You are on page 1of 6

நன்னெறிக்கல்வி

ஆண்டு 2

தொகுதி 1

இறை நம்பிக்கை
ஆக்கம் : திருமதி.
இரா. விஜயா இராமசாமி
நன்னெறிக்கல்வி
ஆண்டு 2
தலைப்பு :

குடும்பத்துட
ன்
வழிபடுவோம்
 அப்துல் மாலேக்
குடும்பத்துடன்
பள்ளிவாசலுக்குச்
சென்றான்.
 அங்கு மதுபோதகரின்
வழிகாட்டலுடன்
குர் ஆன் ஓதினான்.
 கர்ணன்
குடும்பத்தினர்
கோவிலுக்குச்
சென்றனர்.
 தேவாரம் பாடி
இறைவனை வணங்கினர்.
 ஆ சோங்
குடும்பத்தார்
சீனக்
கோவிலுக்குச்
சென்றனர்.
 மண்டியிட்டு
இறைவணை வணங்கினர்.
 டேவிட்
குடும்பத்தினர்
தேவாலயத்திற்குச்
சென்றனர்.
 இவர்கள் விவிலியம்
படித்த பிறகு
இறைவணை வணங்கினர்.

You might also like