Professional Documents
Culture Documents
அன்பார்ந்தவர்களே,
மதிப்பிற்குறியவர்களே
அன்பனவர்களே
மதிப்பிற்குறியவர்களே
“கற்க கசடற கற்றவை கற்ற பின் நிற்க அதற்கு தக” என்கின்றுது திருக்குறள். நாம்
வெறுமனே கல்வியை கற்றல் மட்டும் போதுமானது அல்ல. கற்ற கல்விற்கேற்ப
வாழ்க்கையில் நாம் ஒழுக வேண்டும்.