You are on page 1of 7

செட்டிநாடு வித்யாஷ்ரம் , சென்னை -28 .

முழு ஆண்டுத்தேர்வு திருப்புதல் – 3 (2020-2021)


வகுப்பு : 3
1. கிராமச்சபை - இதனை பிரித்து எழுதக்
கிடைப்பது _____
அ ) கிராம + சபை
ஆ ) கிராமம் + சபை
இ ) கிராம் +சபை

2. கூட்டம்- இதன் பொருள்


அ ) திரள்
ஆ ) ஒன்று
இ ) அமைதி
3. பெண் மயிலுக்கு ____ இல்லை .
அ ) கண்
ஆ ) தோகை
இ ) கால்
4.அருகில்- எதிர்ச்சொல்.
அ ) அண்மையில்
ஆ ) தொலைவில்
இ ) பக்கத்தில்

5. என்பிலதனை வெயில் _____ க் காயுமே


அன்பி லதனை அறம் .
அ ) போன்று
ஆ ) காலம்
இ ) போல

6. கேடில் விழுச்செல்வம் ______ ஒருவர்க்கு


மாடல்ல மற்றை யவை .
அ ) கல்வி
ஆ ) பொருள்
இ ) அறிவு

7.பறவையின் பெயரை எழுதுக :


அ ) கரடி
ஆ ) புலி
இ ) குருவி

8.பின்வருவனவற்றுள் ஓரெழுத்து சொல்லை எழுதுக


:
அ ) மீன்
ஆ ) வாரம்
இ ) போ

9.குழுவில் சேராததை எடுத்து எழுதுக :


அ )மயில்
ஆ ) புலி
இ ) கிளி

10.பொருத்தமான சொல்லை எடுத்து எழுதுக :


பொறுப்பாய் செய்வது ______
அ ) வேளை
ஆ ) வேலை
இ ) காலை
11.பொருத்துக :
1.அஞ்சல் நிலையம் – கல்வி
2.பள்ளி - 1
3.உயிர் எழுத்து - அஞ்சல் தலை
4.ஆய்த எழுத்து - 12
12.சொற்களை முறைப்படுத்தி எழுதுக :
5.பறவை மயில் அழகான
அ ) மயில் அழகான பறவை
ஆ) அழகான பறவை மயில்
இ ) மயில் பறவை அழகான

6.சுற்றுலா விடுமுறையில் சென்றேன்


அ ) சென்றேன் விடுமுறையில் சுற்றுலா
ஆ ) சுற்றுலா சென்றேன் விடுமுறையில்
இ ) விடுமுறையில் சுற்றுலா சென்றேன்
7.கவிதா சென்றாள் பள்ளிக்கு
அ ) பள்ளிக்கு சென்றாள் சுற்றுலா
ஆ ) கவிதா பள்ளிக்கு சென்றாள்
இ ) சென்றாள் கவிதா பள்ளிக்கு

8.கிழக்கில் சூரியன் உதிக்கும்


அ ) சூரியன் கிழக்கில் உதிக்கும்
ஆ ) கிழக்கில் உதிக்கும் சூரியன்
இ ) உதிக்கும் சூரியன் கிழக்கில்
13.விடுபட்ட எழுத்துகளை நிரப்புக :
9.ம ___
அ)ல
ஆ ) லை
இ ) கை

10. வெ ___ ___


அ ) ழ் ழி
ஆ ) ல்லீ
இ ) ள்ளி

11. மி __ ___ ண்டி


அ)த வ
ஆ ) தி வ
இ ) நி வி

12. கல் ___ ____ டு


அ ) ட் வெ
ஆ ) வே டு
இ ) வெ ட்

14.படம் பார்த்து வினாக்களுக்கு விடையளி :


13. மரத்தின் மேலே என்ன உள்ளது ?
அ ) வீடு
ஆ ) பழம்
இ ) பறவை

14. வீட்டின் மேலே உள்ள கொடியின் நிறம்


என்ன ?
அ ) பச்சை
ஆ ) சிவப்பு
இ ) மஞ்சள்

15. படத்தில் உள்ள சிறுவர்கள் செய்யும்


செயல் என்ன ?
அ ) பேசுதல்
ஆ ) விளையாடுதல்
இ ) உறங்குதல்

16. படத்தில் எத்தனை மரம் உள்ளது ?


அ ) நான்கு
ஆ ) மூன்று
இ ) ஒன்று

15.பத்தியை படித்து வினாக்களுக்கு விடையளி :

அடர்ந்த காட்டில் மரங்கள் மனிதர்களால்


வெட்டப்பட்டதால் மழை பெய்யவில்லை .
அதனால் விலங்குகள் குடிப்பதற்கு நீர் இல்லை .
காட்டின் ராஜாவான சிங்கமும் ,யானையும்
,குரங்கும் மற்ற விலங்குகளும் ஒன்று கூடி
மரக்கன்றுகள் நட முடிவெடுத்தனர் . விலங்குகள்
மரக்கன்றுகளை நட்டு வளர்த்தனர் .மழையும்
பெய்தது . காட்டில் உள்ள அனைத்து
உயிரினங்களும் மகிழ்ச்சியாய் இருந்தது .

17. மரங்கள் யாரால் வெட்டப்பட்டது ?


அ ) விலங்கு
ஆ ) மனிதர்
இ ) பறவை

18. காட்டிற்கு ராஜா யார் ?


அ) புலி
ஆ ) யானை
இ ) சிங்கம்

19. விலங்குகள் எதை நட்டனர் ?


அ) செடிகள்
ஆ ) மரக்கன்றுகள்
இ ) கொடிகள்
20. மழை பெய்வதற்கு காரணமாக இருப்பவை
எது ?
அ ) பூங்கா
ஆ ) மலை
இ ) காடு

********************

99999

You might also like