You are on page 1of 28

மலர்-1 இதழ்-2 15 ஜீன் 2022 மாதம் இருமுறை

புரட்சிகர ஜனநாயக
சிந்தனையாளர்களுக்கான
ஆசிரியர் குழு களமாக"இலக்கு" இணைய இதழ்
தொடங்கி உள்ளோம். இதில்
இதழாசிரியர் மார்க்சிய லெனினிய வழியிலான

Benjamin
சிபழனி தத்துவ அரசியல் பொருளாதார
கலை இலக்கிய மேம்பாட்டுக்கான

Shah
கௌரவ ஆசிரியர் புரிதலும் வளர்த்தெடுத்தலும்
ச.சந்திரசேகரன்
விவாதிபதற்க்கான தளமாக
பயன்படுத்த நினைக்கிறோம்.
இணைய இதழ் அமைப்பு
உங்களின் மேலான விவாதங்கள்
ரா.ராஜேந்திரன்
மூலம் ஒரு சரியான மார்க்சிய
லெனினிய பாதையில் பயணிக்க
தொடர்புக்கு
முயற்ச்சிக்கலாம் என்பதே எமது
நோக்கம்.
இமெயிலில்
cpalani.cpalani@gmail.com

இணையத்தில் தொடர
இலக்கு என்ற இந்த இணைய
https://namaduillakku.blogspot.com/
இதழின் நமது நோக்கம்:-
இன்றைய சமுதாயத்தில் நிலவும்
சோசலிசப் பொருளாதாரத்திற்கும் 3 அரசியல் பொருளாதார, கலாச்சார
முதலாளித்துவப் பொருளாதாரத்திற்கும் முரண்பாடுகளை விஞ்ஞான பூர்வ
இடையிலான வேறுபாட்டை மறுக்கும்
கண்ணேட்டத்தில் அணுகி
மார்க்சியலெனினியத்திற்கு எதிரான கருத்திற்கு
மார்க்சிய லெனினிய புரட்சிகர
எதிராகப் போராடுவோம்
அரசியல் அதிகாரத்திற்கான

இந்தியத் தத்துவம் எளிய அறிமுகம் 7 தத்துவப்பயிரை நடுவதும், நடை


தாந்தரீகம் -அ.கா.ஈஸ்வரன் முறை நீரை ஊற்றுவதும்,
வளர்ப்பதும், மார்க்சிய லெனினிய
கலை இலக்கியம் 11 அறிவியலை எளிமைப்படுத்தி
EXPERTISE
புரட்சிகர அறிவு ஜீவிகளை
சமூக வளர்ச்சிக்கு மார்க்சியத்தின் திறவுகோள் 15 வளர்ப்பதும், “சுரண்டலற்ற
சமுதாயத்திற்கான புரட்சித்
இந்திய பாசிசம் ஒரு மார்க்சிய ஆய்வு 19
திசைவழியைக் காட்டுவதே
யாகும்.”.
மார்க்சியத்தின் தோற்றம் வளர்ச்சி 21
வரலாற்றில் மூன்றாவது அகிலத்தின் இடம் - 26
லெனின்

இலக்கு 2
சோசலிசப் பொருளாதாரத்திற்கும் முதலாளித்துவப் பொருளாதாரத்திற்கும்
இடையிலான வேறுபாட்டை மறுக்கும் மார்க்சியலெனினியத்திற்கு எதிரான
கருத்திற்கு எதிராகப் போராடுவோம்!.-தேன்மொழி

(முந்தைய இதழின் தொடர்ச்சி) உடமையாக மாற்றவில்லை. மாறாக,


தனியுடமையையும் சுரண்டலையும்
ரஷ்யா போன்ற சோசலிச நாட்டில் தக்கவைத்துக் கொண்டே இந்த
நடைமுறையில் மக்களுக்கு நலன் கொடுக்கும் சீர்திருத்தங்களை செயல்படுத்தினார்கள்.
சோசலிசப் பொருளாதாரம் செயல்பட்டுக் அதன் காரணமாக இவர்கள் மார்க்சியத்தை
கொண்டு இருக்கும் போது ரஷ்யகம்யூனிஸ்டு ஏற்று கலப்பு பொருளாதாரத்தை
கட்சிக்குள்ளும் ஆட்சிக்குள்ளும் செல்வாக்கு செயல்படுத்துகிறோம் என்று
பெற்ற குட்டிமுதலாளித்துவ பிரிவினரால் நாடகமாடினாலும் மக்கள் வாங்கும் சக்தி
சோசலிசப் பொருளாதாரத் தோடு இழந்து பொருளாதார நெருக்கடி ஏற்படுவதை
முதலாளித்துவப் பொருளாதாரத்தை இவர்களால் தடுக்க முடியவில்லை. இந்த
மெல்லமெல்ல கலந்ததன் காரணமாக அங்கு நெருக்கடியிலிருந்து மீள்வதற்காக மக்கள்
சோசலிசப் பொருளாதாரத்தோடு தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கிறார்கள்.
முதலாளித்துவப் பொருளாதாரம் கலக்கப்பட்டு இந்த மக்கள் இந்த நெருக்கடிகளுக்கு
அங்கே சாரம்சமாக முதலாளித்துவப் முடிவுகட்ட வேண்டும் என்று போராடக்கூடாது
பொருளாதாரம் மீட்க்கப்பட்டது. என்பதற்காகவே மக்கள் அமைதியாக
ஏகாதிபத்தியநாடுகளிலும் அதன் செல்வாக்கு இருக்கவேண்டும் என்றும் இந்த
உட்பட்ட நாடுகளிலும் நடைமுறையிலிருந்த நெருக்கடிகள் எல்லாம் தீர்ந்துவிடும் என்றும்
முதலாளித்துவப் பொருளாதாரத் தோடு இந்த புதிய ஏகாதிபத்தியவாதிகள் இரண்டாம்
சோசலிசப் பொருளாதாரத்தின் சில அம்சங்களை உலகப் போருக்குப் பின்பு பழைய
சேர்த்து கலப்பு பொருளாதாரம் ஏகாதிபத்தியவாதிகள் மார்க்சியப்
உருவாக்கப்பட்டது. விஷத்தோடு எவ்வளவுதான் பொருளாதாரத்தின் அவசியத்தை ஏற்றுக்
உணவுப்பொருளை கலந்தாலும் அது விஷம் கொண்டு உளவாங்கிட வேண்டிய கட்டாயம்
என்ற நிலையிலிருந்து மாறாது என்பதைப் போல பழைய ஏகாதிபத்தியவாதிகளுக்கு
முதலாளித்துவப் பொருளாதாரத் தோடு ஏற்பட்டதாகவும் இரண்டாம் உலகப்
எவ்வளவுதான் சோசலிசத்திற்கான அம்சங்களை போருக்குப் பின்பு பஆகவே அவர்கள்
சேர்த்தாலும் அது சோசலிசப் பொருளாதாரமாக மார்க்சியப் பொருளாதாரத்தை உள்வாங்கி
ஆகிவிட முடியாது. ஆனாலும் இந்த முதலாளிகளின் தன்மைக்கு
ஏகாதிபத்தியவாதிகள் ரஷ்யாவில் சோசலிச ஏற்பமாற்றியமைத்து புதிய வகை கலப்பு
அரசு செயல்படுத்திய பொருளாதாரத்திற்கு மாறிவிட்டனர் என்றும்
கொள்கையான மக்களுக்குகல்வி, மருத்துவம், அந்த வகையில் இவர்கள் புதிய
மற்றும் வேலைவாய்ப்பை ஏற்படுத்திக் ஏகாதிபத்தியவாதிகளாக மாறி விட்டனர்
கொடுப்பது போன்ற கொள்கைகளை ஏற்றுக் என்றும்கருதுகிறார்கள். இதுஉண்மையா?
கொண்டு செயல்களில் ஈடுபட்டாலும் சமூகத்தில் பொருளுற்பத்தியில் மாற்றங்கள்
முதலாளித்துவ சுரண்டலை ரஷ்ய சோவியத்து ஏற்படும்போது, அதாவது உற்பத்தி சக்திகள்
அரசு செய்தது போல ஒழிக்கவில்லை, வளரும் போது உற்பத்தி சக்திகளின்
சோவியத்து ரஷ்யாவில் செய்தது போல வளர்ச்சிக்கு நிலவுகின்ற உற்பத்தி உறவு
பெருமுதலாளிகளின் மூலதன உடமைகளை தடையாக மாறி விட்ட பின்பு.
பறிமுதல் செய்து அதனை உழைக்கும்மக்களின்

இலக்கு 3
உற்பத்தி சக்திகளின் வளர்ச்சிக்கு தடையாக ஏகாதிபத்தியவாதிகளின் நாட்டிலும் சோசலிச
வுள்ள உற்பத்தி உறவை மாற்றி யமைக்க உற்பத்தி உறவுமுறை வந்துவிடும் என்று அஞ்சி
வேண்டும் என்ற நிலை உருவாகிறது. ஏகாதிபத்தியவாதிகளால்
கலப்புப்பொருளாதாரம் கீன்சியப்
ஆகவே புதிய உற்பத்தி உறவு எப்படி இருக்க பொருளாதாரம் என்ற கருத்தாக்கம்
வேண்டும் என்ற கருத்துக்கள் மக்களிடம் உருவாக்கப்பட்டு அதனை மக்களால் ஏற்றுக்
தோன்றுகிறது. இந்த கருத்துக்களில் சுரண்டும் கொள்ள வைக்கப்பட்டது. அதாவது புதிய
வர்க்கங்களின் நலன் அடிப்படையிலான உற்பத்திஉறவிற்கான ஏகாதிபத்தியவாதிகளின்
கருத்துக்களும் உழைக்கும் மக்களின் நலன் நலனுக்கான கருத்தாக்கத்தை மக்கள் ஏற்றுக்
அடிப்படையிலான கருத்துக்களும் உருவாகிறது. கொள்ள செய்யப்பட்டது. இதற்கு எதிராக
அதாவது சுரண்டும் வர்க்கங்களுக்கு சாதகமான உழைக்கும் மக்களுக்கு நன்மையை கொடுக்கும்
புதிய உற்பத்தி உறவை ஏற்படுத்துவதற்கான உற்பத்திஉறவுக்கான கருத்தாக்கத்தை
கருத்தை உருவாக்கி மக்களின் முன் வைத்து உருவாக்கி மக்களிடம் கொண்டு சென்று
அதன் செல்வாக்கை நிலை நிறுத்த மக்களிடம் செல்வாக்கு பெறும் முயற்சி
முதலாளித்துவ அறிவாளிகள் எடுக்கப்படவில்லை. மாறாக
முயற்சிசெய்கிறார்கள். அதே வேளையில் ஏகாதிபத்தியவாதிகளால் கொண்டுவரப்பட்ட
உழைக்கும் வர்க்கங்களுக்கு சாதகமான சீர்திருத்த கொள்கைகளையே
உற்பத்தி உறவு பற்றிய கருத்தை உழைக்கும் மார்க்சியவாதிகள் என்று சொல்பவர்களும்
வர்க்கங்களுக்காக பாடுபடுபவர்கள் முன் ஏற்றுக்கொண்டு செயல்பட்டனர். ஆகவே
வைக்கிறார்கள். இந்த கருத்துகளுக்கு ஏகாதிபத்தியவாதிகள்
இடையில் சித்தாந்தப் போராட்டங்கள் நடக்கும் மார்க்சியப்பொருளாதாரத்தை உள்வாங்கி
என்றும் இந்தப் போராட்டமானது புதிய உற்பத்தி கலப்பு பொருளாதாரம் என்று சொல்கிற
உறவுகள் உருவாகிதிடப்படும் வரை தொடரும் கீன்சியப் பொருளாதாரத்தை படைக்கவில்லை.
என்று மார்க்ஸ் தெளிவுபடுத்தியுள்ளார். முதல் மாறாக அன்றைய சூழலில் மக்களை
உலகப்போருக்கு முன்பு ஏகாதிபத்தியவாதிகள் ஏமாற்றுவதற்காகவே ஏகாதிபத்தியவாதிகளின்
கடைபிடித்த பொருளாதாரக் கொள்கை என்ன? நலனிலிருந்தே கீன்சியக்கொள்கை
முதலாளித்துவ தாராளமயக் கொள்கையாகும். உருவாக்கப்பட்டது. அந்த கொள்கையானது
இந்தக் கொள்கையை செயல்படுத்தியதால் உழைக்கும் மக்களில் ஒருபிரிவினருக்கு நல்ல
பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு முதல் உலகப் பலன் கொடுத்தது என்பது உண்மையே
போர்மூண்டது. இந்த நெருக்கடியைத் எனினும் அந்த பலன் தற்காலிகமானதே
தீர்ப்பதற்கு சோசலிசப் பொருளாதாரம் ஒன்றே என்பதை வரலாறு நிருபித்துவிட்டது. அந்த
ஒரே வழி என்ற கொள்கையை முன் வைத்து கொள்கையை கொண்டு வந்த
மக்களை திரட்டி போராடி முதலாளித்துவ ஏகாதிபத்தியவாதிகளே தற்போது அதனை
உற்பத்திமுறை ஒழிக்கப்பட்டு சோசலிச கைவிட்டுவிட்டு தனியார்மயம், தாராளமயம்,
உற்பத்தி முறை ரஷ்யாவில் உலகமயம் என்ற அவர்களின் புதிய தாராள
உருவாக்கப்பட்டது.ஆகவே இந்த புதிய கொள்கையை செயல்படுத்துவதை
வகையான உலக உற்பத்தி சூழலில் சோசலிச
உற்பத்திஉறவுமுறைக்கான போராட்டங்கள்
வலுவடைந்து

