Professional Documents
Culture Documents
Ilakkanam
Ilakkanam
BTM 1024
பெயர்:யமுனா த/பெ மாரியப்பன்
ரஜியா பேகம் பின்தி அபு பக்கார்
வழுவமைதி
1.வழு = குற்றம் /
தமிழ்
இலக்கணப்படி
அமையாதது வழுவாயினும்
2.அமைதி = ஒரு காரணத்தால்
உடன்படுதல் / அதனையும்
பொருந்துதல் ஏற்றுக்
கொள்ளலாம்
என்று அவ்
வழுவிற்கு
உடன்பட்டுப்
பொருத்தமானதாக
க் கொள்ளுதல்.
வழுவமைதி 7 வகைப்படும்.அவை:
மரபு
மரபு
வழுவமைதி
வழுவமைதி
1.திணை வழுவமைதி
மகிழ்ச்சி,உயர்வு,மிகுதி,சிறப்பு,கோபம்,இழிவு
போன்ற காரணங்களால் திணை வழுவை ஏற்றுக்கொள்ளுதல்
திணை வழுவமைதி ஆகும்.
எடுத்துக்காட்டு:
மகிழ்ச்சி : பசுமாட்டைப் பார்த்ததும் “நம்ம லக்
ஷ்மி
வந்துவிட்டால்” என்று கூறுதல்.
கோபம் : ஒருவன் வீண் பேச்சு பேசும் வேரு ஒருவனைப் பார்த்து “
ஏன் இந்த நாய் குரைக்கிறது” என்று கூறுதல்.
கோபம் : முரடனும் கழுதையும் அடிக்காமல் அடங்கமாட்டா.
சிறப்பு : ஒரு தாய் “ என் செல்வமே , என் கண்ணே வாடா” என
தன் மகனைப் பார்த்துச் சொல்லுதல்.
தீப்பிடித்த வீட்டிலிருந்த கணவன்,மனைவி,பிள்ளைகள், வளர்ப்பு
நாய் அனைவரும் தப்பினர்.
2.பால் வழுவமைதி
மகிழ்ச்சி,உயர்வு,சிறப்பு,கோபம்,இழிவு
போன்ற இவற்றின் காரணமாகப் பால் வழுவை
ஏற்றுக் கொள்ளுதல்.
எடுத்துக்காட்டு:
மகிழ்ச்சி: தந்தை தன் மகனைப் பார்த்து, “என் அம்மாள் வந்தாள்”
என்று கொஞ்சுவது.
உயர்வு: ஒருவனை ‘ அவன் வந்தான்’ என்று சொல்லாமல் ‘அவர்
வந்தார்’ என்று மரியாதையாகக் கூறுவது.
உயர்வு: அமைச்சர் சிறப்பு வருகை புரிந்தார்.
சிறப்பு : ‘ஈசன்’ , அவன் மூவுலகிற்கும் தாய்’.
சிறப்பு : நமது மன்னன் மக்களனைவருக்கும் அன்னையாவான்.
கோபம் : பெருஞ்செ ல்வம் பெற்றவர்களாக இருந்தாலும்
பெண்களைச் சீண்டினால் அவன் உருப்படமாட்டான் ”.
3.இடவழுவமைதி
தன்மை, முன்னிலை, படர்க்கை
என ்
றமூன்
றுஇடத்
துச்
சொ ற் ,
களுள்
ஓரிடத்துச் சொல் பிற இடத்தில்
வருவது.