Professional Documents
Culture Documents
3 நாடகம்
3 நாடகம்
1.0 முன்னுரை
2.0 இளங்கோ
2.1 ஒருவரின் குடும்ப பிண்ணனியைக் கொண்டு அவரை குறை கூற கூடாது.
முதலாம் இராசேந்திரனான சோழ வேந்தன் ஒரு காலத்தில் தமக்கு நிகராக யாரும் இல்லை என
பெருமிதம் கொண்டிருந்தார். ஆனால், அவரின் காலம் முடிவுறும் நேரத்தில் தான் கொண்ட பெருமிதம்
தவறு என உணருகிறார். மேலும், சோழ மன்னன் தன் சேனைத் தலைவரிடம் ‘’ நான் இந்த நாட்டை
ஆளப் பிறந்தவன். இந்த நாடு என் நாடு என்று பெருமைப் படலாம். எனக்கு உரிமை உண்டு. ஆனால்,
பிறர் நாட்டைப் பற்றி ஏன் குறைவாக எண்ண வேண்டும்? பாண்டியர் சேரர் ஆட்சியைப் பற்றி ஏன்
குறைவாக எண்ண வேண்டும்?” என வினவுகிறார்.
4.2 பிறரை துன்பத்துக்கு உள்ளாகி நாம் மகிழ கூடாது.
5.0 முடிவுரை