You are on page 1of 5

அனைவருக்கும் விருவுரையாளர்கள் ஐயா மணியரசங்கும் ஐயை டத்தின்

அல்லிமாலைக்கும் ஐயை திலாகவதிக்கும் எனது முத்தான முதற்கண்


வணக்கத்தை சொத்தாக சமர்ப்பிக்கின்றேன்.இன்று நான் தினகரன் சின்னையா
என் நண்பர்களாகிய திவ்யஸ்ரீ ரகு மற்றும் இளவரசி தமிழ்தாசன் அவர்கள்
இணைந்து எங்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் BTMB1094 BTMB1114 BTMB1162
யில் உள்ள தலைப்பை ஒட்டி பேச உள்ளோம்.
முதல் நழுவம்
மதுரை நகரில் இருந்து தென்கிழக்கு திசையில் 13 கிலோமீ ட்டர் தூரத்தில்
உள்ள இந்த கீ ழடி பண்டைய காலத்தில் தமிழர்கள் வாழ்ந்த இடமாக
கருதப்படுகிறது.முதற்கட்ட ஆய்வில் கிடைத்ததை விட இரண்டாம் கட்ட
ஆய்வில் பத்துக்கும் மேற்பட்ட சங்க காலக் கட்டிடங்கள்
கண்டுபிடிக்கப்பட்டன.இங்கே கிடைத்த கட்டடங்கள் தமிழர்களின் கட்டக்கலை
நயத்தை நிரூபிக்கும் வகையில் அவர்கள் உபயோகித்த சுட்ட செங்களால்
ஆனா கட்டடங்கள் கண்டெடுக்கப்பட்டன.
சங்க காலத்தில் கட்டடங்களே இல்லை என்ற கூற்றை இந்த அகழாய்வு

மாற்றி அமைத்துள்ளது. கட்டடக்கலை எனக்கூறப்படும் கட்டடங்களும்

அதனின் உடல் கட்டமைப்புகளை வடிவமைத்தலும் செயல்முறைத்

திட்டமிலும் உள்ளடக்கிய ஒரு கலையை பயன்படுத்தியே பண்டைய

தமிழர்கள் உலகத்தை திரும்பி பார்க்கும் வகையினில் இங்கிருக்கும்

கட்டடங்களை கட்டியுள்ளனர். ஒரு வளர்ச்சியடைந்த நகரமாக இது

திகழ்ந்ததற்கு இது வலுவான சான்றாக உள்ளது.

இரண்டாவது நழுவம்
தமிழர்களும் சிந்து நாகரிக பகுதியை சேர்ந்தவராக இருக்கக்கூடும் என்ற

கூற்றை முன்வைக்கின்றனர் பலர் . இந்தியாவின் வடமேற்கு பகுதியான

சிந்து நதிக்கரையில் வாழ்ந்து இருக்கலாம் எனக் கூறப்படுகிறது அதற்கு

சான்றாக, தமிழர்களின் திராவிடர்களின் எழுத்துக்கள் இங்கே உள்ள

கல்வெட்டுகளில் தென்பட்டுள்ளது. மேலும், தமிழர்கள் கட்டிய

பிரம்மாண்டமான கட்டிடங்களும் சிந்துவெளியில் கண்டறியப்பட்டுள்ளது.

ஆரம்பத்தில் ஆற்றங்கரையின் ஓரங்கள் குகைகள் மரத்தடிகள் என்று

வாழ்ந்த மக்கள் இந்த கட்டட கலையின் வளர்ச்சியால், குடிசை மற்றும்


செங்கல் வடுகளில்
ீ வாழ ஆரம்பித்தனர் . நடைப்பாதையில் சுவர்கள்

சந்தைகான இடங்கள் வடுகளுக்கான


ீ தனி இடங்கள் வடிகால் அமைப்புகள்

மேலும், சதுரவடிவிலான கட்டடங்களை இவர்கள் தமிழர் கலைகளான

கட்டக்கலையை கொண்டு மிகச் சிறப்பாக கட்டடங்களை கட்டியுள்ளனர்.

மொஹெஞ்சதாரோ ஹரப்பா பண்டைக்கால நகர பண்பாட்டின் முக்கிய

நகரமாக கருதப்படுகிறது.

மூன்றாம் நழுவம்

தமிழர்களின் பொற்காலம் குறித்த சான்றுகளை கோவில்கள் செப்புப்

பட்டயங்கள் கல்வெட்டுகள் நாணயங்கள் நினைவுச் சின்னங்கள் என

தொல்பொருள் சான்றுகள் கீ ழ் பிரிக்கலாம். மக்கள் விட்டுச் சென்ற

தடயங்களாக கருதப்படும் இது தமிழகத்தின் வரலாற்றுச் சான்றாக

அமைகிறது. இரு வகையாக பகுக்கப்படும் இந்த தொல்பொருள் சான்றுகள்

தமிழ்நாட்டின் வரலாற்றை அறிந்து கொள்ள பெரிதும் உதவுகின்றது . கட்டட

கலைக்கு சான்றாக அமையும் வகையில் தொல்பொருள் சான்றில் உள்ள

தஞ்சை பெரிய கோவில் அமைகின்றது.

