மெய்யில் வாழ்க்கை = மெய் இல் என்று பிரித்து, பொய்யாகிய வாழ்வை எனறலுமாம். மெய் என கொள்ளும்= பாரமார்த்திகமாகக் கருதுகின்ற இவவையம் தன்னோடும்=இவ்வுலகத்தாரோடு யான் கூடுவது இல்லை=(இனி) நான் சேர்வதில்லை ஐயனே=‘ஸ்வாமீ’ அரங்க=‘ஸ்ரீரங்கநாதனே!’ என்று அழைக்கின்றேன்=என்று (பகவந் நாமங்களைச் சொல்லி) அழையா நின்றேன்; என் தன் மாலுக்கே=என்னிடத்தில் வாத்ஸல்யமுடைய எம்பெருமான் பக்கலிலேயே மையல் கொண்டொழிந்தேன்= வ்யாமோஹடைந்திட்டேன். மெய்யில் வாழ்க்கை = மெய் இல் என்று பிரித்து, பொய்யாகிய வாழ்வை எனறலுமாம்.
PT20622 Divyaahsri AP Ragu - 11-5-2022 RABU 10.30-11.30AM BTMB1124 - Sila Daftar Diri Sebelum 10.30am Dan Membuat Aktiviti Dalam Classwork Dan Hantar Tugasan Sebelum 11.30am 11-5-2022