You are on page 1of 10

பெயர் : _______________________ ஆண்டு : __________

நன்னெறிக்கல்வி ஆண்டு 3

பிரிவு அ

சரியான விடைக்கு வட்டமிடுக. (20 புள்ளிகள்)

1. இஸ்லாமியர்கள் கொண்டாடும் பண்டிகை எது ?

A. கிறிஸ்துமஸ்

B. நோன்பு பெருநாள்

C. தீபாவளி

2. எந்த இனத்தவர்கள் குருதுவாரில் வழிப்படுவார்கள் ?

A. இந்தியர்கள்

B. கிறிஸ்துவர்கள்

C. சீக்கியர்கள்

3. பள்ளிக்குடியினர் ஒன்றிணைந்து வேலையைச் செய்வதால் பணிச்சுமை


_______________.

A. அதிகமாகும்

B. கடினமாகும்

C. குறையும்

4. பள்ளிக்குடியினருக்கு ஒத்துழைப்பு வழங்குவதால் ____________________ ஏற்படும்.

A. பகைமையுணர்வு

B. புரிந்துணர்வு

C. பொறாமையுணர்வு
5. நீங்கள் பள்ளிக்குடியினருக்கு உதவுவதால் ஏற்படும் மனவுணர்வைத்

தேர்ந்தெடுக்கவும்.

A. திருப்தி

B. மனக்கவலை

C. கோபம்

6. எது பள்ளியில் ஆற்றும் கடமை ?

A. B. C.

7. ஆசிரியர் மாணவர்களின் புத்தகங்களைச் சேகரித்து வரும்படி கூறுகிறார். நீ என்ன

செய்வாய் ?

A. ஆசிரியரின் கட்டளையை நிறைவேற்றுவேன்.

B. ஆசிரியரின் கட்டளையை அலட்சியம் செய்வேன்.

C. ஆசிரியர் கூறியதைக் கேட்காமல் சென்று விடுவேன்.

8. கட்டொழுங்கு ஆசிரியர் மாணவர்த் தலைவர் பொறுப்புகளைப் சிறப்புடன் செய்யப்

பணித்தால் ______________________________.

A. கட்டளையைப் பின்பற்றி நடப்பேன்.

B. கட்டளையைப் பின்பற்றாமல் மெத்தனமாக இருப்பேன்.

C. கட்டளையைக் கேட்காமல் நடந்துக் கொள்வேன்.

9. மாணவர்நலத் துணைத்தலைமையாசிரியர் பள்ளித்தூய்மையைப் பேணும்படி

அறிவுரை கூறினால் ____________________________________________.


A. பள்ளித்தூய்மையைப் பேண மாட்டேன்.

B. பள்ளித்தூய்மையின் மீது அக்கரை செலுத்த மாட்டேன்.

C. பள்ளித்தூய்மையைப் பேணும் நடவடிக்கையில் ஈடுப்படுவேன்.

10. பள்ளியில் ஆற்ற வேண்டிய கடமைகளின் முக்கியத்துவத்தைத் தேர்ந்தெடுக்கவும்.

I. கட்டொழுங்குப் பிரச்சனை இருக்காது.

II. ஆசிரியர்களுக்குப் பணிச்சுமை கூடும்.

III. பள்ளியில் நல்ல உறவு நீடிக்கும்.

A. I, II
B. II, III
C. I, III

11. வகுப்புகளைத் தூய்மையாக வைத்துக்கொள்ளும் துப்புரவுப் பணியாளர்களுக்கு


_____________________________.
A. வணக்கம் கூறுவேன்.

B. சிறிய பரிசு வாங்கிக் கொடுப்பேன்.

C. தெரியாதது போல் இருப்பேன்.

12. எப்போதும் பள்ளிக்குடியினரிடம் பொய் பேசி வந்தால்


_______________________________.

A. அன்பு வளரும்.

B. உறவு பாதிக்கும்.

C. புரிந்துணர்வு உண்டாகும்.

13. உதவி செய்த நண்பனுக்கு _________________ கூற வேண்டும்.

A. வணக்கம்

B. நன்றி

C. வாழ்த்துக்
14. நன்றி பாராட்டும் வாக்கியங்களைத் தேர்ந்தெடுக்கவும்.

I. உதவி செய்த நண்பனைக் கண்டும் காணாதது போல் செல்லலாம்.

II. மாலா போட்டிக்குத் தன்னைத் தேர்ந்தெடுத்த ஆசிரியருக்கு நன்றி கூறினாள்.

III. ஆசிரியர் தினத்தன்று மாணவர்கள் அவர்களுக்குப் பூங்கொத்து வழங்கினர்.

A. I, II
B. II, III
C. I, III

15. உயர்வெண்ணத்தைக் குறிக்கும் செயல் எது?