புதிய கட்டடப் பொருட்களினாலும் தொழில்நுட்பத்தினாலும் வளர்ச்சிக் கண்ட

தமிழர் கட்டடக்கலை இந்த கோவிலை கட்ட பெரும் உதவியாய் அமைந்தது.

தஞ்சாவூரிலுள்ள உள்ள சோழநாடு காவிரி ஆற்றின் தென்கரையில்

அமைந்துள்ள திருவாச பாடல் பெற்ற சிவன் கோயிலாக கருதப்படும் இது

அற்புதமான கட்டடக்கலையின் அம்சத்தை கொண்ட இந்தியக் கோயில்களில்

ஒன்றாக அமைகின்றது இது கி.பி 10 ஆம் நூற்றாண்டில் தமிழ் பேரரசர்

முதலாம் இராசராச சோழனால் கட்டுவிட்டப்பட்டது.

நான்காம் நழுவம்

சங்கம், சங்கம் மருவிய இலக்கியம்,பத்தி இலக்கியம் ,சிற்றிலக்கியம் என்று

பல வகைகளாக இலக்கியங்களை பிரிக்கலாம். இந்த வகையான

இலக்கியங்களில் தென்படுகின்ற குறிப்புகள்களை இலக்கியச் சான்றாக


கருதப்படுகிறது. சிலப்பதிகாரம் ஐம்பெருங்காப்பியமான மணிமேகலை

குண்டலகேசி வளையாபதி சீவக சிந்தாமணியில் ஒரு பெருங்காப்பியம்

ஆகும் . சிலப்பதிகாரத்தின் ஒரு கதாபதிரமான சேரன் செங்குட்டுவன்

கட்டிய மங்கலதேவி கண்ணகி கோயில் இந்த இலக்கியத்தின்

குறிப்பிடப்பட்டுள்ளது.

பெளத்த சமயம் தோன்றுவதற்கு முன் வளர்ச்சி அடைந்துக் கொண்டிருந்த

கட்டடக்கலை பௌத சமயம் தலைதூக்கிய பொழுது வளர்ச்சி காணாமல்,

பௌத்த சமயத்தின் வழ்ச்சியின்


ீ பின் வேகமான வளர்ச்சியை காண

ஆரம்பித்தது. இந்த கண்ணகி கோவிலை இரண்டாம் நூற்றாண்டில்

கடினார்கள். வடக்கே படையெடுத்து கங்கை நதியைக் கடந்து பெருமை

கொண்ட அரசன் சேரன் செங்குட்டுவன் கட்டடக்கலையை கொண்டு இந்த

கோவிலை ஆடாம்பரமாக கட்டியுள்ளான்.இந்த கோவில் இன்றும்

நிலைதிருந்து ஆய்வாளர்கள் வியக்கும் வரலாற்று சான்றாக அமைகின்றது.

ஐந்தாம் நழுவம்

தமிழ்க் காப்பியங்களில் ஒன்றான மணிமேகலை சீத்தலைச் சாத்தனாரால்

இயற்றப்பட்டது. கோவலன் மற்றும் மாதவி மகளாக திகழும் மணிமேகலை

தன் தந்தை கோவலனின் மரணத்திற்குப்பின் ஒரு புத்தத் துறவியாக

வளர்க்கிறாள். அமுத சுரபி எனும் உணவுக் கிண்ணத்தைக் கண்டெடுத்து

அதிலிருந்து அளவற்ற உணவை ஏழை எளியோருக்கு வழங்கி பசியை

தீர்க்கிறாள். இந்த மணிமேகலை காப்பியத்தில் இடம் பெறுள்ள பாடகளில்

சங்க காலத்தில் உள்ள சிற்பங்களை பற்றிய குறிப்புகள் கிடைத்துள்ளன.

மண்ணிலும் கல்லினும் மரத்தினும் சுமரினும்

கண்ணிய தெய்வம் காட்டுநர் வகுக்க (மணி-21; 115-116)

இந்த பாடல் வரியின் மூலம் சங்க காலத்தில் தமிழர்களின் சிற்பக்கலையை

பற்றி நாம் அறியலாம். சங்க காலத்தில் கல், உலோகம், மண், மரம், தந்தம்,

ஆகியவற்றை சிற்பங்களை வடித்து தங்களின் சிற்பக்கலையின் திறமையை


காட்டி உள்ளனர் என்பதை இந்த வரி உணர்த்துகிக்கிறது .

