல் இடையர் - அழகிய நூல் போல் மெல்லிய
இடையுடைய உமை மடையார்வாளை - வயலில் மடையில் துள்ளும் மீன்
மணப்பொருத்தம் - திருமணப் பொருத்தம்
பய்
பூங்கா - பூஞ்சோலை மத்தம் - ஊமத்த மலர்
மருங்குல் - இடுப்பு மி
மருதி உறைவார் - திருவிடை மருதூரில் வாழ்பவர் மிகுகழிகாதல் - தணிக்க முடியாத காதல்
மருப்பார் - கொம்புடைய; குன்றிலுள்ள
மிடறு - கழுத்து
மருவ - தழுவிப் புணர மின்னார் - மகளிர்
மருவார் - பகைவர்
மு
மருவி - தழுவி முட்ட இலங்கும் - பருத்துத் தோன்றும்
மருவில் - புணர்தல்; குறைவில்லாது
முலைமதம் - மார்பகத்தின் வேகம்
மருவும் - பொருந்தும்
முன்னாக - முன்பாக
மலம் சாதிக்கும் - ஆணவ கன்ம மாயை வாழ்வில்
அழுந்தும் முனிந்து - சினந்து
மல்லல்வயல் - வளம் சூழ்ந்த வயல் மே
மலவீக்கம் - ஆணவ மறைப்பு மலத்தின் வலிவு மேலைவினையை - எதிர்காலத்தில் வரும் தீவினையை
வன்னகள் - வளையல்கள்
வீட்டுநெறி - மோட்ச வழி
வன்னி இதழி - நெருப்பை ஒத்த இதழ்களை உடைய வீறு அடங்க - ஆற்றல் நீங்க
கொன்றை மலர்
வெ
வன்னி என ஓர் வடிவு - பிழம்பு போலும் உருவம்
வெண்காடு - திருவெண்காடு
வா வெள்ளச் சடையார் - கங்கை தரித்த முடியுடையவர்
வாணர அமரர் - தேவர் வெளிக்கு இழுப்பார் - சந்திக்கு இழுப்பார்
வாணார் - வானில் நிறைந்த வெற்பு - மலை
வாது நடம் - பொன்னம்பல நடம்
வே
வாமத்தில் பச்சை இடுவார் - இடப்பாகத்தில் உமையை
வேட்களம் - தில்லைச் சிதம்பரத்தை அடுத்த திருவேட்களம்
வைத்தவர்
வேணி - சடைமுடி
வாமப் பாவை - இடப்பாகத்து உமை
வேலை - கடலை
வார் - மார்புக் கச்சு
வேள் - மன்மதன்
வான மகளிர் - தேவ மகளிர்
வான் முகத்தோய் - ஒளி முகம் உடையவளே
இங்ஙனம் - இப்படியாக.
இருந்தவண்ணம் - இருந்த தன்மை.
இயம்புதல் - மேம்படுத்திக் கூறுதல். லகரம் எதுகை நோக்கி மறைந்து “ல்: “ற்” ஆயிற்று.)
இற்றிதுஎனல் - இது இத்தகையது என்றல்.
இயம்புதி - கூறிஅருளுக.
இயல்புறா - சொல்லி முடியாத. இற்றென - இருக்கும் தன்மை; இத்தகையது என்று.
இறைவி - சிவகாமவல்லி.
இயற்கை - பற்றின்மையாகிய இயல்பு.
ஒருகால் படல் - ஒரு தடவை தத்துவம் யாவும் நீங்கின கதலி - கற்பூரம் மணக்கும் வாழை.
அளவில் கதி - மோட்சப் பேறு.
ஒருங்குஅறிய - சேர்ந்து அறியும்படி. கம்பம் - தூண்.
ஒருங்கேன் - உள்ளம் ஒன்றுபட பழகாதவன். கம்மடியார் - வீட்டு இன்பத்தை நாடும் அடியார்.
ஒருதனி - தத்துவ சம்பந்தமில்லாத நிலை. கயங்காத - என்றும் வாடாத.
ஒருபால் - இடப்பாகம்.
கரடு - முரட்டு மரம்.
ஒருபுறம் - ஒருபக்கம்; இடப்பாகம். கரணங்கள் - உட்கருவிகள்.(மனம்; சித்தம்; புத்தி;
ஒருமை - பேரின்ப நிலை. அகங்காரம்).
கவலைக் கடல்புனை - துன்பக்கடல் தெப்பம். காரார் மிடறு - கரிய மேகம் போலும் விடமுண்ட கழுத்து;
கரியமேகம் போலும் கழுத்து.
கவன்றல் - வருந்தி இருத்தல்.
காரியம் - செயற்பாடு; அருட்செயல்.
கவின் - அழகு; எழில்.
கால்எடுத்து - இடதுகாலைத் தூக்கி.
கழலடிகள் - திருவடிகள்.
கால்காட்டி - திருவடிப் பேற்றினை அடைவித்து.
கழல் - திருவடி.
காலநிலை - தகுந்த காலம் எண்ணும் நிலை; கலிகாலப்
கழுதும் - பேயும். போக்கு; மயக்கம்.
களங்கறுதல் - மலம் நீங்குதல். கால்நிறுத்தி - வலது காலை ஊன்றி.
களத்து அரசே - கரிய திருக்கழுத்தை உடைய மன்னவரே. காலாலே - திருவடிப் பேற்றினாலே.
களம் - கழுத்து.
கீ
கள்ள மறுத்து - மறைப்பு அகற்றி.
கீழ் - அடி; சேவடியின் கீழாக.
களி சிறந்து - பொய் இன்பம் தடித்து.
கீழ்ப் பறவைச் சாதிகள் - கழுகு காகம் பருந்து முதலிய
களிவண்ணம் - மகிழும் நிலை. சண்டாளப் பறவைகள். (மாமிசம் உண்பவை)
ஞானபந்தன் - திருஞானசம்பந்தர்.
செறி பொறி மனம் - அடங்கிய ஐம்பொறிகளும் மனமும்.
ஞானப்பால் - மெய்ஞ்ஞான அமுதம்.
செறிவு - மனஅடக்கம்; கற்பின் நிறைவு.
ஞானவாழ்வு - கருணை வாழ்வு.
செறிவுடையார் - மனம் அடங்கினவர்.
ஞானவெளி - மெய்ஞ்ஞான வெளி.
சென்னிமிசை - தலையின் மீது.
சே த்
தகஉயிரும் - பெருமைக்குரிய உயிரும்.
சேமம் - அருள் துணை.
சேய்மைவிடாது - தள்ளிவிடாமல்.
தக்கது - தகுதியானது.
தக்கோன் - அருள்பெறும் தகுதியுடையோன்.
சேல் - மீன் போல்; கயல் மீன் போல் பிறவும்.
தகமதிக்கும் - தகவுடன் போற்றும்.
சேவகன் - ஊழியன்.
தச்சோதி (தற்சோதி) - தண்படிக வண்ணஒளி.
சேவடி - தில்லை அம்பலவனின் மலரடி.
தஞ்சம் - அடைக்கலம்.
