- இருண்டக் காலம் எனக் குறிப்பிடுவர் 1. சங்க காலம் - தமிழ் மொழி, கலை, பண்பாடு - பொற்காலம் என்று அழைக்கப்பட்டது. வளர்ச்சி குன்றின. - சங்கம் அமைத்து தமிழ்மொழி - அமைதியின்மை. வளர்க்கப்பட்டது. - இரட்டைக்காப்பியங்கள் தோன்றின. - மன்னர்களிடையே ஒற்றுமை - நாகரீகம் அழிந்தது. இருந்தது. - சமயப் போர் நிறைந்த காலம். 3. பல்லவர் காலம் - தமிழ்மொழி புது பொலிவைப் பெற்றது. - நாடெங்கிலும் பக்தி பரவியது. - பன்னிருத்திருமுறைகள் படைக்கப்பட்டது. 7. நம் காலம் - சைவ வைணவ இலக்கியமும் - விடுதலை பெற்று, குடியாட்ச்சி படைக்கப்பட்டது. நிலைத்தது. - மறுமலர்ச்சி காலம். - புது கவிதைகள் பிறந்தன. தமிழ் - தமிழ்மொழி அனைவராலும் பயன்படுத்தப்பட்டது. இலக்கிய - உரைநடை வச்சு ீ பெற்றது. வரலாறு 4. சோழர் காலம் - தமிழ்மொழி சிறப்படைந்தது. - கட்டிட கலை, இலக்கியங்கள் வளர்ந்தன. - தமிழ் உயர் கல்விக்கூடங்கள் ஊக்குவிக்கப்படவில்லை.
6. ஐரோப்பியர் காலம் -வலிமையான அரசு உருவானது.
- நாயக்கர் ஆட்சி நலிந்தது.
- இந்தியா அடிமை 5. நாயக்கர் காலம் படுத்தப்பட்டு ஆளப்பட்டது. - சிற்றிலக்கிய காலம். - கிருஸ்துவ மதம் எங்கும் - கட்டிட கலைகளுக்கு அதிக பரவியது. கவனம் செலுத்தப்பட்டது. - அனைவரும் கல்வி கற்றனர். - கோவில்கள் தலைத்தன. - தெலுங்கு மொழி உயர்ந்தது. - தமிழ்மொழி பின் தங்கியது.