இலக்கு 4
நாம் காணலாம். புதிய ஏகாதிபத்தியவாதிகளாக ஆகவே இந்த கார்ப்பரேட் முதலாளிகளைப்
மாறிவிட்டவர்கள் குறிப்பாக அமெரிக்காவில் பொறுத்தளவில் வளர்ச்சி என்பது
இந்த கலப்பு பொருளாதாரத்தை செயல்படுத்தி உண்மையே ஆனால் உழைக்கும் மக்களைப்
வளர்ந்து விட்டார்கள் என்ற ஒரு கருத்து பொறுத் தளவில் வளர்ச்சி இல்லை, மாறாக
முன்வைக்கப்படுகிறது. இவர்கள் சொல்லும் வீழ்ச்சியே என்பதை புள்ளி விவரங்கள்
வளர்ச்சி என்பது என்ன? அதனை பரிசீலிப்போம். காட்டுகிறது. வறுமைக் கோட்டிற்கு கீழே
தொழில் நுட்பத்தில் வளர்ச்சி ஏற்பட்டுள்ளது, உள்ளவர்களின் நிலமைகள் இன்னும்
அதாவது நவீன தொழில்நுட்பம் மாறவில்லை. வேலையற்றோரின்
வளர்ந்திருக்கிறது. தொலை தொடர்புத் துறையில் நிலையிலும் மாற்றம் இல்லை, மாறாக
முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது, கம்யூட்டர் வேதனைகள்தான் கூடியிருக்கிறது. இந்த
தொழில் நுட்பம் வளர்ந்திருக்கிறது. சூழலில் இவர்கள் வளர்ச்சி என்று
மருத்துவத்துறையில் மாபெரும் தொழில்நுட்ப பேசுகிறார்களே. யாருக்கான வளர்ச்சியை
மற்றும் மருத்துவ விஞ்ஞானம் வளர்ந்திருக்கிறது. இவர்கள் பொதுவாக வளர்ச்சி என்று கூறி
போக்குவரத்துதுறையில் நவீன விஞ்ஞானம் நம்மை ஏமாற்றுகிறார்கள் என்பதை நாம்
வளர்ந்திருக்கிறது. நவீனதொழிற்சாலைகள் புரிந்து கொள்ள வேண்டும்.சமூகத்தில் ஒரு
உருவாகியிருக்கிறது. விவசாயத்துறையில் சிலரின் வளர்ச்சியை வைத்து சமூகத்தின்
நவீனகருவிகள் பயன்படுத்தப்படுகிறது. வளர்ச்சியை எடை போடக் கூடாது, மாறாக
இவையெல்லாம் உற்பத்திசக்திகளின் பெரும்பாண்மையான உழைக்கும்மக்களின்
வளர்ச்சியையே குறிக்கிறது. இதன் மூலம் வளர்ச்சியை வைத்துத்தான் சமூகத்தின்
உற்பத்தியானது அதிக சுமையில்லாமல் வளர்ச்சியை எடை போட வேண்டும் என்றார்
ஏராளமான பொருள்களை உற்பத்திசெய்வதை காரல்மார்க்ஸ். ஆனால் இவர்கள் விரல்
சாத்தியமாக்கியிருக்கிறது. ஆனால் விட்டு எண்ணக் கூடிய கார்ப்பரேட்
உற்பத்திசக்திகளான தொழிற்சாலை, முதலாளிகளின் வளர்ச்சியை வைத்து
தொழில்நுட்பம், போக்குவரத்துசாதனம், எடைபோட்டு சமூகத்தின் வளர்ச்சியை
உற்பத்திக்கருவிகள் போன்றவற்றோடு எடைபோடுகிறார்கள். இவர்கள்
முதன்மையான அம்சமான உழைக்கும் .மனிதன், மார்க்சியவாதிகளா? ஆரம்ப காலங்களில்
அதாவது உற்பத்திசக்திகளிலேயே உழைக்கும் வர்க்கத்தைச் சேர்ந்தவர்களுக்கு
முதன்மையான அம்சமான உழைக்கும் மனிதன் சில சலுகைகளும் பலனும் கிடைத்தது
வளர்ந்திருக்கின்றானா? இல்லை என்பதே உண்மை. ஆனாலும் அந்தப்பலன்
எதார்த்தமாகும். இந்த நவீன உற்பத்திச்சூழலில் அனைவருக்கும் கிடைக்கவில்லையே ஏன்?
உழைக்கும் மனிதர்களில் பலருக்கு வேலை என்று இவர்கள் சிந்திக்க மறுக்கிறார்கள்.
பறியோயுள்ளது, பலருக்கு தற்போது உழைப்பாளர்களுக்கு
வேலைகிடைக்கவில்லை, வேலையில்லாத் வழங்கப்பட்ட சலுகைகளையும்
திண்டாடம் பெருகியுள்ளது. மேலும் இந்த நவீன சர்வாதிகாரமுறையில் பறிக்கிறார்களே ஏன்?
உற்பத்தி மற்றும் இந்த ஏகாதிபத்தியவாதிகளால் என்பதையும் சிந்திக்க இவர்கள்
செயல்படுத்தப்படும் பொருளாதாரக் மறுக்கிறார்கள். இந்தப் பிரச்சனைகள் பற்றி
கொள்கையின் காரணமாக ஏகாதிபத்திய நாம் கீழ்கண்ட முடிவுகளுக்கு வரலாம் என்று
கார்ப்பரேட்டுகள் மிகமிகப் பெரிய அளவில் கருதுகிறோம்..
வளர்ந்துள்ளார்கள். அவர்களது மூலதனமும்
சொத்துக்களும் பலமடங்கு பெருகியுள்ளது

இலக்கு 5
சோசலிசப் பொருளாதாரமானது திட்டமிட்ட இல்லை.
பொருளாதாரம் என்ற கருத்தை மட்டும் எடுத்துக் 6) சோசலிசப் பொருளாதாரமும்
கொண்டு இவர்கள் புதிய ஏகாதிபத்தியவாதிகள் முதலாளித்துவப் பொருளாதாரமும் கலந்த
என்று சொல்லப்படுபவர்கள் சோசலிசப் கலப்புப் பொருளாதாரம் என்பது
பொருளாதாரத்தை முதலாளித்துவத்தோடு உண்மையில் மக்களை ஏமாற்றுவதற்காக
கலப்பு செய்யும் கலப்பு பொருளாதாரம் என்று முதலாளிகளால் கொண்டுவரப்படும்
பேசுகிறார்கள். ஆனால் சோசலிசப் முதலாளித்துவப் பொருளாதாரமே ஆகும்.
பொருளாதாரம் என்பது தனியுடமை 7) முதலாளிகள் எந்த சூழலிலும்,
ஒழிக்கப்பட்டு, அதாவது பெருமுதலாளிகளின் எப்போதும் அவர்களது சுரண்டல்
மூலதன உடமைகள் பறிக்கப்பட்டு அது கொள்கையை கைவிட மாட்டார்கள்.8)
உழைக்கும் மக்களின் சொத்துக்களாக உழைக்கும் வர்க்கமானது முதலாளிகளின்
பொதுவுடமையாக ஆக்கப்பட்டு சுரண்டலை ஒழிக்கும்வரை
கொண்டுவரப்படும் பொருளாதாரம் என்பதை போராடிக்கொண்டே இருப்பார்கள்.
பார்க்கத் தவறுகிறார்கள். இதன் மூலம் 9) முதலாளித்துவப் பொருளாதாரம்
இவர்களின் நோக்கம் தனியுடமையை ஒழிப்பது ஒருபோதும் உழைக்கும் மக்களுக்கு
அல்ல, மாறாக தனியுடமையையும் வாழ்வை கொடுக்காது.
சுரண்டலையும் பாதுகாப்பதே இவர்களின் 10) கலப்பு பொருளாதாரம் என்று
நோக்கமாகும்.இவ்வாறு தனியுடமையை சொல்லப்படும் கீன்சியப்
பாதுகாக்கும் கருத்தைக் கொண்டுள்ள புதிய பொருளாதாரமும் மக்களுக்கு வாழ்வை
ஏகாதிபத்தியம் என்ற கருத்தை முன்வைக்கும் கொடுக்காது. அதன் மூலம் மக்களுக்கு
இவர்களது கருத்து மார்க்சியம் இல்லை, கிடைக்கும் வாழ்வானது தற்காலிகமே.
மார்க்சியத்துக்கு எதிரான முதலாளித்துவ 11) கீன்சியப் பொருளாதாரம் மற்றும்
கருத்தையே மார்க்சியம் என்று சொல்லி நம்மை சீர்திருத்தவாதக் கொள்கைகள்
ஏமாற்றுகிறார்கள் என்றே "இலக்கு" கருதுகிறது. அனைத்தும் ஏகாதிபத்தியவாதிகள்
1) சோசலிசப் பொருளாதாரம் என்பது வேறு, மக்களை ஏமாற்றுவதற்காக
முதலாளித்துவப் பொருளாதாரம் என்பது வேறு. கொண்டுவரப்படும் கொள்கைகளே.
2) சோசலிசப் பொருளாதாரம் என்பது 12) சீர்திருத்தங்களின் மூலம் மக்களின்
பெரும்பாண்மையான உழைக்கும் மக்களின் பிரச்சனைகளை தற்காலிகமாக
நலனுக்கானது. சிற்பாண்மையான தீர்க்கலாம். அந்த வகையில்
முதலாளிகளுக்கு எதிரானது. சீர்திருத்தத்தை வரவேற்க வேண்டும்.
3) முதலாளித்துவப் பொருளாதாரம் என்பது ஆனால் சீர்திருத்தத்தின் மூலமே
விரல்விட்டு எண்ணக்கூடிய சிறுபான்மை மக்களின் அனைத்துப்
முதலாளிகளின் நலனுக்கானது. பிரச்சனைகளையும் நிரந்தரமாக
பெரும்பாண்மையான உழைக்கும் மக்களுக்கு தீர்த்துவிட முடியும் தீர்த்துவிடுவதற்காக
எதிரானது. நாம் பாடுபட வேண்டும் என்ற
4) சோசலிசப் பொருளாதாரமும், முதலாளித்துவப் சீர்திருத்தவாதக் கொள்கையானது
பொருளாதாரமும் ஒன்றுக்கொன்று நேர் எதிரான மக்களை ஏமாற்றுவதற்கான தீய
பகைத் தன்மை கொண்டது. 5) சோசலிசப் முதலாளித்துவ கொள்கையாகும்.
பொருளாதாரமும் முதலாளித்துவப் (முற்றும்). – தேன்மொழி.
பொருளாதாரம் ஒன்றிணைவதற்கு வாய்ப்பே

இலக்கு 6
இந்தியத் தத்துவம் எளிய அறிமுகம்
2. தாந்தரீகம் -அ.கா.ஈஸ்வரன்

புதியதாக நிலத்தில் உழுது அதிலிருந்து


பழைமையான ஒன்றை இன்றைய
கிடைக்கும் விளைச்சல் என்பது பல நாட்களை
நிலையில் இருந்தோ அல்லது அதன்
எடுத்துக் கொள்ளும் நிகழ்வு ஆகும். அதாவது
பிற்கால திரிபுகளில் இருந்தோ பார்க்கும்
இதற்கு காலம் அதிகம் தேவைப்படும். இந்த கால
போது குழப்பத்தையே ஏற்படுத்தும்.
அதிகரிப்புக்கு ஏற்ற பொறுமை, நீண்ட நோக்கு,
குறிப்பாக தாந்தரீகத்தை அது நிலவிய
நம்பிக்கை ஆகியவை தேவைப்படுகிறது.
சூழ்நிலையில் இருந்து பார்க்க வேண்டும்.
விதைப்பில் இருந்து அறுவடை வரையிலான
இன்றைய ஒழுக்க நிலையில் இருந்து
நிகழ்வை அன்றைய மனிதர்களால் புரிந்து
அதைப் பார்க்கும் போது அது கொச்சையாக
கொள்ள முடியாத மர்மமாக இருந்தது.
தான் தெரியும், ஆனால் அது நிலவிய
காலத்தில் அவ்வாறு இருக்கவில்லை
இதனால் தான் விவசாயத்தில் மந்திரங்கள்
என்பதை அறிந்திட வேண்டும்.
உச்சரிக்கும் பழக்கம் ஏற்பட்டது. முன்பே கூறியது
தாந்தரீகம் என்ற சொல்லுக்குப் பொருள்
போல இது மாயவித்தை போன்று உளவியல்
“விரிவாக்கல்” “பரவலாக்கல்.” இனத்தை
தொடர்பானது. மூடநம்பிக்கை சார்ந்தது
விரிவாக்கலைப் பற்றியே தாந்தரீகம்
கிடையாது.
பேசுகிறது. குடும்ப மறுவுற்பத்தி பற்றியே
தாந்தரீகம் விளக்குகிறது.
மந்திரங்கள் மூலம் விவசாயத்தை
தாந்தரீகமானது விவசாயத்துடனும்
ஒழுங்குபடுத்தி கட்டுப்படுத்துவதாக அன்றைய
வளமைக் கோட்பாட்டுடனும்
மனிதன் நினைத்துக் கொண்டான். இந்த
தொடர்புடையது. இதை இன்று பின்தங்கிய
மந்திரம் விளைச்சலுக்கு எந்த வகையிலும்
நிலையில் உள்ள மக்களிடம்
உதவிடவில்லை. ஆனால் மந்திரத்தை
காணப்படுவதைக் கொண்டு அறியலாம்.
உச்சரிப்பவர்களுக்கு உளவியல் அடிப்படையில்
ஆதி கால மக்கள் விவசாயத்தில் ஈடுபடும்
தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
போது சில மந்திரங்களை உச்சரித்தனர்.
இது மாயவித்தை போன்றதே.
மந்திரத்தின் மூலம் விளைச்சலை உருவாக்க
தொடக்கத்தில் பெண்களே விவசாயத்தில்
முடியும் என்கிற நம்பிக்கை அன்றைய
ஈடுபட்டனர். விவசாயத்தை பெண்களே
மனிதனுக்குக் கிடைத்தது. கடின உழைப்புக்கு
கண்டுபிடித்தனர். அதனால் விவசாய
பலன் கிட்டும் என்ற நம்பிக்கை இந்த மந்திரம்
மந்திரத்தை பெண்களே உச்சரித்தனர்.
ஏற்படுத்தியது. தொடக்கக் கால தாந்தரீகம்
வேட்டையின் போது தேவைப்படாத மந்திரம்
பெண்வழி சமூகத்தில்தான் காணப்பட்டது,
விவசாயத்தில் மட்டும் ஏன் ஏற்பட்டது என்ற
அங்குதான் தோன்றியது. விவசாயத்தை
கேள்வி எழுவது இயற்கையே. மனிதனின்
பெண்களே தோற்றுவித்தனர் என்று பார்த்தோம்.
தோற்றத்தோடு உணவு தேடுதல்
அதனால் விவசாய மந்திரங்களை உச்சரிக்கும்
வேட்டையாடுதல் ஆகியவைகள்
பூசாரியாக பெண்களே இருந்தனர். தொடக்கால
இயற்கையாக இணைந்து காணப்பட்டது.
தெய்வங்களில் பெண் தெய்வங்களே அதிகம்
ஆனால் விவசாயம் குறிப்பிட்ட வளர்ச்சி
காணப்படுவதற்கு இதுவே காரணம்.
ஏற்பட்ட காலத்தில் தோன்றியது. மனிதனது
தாந்திரீகத்தைப் பற்றி பேசும் போது
சிந்தனைகள் வளர்ச்சி அடைந்த நிலையில்
பெண்களின் விவசாய மந்திரங்களைப் பற்றி
அது உருவானது. விலங்குகளை
ஏன் பேசுகிறோம் என்றால், இதற்கும்
வேட்டையாடுதல், அதனைப் பிடித்து
தாந்தரீகத்துக்கும் தொடர்பு இருக்கிறது.
வளர்த்தல் ஆகியவற்றிடம் இருந்து
விவசாயம் முற்றிலும் வேறுபடுகிறது.