சேவடிகள் - இறைவனின் சிவந்த திருவடிகள்.
தடங்கை - அகன்ற உள்ளங்கை.
சை
தணப்போது - தண்ணிய மலர் இதழ்கள் இடைப்படினும்
சையாதி அந்தநடு - இறைவனுடன் ஒன்றுபடும் அடி; நடு; பிரிவுறும் கால அளவு.
முடி நிலை. தத்துவ - அதுவாம் தன்மையுடையவனே.
சையோகம் - கடவுளுடன் கலக்கும் ஆன்மத் தகுதி.
தத்துவனே - ஆன்ம வித்தியா சிவ தத்துவங்களை
சைவ மணிமன்றம் - திருச்சிற்றம்பலம். இயக்குபவனே.
சைவமெலாம் - சுத்த உடல் சுத்த உள்ளம் சுத்த உயிர் தமனேயச்சலனம் (இத்தமனே யச்சலனம்) - மாயையின்
சுத்தப் பேறு முதலியன. பற்றுதலால் உண்டாகும் அலைவு.
சொ தமியேன் - தன்னந்தனியேன்.
தனிநடம் - ஒப்பற்ற நடம்; அருள் நடம். திருவாரூர் - மனுந்திச்சோழன் ஆட்சி செய்த சோழநாட்டின்
தலைநகர்.
தனிமொழி - அருள் தரும் மேலான சொல்.
திருவுரு - மங்கலத் திருமேனி.
தூ
திலக - மெய்ஞ்ஞானத் திலகனே.
தாக்காத - அலைவு செய்யாத.
திலகம் - நெற்றிப்பொட்டு.
தாங்கி அளித்தல் - பாதுகாத்துப் போற்றுதல்.
திலகவதி - நாவரசரின் தமக்கை.
தாங்குதல் - காத்திடுதல். திறத்தாள் - வல்லபம் பெற்றவள்.
தாண்மலர் - திருவடிமலர்.
திறப்படுதல் - அருள் வலிமைப் பெறுதல்.
தாதையாகி - தந்தையாகி.
தார் - பூமாலை.
தீ
தீஞ்சுவை - உயர்ந்த இனிப்புச் சுவை.
தாரம் - மூக்கால் பிறக்கும் இசை.
தீபமே - மெய்ஞ்ஞான விளக்கே.
தாள் - திருவடி.
தீவாய - எரி பெரும் நெருப்புப் போன்ற.
தாள்மலர் - பாதமலர்.
தூ தொழும்பன் - அடியவன்.
தெய்வநடம் - தில்லைநடம். தோ
தெய்வமெலாம் - சமய; மத கடவுளர் யாவரும். தோற்றும் - தோன்றும்.
தெரித்தாய் - தெரிவித்தாய்.
நா நினைத்திடுங்கால் - எண்ணுகின்றபோது.
ழை பயின்ற - பழகிய.
பழுது - குறைசொற்கள்.
புகலும் - இடைவிடாது சொல்லும்.
பூணாத - அணியத்தகாத. பே
பூணுகின்ற - அருட்கடல் தரிக்கின்ற. பேதை - அறிவிலி.
பூதஉரு வடிவம் - ஐம்பூத உருவடிவம். பேர் - பெயர்.
போ மயக்குறுங்கால் - மயங்கும்போது.
மழைஎன - ஈதலில் தலைசிறந்த; கொண்டல் என. மாயாபோகவெளி - அசுத்தா சுத்த மாயையின் அனுபவ
வெளி.
மறங்கனிந்த - வன்முறை ஈடுபாட்டுடைய.
மால் - வாஞ்சை (௮) ஆர்வம்.
மறித்தும் - மீளவும்.
மால்காட்டி மறையாது - மயக்கப்படுத்தி ஒழியாத.
மறுத்த பிழை - மறு தளித்திட்ட; மறுத்த குற்றம்.
மாவின் - விலங்குகளின்.
மறை தனிக் கொழுந்தே - ஒப்பற்ற வேதாந்தத் தனிச் சுடரே.
மறைக்கொழுந்து - திருஞானசம்பந்தர். மாற்றுதி - மாற்றி அருளுக.
மாறன் - பாண்டியன் (அரிமர்த்தனன்).
மறைச்சிரம் - மறைமுடிவு.
மான் - அசுத்த மாயையின் கூறு.
மறைமுடி - வேதத்தின் எல்லை.
மானதுவாய் - பெருந்தகைமையதாய்.
மறையான் (மறையால்) - வேதங்களால்.
மன அழுக்காறு - பொறாமை. மி
மனஞானமயம் - மாயை சம்பந்தமுள்ள மனம் மெய்யறி மிகஅளித்த - மிகவும் விரும்பித் தந்த.
வுடைய மனமாகும் நிலை. மிக்கு ஓலம் - ஆரவாரமுடைய அழைப்பு.(புலம்பும் ஓசை).
மன்புருவநடு - நிலைபெற்ற புருவமத்தி. மிசை - மீது.
மனம்புதைத்து - மனதை அசையாமல் பழக்கி. மிடற்றில் - கழுத்தில்.
மன்றலின் - மங்கலத்துடன். மிடியறல் - துன்பம் அகலுதல்; அறியாமை என்னும் ஏழமை
மன்றவைத்து - நிலைபொருந்த வைத்து. நீங்க.
மன்னிய - நிலைபேறுடைய. மீ
மன்னிறை - நிலைபேறுடைய கடவுள். மீதானம் - மேன்மையான.
மன்னுகின்ற - நிலைபெறுகின்ற.
மு
மன்னுயிர் - அழியாத தன்மையுடைய உயிர்.
முடிஎனல் - திருமுடிநிலை எதுவோ என்றிடும் விசாரநிலை.
மா
முடிக்கணிந்து - தலைமீது அணிந்து.
மா கருணை - பேரருள். முடிபு - அனுபவாத்தம்.
மாசிதம்பரை - சிறந்த பூர்வஞான சிதம்பரத்திற்கு உரியவள். முத்தர் - ஆன்ம அனுபவம் பெற்றவர்.
மாசு - குற்றம்; மலமாய குற்றங்கள். முத்தியெலாம் - பந்தமுத்தி; ஜீவமுத்தி; பரமமுத்திகள்
யாவும்.
மாசூதது - பெரிய சூழ்ச்சியுடையது.
மாண்பனை (மாண்பன்*ஐ) - அருள் பண்புடைய திருஞான முத்தேவர் - அயன்; அரி; அரன்.
சம்பந்தரை. முதலரசு - இறைவனது முன் அரசினது ஆட்சி.
மாணாத - மாண்பு இல்லாத. முதற்கலை - ஆரியமொழியின் முதல் நூலாகிய வேதம்
மாணுகின்ற - மாட்சிமையுடைய. முதற்பணிகள் - சிறந்த அணிகலன்கள்.
மாதானத்தவர் - சீரிய பண்பாளர்கள். முந்துநிலை - உலகியலில் வளர்கின்ற தன்மை.
மாநாதவெளி - பரம்பரவெளிக்கு அப்பால் இருக்கும் வெளி. முயங்கி (பொதுவில்) - (பொன்) அம்பலத்தே தழுவி.
