விழி போல எண்ணி நம் மொழி காக்க வேண்டும் விழி போல எண்ணி நம் மொழி காக்க வேண்டும் தவறான பேர்க்கு நேர் வழி காட்ட வேண்டும் தவறான பேர்க்கு நேர் வழி காட்ட வேண்டும்
ஜன நாயகத்தில் நாம் எல்லோரும் மன்னர்
ஜன நாயகத்தில் நாம் எல்லோரும் மன்னர் தென்னாட்டு காந்தி அந்நாளில் சொன்னார் தென்னாட்டு காந்தி அந்நாளில் சொன்னார்
நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே
நம் நாடு என்னும் தோட்டத்திலே நாளை மலரும் முல்லைகளே நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே லாலாலலாலா லலலாலா லா லா லாலாலலாலா லலலாலா லா லா லாலாலலாலா லலலாலா லா லா