இலக்கு 7
விவசாய மந்திரங்கள் வளமையைச் சார்ந்தது. இந்த ஐந்தின் முதல் எழுத்து ம-வில்
பெண் வளமையின் அடையாளமாகப் தொடங்குவதால் இந்த ஐந்தை பஞ்ச
பார்க்கப்பட்டது. இனவிருத்துக்கு பெண்ணே மகரங்கள் என்று அழைக்கப்படுகிறது.
அதிமுக்கியமானவராக அன்று கருதப்பட்டது. அதாவது ஐந்து மகரங்கள்.
தாந்தரீகத்தில் தாமரை குறியீடாகப்
பயன்படுத்தப்படுகிறது, அந்தத் தாமரை தாந்திரீகம் பழங்குடி சமூகத்தின்
பெண்ணின் பிறப்புறுப்பினையே தொடர்ச்சியாக வருவதால் இதில் மது
குறிப்பிடுகிறது. குடும்பம் விரிவடைவதற்கு காணப்படுகிறது. இனவிருத்திக்கு மது
பெண்களே அடிப்படைக் காரணம் என்று உணர்ச்சிகளை தூண்டுகிறது என்கிற
அன்றைய மனிதன் நினைத்தான். அதனால் நம்பிக்கை அன்றைய மனிதனிடம் இருந்தது.
பெண்ணே வளமைக்கு காரணமாக கருதினான். அதனோடு மைதுனம் அதாவது புணர்ச்சியும்
குடும்பத்தை விரிவாக்கும் பெண்களே இணைந்துள்ளது. ஆணும் பெண்ணும்
விவசாயத்தைப் பெருக்க முடியும், இங்கே பெண் புணர்வது செடி, கொடி, மரங்களை
வளமையும் இயற்கை வளமையும் இணைத்து செழிப்பிக்கும் என்ற நம்பிக்கையே ஐந்தில்
காணப்படுகிறது. அதாவது பெண்ணின் வளமை புணர்ச்சி சேர்க்கப்பட்டுள்ளது. விதைக்கும்
விவசாய விளைச்சலின் வளமைக்கு நிலத்தில் ஆணும் பெண்ணும் இரவில்
மாற்றப்படுகிறது. பெண்ணின் வளம் உடலுறவில் ஈடுபட்டனர். மனித உடல்
தாவரங்களின் வளத்தைப் பெருக்குகிறது. பேரண்டத்தின் முன்மாதிரியாக தாந்தரீகம்
விவசாயத்தில் ஈடுபட்ட பெண்களே கருதுகிறது. மனித உடலில் இடம்
விளைச்சலுக்கு காரணம் என்று அன்றைய பெற்றவைகளே பேரண்டத்திலும் இடம்
மனிதன் நம்பினான். பெற்றுள்ளது. இதனடிப்படையில்தான்
தானியங்களை நோய் தாக்கிய நிலையில், அந்த தாந்தரீகக் கோட்பாடு விளக்கப்படுகிறது.
விவசாய மண்ணில் பெண்கள் இரவில் உடலை அகம் என்றும் பேரண்டத்தை புறம்
நிர்வாணமாக நடக்க வைப்பார்கள். அதன் மூலம் என்று அழைக்கப்படுகிறது.
நோய் நீக்கமும் விளைச்சல் பெருக்கமும் ஏற்படும் அகம், புறம் ஆகிய இரண்டிலும் உள்ள
என்கிற நம்பிக்கையின் வெளிப்பாடே இந்த சக்திகள் ஒரே முறையில் செயல்படுகிறது.
நடவடிக்கை. பெண் பிறப்புறுப்புக்கு மந்திர சக்தி உடலில் உள்ள சக்தியை வளர்ப்பதன் மூலம்
இருக்கிறது என்ற நம்பிக்கையே தாந்திரீகத்தின் பேரண்டத்தின் சக்தியை ஒருவன் தனக்கு
அடிப்படை. பெண்ணின் பிறப்புறுப்பே அனைத்து சாதகமாக மாற்றிக் கட்டுப்படுத்த முடியும்
செல்வத்துக்கும் ஆதாரம். தாந்திரீகத்தில் என்று தாந்தரீகம் கருதுகிறது. மேலும் மனித
எந்திரங்கள் பயன்படுத்தப்படுகிறது. இந்த உடலைப் போன்ற ஒரு அருமையான ஒன்று
எந்திரத்தில் காணப்படும் தாமரை படம் எதுவும் இல்லை என்று தாந்தரீகம் கூறுகிறது.
பெண்குறிகளை குறியீடாக காட்டப்படுகிறது. மனிதனின் இனவிருத்திச் செயல்
பெண் பிறப்புறுப்பை முக்கோண வடிவத்திலும் இயற்கையின் உற்பத்தித் திறனை
சுட்டப்படுகிறது. விதைப்பதற்கு முன்பு நிலத்தில் வளப்படுத்தும் என்கிற அடிப்படையே
ஒரு கல்லை நட்டு அதில் சிவப்பு நிறம் தாந்தரீகத்தின் அடிப்படைக் கோட்பாடு.
பூசப்படுகிறது. அந்த சிவப்பு நிறம் மாதவிலக்கு தேகத்தை முன்னிருத்தும் இந்தக்
ரத்தத்தின் குறியீடாகும். சிவப்புக் குறியீடு கோட்பாட்டில் ஆத்மா, கடவுள், மோட்சம்,
மாதவிலக்கு ரத்தத்தையே குறிப்பிடுகிறது. சொர்க்கம், துறவு போன்றவற்றுக்கு
தாந்திரீகத்தில் பஞ்ச மகரங்கள் என்றகிற இடமில்லை. மனித உடலையே உண்மை
மந்திரம் பயன்படுத்தப்படுகிறது. மது, மாமிசம், என்று ஏற்கிறது. இதனை ஒட்டியே யோக
மீன், முத்ரா (தானியம்), மைதுனம் என்ற நெறியை தாந்தரீகம் பின்பற்றுகிறது. உடலை
ஐந்தையே பஞ்ச மகரங்கள் என்று பேணி காப்பதற்கான யோகங்களை அவர்கள்
அழைக்கப்படுகிறது. உருவாக்கினர்.

இலக்கு 8
பிரபஞ்சத் தோற்றக் கோட்பாடு ஆண் பெண் ஆனால் அது தாந்தரீகத்தில்
புணர்ச்சி போன்ற செயலாகவே தாந்தரீகம் காணப்பட்டதின் திரிபான வடிவமாக
கருதியதின் வெளிப்பாடே லிங்கம். லிங்க வழிபாடு உள்ளது. இதில் பக்தி, பூசை, மோட்சம்
தாந்தரீகத்துக்கு உரியதாகும். போன்ற ஆன்மீகக் கருத்துக்கள்
நுழைந்துள்ளது.
சிந்து வெளி நாகரீகத்தில் தாந்தரீகத் குறியீட்டு
முத்திரை காணப்படுவது போலவே, பல்வேறு மகாயான பவுத்தத்தில் தாந்தரீகத்தின்
யோக நிலையிலான முத்திரைகளையும் காண தாக்கம் காணப்படுகிறது. மகாயான
முடிகிறது. லிங்க சிலையும் காணப்படுகிறது. பவுத்தத்தின் ஒரு பிரிவாக தாந்தரீகத்தை
அரப்பாவில் (சிந்துவெளி) தலைகீழாக காணும் தவறானப் போகும் உள்ளது.
நிர்வாணமாக உள்ள ஒரு பெண் முத்திரை தாந்தரீகம் மத சிந்தனைகளுக்கு முன்பு
கிடைத்துள்ளது. தலைகீழாக உள்ள தோன்றியது, அதனால் தாந்தரீகத்தை
அப்பெண்ணின் பிறப்புறுப்பில் செடிகள் மதத்திற்கு அப்பாற்பட்டதாகக் காண
வளமையாக வளர்ந்து காணப்படுகிறது.தாந்தரீகம் வேண்டும்.
மிகவும் பழைமையான வழக்கம் என்பதில் எந்த
சந்தேகமும் இல்லை. தேவிபிரசாத் ஆனால் தாந்தரீகத்தின் தாக்கம் பின்னால்
சட்டோபாத்யாயா கூறுவதைப் பார்ப்போம். தோன்றிய மதங்களில் காணப்படுகிறது.
“பல தொல்பொருள் ஆய்வாளர்களை ஆதாரமாகக் தாந்தரீகத்தின் தாக்கத்தைப் பற்றி
காட்டி பந்தோபாத்யாயா கருவதுதைவிட இது தேவிபிரசாத் சட்டோபாத்யாயா கூறுவதைப்
பழைமையானது. சிந்துவெளி இடிபாடுகளில் பார்ப்போம்.
தாந்திரீகம் தொடர்பான தடயங்களைக் காணலாம். “சடங்குகளின் மூலம் ஆண்-பெண்
இதனை மார்ஷல் குறிப்பிட்டார். பிரேம்நாத்தும் சேர்க்கையோடு அதற்குப் புறம்பான
மற்றவர்களும் செய்த ஆய்வுகள் மார்ஷலின் கருத்துக்களைத் தாந்திரீகத்துடன்
கூற்றை உறுதி செய்கின்றன. “உண்மையில் இணைக்க எத்தனை வகையான வழிகள்
சிந்துவெளிக்கலையின் பெரும்பகுதிக்கும் கையாளப்பட்டன என்பதைக் காட்ட
தாந்திரீக நோக்கங்களுக்கும் இடையே நெருங்கிய முயல்வோம்.
தொடர்பு உள்ளது என்று நம்ப இடமிருக்கிறது.” பௌத்த தாந்திரீகத்தில் பிரஜ்னா, உபயா
இதில் ரகசியம் ஒன்றுமில்லை . மண்ணின் மூலம் ஆகிய இரண்டும் ஒன்றுபடுவதன் மூலம்
செல்வத்தைப் பெறும் சிந்துவெளி நாகரீகத்தில் இது விளக்கப்படுகிறது. அதே போல இந்து
புராதன விவசாயத்திற்குரிய நம்பிக்கைகளும் தந்திரங்களில் சிவனும் சக்தியும்
நடைமுறைகளும் தொடர்ந்து இடம்பெறுவது ஒன்றுபடுவது அல்லது ஹரனும் கௌரியும்
இயல்பானதேயாகும். தாந்திரீகத்தின் தடங்கள் ஒன்றுபடுவது அல்லது கிருஷ்ணனும்
இந்திய வரலாற்றில், ராதையும் ஒன்றுபடுவது அல்லது ராசனும்
சிந்துவெளி இடிபாடுகளில் காணப்படுமானால் ரதியும் ஒன்றுபடுதல் என்பதன் மூலம் இது
அது ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டதாக விளக்கப்படுகிறது.”
இருக்க வேண்டும்.” (உலகாயதம், பக்-425)
(உலகாயதம், பக்-418-419) மேலே கூறியபடி பல மதத்தினினுள்
மேலும் இதனை தேவிபிரசாத் சட்டோபாத்யாயா சிதைந்த வடிவில் தாந்தரீகம்
பொருள்முதல்வாதம் என்றில்லாவிட்டாலும் காணப்படுகிறது. காஷ்மீர சைவத்தில்
அதற்கு முந்திய நிலையில் உள்ள தாந்தரீகம் விஞ்ஞான பைரவ தாந்தரீகமாக
பொருள்முதல்வாதம் என்கிறார். விளக்கப்படுகிறது. அங்கே இது சற்று
சிந்துவெளி மக்களிடம் தாந்திரீகம் இயல்பாய் விரிவாக காணப்படுகிறது.
காணப்பட்டது. இன்று அடித்தள மக்களிடம்
தாந்தரீகத்தின் கூறுகள் காணப்படுகிறது.