மாமாயாயோகவெளி - சுத்த மகாமாயா வெளி எனும் முயங்குமிடம் - வாழுமிடம்.
யோகானுபவவெளி.
முழுமணி - முழுமையாகிய அருள்மணி.
அகண்டபரிபூரணன் - பிண்ட அண்ட அகிலாண்ட அதிரும்கழல் - அருள் ஒளி தோன்றும் திருவடி; ஒலிக்கும்
பிரமாண்டத்திற்கும் முழுமையான மெய்ப்பொருள் காப்பு
அங்கம் - உறுப்புகள்
அம்புறத்தனை - தோள்கள் உடையவனை
அலை தங்கின குழல் - இனிய குழல் ஓசை அலை எழுந்தன அனம் - சோறு; அன்னம்
அவாவின்படி - விரும்பியபடி
ஆ
ஆக்கும் தொழில் - படைக்கும் தொழில்
அவிழ் - மலர்தல்
ஆங்காரி - ஆங்காரத்தை உடையவள்
அவையுள்ளே - அவைகளிலே; சபையுள்ளே
என்பை - எலும்பை
என்று கொல் - எந்த நாளில் ஏழ் - தாவரம் முதல் மனிதன் ஈறாக உள்ள ஏழ் பிறப்புகள்
1. தாவரம், 2. ஊர்வன, . நீர்வாழ்வன, 3. பறப்ன, 4. நடப்பன,
என்றோடு - கதிரவனோடு
5. நரகர், 6. மனிதர், 7. தேவர்
என்றோடு இகல் - சூரியனுடன் போட்டியிடும்
ஏழைமார் - பொதுமகளிர்
என்னருளால் - எனது திருவருளால்
ஏற - உண்டாக
என்னாமோ - என்ன ஆகுமோ
ஏற்றம் - அருள் தோற்றம்; அருள் வலிமை
என்னிலையை - எனது அருள் அனுபவத்தை; எனது
சிவானுபவத்தை ஏற்றிடல் - கொளுத்துதல்
என்னைத்தந்தார் - ஆன்மானுபவத்தை எனக்கு அளித்தார் ஏறுதல் - தாங்குதல்
ஏறுமுகம் - வளரும் நிலை
எனைப்புகுத்தி - என்னையும் சேர்த்து
எனையாள் - எனை ஆளும் ஏன்று - ஏற்று
ஏ ல
ஐங்கர - ஐந்து கைகளை உடையவினாயக
ஏக்கற்று இருக்கும் - ஏங்கி இருக்கும்; வழியற்று இருக்கும்
ஐங்கரனே - கணபதியே
ஏகமே - ஒருவனே
ஐந்தாம் பூதனை - ஞானவெளியில் திகழ்பவனை
ஏசுமொழி - இழிவு உள்ள சொற்கள்
ஒன்று எடுத்து - பிறவியாகிய ஒன்றைப் பெற்று கண்கள் ஆர - கண்கள் பார்த்து நிறைவு பெற
ஓமலர் அடிகேள் - மலர்போலும் திருவடிகளை உடையவரே கணப்பெருந்தலைவர் - தேவ கூட்டங்களின் பெரிய தலைவர்
திருஅருட்பா அகராதி 1 71
கரவு - வஞ்சனை களியொன்று - பேரின்பப் பேறு ஒன்று
கரி - யானைப்படை களைகணே - இடையூறு அகற்றுபவனே
கருமருந்து - பிறவி நோயை நீக்கும் அருள் மருந்து கனநீறு - அருள் திறமுடைய விபூதி
கருமாமலம் - ஆன்மாவை மறைக்கும் ஆணவ மலம் கன்ம உடல் - பிரார்த்த கன்மத்தை அனுபவிக்கும் தேகம்
கரையில் - சொல்லப் புகும் நேரத்தில் கன்னேர்புயன் - மலை ஒத்த தோளை உடையவன்
சரணம் - அடைக்கலம்
சிவை - உமை
ரூ சென்னி - தலை
தனயர் - பிள்ளைகள்
தி
தன்னேர் தணிகை - தான் தனக்கு நிகரான திருத்தணிகை திகழ்வேன்பால் - விளங்கும் என்னிடத்து
தன்னைப் பொரும் - தன்னை ஒத்த; தனக்குச் சமமான திகிரி - சக்கரம்
தன்னைப் பொருவும் - பரம்பொருளை ஓக்கும் திகிரிக் கொண்ட - சக்கராயுதத்தைக் கவர்ந்த தாருகாசூரன்
தனிக்கதி - உயர்ந்த வீடுபேறு திசைபெற - நாற்றிசையினரும் போற்ற
தனித்திருத் தொடை -தனித்து புனையப் பெற்ற திருப் திடமும் - அருள் வலிமையும்
பாடல்கள்
திண் - அருள் வல்லபமுடைய
தனிமா முதலே - தனிப்பெரும் பொருளே
திண்கொண்ட - வலிமையுடைய
தூ
திண்ணப்பன் - கண்ணப்பன் என்னும் அடியாரது இளமைப்
தாணு - தானே தோன்றிய மெய்ப்பொருள்; தானே பெயர்
தோன்றியவன்
திண்ணிய - கருங்கல் போல் வலிமையுடைய
தாதன வண்ணம் - பொன்னிறம்
திணிதோள் - திரண்டதோள்; வலிந்த தோள்
தாதனை - அருள் தந்தையை
திதி - காத்தல்
தாதாதாதாதாதாதா - ஏழுதா; அதாவது தலையில் எழுதாத
திதிதி - முத்தி
தாதை - தந்ைத
திதியும் புவி - சம்பத்து நிறைந்த நிலம்
தாம்பரமம் - தெய்வ நிலையில் தாம் தெய்வம்
தியங்குகின்றேனே - திகைத்து மயங்குபவனை
தாம்பிரிவில் - உபகார உணர்வில் வேறுபடாத
தியங்குதல் - மயங்குதல்
தாம்பு - எரிந்த வைக்கோல் கயிறு
திரண்டார் - கட்டிய மாலை போல்
தாமம் - மலர்மாலைகள்
திரம் - தெய்வ வலிமை
தாய் ஒன்று - உபகார உணர்வில் கூடி நிற்கும்
திரம் அல - நிலைபேறு உடையதல்ல
தாய்கொண்ட - உபகாரச் சிந்தையுடைய
திரு - இலட்சுமி கடாட்சம்; அருட்செல்வம்
தார் - மாலை; பாமாலையும் பூமாலையும்
திருஅன்னார் - திருமகளை ஒத்தவர்கள்
தாரனை - மாலை சூடியவனை
திருஅனையர் - பெண்டிர்
தாருகப்பதகன் - தாருகாசுரன் என்னும் பாதகன்
திருத்தணிநகத்தில் - தணிகைமலையில்
தாருகன் - தாருகாசூரன்
திருத்தாட்கு - திருவடிகளுக்கு
தாவலம் - வெற்றி சூழ்ந்த திருப்பள்ளித்தாமம் தாங்கல் - திருப்பள்ளி எழுச்சிக்கு