A. B. C.

16. பள்ளிக்குடியினரிடம் பணிவன்பையும் நன்னடத்தையையும் கடைப்பிடிப்பதன்


முக்கியத்துவம் யாவை?

I. மதிப்புக் கூடும்.

II. பண்பானவர் எனப் பாராட்டப்படுவர்.

III.புரிந்துணர்வு ஏற்படும்.

A. I, II
B. II, III
C. I, II, III

17. ஆசிரியர் அறிவுரை கூறியும் அதே தவற்றைச் செய்தால்


__________________________.

A. உறவு பாதிக்கும்.

B. புரிந்துணர்வு ஏற்படும்.

C. நல்லுறவு நீடிக்கும்.
18. பள்ளிக்குடியினரிடம் அன்போடு பழகி வந்தால்
________________________________.

A. சண்டை ஏற்படும்.

B. நல்லுறவு நீடிக்கும்.

C. புரிந்துணர்வு கெடும்.

19. துப்புரவுப் பணியாளர்களிடம் மரியாதையுடன் பேசினால்


_________________________.
A. அன்பு குறையும்.

B. நற்பெயர் கிடைக்காது.

C. நற்பெயர் கிட்டும்.

20. பள்ளிக்குடியினரை மதிக்கும் சூழலைத் தெரிவு செய்க.

A. மணி தோட்டக்காரர் நட்டு வைத்த செடிகளை மிதித்து வீணாக்கினான்.

B. சாந்தி தேவாரம் பாடும்போது பாத்திமா அமைதியாக இருந்தாள்.

C. மீரா நூலகத்திலுள்ள புத்தகங்களைக் களைத்துப் போட்டாள்.


பிரிவு ஆ

1. சரியான கூற்றுக்கு (  ) பிழையான கூற்றுக்கு (  ) எனக் குறியிடவும்.

(10 புள்ளிகள்)

1. கார்த்திகேயன் கீழே கண்டெடுத்த பணத்தைப் பொறுப்பாசிரியரிடம் கொடுத்தான்.

2. டேவிட் பள்ளிக்குத் தாமதமாக வந்ததால், தூணுக்குப் பின்னால் மறைந்து நின்றான்.

3. தனக்கு உணவு வழங்கிய சிவாணியாவிற்கு யுவராஜா நன்றி கூறினான்.

4. முத்து ஆசிரியரிடம் தவறுதலாகப் பூச்சாடியை உடைத்ததை ஒப்புக்கொண்டான்.

5. மாறன் சிற்றுண்டிச்சாலை பணியாளர்களிடம் உயர்ந்த தொனியிலே பேசுவான்.

6. சுமதி தனது பணப்பையைத் தேடித் தந்த வரதன் மீது வீண்பழி சுமத்தினாள்.

7. பாதுகாவலருக்கு எப்போதும் வணக்கம் கூறுவேன்.

8. பாண்டியன் நண்பனின் புத்தகத்தை மறைத்து வைத்துவிட்டு, தான் பார்க்கவில்லை


என்று கூறினான்.

9. நடுவுநிலைமையான தீர்ப்பால் பள்ளியில் வேற்றுமை வளரும்.

10. மாவட்டத் திடல்தடப் போட்டியில் வெற்றி பெற்றதால் பள்ளியில் நற்பெயர் கெடும்.

11. ஆசிரியர் கொடுக்கும் பாடங்களைத் தவறாமல் செய்தால் பாராட்டு கிடைக்கும்.

12. மீனா சோதனையின் போது தோழியின் விடையைப் பார்த்து எழுதினாள்.

2.சரியான கூற்றுகளைத் தெரிவு செய்து வண்ணமிடுக. (10 புள்ளிகள்)

மற்ற மாணவர்களின் கருத்துகளை மதித்து ஏற்க வேண்டும்.

நண்பன் செய்யும் சிறுசிறு தவறுகளை மன்னிக்கக் கூடாது.

பிடித்தவர்களிடம் மட்டுமே விட்டுக்கொடுத்து நடக்க வேண்டும்.

தவறுதலாக எழுதுகோலை எடுத்த நண்பன் மீது கோபப்படக் கூடாது.


வரிசையில் நடக்கும்போது முந்திச் செல்ல வேண்டும்.

மற்றவர்களின் உணர்வுகளை மதித்து நடக்க வேண்டும்.

பள்ளி பணியாளர்களிடத்தில் மரியாதையுடன் நடந்து கொள்ள வேண்டும்.

விட்டுக் கொடுத்து நடக்க வேண்டும்

3.நேர்மைக் கூற்றுகளை நிறைவு செய். ( 10 புள்ளிகள்)


3.
4. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.(10 புள்ளிகள் )

You might also like