இலக்கு 9
வைதீக வழிமுறையில் காணப்படும் பூரண இந்தத் தருணத்தில் தான், நீங்கள்
கும்பம் என்பதும் தாந்தரீகத்தின் தாக்கமே. முழுமையாக ஒருங்கிணைய முடியும் - அதுவே
பூர்ண கும்பம் என்பது நீர் நிரம்பிய சிறு உள் நோக்கிச் செல்லும் ஆன்மீக யாத்திரை.
குடமாகும். அதில் ஐந்து வகைத் தானியங்கள்
தூவப்படுகின்றது. இச்சிறு குடத்தின் கழுத்தில் சாதாரணமாக இதை ஆழ்ந்து பார்ப்பது
சிவப்பு கயிறு கட்டப்படுகிறது. இதன் வாயில் கஷ்டம். ஆனால் காதல் விளையாட்டின்
ஐந்து இலைகள் வைக்கப்படுகிறது. பொழுது, ஒரு சில நேரங்களில் நீங்கள்
கோவில்களில் உடலுறவுச் சிலைகள் சாதாரண நிலையில் இருக்க மாட்டீர்கள்.
இருப்பதும் தாந்தரீகத்தின் தாக்கமே. அப்பொழுது, நீங்கள் உச்ச உயர்வில்

பழையக் கோட்பாடுகள் அதே கோட்பாட்டில் இருப்பீர்கள். அடுத்து உச்சகட்ட இன்பத்தில்


(ORGASM) உங்களுடைய முழுசக்தியின்
இல்லை என்றாலும் தொடர்கிறது என்பதே
உணர்வு நாட்டியம் போல, துடிக்க ஆரம்பிக்கும்.
உண்மையாகும்.
ஒவ்வொருதிசுவும், ஒவ்வொரு நரம்பும் ஒரே
லயத்தில் இயற்கையோடு இயைந்து ஆனந்த
தாந்தரீகத்தை வளமைக் கோட்பாடாகப் ஆட்டம் போடும். அதை நீங்கள் சாதாரண
பார்ப்பதற்கு பதில் காமக் வாழ்க்கையில் புரிந்துகொள்ள முடியாது.
களியாட்டமாகவும் பாலுறவு இந்த ஒருங்கிணைந்த தருணத்தை,
சுதந்திரமாகவும் மாற்றப்பட்டுள்ளது. உள்நோக்கிச் செல்லும் வழியாக
ஓஷோ போன்றோர்களின் தாந்தரீகம் இது உபயோகியுங்கள். நீங்கள் காதல் பண்ண
போன்றதே. ஆரம்பிக்கும்பொழுதே, அதை தியானமாக்க
காமத்தின் வழியாக கடவுள் தன்மையை முயற்சி செய்யுங்கள். அதை ஆழந்து
நோக்குங்குள். அதை சாட்சியாக நின்று
அடைவது பற்றி பேசுகிறது. சமூகக்
பார்க்க முயலுங்கள்”
கட்டுப்பாட்டை இது மறுதலிக்கிறது.
(ஓஷோ, தந்த்ரா-பக்-14)
ஓஷோவின் கூற்று அகத்தில்
ஓஷோவின் கூற்று அத்வைதத்தை
ஒடுங்குவதைப் பற்றியே காணப்படுகிறது.
நினைவுறுத்துவதாக இருக்கிறது.
இதுவும் ஆன்மீகத்தை நோக்கியே உலகாயதம், சாங்கியம் ஆகிய
செல்கிறது. தத்துவங்களின் அடிப்படைகளை அறிந்து
“ஆரம்ப மூலதார், ஆணிடம், ஆண் கொள்வதற்கு தாந்தரீகம் பற்றிய புரிதல்
தன்மையாக இருக்கிறது. நீங்கள் தேவைப்படுகிறது. இங்கே மிகவும்
வெளியில் இருக்கும் ஒரு பெண்ணோடு சுருக்கமாகவே தாந்தரீகம் பார்க்கப்பட்டது,
பேசும்பொழுது, உங்கள் உள்ளே உள்ள இதன் விரிவை தேவிபிரசாத்

பெண்ணை ஞாபகப்படுத்திக் சட்டோபாத்யாயா எழுதிய “உலகாயதம்” என்ற


நூலில் படித்தறியலாம்.
கொள்ளுங்கள் என்று தந்த்ரா
சமூகத்தில் ஒருதார மணம்
சொல்கிறது. உங்களுடைய பிரக்ஞைத்
நிலைபெறுவதற்கு பல நூறு ஆண்டுகளுக்கு
தன்மை, உள்நோக்கிச் செல்லட்டும் -
முன் தாந்தரீகம் தோன்றியது.. இந்த ஒருதார
அப்பொழுது உங்கள் கண்களை மணத்தை அடிப்படை ஒழுக்கமாகக் கொண்டு
மூடிக்கொண்டு, உங்கள் பிரக்ஞைத் தாந்தரீகத்தை புரிந்து கொள்ளக்கூடாது.
தன்மையை உள்ளேயே இருக்க ஆனால் இன்று பலர் தாந்தரீகத்தை தமது
அனுமதியுங்கள். அது ஒரு ஒழுக்கக் கேட்டுக்கு சாதகமாகப்
தியானமாகட்டும். உங்களுடைய சக்தி பயன்படுத்துகின்றனர். புணர்ச்சியின்
தூண்டப்படும் பொழுது, அந்தச் உச்சக்கட்டத்தைப் பற்றி தாந்தரீகம்
சந்தர்ப்பத்தை நழுவவிடாதீர்கள். விளக்கவில்லை.

இலக்கு 10
வளமையின் வெளிப்பாடாகவே புணர்ச்சி ஆனால் இங்கே தத்துவங்களைப் புரிந்து
கருதப்படுகிறது. ஆனால் இன்று புணர்ச்சியின் கொள்வதற்கே தாந்தரீகம்
உச்சக்கட்ட இன்பத்துக்கே முக்கியத்துவம் விளக்கப்படுகிறது. ஆதிபொதுவுடைமை
கொடுக்கப்படுகிறது.
சமூகமான பழங்குடிகளிடம் காணப்படும்
புணர்வு முறையை இன்றைய
ஒர் ஆணும் பெண்ணும் புணர்ச்சியில்
பொதுவுடைமையாளன் (கம்யூனிஸ்ட்)
ஈடுபடும் போது அவர்கள் காணும் இன்பத்தை
மேன்மைப்படுத்தவும் அந்த மேன்மையை
பின்பற்ற முடியாது. அந்தந்த சமூகத்துக்கு
நீண்ட நேரம் நீடிக்கும்படி செய்வதும் தாந்தரீகம் ஏற்றபடியே வாழ வேண்டும்.
என்று பயிற்சி கொடுக்கின்றனர். ஒவ்வொன்றையும் அது தோன்றிய
சூழ்நிலையின் அடிப்படையில் வைத்து
பார்க்க வேண்டும். பழையதை அப்படியே
பின்பற்ற முடியாது.

கலை இலக்கியம் -சிபி

மாற்றத்தை நோக்கி இயக்கிக்


(முந்தைய பகுதியின் தொடர்ச்சி) இடதுசாரி
கொண்டேயிருக்கும். இச் சித்தாந்தத்தைத்
அமைப்பின் முன்னணியில் உள்ளஒருசிலரே
தாங்கி நிற்பதுவே இயக்கவியல்
கலை, இலக்கியம் பற்றிய மார்க்சிய பார்வை
பொருள்முதல்வாதமாகும்: சமுதாயம்
இன்மையும், அடிப்படையில் வர்க்க முரண்
இயக்கமற்றது, நிலையானது என்று கருதுவது
அறியாமல் மயக்கத்தில் உள்ளதை அறிந்தே
கற்பனைவாதமாகும் இவை
இந்த தொடர் எழுத நினைத்தேன்.
கருத்துமுதல்வாதிகளின் வேலையே.
மார்க்சியத்தின் அடிப்படையில் கலை,
சரி இதனை புரிந்துக் கொள்ள இன்றைய
இலக்கியம் புரிந்துக் கொள்ளும் முயற்ச்சியே
இந்திய மக்கள் அல்லது அரசின் நிலையோடு
இத் தொடர்.
சற்று பயணிப்போம். இன்றும் இராமாயணம்,
கலை, இலக்கியம் மேல்மட்ட அமைப்பைச்
மகாபாரதம், புராண, இதிகாச கதைகள், கலை,
சார்ந்தவை. ஆகவே அவை அடிப்படை
இலக்கியங்களில் ஆதிக்கம் செலுத்துவதைக்
அமைப்பாகிய பொருளாதார
காணலாம். ராமர் கோயில் தொடங்கி வைத்த
மாற்றத்தையொட்டி மாறிக்
விதம் இன்று ஆட்சியை பிடிக்க மக்களின்
கொண்டேயிருக்கும்.
மனதில் குடியிருக்கும் பக்தியை வைத்து
சமுதாயம் ஒரு குட்டையல்ல. அது ஆறு
செயல்படும் யுத்திகளை கணக்கில்
போன்றது; ஒடிமாறிக்கொண்டேயிருக்கும்
கொண்டால் விளங்கும்.
சமுதாய மாற்றங்களை ஒட்டி கலை,
1. பண்டைய கலை. இலக்கியங்கள், கலை
இலக்கியமும்மாறிக்கொண்டேயிருப்பதுவியப்
உருவங்களின் ஆதிக்கம் சமுதாய
பல்ல. கலை, இலக்கியம்பொதுவானது (வர்க்க
வளர்ச்சியின் தேக்கத்தையே காட்டி
வேறுபாடு அற்றது) என்று கூறுவோர் சமுதாய
நிற்கின்றன.
வளச்சியை விதியை மறுப்போரே, அவர்கள்
2. மனிதாபிமான உணர்வு எவ்வகைச்
ஆளும் வர்க்கத்தின் கருத்துமுதல்வாதிகளே
சமுதாயத்திலும் நிரந்தரமானது என்று
(நிலவும் அமைப்பு முறையின் தரகராவர்).
இவர்கள் கருதுவது வர்க்க உணர்வை
சமுதாயம் ஏன் மாறுகிறது?
வேண்டுமென்றே மறைக்க முயல்வதாகும்.
சமுதாயம் பல உள் முரண்பாடுகளைக்
“‘வாழ்நிலையிலிருந்து உணர்வு
கொண்டது. இம் முரண்பாடுகள் சமுதாயத்தை
தோன்றுகிறதேயன்றி

இலக்கு 11
உணர்வுநிலையிலிருந்து வாழ்நிலை இதனை புரிந்துக் கொள்ளாமல் மக்களை
தோன்றுவதில்லை” என்பது மார்க்ஸ் கூறிய வென்றெடுக்க மதவாதத்திற்க்கு பின் ஓடிச்
அடிப்படைச் சித்தாந்தமாகும். ஆகவே, சொல்வது மார்க்சிய புரிதல் அற்றவை
வாழ்நிலை மாறிக்கொண்டே செல்லும்போது என்பேன் வேறோரு இடத்தில் இதனைப் பற்றி
உணர்வுநிலைகளும் மாறவே செய்யும். விரிவாக பேசுவேன்..
வாழ்நிலை, உணர்வு நிலைகளின் இதனை சரியாக புரிந்துக்கொள்ள
மாறுதல்களை விவரிப்பதே கலை, ஐரோப்பாவி ற்க்கு செல்வோம். ஐரோப்பாவில்
இலக்கியமாகும். ஆகவே, சமுதாய மாற்றத்தை பட்டறை உற்பத்தி வளர்ச்சியடைய அவ்வுற்
விவரிக்கும் கலை. இலக்கியம் மாறிக் பத்தியிலும் வாணிபத்திலும் ஈடுபட்டிருந்த
கொண்டேயிருக்கும். கலை, இலக்கியங்களே புதிய முதலாளித்துவ வர்க்கம் 15-16ம்
நிரந்தரமானது என்று கட்டி அழுவோர் சமுதாய நூற்றாண்டுகளில் தலையெடுக்கத்
மாற்றத்தை மறுப்பவராவர் . நிலவுடைமை தொடங்கியது. இப்புதிய வர்க்கத்தின்
சமுக மகாபாரதம், இராமாயணம் போன்ற தேவையை ஒட்டி அரசியல், மதம், கலை,
இதிகாசக் கதைகள், இன்று மறைந்து வரும் இலக்கியம் ஆகிய மேல்மட்ட அமைப்புகள்
கூத்து, கிராமிய இசை நாடக மரபில் நடித்துக் யாவும் மாறத் தொடங்கின. மன்னராட்சிகள்
காட்டப்பட்டன. இன்றோ அதனை ஆளும் வீழ்ந்து முதலாளித்துவ ஜனநாயகம் வளரத்
வர்க்கம் அன்றைய சமூக கதைகளை (ஏன் தொடங்கியது. ரோமன் கத்தோலிக்க மதம்
நிகழ்வுகளாகட்டும்) தனிமனிதர் படிக்கத்தக்க உடைந்து மார்ட்டின் லூதரின் புரட்டஸ்டன்
நூல்களாக சினிமாகளாக சின்னதிரை மதமும் , ” புதிய ஏற்பாடும் தோன்றியது. கலை,
தொடர்களாக எல்லோரும் படிக்க பார்க்க இலக்கியத்தில் மறுமலர்ச்சிக் காலம்”
தகுந்த முறையில் பரப்பும் நோக்கம் யாவரும் எனபட்டது.
இராமன் என்ற தெய்வாம்சம் பொருந்திய புதிதாகத் தோன்றிய முதலாளித்துவ
மன்னனும் பாண்டவர்கள் என்ற கண்ணன் வர்க்கத்தை நீதிப்படுத்தும் கலை,
ஆதரவுபெற்ற அரசகுடும்பத்தவர்களும் இலக்கியங்கள் வளரத் தொடங்கின.
அரக்கர்களையும் கொடியவர்களையும் ஆங்கிலத்தில் ஷேக்ஸ்பியர் உயர்ந்த
எவ்வாறு எதிர்த்துப் போரிட்டு வெற்றி நாடகாசிரியராக புதிய வர்க்கத்தால்
பெற்றனர் என்ற கருத்தை மதிக்கப்பட்டார். ஷேக்ஸ்பியரின் நாடகங்கள்
நிலைநாட்டுகின்றன. இவற்றைப் படிப்போரும் யாவிலும் அரச பரம்பரையில் வாழ்பவரிடையே
பார்ப்போரும் மன்னர்களுக்காக இரக்கப் பட்டு நிகழும் ஊழல், போட்டி, போறாமை,
மெய்மறந்து அவர்களது ஆட்சியை ஆதிக்கவெறி, அவர்களின் வீழ்ச்சி
வாழ்த்துகின்றனர். இதிகாசக்களை வைத்துக் யாவற்றையும் தெளிவாகக் காணலாம்.
கொண்டு அன்றும் இன்றும் மனித உணர்வுகள் ஜூலியஸ் சீசர், ஹம்லட், மக்பெத், ஒதெல்லோ.
மாறாநிலை என்று பொது சமப்படுத்துவதன் மூன்றாம் ரிச்சர்ட் முதலான
மூலம் வர்க்க உணர்வு என்ற வரலாற்றுப் நாடகங்களிலெல்லாம் நில பிரபுத்துவ
பொருள்முதல்வாத ஆய்வு முறையை மழுங்கச் ஆட்சியின் தில்லு முல்லு வீழ்ச்சியை
செய்து விடுகின்றனர். அன்று ஒடுக்கிய காணலாம், ரோமியோ ஜூலியெட்: காதல்
மன்னனின் புகழ்பாடி இன்றைய ஒடுக்குவோர் நாடகத்திலும் நிலப்பிரபுத்துவத்தின்
ஒடுக்கப்பட்ட மக்களை ஒடுக்க சிறந்த கொடூரமே கூறப்படுகிறது. வேனிஸ்
கருவியாக இதனை பயன்படுத வர்த்தகனில் வரும் ஷைலக் மூலம் நிலப்
தவறுவதில்லை இதிலிருந்து வர்க்க பிரபுத்துவ வட்டிமுறை சாடப்படுகிறது. சமுதாய
அடிப்படையில் புரியவைக்க வேண்டிய வளர்ச்சியோடு ஒட்டி நின்றதலேயே
கடமையில் உள்ளோர் அவசியம் ஷேக்ஸ்பியர் உயர்ந்த நாடகாசிரியராக
செய்யவேண்டிய பணி இவை அன்றோ? கணிக்கப்பட்டார்.