தாவுதல் - விரும்புதல் மாலை சூடல்
நி நெ
நெகிழாத - விலகாத
நிகர் - ஒத்த
நிகர்த்தி - போன்ற நெஞ்சவலங்கூறுல் - மனத்தின் இழிவை எடுத்துச் சொல்லல்
பவள வெற்பு - பவளம் போல் மேனி உடைய சிவ பெருமான் பிணிக்கோர் காலனை - பிறவி நோய்க்குக் கூற்றுவனை
பா
பின்பட்டு - திகைப்புற்று
பின்போந்திடுதி - என் பின்னர் வந்திடுவாயாக
பாஉண்டது - தேன் பாகினை விட
பாங்கிலார் - பண்பு இல்லாதவர் பீ
பாச - மாயை சூழ்ந்த உயிர் பீடேந்தும் - அருட்பெருமை விளங்கும்
புவியும் - மண்ணுலகமும் பே
புள் - பறவை பேதை - பெண் மகள்
பெண் அளாவிய - இடது பக்கம் உமையைத் தழுவிய பொலிசடையார் - விளங்கும் முடியை உடையவர்
மூவேதனை - நரக வேதனை; ஜனன வேதனை; பசி வண்டணிகேசர் - வண்தணிகேசர், அருள் ஈயும் தணிகைப்
வேதனை பெருமான்
வீ வேய் - மூங்கில்
வேய்ந்து - அணைந்து
வீட்டை - மோட்சத்தை
வேய்மணிகளை - மூங்கிலில் விளையும் முத்துக்களை
வீண்வெறி - வீணாகும் ஆசை
வீழ்வது - அகப்படுவது வேருக - வேரருந்து விழ
வேல்கொளும் - ஞான வேலை ஏற்றிருக்கும்
வீறாப்பு - வீரத்திரம்
வேல்திறல் - கூர்மை ஆற்றல்
வீறும் - தோற்றமும்
வேலை - கடல்
வீறுமுகம் - அருள் வெற்றி ஓங்கும் திருமுகம்
வேளிலே - முருகனிலே; மன்மதனிலே
வெ
வேளை - இறக்கும் தருணம்
வெஞ்சகம் - கொடிய மனம்; பயனற்ற உலகம்
வேறாக்குதல் - இழக்கச் செய்தல்
வெஞ்சுரம் - வெம்மை சூழ்ந்த பாலைவனம்
வை
வெண்பளிதம் - வெண்மையாகிய கற்பூரம்
வைப்பின் அணியரே - அருள் முதலீட்டினையுடைய அழகரே
வெந்நாகு - தீய நாகம்
வைவளர் - கூர்மையான வேல் போல் நீண்ட
வெப்பு - கொடுமை
அதுபாவக முகத்து - அக்கினி சொருபமாய் அபய வரதகர தலபுரி - அஞ்சாதே என அடைக்கலம் தரும்
கைகளை உடையவர்
அதுல வதன - ஒப்பற்ற எழில் உடையவனே; ஒப்பற்ற
அருளாளனே அபயமுதவும் - அடைக்கலம் தருகின்ற
அதுவும் கடந்த வெளி - அருட் சிவ வெளி அபயம் வேண்டுதல் - அடைக்கலம் கோருதல்
அருட் செயல் - கருணைச் செயற்பாடு அருத்தி - உண்ணும் படிச் செய்து; உண்பிக்கச் செய்து;
அருள் மருந்தே - அருளான மருந்தே ஊட்டுவித்து: விருப்பப்படும்.
அறிந்தன அறிந்து ஆங்கறிந்து அறியாது - பெரிய பிரமன் அனந்த முறை - அளவு கடந்த முறை
முதலாக பெரிய சதாசிவம் ஈறாக உடையோர் ஐந்து அனந்தங்கோடி - அளவற்றகோடி.
அறிவினால்
அனந்தத்து - பலகோடியிலும்
அறியாதோ - தெரியாததோ
அனந்தம் - அளவிலாத
அறியே - உயிர் இரக்கமுடையவனே
அனந்தர் - அளவற்றவர்கள்
அறிவரும் - அறிவதற்கு இயலாத. அனந்தவர் - எல்லை.
அறிவா - மெய்யறிவாளனே
அன்மையற்று - விலகலின்றி
அறிவித்த வண்ணம் - அறிவித்தபடியே
அனமுகத்தான் - (அன்னம் */ உகத்தான்) அன்னப்
அறு தொழில் - ஓதல், ஓதுவித்தல், வேட்டல், வேட்பித்தல், பறவையில் ஊர்ந்தவன்
ஈதல், ஏற்றல் ஆகியன
அனந்தம் - அளவு கடந்த
அறுத்து கொள்கிற்பாம் - தீர்த்துக்கொள்ள முடியும்
அனல் - ஆன்ம ஒளி
அறுத்துரைக்கின்றவர் - பற்று அகன்றவர்.
அனல்மேல் - நெருப்பின்மீது
அறுபத்துநான்கு எழுகோடி - 647 கோடி அண்டசித்தி,
அன்னப்பார்ப்பால் அன்னம் என்னும் இனப்
பிண்டசித்தி, பகிரண்டசித்தி, அண்டாண்ட சித்தி முதலிய
பறவையினைப் போல்
சித்திகள்.
அன்னா - அன்னையே
அறை - கூறு(தல்)
அன்னியம் - வேறுபாடு.
அறைக - தெரிவித்திடுக.
ஆகம் - ஆகமம் ; தேவர் உலகம்; மார்பு ஆட்டியல் - கூத்து; திருநடனம் (அ) அருள் நடனம்.
இடையானை (பின்) - பின் அடையாதவனை. இந்தகத் தொளியே - அகமதி ஒளியனே, உள்ள நிலவாய்
ஒளிர்பவனே
இடையுறா - இடையீடு இல்லாதபடி.
இந்தவிர்சடை - மூன்றாம் பிறை விளங்கிய சடைமுடி
இடையுறுநடுக்கம் - உண்டாகும் துன்பம்
இரவி - அருட்கதிரவன்; கதிரவன், சூரியன் இருமூன்றுவரை - ஆறு சுத்த தத்துவ நிலை வரை
இருமை - இக பரம்; இம்மை மறுமை, நாத்திகம் ஆத்திகம்
இரவியின் - சூரியனின்
இருமை கொள்ள - இருமுறையாக
இராக்கதப்பேய் - பிரம்மராட்சசி என்னும் பேய்
இருமை யொருமை - இம்மை மறுமை பேர் இன்பம்
இரிக்கும் - போக்கும்
இருமைஉறு - இருள் பொருந்திய.
இரிந்தன - நீங்கின
இருமைக்கும் - தன்மை முன்னிலைக்கும்; தலைவிக்கும்
இரிவு அகல் - மரணபயம் நீங்கும்
நெஞ்சுக்கும்
இருக்க - விலங்குபோல் இருக்க
இருமைப்பால் - ஆணும் பெண்ணும் சேர்ந்த பலர்பால்.
