Professional Documents
Culture Documents
துப்பாக்கியால் ஒடுக்கப்படும் போராட்டம்
துப்பாக்கியால் ஒடுக்கப்படும் போராட்டம்
--------------------------------------------------------------
மே 22 அன்று காலையில், தென் தமிழகத்தின் தூத்துக்குடி நகரத்தில், லைன்ஸ் டவுனில்,
ஒற்றை அறைகொண்ட ஒரு மீனவர் குடியிருப்பின் வாசலில் நின்றிருந்த வனிதா, அவருடய மகள்
அவரை நோக்கி தெரு முனையிலிருந்து கையசைத்துக் கொண்டிருப்பதைக் கண்டார். அவளது
பெற்றோர்களுக்கும், இரண்டு மூத்த சகோதரர்களுக்கும் "அன்புக்குறியவள்",
18 வயதேயானவள், அருகிலுள்ள ஆர் லேடி ஸ்னோஸ் பசிலிக்கா தேவாலயத்திற்கு
சென்றுகொண்டிருந்தாள். "ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தின்” 100 வது நாளைக் குறிக்கும்
பேரணியில் பங்கு பெறுவதற்காக குடியிருப்போர்கள் அங்கு கூடுமாறு
கேட்டுக்கொள்ளப்பட்டிருந்தார்கள்.
“திருவிழா மனநிலை”
உளவுத்துறையின் தோல்வி