இலக்கு 12
நிலப்பிரபுக்களைப் பற்றி கலை, இலக்கியம் அவ் விதிகளில் சில வருமாறு:
படைக்கும் நிலைமாறி குட்டி முதலாளிய (i) முதலாளித்துவத்தில் உற்பக்தி மனிதனுக்கு
கதாநாயகர்கள் பற்றி கலைப் படைப்புகள் சேவை செய்வதல்ல. மனிதன் உற்பத்தியின்
தோன்றத் தொடங்கின. இயந்திர சேவகனாகிறான்.
உற்பத்தியோடு முதலாளித்துவம் தன் (i) மனிதனின் உபரி உற்பத்திக்காகவே
முதலாளித்துவ புரட்சியை நிலை நாட்டியது. உழைப்பு பயன்படுத்தப்படுகிறது.
முதலாளித்துவத்தின் தனிச்சிறப்பு பொருள் (iii) மனித உறவு நேரடியாக இல்லாது,
உற்பத்தியை கூட்டி பெருக்கியமையாகும். பண்டங்களூடாக ஏற்படுத்தப் படுகிறது.
மனித உழைப்பால் அடிப்படைத் தேவையை (iv) தொழிலாளி தான் உற்பத்தி செய்த
மட்டும் முழுமைப்படுத்த முனைந்த, பொருளுக்கே அந் நியப் படுத்தப்படுகிறன்.
நிலபிரபுத்துவ உற்பத்தியை இயந்திர (அவனது வாழ்க்கையை கலைப் படைப்பில்
மயமாக்கி, பொருள் உற்பத்தியை முன் காண முடியாது).
என்றுமில்லாதவாறு பெருக்கத் தொடங்கியது (v) உற்பத்தி மக்களின் தேவையை ஒட்டி
முதலாளித்துவ மேயாகும். பொருள் உற்பத்தி நடைபெறுவதில்லை சந்தைக்காக ,
பெருக எல்லாம் அதன் சட்டங்கள், நடைபெறுகிறது. உற்பத்தியில் திட்டம், ஒழுங்கு
ஆதிக்கத்தில் வந்தன. கலை கூட அவற்றின் கட்டுப்பாடு கிடையாது.
நியதிகளுக்கு தப்பி விடவில்லை. கலைப் (vi) வாங்கும் சக்தி உள்ளவர்களை நோக்கியே
படைப்பும் ஒரு விற்பனைப் பொருளானது. உற்பத்தி நடைபெறுகிறது. (பால் இல்லாது
அதனால் கலை அதன் உறுதியான, குழந்தைகள் செத்துக் கொண்டிருக்கலாம்.
அத்தியாவசியமான படைப்பாற்றல் முகப் பவுடரை தட்டுப் பாடின்றி உற் பத்தி
தன்மையை இழந்தது கலை வெறும் செய்வர். மக்கள் பசியால் மடியும் போதும்
குணும்சமான (Abstract) பொய்மையான வடி காதல், பாலுறவு பற்றி கலை, இலக்கியம்
வெடுத்தது. கலைக்கும் சமுதாயத்திற்கு படைத்துக் கொண்டிருப்பர்.)
மிடையில் முரண்பாடு கூர்மையடைந்தது. (vii) மனித உழைப்பு அதன் அடிப்படை
உயர்ந்த கலைஞர்கள் சமூகத்திலிருந்து குணம்சமான சுதந்திரம், படைப்பாற்றலை
ஒதுங்கினர்; ஒதுக்கப் பட்டனர். முதலாளித்துவ இழந்து விடுகிறது. (கூலியடிமையான
சமூகம் அவர்களுக்கு வறுமையையும், கலைஞன் ஆளும் வர்க்கத்தின் கட்டுப்பாட்டின்
சாவையையுமே தந்தது. “மருத்துவர், வக்கீல், படியே கலை, இலக்கியம் படைக்க
மதகுரு, கவிஞன், விஞ்ஞானி ஆகிய நிர்ப்பந்திக்கப் படுகிறன்.)
அனைவரையும் முதலாளித்துவ கூலித் (viii). முதலாளித்துவம் பொருள் உற்பத்தியை
தொழிலாளி ஆகிவிடுகிறானர்” என்று மார்க்ஸ் பெருக்குவதிலேயே ஆர்வமாக உள்ளது.
கூறினர். அதாவது மனிதனது புறத் தேவைகளை
முதலாளித்துவத்தில் கலை, இலக்கியம் நோக்கிய உற்பத்தியாகும். இதற்காக பெளதிக
படைப்போர் யாவரும் சுதந்திரமற்ற விஞ்ஞான வளர்ச்சியிலேயே முதலாளித்துவம்
கூலியடிமைகளாகி விடுகின்றனர். கலை, அதிக கவனம் செலுத்துகிறது. அதற்காகவே
இலக்கியப் படைப்புகள் விற்னைப் விஞ்ஞானிகள், தொழில் நுட்ப வல்லுனர்களை
பொருட்களாகின்றன. விற்பனைக்காக, லாப அதிக கவனம் செலுத்த வைக்கிறது..
நோக்கத்திற்காகவே கலை, இலக்கியங்கள் (ix) அக உணர்வுகளை வளர்க்கும் சமூக
படைக்கப்படுகின்றன. முதலாளித்துவம் தனது விஞ்ஞானம், கலை இலக்கியம்
அகத் தேவைகளுக்காக அல்லாது புறத் ஆகியவற்றைப் படைக்கும் சமூக
தேவைகளுக்காகவே உற்பத்தி செய்கிறது. விஞ்ஞானிகள், கலைஞர்களுக்கு அத்தனை
முதலாளித்துவ பலியிட உற்பத்தி மதிப்பு அளிப்பதில்லை. தமது விற்பனை
விதிகளுக்கிணங்கவே கலையும் தேவையை ஒட்டியே மதிப்பு தருகிறது.
படைக்கப்படுகிறது,

இலக்கு 13
பொருட்களை விற்க முதலாளித்துவம் பயன் அதன் மூலம் கலைஞன் மனித உலகை
படுத்துவது போலவே சினிமாநடிகர் முதல் படைக்கிறான், முதலாளித்துவத்தில்
பிரபலங்களைமுன்னிலைப் படுத்துவது கலைஞன் கூலியடிமையாகி பரந்த சந்ததியை
போலவே ஒரு சில எழுத்தாளர்களையும் நோக்கி கலைப்படைப்பை படைக்கும் படி
சந்தையில் பிரபல்யப் படுத்துகிறது. நிர்ப்பந்திக்கப் படுகிறான். இதனல் அவன்
(x) பொருள் விற்பனையை முன் வைத்தே கலை உணர்வை மிகவும் மலினப்படுத்த
கலை, இலக்கியமும் ஆக்கப்பட்டு முனைகிறான், பாலுறவு, வன் செயல் (Sex &
மலினப்படுத்தப்பட்டு விற்பனை violence) ஆகியவற்றிற்கு அதிக முக்கியத்துவம்
செய்யப்படுகிறது. பத்திரிக்கைகள், ரேடியோ, தரமுயல்கிறன்; கற்பனையை நாடுகிறான்.
டெலிவிசன், சினிமாவில் விளம்பரங்கள் இடம் சமூகம் இவற்றை எதிர்க்கும்போது
பெறுவதைக் காணலாம். சினிமாவில் வரும் தன்னைப்பிரதிபலிக்க முயல்கிறான்.
காட்சிகளிலும் உயர்ந்தரக உடைகள் காலப்போக்கில் தவிர்க்கமுடியாதபடி
தளவாடங்கள் டெலிபோன், பிற நுகர் சமூகத்தை ஒட்டி அதன் இயல்பான நிலையில்
பொருட்களையும்காணலாம். அவன் வாழகற்றுக் கொள்கிறான். (நான்
(xi) அழகுணர்வின் கோட்பாடுகள் யாவும் இவையாவும் SPB இறப்பை ஒட்டி பல
பொருள் விற்ப்னையை நோக்கியே தோழர்கள் கலைநயம் என்ற பெயரில்
வளர்க்கப்படுகின்றன. வாணிபக் கலைக்கே அவர்கள் எழுதிய எழுத்துகளுக்கு பதிலாக
(Commercial Arts) முதலிடம் தரப்படுகிறது. எழுதிய அன்றைய என் முகநூல் பதிவுகளே)
கலைக் கல்லூரிகளிலிருந்து வெளியேறியதும் மேலும் தினம் நாட்டில் நடைப் பெருவதை
கூலியடிமை வேலைக்கே கலைஞர் தேடி ஊடகம் தங்களின் வர்க்க நிலையில் இருந்து
அலைகின்றனர்.கலைஉழைப்பின் எழுதுகிறது என்று சொல்லத் தேவையில்லை.
உயர்ந்தவடிவம். இந்தப்பகுதியில் என் எழுத்துகள் தோழர்
செ.கனேசலிங்கம் அவருடை நூல்களின்
அடிப்படையில்..

உலகில் இரண்டு தத்துவப் போக்கு தான் இருக்கிறது. ஒன்று


தொழிலார்களுக்கான தத்துவம், மற்றது முதலாளிக்களுக்கான தத்துவம்.
இதைக் கடந்து நடுவழி என்று எதுவும் கிடையாது, அப்படி நடுவழியை
முயற்சிக்கிற போக்கு, இறுதியில் முதலாளித்துவத் தத்துவத்துக்கே சேவை
செய்யும். இது தான் நடைமுறையில் கண்ட உண்மை.-லெனின் என்ன
செய்ய வேண்டும் நூலில்.

லெனின் கூறியதைப் போல திரிபுவாதம் என்பது “மார்க்சிய


உண்மைகளை ஆற்றலிழக்கச் செய்யும் முதலாளித்துவக் கோட்பாடாகும்”
திரிபுவாதிகள் என்போர் அறிந்தும் அறியாமல் உழைக்கும்
வர்க்கத்தினரின் மத்தியில் வாழுகின்ற முதலாளித்துவப்
பிரதிநிதிகளாகவே செயல்படுகின்றனர்.