இருக்கலேன் - உயிர்தரித்திலேன்
இருமையும் - இம்மை மறுமை இன்பங்களை; இம்மை
இருக்கின் - இருக்கு வேதத்தின் யின்பமும் மறுமைஇன்பமும்
இருக்கை - பீடம் இருவகை மாயை - அசுத்த, சுத்த மாயை
இவ்வணம் - இப்படியாக
இற்றன - ஒழிந்தன.
உறுவாய் - அடைவாய்
ஊகுதற்கு - சினம் அடைவதற்கு
ஊங்கு - இடையிலே
உறுவினைகள் - தீவினைகள்
ஊட்டி - உண்டாக்கி
உறைகின்ற - எழுந்தருளுகின்ற
ஊடம் - உண்மை நிலை
உறைதி - வாழ்க
ஊடல் - சினம்
உறைந்த - பெற்ற
ஊடாது - வெறுக்காது
உறைய நிறைவும் - வாழ திருப்திபடும்
உறையுறு - உறையில் பொருந்திய
ஊடிய - சிதைத்த
ஊடியதுண்டு - பிணங்கியதுண்டு
உறைவாய் - உயிர்களின் இடமாக.
ஊடு - உடன்; நடு. ஊன் மலர நுழைத்து - உடல் சிதைய சூலத்தால் குத்தி
ஊடு அசைய - இடையில் விளங்க ஊன் மறுத்த - உடல் ஆசை வென்ற
ஐய - ஐயனே
ஏன்றிய சூதம் - சிறந்த மாமரம்
ஐயகோ - இரக்கத்தை வெளிப்படுத்தும் சொல்
ஏன்று கொண்டு - ஏற்றுக்கொண்டு
ஐயம் - சந்தேகம்
ஏன்று கொள்வீர் - ஏற்றுக்கொள்வீர்
ஐயமும் - மயங்கும் நிலையும், கோழையும்
ஏன்றுகொண்ட - அடிமையாக ஏற்றுக்கொண்ட.
ஒருவும்
- நீங்கும் ஒன்றானானை - ஒரே கடவுள் ஆனவனை.
கலியுறு - துன்பம் தங்கிய கவுணிய கோத்திர நம் கோவை - கவுணிய மரபில் பிறந்த
மெய்ஞ்ஞானவேந்தராம்ஞானசம்பந்தரை
கலை - வேதம் ஆகமம் முதலிய (சாத்திர) நூல்கள்;
ஆன்ம விளக்கத்தைத் தரும் (நிவர்த்தி, பிரதிட்டை, சாந்தி, கவை - கிளை
சாந்தி அத்தை, வித்தியா) சந்திரனின் பதினாறு ஒளிர் ஒளி
கழகம் - சங்கம்
வளர் கலைகள்; உயிருக்கு ஞானம் வழங்கும் உயிர்
தத்துவம்; ஒளி; ஒளிர்நிலைகள்; கல்வி, நல்ல ஆடை; சாத்திர கழங்கு ஆட - தாயம் (அ) காய் விளையாட்டு ஆட
நூல்; சாத்திர நூல்கள்; மேன்மை, ஒளிநிறைவு; பிராணன்.
கழல் - அருட்சதங்கை; திருவடி
கலைகளையும் - நூல்களும்
கழற்கே - கால் காப்புக்கே
கலை நிறை மதியே - பதினாறு கலைகள் பூர்த்தியான
முழு மதியே. கழற்பதம் - வீரக்கழல் அணிந்த திருவடி
கழற்புனை - வீரக்கழல் அணிந்த
கலை பயின்று - கல்வி பயின்று
கழற்றா வண்ணம் - கழற்றாதபடி
கலைக்குள் - ஆடைக்குள்
சகுண நிகுண - சத்துவ குணம் உடையவனே; ராஜ ! தாமச சத்தமார் - இயற்கை விளக்கத்து சத்தர்களின் பணிபுரியும்
குணம் அற்றவனே ஆணையை நடத்துவிக்கும் ஐந்தொழில் இயற்றும்
சத்தமார்கள்
சகுணக்கூறதாம் - பல்வகைச் சகுணங்கள்
சத்தர் - இயற்கை விளக்கத்திற்கு ஆட்பட்டுப் பணிசெய்யும்
சகுணாந்தம் - நிர்க்குணநிலை. தெய்வத் திருக்கூட்டத்தினர்
சாலியும் - சாலி நெல்லும், யாக நெல்லும் சிகாமணி - தலைமணி; முடி நாயக மணி
சினமுதலாறும் - சினம் முதலிய ஆறுவகை முனைப்புகள். சுகமாம் உணவு - இனிய சுவை உள்ள நல்ல உணவு
சுத்த சிவமயமே - நாத வெளி, மோன வெளி, ஞான வெளி சுபல - சிறந்த வலிமையாளனே
முதலிய வெளிகள் எல்லாம் நிரம்பி விளங்குவது சுத்த
சும்மா - காரணமின்றியே
சிவமயம்
சுமையறியா - வினை, மதம், மலம், மாயை நீங்கிய
சுத்த சிவானந்த - அருட்பேரின்ப.
சுரர் - தேவர்கள்
சுத்த சிவானந்தசபை - பேரின்பம் வழங்கும் சத்திய
ஞானசபை சுரவர - தேவர்களுக்கு அருள்பவனே
சுத்த சிவானந்தம் - அருட்பெருஞ்ஜோதி இன்பம் சுருங்கி - குறைந்து
சுத்த சிற்பை - சத்தியஞானசபை. சுருதி - வேதம்.
சுத்த துரியப்பதி - சுத்த சிவதுரியப் பதம் சுலோசன - அழகிய கருணை விழியனே
சுத்த நாதாந்தம் - தூய பரநாத எல்லை சுவகார புடமே - இன்பத்தைத் தரும் மருந்தே
சுத்த நிலை - சுத்த அனுபவம்; மாயை அற்ற நிலை சுவண - கதிரவன் பொன் ஒளி
சுத்த பரம் - சுத்தமாயையின் அகநிலை சுவை - சொரூபம்.
சுத்த பராசக்தி - பரசிவத்தின் சக்தியாக விளங்கும் சுவை கலந்தே - பேரின்ப நிலை ஒன்றாகிய
பராசத்தியின் அகநிலைப் பதம்
சுவைக்கட்டி - சுவைமிக்க அமுதக்கட்டி
சுத்த பிரமவெளி - சிவவெளி
சுழல்வது - வருந்துவது
சுத்த வித்தை முன் சிவவரை கடந்த - முடிவான சுத்த
சுளகு - பழமுறம், பயன்படா முறம்
வித்தை, ஈசுவரம், சதாக்கியம், சத்தி, சிவம் என்னும் சிவ
தத்துவங்கள் ஐந்தும் நீங்கிய சுறுக்கிட - குறுகிட
சுத்த விளக்கமதாய் - பராபரையின் ஞானமாகி
ரூ
சுத்த வேதாந்த மெளனம் பரப்பிரம மவுனம்;
சூத பராமுதே - மேலான அமுத பாக்கியமே
அமைதிப்பேறு
சூத வாத - சூது சூழ்ச்சிகளை வென்ற; மறைப்பு இல்லாத
சுத்தசிவ சன் மார்க்கம் - சமரச சுத்த சன்மார்க்க சத்திய
சன்மார்க்க நிலை சூத ஜாத - பேரின்பமாகி விளங்கும்
சுத்தசிவ மார்க்கம் - சத்திய சங்கம் சூதகம் - வஞ்சக எண்ணம்
செ செப்புறும் - பாராட்டுகின்ற
சோபம் - இல்லாமையால் பிறந்த உணர்வு ஞானக்கான் பாடி - சிவஞான மணம் தோன்றப் பாடி
சோர்த்தாரை - அடங்கியவற்றை.