ஆறாம் நழுவம்

சிந்துவெளி நாகரிகம் தமிழரின்/ திராவிடரின் நாகரிகம் என்பதை ஆய்வுகள்

பல வெளிப்படுத்தி வருகின்றன. சிந்துவெளி நாகரிகம் என்றும் அது

ஆரியர்களுடையது என்றும் கருதுவோர் பலர் உள்ளனர். ஆனால். சிந்துவெளி

நாகரிகம் பற்றிய சர். ஜான் மார்ஷல் செய்த ஆராய்ச்சிக் கருத்துகள் இதற்கு

முரணாக உள்ளது. சிந்துவெளி நாகரிகம் தமிழர் திராவிடரின் நாகரிக்கமே

என்று இவர் கூறியுள்ளார். இதற்கு,காரணம் தமிழர்களை போலவே

சிந்துவெளியில் கடவுளைப் பெண்ணுருவில் சிற்பம் அமைத்து வணங்கினர்.

சிந்துவெளிப் பண்பாட்டு பகுதியில் வாழ்ந்த மக்கள் ஓவியக் கலை மரபில்

உள்ள சிற்பக்கலையில் ஆழ்ந்த அறிவும் திறமையும் கொண்டு விளங்கி

வைக்க அங்கு கண்டெடுக்கப்பட்ட கலைப்பொருட்கள் சான்றாக

கருதப்படுகிறது மதகுரு எனக் கூறப்படும் இந்த உருவம் தடித்த உதட்டை

மூக்கும் அடர்ந்த தாடியும் கொண்டது. மொகஞ்சதாரோவில்

கண்டெடுக்கப்பட்ட இந்த உருவம் தமிழரின் கலையான சிற்பக்கலைக்கு

சான்றாக அமைகின்றது.மேலும், உலோகத்திலான பெண் சிலை தொல்லியல்

ஆராய்ச்சி மூலம் கிடைத்துவிட்டது இதன் தோற்றம் கொண்ட அந்த

சிலையை சின்னதாக இருக்கும். இந்த சிலையின் பெயர் “நடனம் மங்கை”

ஆகும்.

ஏழாம் நழுவம்

மாங்குளம் மீ னாட்சிபுரம் கழுகுமலை முதலிய ஊர்களில் கிடைத்த நடுகற்கள்

கல்வெட்டுகள் போன்றவைகள் தொல்பொருள் சான்றுகள் கீ ழ் அடங்கும்.

தமிழர்களின் சிற்பத் திறனின் சான்றாக அமையும் இது சங்கக் காலத்தில்

ஒரு மரபாக இருந்து செதுக்கப்பட்டுள்ளது.

நடுகல் என்பது இறந்தவர்களின் எடுக்கப்படும் ஒரு நினைவு

கல்லாகும்.இதை வரீ கற்கள் என்றும் அழைப்பார்கள். இந்த நடுகல் இடும்


வழக்கம் பொற்காலத்தில் இருந்தே இருந்திரிக்கின்றது. நடுகல் வடிக்க

பயன்படுத்தும் சிற்ப கலையானது பெருமாளும் தெய்வ சிலையை வடிக்கவே

பயன்படுத்தினார் ஆனால் காலப்போக்கில் போர்களில் வரமரணமடைந்த


அரசர்களுக்கும் மக்களுக்கும் படைத் தளபதிக்கும் இந்த சிற்பகலை

நடுக்கற்கலை வடிக்க பயன்படுத்தப்படுத்தினார்கள் .

கழுகுமலை பெயர் காரணம்..

எட்டாம் நழுவம்

5 வகை தொல்பொருள் சான்றுகளில் நாணயங்கள் அடங்கும். அக்காலத்தில்

வணிகம் முதன் முதலாக பண்டமாற்று (barter) முறை செலவாணியை

(currency) பயன்படுத்தினர். பின்னர், உலோகத்தையும் வெள்ளியையும்

சிற்பக்கலையையும் கொண்டு நாணயங்களை உருவாக்கி வணிகம் செய்தனர்.

இந்த நாணயங்கள் வெவ்வேறு காலங்களில் நிலவிய பேரரசுகளின்

பொருளாதார நிலையையும், ஆதிக்கத்தையும் எடுத்து இயம்புவதுடன்

சரியான கருத்துக்களை வழங்குகின்ற காரணத்தால் அவற்றை தொல்பொருள்

சான்றுகள் என்றும் ஒப்பிட்டும் கூறுவர். தமிழர்கள் பண்டைய காலத்தில்

கற்களில் வரைந்து பின் அதில் இருக்கும் வடிவத்தை சிற்பக்கலையை

கொண்டு உளியால் செதுக்கி நாணயத்தை செதுக்கினார்கள்.

You might also like