You are on page 1of 22

தேவன் தம்மை மனிதருக்கு

வெளிப்படுத்தும்
7 முறைகள்!
BRO A.SASIKUMAR

MARAIPORUL
1. நேரடியாகவும் / தேவ
தூதர்கள், வானத்திலிருந்து
சத்தங்கள் மூலமாக
வெளிப்படல்...
MARAIPORUL
தேவன் - கர்த்தருடைய
தூதனானவர்!
: 2 தன்மைகள்

MARAIPORUL
ஆதாம் - ஏவாள்
காயீன் - ஆபேல்
ஏநோக்கு...
நோவா...
ஆபிரகாம் - ஆதி 12, 22
மோசே - யாத் 3
கிதியோன் - நியா 6

MARAIPORUL
தேவன் பிள்ளையின் சத்தத்தைக் கேட்டார்;
தேவதூதன் வானத்திலிருந்து ஆகாரைக்
கூப்பிட்டு: ஆகாரே, உனக்கு என்ன
சம்பவித்தது, பயப்படாதே, பிள்ளையிருக்கும்
இடத்திலே தேவன் அவன் சத்தத்தைக் கேட்டார்.
ஆதியாகமம் 21:17

MARAIPORUL
2. கனவுகள், தரிசனங்கள்
மூலமாக வெளிப்படல்...

MARAIPORUL
ஆபிரகாம், யாக்கோபு,
யோசேப்பு, தானியேல்...
பு. ஏ: யோசேப்பு
ஞானியர்கள்...

MARAIPORUL
3. முகமுகமாக
(பிரத்தியட்சமாக)
வெளிப்படல்...

MARAIPORUL
ஒருவன் தன் சிநேகிதனோடே பேசுவதுபோல,
கர்த்தர் மோசேயோடே முகமுகமாய்ப் பேசினார்;
பின்பு, அவன் பாளையத்துக்குத் திரும்பினான்;
நூனின் குமாரனாகிய யோசுவா என்னும்
அவனுடைய பணிவிடைக்காரனாகிய வாலிபன்
ஆசரிப்புக் கூடாரத்தை விட்டுப்
பிரியாதிருந்தான்.
யாத்திராகமம் 33:11

MARAIPORUL
4. அற்புத அடையாளங்கள்
மூலமாக வெளிப்படல்...

MARAIPORUL
ஆகார் - தண்ணீர் துரவு
ஆபிரகாம் - சந்ததி
மோசே - எரிகிற முட்செடி
எகிப்து - 10 வாதைகள்
40 வருட பயணம்!

புதிய ஏற்பாடு? இயேசு கிறிஸ்து,


அப்போஸ்தலர்கள்...

MARAIPORUL
5. தீர்க்கதரிசிகள்
மூலமாக வெளிப்படல்!

MARAIPORUL
ஏநோக்கு, ஆபிரகாம், மோசே, எலியா, தாவீது,
மல்கியா, யோவான் ஸ்நானகன்

இயேசு கிறிஸ்து...

MARAIPORUL
6. இயேசு கிறிஸ்துவின்
மூலமாக வெளிப்படல்!

MARAIPORUL
அந்த வார்த்தை மாம்சமாகி, கிருபையினாலும்
சத்தியத்தினாலும் நிறைந்தவராய், நமக்குள்ளே வாசம்
பண்ணினார்; அவருடைய மகிமையைக் கண்டோம்; அது
பிதாவுக்கு ஒரேபேறானவருடைய மகிமைக்கு ஏற்ற
மகிமையாகவே இருந்தது.
யோவான் 1:14

தேவனை ஒருவனும் ஒருக்காலுங் கண்டதில்லை, பிதாவின்


மடியிலிருக்கிற ஒரேபேறான குமாரனே அவரை
வெளிப்படுத்தினார்.
யோவான் 1:18
MARAIPORUL
பூர்வகாலங்களில் பங்குபங்காகவும் வகைவகையாகவும்,
தீர்க்கதரிசிகள் மூலமாய்ப் பிதாக்களுக்குத் திருவுளம்பற்றின
தேவன், இந்தக் கடைசி நாட்களில் குமாரன் மூலமாய்
நமக்குத் திருவுளம்பற்றினார்; இவரைச் சர்வத்துக்கும்
சுதந்தரவாளியாக நியமித்தார், இவரைக்கொண்டு
உலகங்களையும் உண்டாக்கினார்.
எபிரெயர் 1:1-2

MARAIPORUL
7. எழுதப்பட்ட வேத வாக்கியங்கள்
(SCRIPTURE) மூலமாக
வெளிப்படல்!

MARAIPORUL
வேதவாக்கியங்களெல்லாம் தேவ ஆவியினால்
அருளப்பட்டிருக்கிறது; தேவனுடைய மனுஷன்
தேறினவனாகவும், எந்த நற்கிரியையுஞ்செய்யத்
தகுதியுள்ளவனாகவும் இருக்கும்படியாக,
அவைகள் உபதேசத்துக்கும், கடிந்துகொள்ளுதலுக்கும்,
சீர்திருத்தலுக்கும், நீதியைப் படிப்பிக்குதலுக்கும்
பிரயோஜனமுள்ளவைகளாயிருக்கிறது.
2 தீமோத்தேயு 3:16-17

MARAIPORUL
அவர் உலகத்தோற்றத்திற்கு முன்னே
குறிக்கப்பட்டவராயிருந்து, தமது மூலமாய் தேவன்மேல்
விசுவாசமாயிருக்கிற உங்களுக்காக இந்தக்
கடைசிக்காலங்களில் வெளிப்பட்டார்.
1 பேதுரு 1:20

கர்த்தருடைய வசனமோ என்றென்றைக்கும்


நிலைத்திருக்கும்; உங்களுக்குச் சுவிசேஷமாய்
அறிவிக்கப்பட்டு வருகிற வசனம் இதுவே.
1 பேதுரு 1:25
MARAIPORUL
தேவனுடைய வார்த்தையானது ஜீவனும் வல்லமையும்
உள்ளதாயும், இருபுறமும் கருக்குள்ள எந்தப் பட்டயத்திலும்
கருக்கானதாயும், ஆத்துமாவையும், ஆவியையும்,
கணுக்களையும் ஊனையும் பிரிக்கத்தக்கதாக உருவக்
குத்துகிறதாயும், இருதயத்தின் நினைவுகளையும்
யோசனைகளையும் வகையறுக்கிறதாயும் இருக்கிறது.
எபிரெயர் 4:12

MARAIPORUL
வேதவாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள்;
அவைகளால் உங்களுக்கு நித்தியஜீவன்
உண்டென்று எண்ணுகிறீர்களே, என்னைக்குறித்துச்
சாட்சிகொடுக்கிறவைகளும் அவைகளே.
யோவான் 5:39

MARAIPORUL
GOD BLESS YOU ALL

BRO A.SASIKUMAR
9843724467

MARAIPORUL

You might also like