த்
சோர்வு - உள்ளத்தின் வாட்டம். தகர - பொய் உடல் பொன் உடலாவது
சோற்றானை - வீடு பேற்றானை. தகர ககந - சுத்த வெளியாய் விளங்குபவனே
ஞா தகரமெய்ஞ்ஞானம் - உடலை அழியா வடிவாக்கும்
மெய்யறிவு
ஞாய பராகரமே - மேவிய புகழ் உடையவனே
தகவு - தன்மை
ஞாலத்தே - உலகத்தே
தகவுற - மேண்மை தோன்ற
ஞாலம் - உலகம்
ஞான நீதி என்னும் நிருத்தம் - சுத்த சன்மார்க்க (நீதி) தங்கன் தங்கள் - தங்களுக்கே ஆன
நடம்
தங்குறு வம்பு - நிறைந்த குறை
தங்கோல் - தமது ஆட்சியின்
தடை அறியா - அருள் வழங்குதலில் தங்குதடையற்ற. தத்துவப்பொருளை - தூல, சூக்கும, காரண தத்துவங்களாக
விளங்குகின்ற பொருளை.
தடை யுடைக்கும் - அருள் தடையை நீக்கும்
தத்துவம் - முப்பத்தாறு தத்துவங்கள்
தடைகள் - மலமாயைத் தடைகள்.
தத்துவமசி - “அது நீயாக இருக்கிறாய் என்னும் பொருள்
தடையது - குறுக்கீடு கொண்ட வேதவாக்கியம்.
தன் சாதி - அக
- தனக்குத் தானே
இனம்
ஒப்புமை உடைய
தவிப்பு - பரிதவிப்பு
தன் தேகம் பொடித்து - மயிர் கூச்செரிய
தவிர - இல்லாத; விட்டு விட
தன் மய - அருள் தன்மையன்
தவிர்க்கும் - நீக்கும்
தனகரத்து - அருட் கைகளால்
தவிர்த்த - வெட்டிய; கழித்த
தன்பாட்டுக்கு - உன்பாட்டுக்கு (இஷ்டப்படி)
தவிர்ந்து - நீங்கி; விலகி.
தனம் பழமோ - பெருந் தன்மைக்குச் சம்மதமோ
தழும்புற - வடு உண்டாக
தன்மயம் - சிவமயம்
தழுவி நின்ற - அணைத்து நின்ற
தன்மை - அருள் பாங்கு; இயல்பு
தழுவும் - அணைத்திடும்
தன்மை பலம் - ஆன்ம அறிவினில், ஆன்ம சபையில்
தழுவும் தருணம் - அணையும் காலம்
தன்மையெலாம் - கடவுள் சிறப்பு யாவும்
தளத்தில் - மாடியில்
தன்மையோடு - உள்ளத் திருப்தியோடு.
தளதள - தற்செருக்கு
தனயன் - செல்வமகன்; மகன்
தளர்கின்றார் - வருந்துகின்றார்.
துதிசெயும் - தோத்திரம் செய்யும் துரிய பதம் - சுத்த சிவ அறிதுயில் மேல் நிலை
துதிப்பாலை - வழிபடும் தன்மைக்கு துரிய மன்றில் - பேசாப் பெருநிலையாகிய திருச்சிற்றம்பல
சபை அறிதுயிலாம்
துதிப்பித்து - தோத்திரம் செய்வித்து
துரியத்தில் - சிவதுரியத்தில்
துதிவளர் - தோத்திரம் ஓங்கும்.
துரியாத்தம் - பரஅறிதுயில்; மேல் நிலைப்பாடு.
துந்துவி - முரசு; பேரிகை.
துரியநிலை - பரதுரியத்துக்கு மேற்பட்ட நிலை; அறிதுயில்.
துப்புரவு - புனிதநிலை.
துரியம் - அருள் அனுபவ நிலையில் சுத்த சிவதுரியம்
துப்பாகி - வலிமையுடைய ஊக்கமாகி
ஒன்று; கடவுள் ஒளி கிடைக்கும் உத்தம நிலை; சுத்த
துப்பாய - உதவியாக அவத்தையில் அறிதுயில் நிலை
துப்பார் - உண்பவர் துரியவெளி - அறிதுயில் வெளி
துளித்தபோது - வடித்தபோது
துன்னிய - நெருங்கிய தெ
துன்னுகின்ற - நெருங்குகின்ற தெங்கு - தென்னை
துன்னும் - தொடரும்; சேரும் தெட்டிற்கு - வஞ்சகத்திற்கு
துன்னும் - பழகும், எண்ணிப்பழகும் தெண்கடல் - தெளிந்த நீருடைய கடல்.
துன்னும் - வாழ் தெண்டன் - காலில் விழுந்து வணங்குதல்
துன்னுறும் - பொருந்தும் தெந்தனவென்றே - கவலையில்லாமல்
துனி - துன்பம் தெய்வ நன்னீர் - புனித தீர்த்தம்
துனி தீரும் இடமே - பிறவித் துன்பத்தைப் போக்கும் பேரின்ப தெய்வ நிலையும் - மூர்த்திச் சிறப்பும்
நிலையே
தெய்வ நீடு அருட்கருணை - தெய்வத்தால் உண்டான
துனி நாள் - துன்புறும் நாள் திருவருள்
துனிந்த - அச்சம் உடைய தெய்வமலர் - கற்பக மலர்
துனிமதியின் - நிலைபேறுடைய நிலவின் தெய்வீகத்தால் - தெய்வ கடாட்சத்தில்
துனியாது - துன்பமான தெரிக்கார் - தெரிவிக்கவில்லை
துனியேயற - துன்பமே ஒழிக. தெரித்தாய் - தெரிவித்தாய்
நச்சு அரவம் - நஞ்சினை உடைய பாம்பு நடு நாடி - சுழிமுனை, அக்கினி நாடி
நடுவெளி - சுத்த மாயா வெளி; பரவெளி நந்தா மந்தண - அழியாத சிவரகசியம் உடையவனே
நள்ளிருந்த - இருளாகிய மாயை மேல் இருந்த நாக சுகோடணமே - சுத்த வெளியில் இன்ப நிலையே
நாதம் - 7 ஆம் நிலை; ஓங்கார வடிவு கொண்டு நால்வகை நிலை - சரியை, கிரியை, யோகம், ஞானம்
ஆகிய நான்குவகைச் சாதனங்கள்
நாதமாம்பிரமமும் - பரநாதத்தலைவரும்
நால்வகைப்பயன் - அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய
நாதமுடி - பரநாத எல்லை பயன்கள்.
