You are on page 1of 1

இன்றைய காலக்கட்டத்தில் தமிழ் இலக்கிய வளர்ச்சி என்று

பார்க்கும்போது தீப்பொறி பொன்னுசாமி ஐயாவின் மகளாகிய பொன்


கோகிலம் அவர்கள் மலேசிய தமிழ் இயல் எழுத்தாளர் மன்றத்திற்குக் கீ ழ்
பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றார். வெண்பலகை, கரும்பலகை
என பல புலன குழக்களின்வழி பல மாநிலத்தில் பல சிறுகதை
எழுத்தளர்களையும் கவிஞர்களையும் உருவாக்கிக் கொண்டிருகின்றனர்.
இத்தகைய முயற்சி மிகவும் பாரட்டுதற்குரியது. அதுமட்டுமின்றி, சிறுகதை,
குறுங்கதை எழுதும் எழுத்தாளர்களை உருவாக்க பல பயிற்சி பட்டரைகள்
நடத்தப்பட்டு வருகின்றது. அதற்கு ஆதரவாக எழுதாளர் ஐயா திரு
பாலமுருகன் அவர்கள் பல உதவிகள் செய்து தமிழ் இலக்கியத்தை
வளர்க்கின்றனர். வளர்ந்து வரும் எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் வகையில்
அங்கீ காரமும் தங்களின் தரமான படைப்புகளைப் புத்தகமாக வெளியிடவும்
அவர் துணைப்புரிகின்றார். அவர் இயல் பதிப்பகம் என்ற பதிப்பகத்தின்
உரிமையாளரும் ஆவார். தன்னால் இயன்ற உதவிகளை இயல் பதிப்பகம்வழி
அவர் செய்து கொண்டு வருகின்றார்.

You might also like