Professional Documents
Culture Documents
ஒருவரை ஒருவர் ஏற்றுக்கொள்ளுங்கள்
ஒருவரை ஒருவர் ஏற்றுக்கொள்ளுங்கள்
ஏற்றுக்கொள்ளுங்கள்
ரோமர்: 15: 7- 13
ரோமர்: 15: 7
ஆகையால், கிறிஸ்து உங்களை
ஏற்றுக்கொண்டதுபோல நீங்களும்
ஒருவரை ஒருவர் ஏற்றுக்கொள்ளுங்கள்.
அப்போது கடவுளை
பெருமைப்படுத்துவீர்கள். என் கருத்து
இதுவே
ரோமர் : 14:1
• விசுவாசத்தில் பலவீனமுள்ளவனைச்
சேர்த்துக்கொள்ளுங்கள்
• நம்பிகையில் வலுவற்றவர்களை
ஏற்றுக்கொள்ளுங்கள்.
ரோமர் : 14:3
• புசிக்கிறவன் புசியாதிருக்கிறவனை
அற்பமாயெண்ணாதிருப்பானாக;
புசியாதிருக்கிறவனும் புசிக்கிறவனைக்
குற்றவாளியாகத் தீர்க்காதிருப்பானாக; தேவன்
அவனை ஏற்றுக்கொண்டாரே.
யூதர்கள்
• பழைமை வாதம்
• மத வாதம்
• உணவுக்கட்டுப்பாடு
• ஆசரிப்பு நாட்கள்/சடங்குகள்
• புற இனத்தவரால் தீட்டுப்படக்கூடாது
பிற இனத்தவர்
• கலப்பின கலாச்சாரம்
• சிலை வழிபாடு
• உணவுக்கட்டுப்பாடு இல்லை
• யூதர்களை இறை மக்களாக
மதித்தவர்கள்
ரோமர் : 5:8
• நாம் பாவிகளாயிருக்கையில் கிறிஸ்து
நமக்காக மரித்ததினாலே, தேவன்
நம்மேல் வைத்த தமது அன்பை
விளங்கப்பண்ணுகிறார்.
ரோமர் : 5:10
• நாம் தேவனுக்குச்
சத்துருக்களாயிருக்கையில், அவருடைய
குமாரனின் மரணத்தினாலே அவருடனே
ஒப்புரவாக்கப்பட்டோமானால்,
ஒப்புரவாக்கப்பட்டபின் நாம் அவருடைய
ஜீவனாலே இரட்சிக்கப்படுவது அதிக
நிச்சயமாமே.
லூக்கா 15:4
• உங்களில் ஒரு மனுஷன் நூறு ஆடுகளை
உடையவனாயிருந்து, அவைகளில் ஒன்று
காணாமற்போனால், தொண்ணூற்றொன்பது
ஆடுகளையும் வனாந்தரத்திலே விட்டு,
காணாமற்போன ஆட்டைக்
கண்டுபிடிக்குமளவும் தேடித்திரியானோ?
லூக்கா 15:20
• ………….அவன் தூரத்தில் வரும்போதே,
அவனுடைய தகப்பன் அவனைக்
கண்டு, மனதுருகி, ஓடி, அவன்
கழுத்தைக் கட்டிக்கொண்டு, அவனை
முத்தஞ்செய்தான்.
யோவான் :6:37
சங்கீதம் 18:49
இதினிமித்தம் கர்த்தாவே,ஜாதிகளுக்குள்ளே
உம்மைத் துதித்து, உம்முடைய நாமத்திற்குச்
சங்கீதம் பாடுவேன்.
II .க
ன்
ளி
வு
டமக் க ளோடு
க
க்
ரு
தி
ந்
ழ்
கி
ம
ரோமர்: 15:10
மேலும், புறஜாதிகளே, அவருடைய
ஜனங்களோடேகூடக் களிகூருங்கள் என்கிறார்.
உபாகமம் 32:43
ஜாதிகளே, அவருடைய ஜனங்களோடேகூடக்
களிகூருங்கள்;
தனித்து கடவுளைப் போற்ற அழைப்பு
சங்கீதம் 117:1
• ஜாதிகளே, எல்லாரும் கர்த்தரைத் துதியுங்கள்;
ஜனங்களே, எல்லாரும் அவரைப் போற்றுங்கள்.
வாக்குரைக்கப்பட்ட மீட்பர்
அனைவருக்கும்
ரோமர் : 15:12
மேலும், ஈசாயின் வேரும் புறஜாதியாரை
ஆளும்படிக்கு எழும்புகிறவருமாகிய ஒருவர்
தோன்றுவார்; அவரிடத்தில் புறஜாதியார்
நம்பிக்கை வைப்பார்கள் என்று ஏசாயா
சொல்லுகிறான்.
வாக்குரைக்கப்பட்ட மீட்பர்
அனைவருக்கும்
ஏசாயா 11:10
அக்காலத்திலே, ஜனங்களுக்குக் கொடியாக
நிற்கும் ஈசாயின் வேருக்காக ஜாதிகள்
விசாரித்துக் கேட்பார்கள்; அவருடைய
தாபரஸ்தலம் மகிமையாயிருக்கும்,
ரோமர்: 15: 7- 13
ஆகையால், கிறிஸ்து உங்களை
ஏற்றுக்கொண்டதுபோல