நாதர் - கடவுள்
நிருத்தம் - கூத்து; நடம் செய்கின்ற; நடம்; அருள் நடனம். நின்மலர் - விஞ்ஞான கலர்
நிருத்தனே - ஆனந்த நடம் புரிபவனே; நடம் செய்பவனே. நின்னஎன - நின்னுடையது என்று விரும்பிய
நிருத்தா - நடனம் செய்பவனே நின்னலால் - நீ அல்லாமல்
பந்தவகை - பற்றுதலுக்கான வழிமுறைகள் பரத பதம் - பதம் என்னும் நடனம் செய்யும் பாதம்
பர பரிபூரண - எங்கும் நிற்கின்ற இறைவனே பரம் பிரகாசம் - மேலான அருள் ஒளி உடையவனே
பர மந்திர - மேலான மந்திர வடிவனே பரமசன்மார்க்கம் - சமரச சுத்த சன்மார்க்கம்.
பரைத்தனிவெளி - பராசக்தி வெளி(பராசத்தி அண்ட வெளி) பழங்கந்தை - கீறல் துணி; பழைய துணி
பரையின் பரமாகி - பராசத்திவெளிக்கு மேலான பரவெளி பழம் - கனி
பரோகள - நிறை உடையவனே பழமலை - முதுகுன்று; திருமுதுகுன்றம் என்னும் ஊர்
(தற்போது விருத்தாசலம் என்று அழைக்கப்படும் ஊர்)
பல.ஆகுலம் - பல்வகைத் துன்பம்.
பழிச்சினேன் - பகர்ந்திட்டேன்
பல் கதியும் - பல பதங்களும்
பழுத்த உணர்ச்சி - அனுபவம் மிகப்பெற்ற உயிர்உணர்வு.
பல பகிர்ந்து - பலவாகச் சொல்லி
பளகிலாது - தாழ்வுபடாது
பலஉதவும் - பலஉதவி
பள்ளன் - இழிந்தவன்
பலகருவிகள் - பல தத்துவங்கள்
பள்ளிக்குள் - தருமச்சாலையில்
பலத்தில் பன்னும் - அம்பலத்தில் இருக்கின்ற
பள்ளித்தாமம் - காலையில் சூட்டும் மலர் மாலை
பலத்தினால் - தவப்பயனால்
பளிக்கறை - கண்ணாடி அறை
பலநேர்மைகள் - பலவாக வரையறை செய்யும்.
பளிக்கு - பளிங்கு
பலப்படும் - பேரின்பப் பயன் கிட்டும்
பளிக்குஅறை - சுத்த நிலை இடம் (கண்ணாடி அறை)
பலம் - பயன்; அருள்; ஆதாயம்; வலிமை.
பளித தீபக - கற்பூர ஒளியனே
பலர் - கடவுளர் பலர்
பற்பதம் - கீழ், மேல், நவநிலை பீடங்கள்
பல்லாரில் - பலருள்ளும்
பறவை - கிளி
பலவா - அருள் வலிமை உடையவனை.
பற்றக்கூடிய - அலைவுபடுத்தக்கூடிய
பலவிசை - பல முறை
பலிக்குழலும் - புலால் உணவுக்குத் தடுமாறும் பற்றற - முற்றிலும்
பற்றிடலாம் - பெற்றுக்கொள்ளலாம்.
பலித்தன - விரைந்தன.
பற்றினேன் - ஆசை கொண்டிட்டேன்
பவ சங்கடம் - பிறவித் துன்பம்
பனிப்புற - விரும்பாது; விலகி; நடுங்கி பாத சத்துவ - கருணை ஈயும் திருவடி உடையவனே
பாத்திரம் - தகுதி
பாத்திரம் அன்று - பயனன்று
பார்முதல் நாதம் - பிரமன் முதல் நாதம் வரை பிச்சுலகர் - பித்துப் பிடித்த உலகமக்கள்
பேதமுறாது - வேறுபடாது பை
பொது அம்பலம்; உயிராகிய பொது நிலை; பொருள் நற்கொடியே - மெய்ப் பொருளான ஞானானந்த
பொன்னம்பலம்; இறைவன் வாழும் உயிர் என்னும் வல்லியே
திருக்கோயில்; சமமானது; சிற்சபை, சிற்றம்பலம்,
பொருள் முடிவு - மெய்ப்பொருள் நிலைப்பேறு
பொன்னம்பலம்
பொருளியல் - இறை இயல்
பொது உண்மைச்சிவம் - சுத்தசிவம்
பொருளின் - பணத்தின் (அ) பொருள் ஆசையின்
பொது என - உயிர்கள் யாவும் சமம் என்று
பொருளின் இச்சை - பண ஆசை
பொது நடம் - அருள் நடம்
பொருளுணவு - பொங்கல் உணவு
பொது நலம் - அருள் இன்பம்
பொருளென - தகுதி உடையவன் என
பொது நிலை - ஆன்ம திருச்சபை
பொருளேர் வடிவில் - பூரண அருட் சிவ ஜோதி வடிவில்
பொது பாவனை - பொதுவான தியானம்
பொல்லாமை - தீங்கான நிலை.
பொதுநோக்கும் - தன்போல் சமமாய்ப் பார்க்கும்.
பொல்லார் - புலை, கொலை செய்கின்றவர்
பொதுமையை - ஒருமைக் கடவுளை.
பொலிவு - அழகு
பொதுவது - சபையாகும்
பொழித்த - சாப்பிட்ட
பொதுவிடை - பொன்னம்பலத்தில்
பொள்ளல் - வடுவாகிய.
பொதுவில் - சபையில்
பொற்கங்கணமும் - பொன் காப்பும்
பொதுவில் -ஞானசபையில்.
பொற்கம்பம் - பொன் தூண்
பொய் கரைந்து - பொய் கூறி
பொற்சபை - ஆன்மாகாசமாகிய சபை
பொய் கரையாது - பொய் பேசாது
பொற்சவை - பொன்னம்பலம்
பொய் வணம் - பொய்யான வாழ்வு
பொற்பதம் - ஒளியாம் திருவடி; தூக்கிய திருவடி
பொய்யும் - பாடலும்
பொற்பரமே - அருட்சிவமே
பொருக்கு - பருக்கை
பொற்பு - பொலிவு, அழகு
பொருட்பதம் - இம்மை மறுமைப் பதநிலை
பொன் வடிவு - சுத்த தேகம் போகாத தண்ணீர் - சதாசிவ தத்துவம்; அருள் நிலைப்பாடு
மருத்த
- நிறைந்திட்ட மலர்த்தல் - வேக வைத்தல்
மேனிலை - சுத்த சிவ நிலை யோக முறுநிலை - உள்ள ஒருமையின் முடிவு நிலை
வல்லியம்
- புலி வற்றியும் - எலும்பும் தோன்ற
வல்லை - வலிமையுடையவன், விரைந்து. வறிஞர் - வறியவர்; ஏழைகள்
வல்லையே - உறுதியே வறிதே அமைதல் - பேசாதிருத்தல், சும்மாயிருத்தல்
வலம் ஏழின் - ஏழுமுறை வலமாக வன் தொண்டத்தேவை - வன்தொண்டர் என்னும்
பெயருடைய சுந்தரராகிய தெய்வத்தை
வலவா அருள்வலிமையுடையவனே; மாயை
வழி - கிடைக்கும் இடம், கொலை, புலை, பசி தவிர்த்தல் வனத்துப்போந்து - சோலையுள் சென்று
வாணுதலார் - ஒளி பொருந்திய நெற்றியுடைய பெண்கள் வாய்மை மரு வெல்லை - சத்திய வழி
வாத சிற்குணம் - பொன்உலகம், பொன் உடம்பு செய்யும் வாய்மொழி வஞ்சம் - பிறரை ஏமாற்றும் படியான வஞ்சம்
உயர் குணம்
வாயிரங்கா - இரக்கமில்லா வாய்ச்சொல்
வாத வாத - சொர்ணசித்தி, தேக சித்தி உடையவனே
வாயில் முகப்பு - வாசல் பக்கம்
வாத வித்தை - ஏம சித்தி வாயிலில் - வாசலில்
வாத ஜோதி - மலமற்ற பிரகாசம்
வாயினும் - வாக்கினாலும்
வாதநடம் - தகர வகர வித்தை நடம்புரியும்.
