இந்திய சுதந்திர வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த நாளான இன்று
இந்த அருமையான விழாவிற்கு மிக பொருத்தமான சிறப்பு விருந்தினராக தலைமை வகிக்கும், தெலுங்கானா மற்றும் புதுச்சேரி ஆழகுணர் மேதகு டாக்டர் தமிழிசை சௌந்தராஜன் அவர்களே.
என்னுடன் இந்த பொன்னான விழாவில் வாழ்த்துரை வழங்கிய, தூத்துக்குடி
கல்லூரி படி pirrku வழிகாட்டியாக திகழும் வ உ சி கல்வி கழகம் செயலர் திருமிகு apcv சொக்கலிங்கம் அண்ணாச்சி அவர்களே
இந்த பொன்னான விழாவில் வாழ்த்துரை வழங்கிய நமது நகர
வர்த்தகர்கள் மத்திய சங்கம் தலைவர் எனது நண்பர் திருமிகு பழரசம் பா விநாயக மூர்த்தி அவர்களே
இந்த பொன்னான விழாவில் வாழ்த்துரை வழங்க இருக்கும்
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை கழகம் செனட் உறுப்பினர் எனது நண்பர் திருமிகு விவேகம் g ரமேஷ் அவர்களே
இந்த விழாவை இனிதாகவும் மிக சிறப்பாகவும் நடத்தும் வ உ சி 150
வது பிறந்த தின விழா குழு தலைவர் advocate s ஷண்முகாசுந்தரம் அவர்களே, குழு செயலாளர் நண்பர் செந்தில் ஆறுமுகம் அவர்களே, மற்றும் விழா குழுவினர் அனைவருக்கும், இந்த விழாவினை சிறப்பிக்க அமர்ந்திருக்கும் பெரியவர்களுக்கும் முதற்கண் ஏன் வணக்கத்தை தெரிவித்து கொள்கிறேன்
காலவரிசை
பிறப்பு 05-09-1872
சுதேசி நீராவி வழிசெலுத்தல் நிறுவனம்-12-11-1906
12-03-1908 பவள ஆலை வேலைநிறுத்தத்திற்காக கைது
சிறையிலிருந்து விடுதலை: டிசம்பர் 1912
இந்த நிறுவனம் வெறும் வணிக நோக்கமல்ல
இந்த கப்பல்கள் பிரித்தானியர்கள் பைகள் மற்றும் சாமான்களுடன்
நாட்டை விட்டு வெளியேற உதவும் சுதேசி நீராவி வழிசெலுத்தல் நிறுவனம்
ஒரு பணக்கார வழக்கறிஞராக அல்லது தேசத்திற்கும் சுதந்திர
இயக்கத்திற்கும் சேவை செய்வதற்கான விருப்பம்
மிக பொருத்தமான இடம் தூத்துக்குடி, மிக பொருத்தமான நேரம், மிக
பொருத்தமான புகழ் பெற்ற நமது தெலுங்கானா மற்றும் புதுச்சேரி ஆளுநர் திருமிகு நபர்