இலக்கு 14
சமூக வளர்ச்சிக்கு மார்க்சியத்தின் திறவுகோள் – தேன் மொழி

மார்க்சியம் என்பது நாம் வாழும் உலகையும், குறிப்பான பிரச்சனைகளை ஆராய்ந்து


அதன் அங்கமான மானுட சமூகத்தையும் முடிவெடுப்பதற்கான பொதுவான
குறித்த ஒருபொதுவான கோட்பாடாகும், வழிகாட்டுதலையும் கண்ணோட்டத்தையும்
அல்லது சித்தாந்தமாகும். இந்த வழங்குகிறது. ஆகவே குறிப்பான
சித்தாந்தத்திற்கு அடிப்படை இயக்கவியல் சமூகமாற்றத்திற்கு தீர்வுகளை அறிந்திட அந்த
பொருள்முதல் வாதம் மற்றும் வரலாற்றியல் நாட்டின் குறிப்பான சூழல்களை
பொருள்முதல் வாதம் என்ற தத்துவம் ஆகும். புறக்கணித்துவிட்டு மார்க்சியத்தை மட்டும்
மார்க்சிய சித்தாந்தமானது மனிதசமூகம் பேசிக்கொண்டிருப்பதோ அல்லது ரஷ்யா
என்றால் என்ன? அது ஏன் மாறுகிறது? இதற்கு மற்றும் சீனாவில் நடந்த மாற்றங்களைப் பற்றி
மேலும் என்னென்னமாற்றங்கள் மட்டும் பேசிக் கொண்டிருப்பதால் பயன்
மனிதகுலத்திற்கு ஏற்படப்போகிறது என்பதை இல்லை. அதே போல் மார்க்சியம் வழிகாட்டும்
தொடர்ந்து கண்டறிவதற்கு பயன்படும் பொது உண்மையையும் கண்ணோட்டத்தையும்
சித்தாந்தமாகும். இயற்கையில் ஏற்படும் மறுத்து விட்டு மேலும் ரஷ்ய, சீனப்
மாற்றங்கள் தற்செயலானவை அல்ல. அவை புரட்சிகளின் அனுபவத்தையும் புறக்கணித்து
சில நுண்ணியவிதிகளின் அடிப்படையிலேயே விட்டு சொந்த நாட்டு சூழல்களையும் அதன்
மாற்றங்கள் ஏற்படுகிறது என்பதை இயற்கை அனுபவங்களை மட்டும் பார்த்து குறிப்பான
பற்றிய விஞ்ஞானங்கள் நமக்கு தெளிவு சமூகத்தை மாற்றுவதற்கான விஞ்ஞானப்
படுத்துகிறது. அது போலவே சமூகத்தில் பூர்வமான முடிவை எடுக்க முடியாது. ஆகவே
ஏற்படும் மாற்றங்களும் சில நூண்ணிய மார்க்சிய கண்ணோட்டத்தையும் குறிப்பிட்ட
விதிகளின் அடிப்படையிலேயே ஏற்படுகிறது நாட்டின் சமூக இயக்கத்தையும் இணைத்து
என்றும் அந்த பொதுவான விதிகளை ஆய்வு செய்வதன் மூலம்மட்டுமே சமூக
மார்க்சியம் கண்டறிந்து சமூகத்தை மாற்ற மாற்றத்திற்கான கொள்கை முடிவுகளை நாம்
விரும்புபவர்களுக்கு முன்னால் வைத்துள்ளது. விஞ்ஞானப்பூர்வமாக எடுக்க முடியும். ஒரு
சமூக மாற்றத்திற்கான பொதுவான காரணம் நாட்டில் சமூக மாற்றத்திற்கான கொள்கை
என்ன? எந்த அடிப்படையில் இந்த மாற்றங்கள் முடிவுகளை ஆய்வு செய்து எடுக்க
நிகழ்கின்றன என்ற பொது உண்மையை, விரும்புபவர்கள் அதாவது பொதுவுடமை
பொதுவான வழிகாட்டுதலையை, பொதுவான இயக்கத் தலைவர்கள், அந்தநாட்டின்
கண்ணோட்டத்தை மார்க்சியம் வழங்குகிறது. மாவீரர்களையோ, அரசியல்
இந்தபொதுவான கண்ணோட்டத்தை தலைவர்களையோ அடிப்படையாகக்
உள்வாங்கி அதன் அடிப்படையில் குறிப்பான கொள்ளக்கூடாது, மேலும் அங்குள்ள
சமூகத்தின் அல்லது குறிப்பான நாட்டின் மதங்களையோ, மதத்தலைவர்களையோ
சூழல்களை ஆய்வு செய்து குறிப்பாக சமூக அடிப்படையாகக் கொள்ளக்கூடாது மாறாக
மாற்றத்திற்கான கொள்கை திட்டத்தை அந்த நாட்டில் வாழும் மக்களையே தான்
உருவாக்க வேண்டும் என்று மார்க்சியம் அடிப்படையாகக் கொள்ள வேண்டும் என்று
வலியுறுத்துகிறது. ஆகவே மார்க்சியமானது மார்க்சியம் நமக்கு வழிகாட்டுகிறது.
நிரந்தரமான வறட்டுசூத்திரங்களை ஏனென்றால் இயற்கை மாற்றங்கள் சூழ்நிலை
முன்வைக்கவில்லை மாறாக சாதகமாக இருந்தால் தானாகவே மாற்றம்
ஏற்பட்டுவிடும்,

இலக்கு 15
அதுபோல சமூக மாற்றங்கள் நடக்காது இதன் பின்பு சமூக உற்பத்தியானது
,மாறாக சமூகத்தை மக்களின் முயற்சி மற்றும் மனிதர்களின் விருப்பு வெறுப்புகளுக்கு
செயல்பாடுகளின் மூலம் தான் மாற்றத்தை அப்பாற்பட்ட இந்த வர்க்கங்களுக்கு
ஏற்படுத்த முடியும். அதாவது சமூக மாற்றத்தில் இடையிலான உறவின் அடிப்படையிலேயே
மனிதர்களுக்கு முக்கியமான பங்கு நடக்கிறது. இதனைத்தான் உற்பத்திஉறவு
இருக்கிறது. ஆகவேதான் என்கிறோம். இந்த உற்பத்தி உறவுதான்
சமூகமாற்றத்திற்கான கொள்கை திட்டம் சமூகத்தின் அடித்தளமாக இருக்கிறது.
வகுப்பதற்கு மனிதர்களின் வாழ்நிலை இதனை ஆய்வு செய்து மாற்றியமைப்பதன்
உணர்வுநிலை, அவர்களின் தயார் நிலை மூலமே சமூகத்தை மாற்றியமைக்க முடியும்.
போன்ற அம்சங்களை அடிப்படையாகக் வர்க்க சமூகத்தில் பல்வேறு உடமை
கொள்ளவேண்டும் என்று மார்க்சியம் வர்க்கங்கள் இருக்கிறது. உதாரணமாக
வழிகாட்டுகிறது. மனித சமூகம் உயிர் வாழ இந்தியாவில் பெருமுதலாளிகள், தேசிய
மற்றும் வளர்ச்சியடைய வேண்டுமானால், முதலாளிகள், நடுத்தர முதலாளிகள், சிறு
அதற்கு உணவு, உடை, இருப்பிடம் போன்ற உடமையாளர்கள், நிலப்பிரபுக்கள், பணக்கார
அடிப்படை தேவைகள் பூர்த்தி செய்யப்பட விவசாயிகள், நடுத்தர விவசாயிகள்,
வேண்டும். அதற்கு மனிதர்கள் உற்பத்தியில் சிறுவிவசாயிகள் போன்றோர் உடமை
ஈடுபடவேண்டும். ஆகவே மனித சமூகத்தின் வர்க்கங்களாக இருக்கின்றனர். இந்த
வரலாற்றை புரிந்து கொண்டு சமூகத்தை அனைத்து வர்க்கங்களுக்கும் அரசியல்
மாற்றியமைப்பதற்கு நமது ஆய்வானது அதிகாரம் இருப்பதில்லை. ஆகவே இங்கே
உற்பத்தியை அடிப்படையாகக் அரசியல் அதிகாரம் என்றால் என்ன? என்ற
கொண்டிருக்கவேண்டும் என்று நமக்கு கேள்வி எழுகிறது. அரசு பற்றிய மார்க்சிய
மார்க்சிய சமூகவிஞ்ஞானம் போதிக்கிறது. கோட்பாடே அரசியல் அதிகாரம் என்றால்
மனிதர்கள் உற்பத்தியில் ஈடுபடும்போது என்ன? என்பதை விளக்கிவிடுகிறது. அதாவது
உற்பத்திச்சாதனங்களின் துணைகொண்டே அரசு என்பது ஒரு வர்க்கம் பிற வர்க்கங்களை
உற்பத்தியில் ஈடுபடுகிறார்கள். அடக்கி ஆளுவதற்கான கருவியாகும். ஆகவே
ஆரம்பகாலங்களில் இந்த உற்பத்திச் அரசியல் அதிகாரம் என்பது இந்த அரசின்
சாதனங்கள் சமூகத்தின் பொதுச் சொத்தாக பலாத்கார கருவியை உதாரணமாக போலீஸ்
இருந்தது. அதனால் மக்களிடையே வர்க்கப் இராணுவம் போன்ற வன்முறை கருவி எந்த
பிரிவுகளோ ஏற்றத் தாழ்வுகளோ இல்லை. வர்க்கம் கைப்பற்றி வைத்துக்கொள்ளவதன்
உற்பத்தியின் வளர்ச்சிப் போக்கில் பல்வேறு மூலமே தனது அரசியல் அதிகாரத்தை
வேலைப் பிரிவினைகள் தோன்றியது. அதன் செயல்படுத்த முடியும். இந்த வன்முறை
தொடர்ச்சியாக மனிதர்களிடையே கருவியை கைப்பற்றுவதற்காகவே சுரண்டும்
உடமையுள்ளவர்கள் மற்றும் உடமை வர்க்கங்கள் வரலாற்றில் போட்டியிட்டன.
யற்றவர்கள் உருவாகிறார்கள் மேலும் ஆனால் பாட்டாளி வர்க்கத்திற்கும் வன்முறை
சமூகத்தின் தேவைக்கு அதிகமான உற்பத்தி கருவியான அரசு தேவை என்றும் அந்த அரசு
நடந்தது. இந்த உபரியையும் உற்பத்திச் நிலவுகின்ற அரசாக இருக்க முடியாது என்றும்,
சாதனங்களையும் திறமையானவர்கள் நிலவுகின்ற அரசை தகர்த்துவிட்டு தனக்கான
தனியுடமையை கைப்பற்றிக் கொண்டு பலரை பாட்டாளிவர்க்க அரசை அமைத்துக்கொள்ள
உடமையற்றவர்களாக மாற்றி அவர்களை வேண்டும் என்றும் மார்க்சிய ஆசான்கள்
சுரண்டி வாழ ஆரம்பித்தனர். இப்படித்தான் விளக்கியுள்ளனர்.
வர்க்கங்கள் தோன்றின.

இலக்கு 16
இந்த அதிகாரத்தை பயன்படுத்தியே நவீன தொழில் நுட்பத்தை வளர்த்துக்
சமூகத்திலுள்ள பிற அனைத்து கொண்டே இருப்பார்கள். அதன் விளைவாக
வர்க்கங்களையும் கட்டுப்படுத்தி சுரண்டி மனிதர்களின் தொழில் நுட்ப அறிவையும்
உற்பத்தியை நடத்துகிறது. இந்த வகையில் வளர்த்துக் கொண்டே இருப்பார்கள். ஆகவே
தனது சுரண்டலை நியாயப்படுத்தவும் உற்பத்தி சக்தியானது தொடர்ந்து வளர்ந்து
தொடர்ந்து நடத்துவதற்கான கருத்துக்களை கொண்டே இருக்கும். ஆகவே
உருவாக்கி அதனை மக்களிடம் பிரச்சாரம் பொருளுற்பத்தியில் தொடர்ந்து மாற்றங்கள்
செய்வதற்கான அரசியல் கட்சிகள் மற்றும் ஏற்பட்டுக் கொண்டே இருக்கும். இந்த
சாதி மத நிறுவனங்களையும் கலை மாற்றங்களுக்கு தகுந்தவாறு உற்பத்தி
இலக்கியங்களையும் மற்றும் வன்முறை உறவுகளில் மாற்றங்கள் அவசியமாகிறது.
கருவியான அரசையும் உருவாக்குகிறார்கள். ஆகவே உற்பத்தி உறவுகளில் பங்கு பெறும்
இவ்வாறு அடித்தளத்திலுள்ள தனது உற்பத்தி வர்க்கங்கள் உற்பத்தி உறவுகளில் ஏற்பட
உறவை பாதுகாக்கவும் பலப்படுத்தவுமான வேண்டிய மாற்றங்களைப் பற்றிய
இந்த அமைப்புகளையும் சித்தாந்த கருத்துக்களை மேல்தளத்தில்
நிறுவனங்களையும் மேல்தளம் என்கிறோம். உருவாக்குகின்றன. இங்கு உற்பத்தியில் பங்கு
சமூகத்தை அடித்தளம், மேற்தளம் என்று பெறும் வர்க்கங்களில் இரண்டு எதிர் எதிரான
இரண்டாக மார்க்சிய சித்தாந்தம் பிரிக்கிறது. வர்க்கங்கள் உண்டு ஒன்று உழைக்கும்
உற்பத்திக்கு தேவையான மூலப்பொருள், வர்க்கம், மற்றொன்று உழைப்பின் பலனை
உற்பத்திக்கருவிகள், தொழிற்கூடங்கள், அபகரித்து வாழும் சுரண்டும் வர்க்கம்
தொழில்நுட்பம், போக்குவரத்துச்சாதனங்கள், உதாரணமாக முதலாளிவர்க்கம் ஆகியவை
மனித உழைப்புசக்தி போன்றவைகள் இருப்பதால் இந்த வர்க்கங்கள் இந்த
உற்பத்திசக்திகள் எனவும், உற்பத்தியில் மாறுதலுக்கு ஏற்ப புதிய உற்பத்தி உறவுகளை
ஈடுபடும் மனிதர்கள் தமக்கிடையே தங்களது வர்க்க நலன்களிலிருந்து
ஏற்படுத்திக்கொள்ளும் உறவுகளை உற்பத்தி உருவாக்குவதற்கான கருத்துக்களை
உறவு என்றும் மார்க்சியம் குறிப்பிடுகிறது. உருவாக்கும். இந்த கருத்துக்கள் எதிர் எதிரான
இதில் உற்பத்தி உறவு சமூகத்திலுள்ள வர்க்க நலன்களைக் கொண்டிருப்பதால்
வர்க்கங்களுக்கு இடையிலான உறவாகவும், இந்தகருத்துக்கள் எதிர் எதிரானவைகளாகவே
சொத்துடமை உறவாகவும் வெளிப்படுகிறது. இருக்கும் என்றும் இந்த கருத்துகளுக்கு
இத்தகைய உற்பத்திசக்திகளும் உற்பத்தி இடையில் மோதல்கள் மேற்தளத்தில் நடக்கும்
உறவுகளும்தான் சமுதாயத்தின் அடித்தளமாக என்றும் மார்க்சியம் கூறுகிறது. இதனையே
அமைகிறது என்றும், இந்த அடித்தளத்தின் மீது சமூகத்திலுள்ள கருத்துக்களுக்குப் பின்னால்
இந்த அடித்தளத்தம் பற்றிய கருத்துக்களும், ஒரு வர்க்கம் இருக்கிறது என்ற கோட்பாட்டை
கொள்கைகளும், கலைஇலக்கியம், சாதி, மதம், மார்க்சியம் முன் வைக்கிறது.
அரசு போன்ற கருத்தாக்கங்களும் உற்பத்தியில் ஈடுபடும் வர்க்கங்களில்
நிறுவனங்களும் மேல்தளமாக உருவாகிறது ஒருபிரிவு வர்க்கமானது அரசியல்
என்றும், இந்த மேற்தளமானது அதிகாரத்தைக் கொண்டிருக்கிறது,
அடித்தளத்திற்கு பொருத்தமாகவும் அதனை உதாரணமாக முதலாளிவர்க்கம். இந்த
பாதுகாக்கும் பணியை செய்கிறது என்றும் வர்க்கத்தின் கையில் அதிகாரம் இருப்பதால்
சமூகத்தின் அடித்தளம் மேற்தளம் பற்றி இதனால் உருவாக்கபடும் கருத்துக்கள் மற்றும்
மார்க்சியம் வரையறுக்கிறது. கொள்கைகளை நடைமுறையில்
உற்பத்தியில் ஈடுபடும் மனிதர்கள், செயல்படுத்தி ஆட்சி முறைகளில்
உற்பத்தியை விரைவுபடுத்தவும், மாற்றங்களை ஏற்படுத்தவும் புதிய சட்டங்களை
எளிமையாக்கவும் தொடர்ந்து முயற்சி செய்து உருவாக்கி அதனை செயல்படுத்தவும்
கொண்டே இருப்பார்கள். அதனால் அவர்கள் முடிகிறது. உதாரணமாக பா.ஜ.க. அரசு
உற்பத்திக்கருவிகளில் நவீனமாற்றங்களை பொதுத்துறை நிறுவனங்களை தனியார்
கொண்டு வருவார்கள், முதலாளிகளிடம் ஒப்படைக்கும்