வாயுற - வாய்தடிக்க.
வாதம் - எதிர்ப்பேச்சு
வார் கழலை - நீண்ட காப்பணிந்த திருவடியை.
வாதவூர் அடிகள் - மணிவாசகப் பெருமான்
வார சற்சன யந்திர - மேலான பக்குவர்களின் வழிபாட்டு
வாதனை - அலைவு; மாயை அலைவு உரிமையை ஏற்பவனே
வாதனையை - அனுபவவினை. வார வார - ஆன்ம உரிமையும் அருள் உரிமையும்
உடையவனே
வாதி - பொன் செய்பவர்
வாரக(ன்) - திருவருட் சுதந்தரம் உடையவனே
வாதித்த - துன்புறுத்திய
வார்கடல் - ஒலிக்கும் கடல்
வாது - வழக்கு; துன்ப அலைவு
வார்கழலே - காப்பணிந்த திருவடி
வாதுறும் - மாறுபாட்டினைத்தரும்
வாம ஜோதி - இடமும் பிரகாசம் (அ) சந்திரப் பிரகாசம் வார்ந்த - நீண்டு ஆழ்ந்த.
வாரம் செய்த - உரிமை பாராட்டும்.
வாமப்பெண் - இடப்பாகத்து அம்மை; சிவகாமவல்லி
வாரமும் - மேன்மையாகிய உரிமையும்
வாய் பதங்கள் தூற்றுவதில் - பழிகள் கூறுவதில்
வாய் பிடியாத - காரமடையாத வாரமுற்று - அன்பில் நிறைந்து
வாரா வரவு - எதிர்பார்க்காத வரவு
வாய்க்கடையா - வாயிலடங்காத
வாரிக்கொண்டு - கட்டிக் கொண்டு
வாய்க்கிசைந்த - வாய்க்கு எட்டிய நிலை
விளைவு - ... , நவநிலை கடவுளர் செயல்பாடு, பயன் வெஞ் சேர்வு - கொடுமை சூழ்ந்த
வெஞ்சினம் - கடுங்கோபம்
விறந்திலர் - குறைந்திலர்
வெஞ்சுடரோன் - சூரியன்
விற்பூ - வில்லும் மலரும் ஒத்த
வினவினும் - விசாரித்தாலும். வெட்டவெளி - பரந்த வெளி; வெறுவெளி (அ) வெளிச்சமாக
(அ) பகிரங்கமாக
வினவும் - விசாரிக்கும்
வெட்டி - காவலன், வீணாக
வினை - ஊழ்வினை
வெட்டினும் - வெட்டினாலும்
வினைக்கொடியேன் - தீவினையுடையேன்
வே
வேய்தருதல் - பொருந்தி நிற்றல்.
வேய்ந்த - அருள் வெளியைச் சூழ்ந்த (அ) அருள் வெளியை
வேகமாட்டேன் - வெதும்ப மாட்டேன் அணிந்த; சூடிய
வேகாக்கால் - அருள் நிலை, காரணவாயு; ஆன்மா; அன்பு, வேய்ந்தானை - சூடிக்கொண்டவனை.
மயேசுரப்பகுதி
வேகாத கால் - மகேஸ்வர தத்துவம், அன்பின் பெருக்கு,
வேய்ந்து - சூட்டி
சாகாக் கல்விக்கு உண்டாகும் இரக்க அனுபவம், சுத்தபூத
வேய்வகை - அணி அலங்கார நிலை
வாயு, மயேச்சுர நிலை அன்பு பூண்டநிலை வேர்த்த - வேறுபட்ட
வேகாநடு - அன்பு வேர்த்தாவி மயங்காது - புழுங்காமல்
வேசற - வேகம் நீங்க. வேர்ப்புலகு - ஆசையை உண்டாக்கும் உலகம்
வேசாறல் - துன்பம், பசியினால் வரும் வெம்மை வேர்வையில் - அழுக்கில் இருந்து உண்டாகும்
வேசை - பரத்தை, பொது மகள் வேலியும் - வயலும்
வேட்கையின் - விருப்பமுடன் வேலையப்பா - ஜீவகாருண்யச் செயலுடையவனே.
வேட்டவை - விரும்பியபடி யாவும் வேளை இது காலை - இது சரியான நேரம்
வேட்டாசை - ஆசைப்படுதல். வேறங்கம் - மாற்றுஉறுப்பு.
வேட்டாண்டி - பைத்தியமாய் வேற்றாலே - வேறுவகைகளால்
வேட்டு - விரும்பி வேற்றிடத்தில் - பிறதெய்வங்களிடத்தில்.
வேடப்பயல்கள் - வழிப்பறி செய்வோர் வேற்று - வேறு பல; பிற அலைவுகள்.
வேண்டானும் - வெறுப்பு வேறுரைத்து - செயற்கைக் குறிப்பினைக் காட்டி
வேண்டிய - உடைய வேறுன்னல் - வேறு எண்ணாமல்
வேண்டுதல் - விருப்பு வேறெண்ணாது - மாறுபட நினைக்காது
வேணி - சடை, சடைமுடி, சடையில்; சடைமீது வை
வேணு - வேய்க்குழல்
வை - வைக்கோல்
வேத முடி இலக்கியம் - உபநிடதம்.
வைகறை - விடியற்காலையில்
வேதப்புத்தகம் - வேத நூல்கள்
வைகிய - வாழ்ந்து வருகின்ற
வேதம் - வேதநூல்
வைகின்றார் - ஏசுகின்றார்
வேதமுடி - வேதாந்தம் வைகினான் - வாழ்ந்திட்டான்
வேதா - வேதனே
வைச்சுமை - வைக்கோல் கட்டு
வேதாந்த நிலை - பரநாத நிலை.
வைத்தியநாத மருந்து - வைத்திய நாதர் என்னும் தெய்வம்