இலக்கு 17
இந்த அதிகாரத்தை பயன்படுத்தியே திட்டத்தை உருவாக்கி செயல்படுத்த முடிகிறது.
சமூகத்திலுள்ள பிற அனைத்து இதற்கு எதிராக உழைக்கும் மக்களின் நலன்
வர்க்கங்களையும் கட்டுப்படுத்தி சுரண்டி காக்கும் கருத்துக்களையும்
உற்பத்தியை நடத்துகிறது. இந்த வகையில் கொள்கைகளையும் உழைக்கும் மக்களின்
தனது சுரண்டலை நியாயப்படுத்தவும் நலன் காக்கபாடுபடும் அரசியல்
தொடர்ந்து நடத்துவதற்கான கருத்துக்களை தலைவர்களும், அரசியல் அமைப்புகளும்
உருவாக்கி அதனை மக்களிடம் பிரச்சாரம் உருவாக்கி மேற்தளத்தில் போராட
செய்வதற்கான அரசியல் கட்சிகள் மற்றும் வேண்டியுள்ளது. இந்தப் போராட்டமானது
சாதி மத நிறுவனங்களையும் கலை உழைக்கும் வர்க்கங்களின் நலனை அடையும்
இலக்கியங்களையும் மற்றும் வன்முறை வரை நீடிக்கும் என்று மார்க்சியம்
கருவியான அரசையும் உருவாக்குகிறார்கள். சொல்லுகிறது. இதனையே சித்தாந்தப்
இவ்வாறு அடித்தளத்திலுள்ள தனது உற்பத்தி போராட்டம் என்று அழைக்கப்படுகிறது.
உறவை பாதுகாக்கவும் பலப்படுத்தவுமான இத்தகைய சித்தாந்தப் போராட்டத்தை நடத்தும்
இந்த அமைப்புகளையும் சித்தாந்த போது கருத்தியல்தளத்தில் இரண்டு எதிர்
நிறுவனங்களையும் மேல்தளம் என்கிறோம். எதிர் வகையான கருத்துப்போக்குகள்
சமூகத்தை அடித்தளம், மேற்தளம் என்று இருப்பதைக்காணலாம். ஒன்று ஆளும்
இரண்டாக மார்க்சிய சித்தாந்தம் பிரிக்கிறது. முதலாளிகளின் நலனுக்கான
உற்பத்திக்கு தேவையான மூலப்பொருள், கருத்து,இரண்டாவது உழைக்கும்
உற்பத்திக்கருவிகள், தொழிற்கூடங்கள், மக்களுக்கான கருத்து, உழைக்கும்
தொழில்நுட்பம், போக்குவரத்துச்சாதனங்கள், மக்களுக்காக பாடுபடுபவர்கள் உழைக்கும்
மனித உழைப்புசக்தி போன்றவைகள் மக்களின் நலன்களுக்கு எதிரான
உற்பத்திசக்திகள் எனவும், உற்பத்தியில் முதலாளித்துவ மற்றும் முதலாளித்துவ
ஈடுபடும் மனிதர்கள் தமக்கிடையே சீர்திருத்தவாத கருத்துக்களை முறியடித்து
ஏற்படுத்திக்கொள்ளும் உறவுகளை உற்பத்தி உழைக்கும் மக்களின் நலன்களுக்கான
உறவு என்றும் மார்க்சியம் குறிப்பிடுகிறது. கருத்துக்களையும் கொள்கைகளையும் கண்டு
இதில் உற்பத்தி உறவு சமூகத்திலுள்ள பிடிக்க வேண்டியது அவர்களின்
வர்க்கங்களுக்கு இடையிலான உறவாகவும், முதற்பணியாகும்.
சொத்துடமை உறவாகவும் வெளிப்படுகிறது. இவ்வாறு உழைக்கும் மக்களுக்கான
இத்தகைய உற்பத்திசக்திகளும் உற்பத்தி கொள்கையை உருவாக்கி அதனை
உறவுகளும்தான் சமுதாயத்தின் அடித்தளமாக ஏற்றுக்கொண்ட முன்னணிகளை
அமைகிறது என்றும், இந்த அடித்தளத்தின் மீது அமைப்பாக்கி பாட்டாளி வர்க்க கட்சியை
இந்த அடித்தளத்தம் பற்றிய கருத்துக்களும், கட்டியமைத்து மக்களை வெகுஜன
கொள்கைகளும், கலைஇலக்கியம், சாதி, மதம், அமைப்புகளில் அணிதிரட்டி உழைக்கும்
அரசு போன்ற கருத்தாக்கங்களும் மக்களின் நலனுக்கான கொள்கைகளை
நிறுவனங்களும் மேல்தளமாக உருவாகிறது செயல்படுத்த மக்களை போராட்டத்தில்
என்றும், இந்த மேற்தளமானது ஈடுபடுத்தி உழைக்கும் மக்கள் அரசியல்
அடித்தளத்திற்கு பொருத்தமாகவும் அதனை அதிகாரத்தை கைப்பற்றி மக்களின்
பாதுகாக்கும் பணியை செய்கிறது என்றும் நலனுக்கான உற்பத்தி உறவை
சமூகத்தின் அடித்தளம் மேற்தளம் பற்றி ஏற்படுத்துவதன் மூலமே சமூகத்தில் மாற்றம்
மார்க்சியம் வரையறுக்கிறது. அல்லது வளர்ச்சியை ஏற்படுத்த முடியும் என்று
உற்பத்தியில் ஈடுபடும் மனிதர்கள், மார்க்சியம் தெளிவுபடுத்தியுள்ளது. அதாவது
உற்பத்தியை விரைவுபடுத்தவும், சமூகமாற்றம் அல்லது சமூகவளர்ச்சி என்பது
எளிமையாக்கவும் தொடர்ந்து முயற்சி செய்து உற்பத்திஉறவில் உழைக்கும்மக்களின்
கொண்டே இருப்பார்கள். அதனால் அவர்கள் நலன்களிலிருந்து உருவாக்கப்படும்
உற்பத்திக்கருவிகளில் நவீனமாற்றங்களை மாற்றத்தின் மூலமாகவே அடையமுடியும்.
கொண்டு வருவார்கள்,

இலக்கு 18
. அதற்கு வர்க்கப்போராட்டமே ஒரேவழியாகும் என்று மார்க்சியம் நமக்கு வழிகாட்டுகிறது.
என்று மார்க்சியம் கூறுகிறது. இத்தகைய மேலும் இத்தகைய அரசியல் அதிகாரத்தின்
வர்க்கப் போராட்டத்தின் மூலமே அரசு மூலமே மேற்தளத்திலுள்ள சாதி, மதப்
அமைப்பில் அதாவது உழைக்கும் மக்களின் பிரச்சனைகளையும், மற்றும் தேசிய
அரசியல் அதிகாரமாற்றத்தை மேற்தளத்தில் இனப்பிரச்சனைகளையும் தீர்க்க முடியும்
ஏற்படுத்தமுடியும் என்றும் அந்த அரசியல் என்று மார்க்சியம் அறுதியிட்டு கூறுகிறது.
அதிகாரத்தைப் பயன்படுத்தித்தான்
உற்பத்திஉறவுகளை மாற்றியமைக்க முடியும்

இந்திய பாசிசம் ஒரு மார்க்சிய ஆய்வு- பிரேம சந்திரன்

பகுதி - 1
இரண்டாம் உலகயுத்தத்திற்கு பின்னர் கொள்கையாக இருந்தபோதும் அதன்நோக்கம்
ஏகாதிபத்தியங்களால் தங்களது அன்றைய பிரிட்டீஷ்காலனி
நெருக்கடியை தீர்ப்பதற்காக கொண்டு ஆதிக்கவாதிகளின் நலன்களை பாதுகாத்து
வரப்பட்ட கீன்சிய பொருளாதார கொள்கையும் வளர்ப்பதாகவே இருந்தது. பிரிட்டீஷ்
1970 களில் தோல்வியடைந்து மீண்டும் ஆட்சிகாலத்தில் உருவாக்கப்பட்ட இந்தபாசிச
பொருளாதார நெருக்கடியில் சிக்கிய அமைப்பு தற்போதுபா.ஜ.க. என்ற அரசியல்
ஏகாதிபத்தியங்கள் தங்களது பொருளாதார அமைப்பை உருவாக்கி ஆட்சியையைம்கைப்
நெருக்கடியிலிருந்து மீள்வதற்காக கீன்சிய பற்றி உள்நாட்டு வெளிநாட்டு
கொள்கையை காட்டிலும் அதிகொடூரமான கார்ப்பரேட்டுகளின் நலனிலிருந்து இந்திய
சுரண்டல் கொள்கையான தனியார்மய, மக்களின் மீது பாசிச தாக்குதலை மிகவும்
தாராளமய மற்றும் உலகமய பொருளாதார வெளிப்படையாகவே நடத்திவருகிறது.
கொள்கைகளை உலகில் செயல்படுத்த இன்றைய சூழலில் பாசிசம் பற்றியும்
துவங்கியது. அத்துடன் கூடவே அதுவரை குறிப்பாக இந்தியாவில் பாசிசத்தின்
கடைபிடித்து வந்த முதலாளித்துவ சீர்திருத்த வளர்ச்சியைப் பற்றியும் ஜனநாயத்தின் மீது
கொள்கையை கைவிட்டு பாசிசக் நம்பிக்கை கொண்டவர்களும் அதற்காக
கொள்கைகளை செயல்படுத்தவும் பாசிச பாடுபடுபவர்களும் ஆழமாக தெரிந்து கொள்ள
அமைப்புகளை கட்டியமைக்கவும் துவங்கியது. வேண்டியது அவசியமாகும். அதற்கான
இன்று உலகம் முழுக்க 2008-ல் துவங்கிய விவாதத்திற்காக இந்த தொடர் கட்டுரையை
உலகளாவிய பொருளாதார நெருக்கடிக்கு இலக்கு முன்வைக்கிறது.
பிறகு அமெரிக்க ,ஐரோப்பா மற்றும் பாசிசத்திற்கும் ஏகாதிபத்தியத்திற்கும்
ஆசியகண்டங்களில் பாசிசகட்சிகளை இடையிலான உறவு.:-
நிறுவுவதும் மற்றும் பாசிசஆட்சிகளை கட்டி பாசிசம் குறித்த மிக முழுமையான
அமைக்கப்படுவதும் பொதுபோக்காக விளக்கமானது மூன்றாவது கம்யூனிஸ்டு
மாறிவருகிறது. இந்தியாவிலும் ஆர்.எஸ்.எஸ் அகிலத்தில் விரிவான நிர்வாககுழுவின் 13
இந்துத்துவா பாசிச இயக்கத்தின் அரசியல் ஆவது கூட்டத்தில் தெளிவு படுத்தப்பட்டது. அது
பிரிவான பி.ஜே.பிகட்சிதான் கடந்த எட்டு பின்வருமாறு கூறுகிறது.
ஆண்டுளாக ஆட்சியில் உள்ளது. இந்தியாவில் "பாசிசம் என்பது நிதிமூலதனத்தின்
RSS துவங்கும் போதே இத்தாலிய பாசிஸ்டான (ஏகாதிபத்தியத்தின்) ஆகபடுமோசமான,
முசோலினியுடனான தொடர்போடுதான் படுபிற்போக்கான, ஆக அதிக இனவெறி
துவங்கப்பட்டது. அதன் துவக்கம் முதலே அதன் கொண்ட ஏகாதிபத்தியவாதிகளின்
கொள்கை பாசிசமாகும். RSSன்பாசிசத்திற்கு பகிரங்கமான பயங்கரத்தன்மை கொண்ட
அடிப்படை இந்துத்துவ கொள்கையாக சர்வாதிகாரம்ஆகும்."

இலக்கு 19
ஏகாதிபத்தியமாக வளர்ந்துவிட்ட முதலாளிகள் நோக்கத்தை நிறை வேற்றுவதற்கும்
இதுவரை கடைபிடித்து வந்த முதலாளித்துவ தற்போதைய ஆட்சி முறைக்கு மாறாக ஒரு
ஜனநாயகத்தை கைவிட்டு விட்டு பிற்போக்கான ஆட்சிமுறைக்கு மாறுவதற்கான
பாசிசர்வாதிகார ஆட்சி முறைக்கு போக்கு அனைத்து முதலாளித்துவ அரசியல்
மாறுவதற்கான காரணத்தை புரிந்துகொள்ள அமைப்புகளிலும் காணப்பட்டது.
ஏகாதிபத்தியம் பற்றிய லெனினிய இந்தப்போக்குகள் பாசிசத்துடன் மிகவும்
ஆய்வுகளை நாம் கற்ற வேண்டும். இணக்கமான வடிவங்களில்தோன்றியது.
ஏகாதிபத்தியம் குறித்து நாம் இங்கு மார்க்சின் மேற்கோளை நினைவு
அறிந்திருக்கவில்லை என்றால் பாசிசம் கூறுவது சரியாக இருக்கும்.
என்றால் என்ன என்பது குறித்து நாம் மார்க்ஸ்கூறுவதாவது:
தெளிவாக தெரிந்து கொள்ளமுடியாது. "தமது வாழ்க்கையில் சமூக உற்பத்தி
ஏகாதிபத்தியத்தின் பொருளாதார அம்சங்கள் நடத்துவதில் மனிதர்கள் திட்டவட்டமான
குறித்து லெனின் கூறுவதாவது: உறவுகளில் சம்பந்தப்பட்டுள்ளனர். இந்த
1) உறவுகள் அத்தியாவசியமானவை.
உற்பத்திமற்றும்மூலதனக்குவிப்பைத்தொடர்ந் மனிதனுடைய சித்தத்திற்கு,
து, பொருளாதார வாழ்வில் ஒரு விருப்புவெறுப்பிற்கு அப்பாற்பட்டவை, இந்த
தீர்மானகரமான பங்கை வகிக்கக்கூடிய உற்பத்திஉறவுகள் அவர்களுடைய
ஏகபோகங்கள் உருவாகின்றன. பொருளாதாய உற்பத்திசக்திகள் வளர்ச்சியின்
2) வங்கி மூலதனமும் தொழில்மூலதனமும் ஒரு திட்டவட்டமான கட்டத்திற்கும்
இணைக்கப்படுகிறது. இவ்வாறு பொருத்தமாய் உள்ளன. இந்த
இணைக்கப்பட்டு நிதிமூல தனம் உற்பத்திஉறவுகள் அனைத்தும் ஒன்றாக
உருவாக்கப்படுகிறது. இதன் அடிப்படையில் சேர்ந்த ஒரு முழுமைதான் சமுதாயத்தின்
பொருளாதாரத்துறையில் நிதிமூலதனக் பொருளாதார அமைப்பாக அமைகிறது.
கும்பல்கள் உருவாகின்றன. அதுதான் உண்மையான அடிப்படை.
3) இதுவரை பலநாடுகளுக்கு வளர்ச்சியடைந்த அதன்மீதுதான் சட்டம், அரசியல் என்கிற
முதலாளித்துவ நாடுகளிலிருந்து உற்பத்தி கட்டுக்கோப்பு நிர்மாணிக்கப்பட்டு நிற்கிறது.
செய்யப்பட்ட பொருள்களை ஏற்றுமதி அந்த அஸ்திவாரத்திற்கு பொருத்தமாகத்தான்
செய்வதோடு கூடவே அங்கிருந்து சமுதாய உணர்வின் திட்டவட்டமான
மூலதனத்தையும் ஏற்மதி செய்வது என்றநிலை வடிவங்கள் அமைகின்றன. அதாவது
உருவாகியது. பொருளாதார வாழ்வின்
4) இதன் மூலம் உலகில் சில நாடுகள் அடிப்படையிலிருந்துதான், உற்பத்தி
வளர்ச்சியடைந்த ஏகாதிபத்திய நாடுகளாகவும் உறவுகளிலிருந்துதான் மக்கள் அவர்களது
பலநாடுகள் ஏழைநாடுகளாகவும் பிளவுபடும் கருத்துக்களை உருவாக்குகின்றனர்.
நிலை உருவாகியது.
"பொருளாயாத வாழ்வின் உற்பத்திமுறை
5) உலகிலுள்ள முதலாளித்துவ
தான் சமுதாய வாழ்க்கையின், அரசியல்
வளர்ச்சிபெறாதநாடுகளை வளர்ச்சிபெற்ற
வாழ்க்கையின், சிந்தனைப் போக்கின்
இந்த ஏகாதிபத்திய நாடுகள் கைப்பற்றிக்
ஓட்டத்தை அல்லது இயக்கத்தை பொதுவாக
கொண்டுவிட்டன. இந்த ஏகாதிபத்திய
நிர்வகிக்கிறது. (அதாவது நமது பொருளாதார
நாடுகளுக்கு இடையிலான போட்டியானது
வாழ்நிலைதான் நமது சிந்தனையையும்
கைப்பற்றபட்ட நாடுகளை மறுபங்கீடு
அதனால் உருவாகும் கருத்துக்களையும்
செய்வதற்கான போட்டியாகவும் போராகவும்
தீர்மானிக்கிறது. மாறாக நமது சிந்தனைகளும்
மாறிவிட்டது.ஏகாதிபத்தியங்களின் இந்த
கருத்துக்களும் நமது பொருளாதார
ஆதிக்கப்போக்கின் காரணமாகவும்,
வாழ்க்கையை தீர்மானிக்காது).
ஏகாதிபத்தியங்களின் கொடூரமான சுரண்டல்

இலக்கு 20
இத்தகைய பொருளாதார அஸ்திவாரம் தத்துவம் முதலான சுருக்கமாக
மாறுதல் அடைகிறபோது அதன்மீது சொல்வதானால் சித்தாந்தரீதியான வடி
எழுப்பப்பட்ட பிரமாண்டமான கட்டிடம் வங்களையும் எப்பொழுதும் வேறுபடுத்திப்
முழுவதும் அதாவதுசட்டம், அரசியல், பார்க்க வேண்டும். இந்த சித்தாந்த
கருத்துக்கள் போன்றவை வடிவங்களுக்கு உள்ளேதான் இந்த மோதல்
அதிகவிரைவாகமாற்றப்படுகிறது. அதாவது பற்றிய உணர்வு மனிதர்களுக்கு ஏற்பட்டு
மனிதர்கள் அவர்களது பொருளாதார ஒருமுடிவுகாணும் வரை போராடுகிறார்கள்.
வாழ்க்கைக்குப் பொறுத்தமான சட்டம், ஆக இந்த அடிப்படை கோட்பாட்டு
அரசியல் மற்றும் கருத்துக்களை நிலையிலிருந்து பார்க்கையில் ஏகாதிபத்திய
மாற்றிக்கொள்வார்கள். இந்த மாறுதல்களை பொருளாதார அடித்தளத்திற்கும் அதாவது
கவனிக்கும் காலத்தில் இரண்டையும் அதாவது ஏகாதிபத்தியவாதிகளின் பொருளாதார
உற்பத்தியின் பொருளாதார நலன்களுக்கும் ஏகாதிபத்திய காலக்கட்டத்தில்
நிலைமைகளில்ஏற்படும் பௌதீக தோன்றிய பாசிசக் கொள்கைக்கும் மிக
மாறுதல்களையும் மற்றொருபுறத்தில்சட்டம், நெருங்கிய தொடர்பு இருப்பதைநாம்
அரசியல், மதம், கலாச்சாரஞானம், அனுமானிக்கலாம்…. தொடரும்

மார்க்சியத்தின் தோற்றம் வளர்ச்சி -சிபி

சமூக வளர்ச்சியின் பாதையை மார்க்சியம் தொழிலாளி வர்க்க சித்தாந்த்தால் மக்கள்


விளக்கியதோடு, முதலாளித்துவம் திரளை ஆயுதபாணியாக்கும் இக் கடமைதான்
ஒழிக்கப்பட்டு அதனிடத்தில் பொது உடைமை எந்த ஒரு நேர்மையான பொதுவுடமைக்
தோன்றும் என்ற வரலாற்று விதியை சுட்டிக் கட்சியும் மேற்கொள்ள வேண்டிய கடமை
காட்டியது. சமுதாய அமைப்புகளின் வளர்ச்சிப் ஆகும். பரந்துபட்ட மக்கள் தமக்குச்
பாதை, வர்க்கப் போராட்டம், வர்க்க சமூகம் சொந்தமான தத்துவத்தைப் பற்றிக் கொண்டு
புரட்சியிப் பாதையில் எவ்விதத்தில் செல்லும் அதன்படி நடக்க துணியும் போது, தமது
என்பதை அது எடுத்துக்காட்டியது. இரத்தத்தை உறிஞ்சி கொண்டிருக்கும்
இப்போராட்டத்தில் பாட்டாளி வர்க்கத்தின் அட்டைகளையும் நச்சு கிருமிகளையும் சீறி
பங்கையும், அது தவிர்க்க முடியாதபடி எழுந்து ஒரே அடியாக அழித்தொழிப்பர். கட்சி
வெற்றியுறும் என்பதைச் சுட்டிக்காட்டியும், மக்களிடம் இருந்து பிரிந்து தனிமைப்
மார்க்சியம் விளக்கியது. பட்டிருந்தால் இது சாத்தியமில்லை. ஏனெனில்
மார்க்சியம் செங்கொடியின் கீழ் நமது மக்கள் தாமாகவே தமக்கு சொந்தமான
தொழிலாளர் இயக்கம் வளர்ந்தது. அது தத்துவத்தைப் பற்றி கொள்ள முடியாது.
தட்டுத்தடுமாறி முன்னேற வில்லை, கண்ணை மக்களுக்கு அவர்களுடைய வர்க்கத்தின்
முடிக்கொண்டு முன்னேறவில்லை. தமது நலன்களைப் பற்றி போதிப்பதும் அரசியல்
லட்சியம் தெளிவாக இருந்தது. அதன் அதிகாரத்தை கைப்பற்றும் பொருட்டு
பாதையும் அவ்வாறே.“ஒரு தத்துவம் மக்களால் அவர்களை அமைப்பாக திரட்டுவதும் ஆன
பற்றி கொள்ளப்பட்டு விட்டால் அது ஒரு இந்த இமாலயப் பணியையே நாம்
பௌதிக சக்தியாகி விடுகிறது" என்று மார்க்ஸ் மக்களிடையேயான பணி என்கிறோம்.
சுட்டிக்காட்டியுள்ளார்.

இலக்கு 21
அதனை பற்றி விரிவாக பின் பார்ப்போம். தலைவர்களை கடுமையாகச் சாடினார்
லெனினியம் கற்போம் லெனின் இடமிருந்தே லெனின். இந்தப் போராட்டத்தை நடத்தும்
கற்போம்; இன்று நம்மிடையே பல்வேறு போது, மொத்த அகிலத்திலும் லெனின்
மார்க்ச்சிய விரோத போக்குகளை நாம் சிறுபான்மையானவர்தான். உலகின் முதல்
கண்டுள்ளோம் அதனை புரிந்து கொள்ள சோசலிசக் குடியரசை அமைத்த பாட்டாளி
மார்க்ஸ் முதல் இன்றைய மார்க்சிய வர்க்க ஆசான் தோழர் லெனின் மறைந்து
ஆசான்கள் வரை நாம் கற்றிந்தால் மட்டுமே இத்தனை ஆண்டுகள் கடந்து விட்டன. நாம்
புரிந்து கொள்ள முடியும். லெனினிடம் கற்க்க நிறையவே உள்ளது.
“பல தவறுகள் இருப்பினும் மாபெரும் ரசியாவில் ஜார் மன்னனின் கொடுங்கோல்
பாட்டாளி வர்க்கப் புரட்சியாளர்களாக இருந்த ஆட்சியைத் தூக்கியெறிந்ததோடு
பெபல், ரோசா லக்சம்பர்க் போன்றவர்களுடன் முதலாளித்துவ சுரண்டலையும்
மார்க்சிய வாதிகளின் அணுகுமுறை துடைத்தெறிந்து பாட்டாளி வர்க்கத்தின்
இரண்டாவது அகிலத்தின் திரிபுவாதிகள் சர்வாதிகாரத்தை நிறுவினார் தோழர் லெனின்.
உடனான அணுகுமுறையிலிருந்து முற்றிலும் மார்க்சிய சித்தாந்தத்தை ரசிய
வேறுபட்டதாக இருக்கும்” என்று லெனின் பல நிலைமைகளுக்கு ஏற்றவாறு பருண்மையாகப்
சந்தர்ப்பங்களில் சுட்டிக்காட்டினர். பிரயோகித்து புரட்சியை சாதித்தது
“மார்க்சியவாதிகள் இவர்களுடைய மட்டுமல்லாது, ஒரு பாட்டாளி வர்க்கக் கட்சி
தவறுகளை மறைக்க வில்லை மாறாக எப்படி இருக்க வேண்டும் என்பதை
அத்தகைய உதாரணங்கள் மூலமாக அவற்றை இயங்கியல்பூர்வமாக அன்றைய
எவ்வாறு தவிர்ப்பது புரட்சிகர மார்க்சியத்தின் நிலைமைகளையொட்டி வரையறுத்தவர்
தேவைகளுக்கு எவ்வாறு ஈடு கொடுப்பது தோழர் லெனின்.
என்பதை கற்றுக் கொண்டார்கள்” என்பார் அவரது காலத்தில் ரசிய சமூக ஜனநாயகக்
லெனின். கட்சிகள் கொண்டிருந்த தொழிலாளி வர்க்கக்
கற்றலில் இருந்துதான் அனைத்துமே கட்சி குறித்தப் பார்வையை விமர்சனப்
துவங்குகிறது. ஒரு புரட்சியை பூர்வமாக அணுகி புரட்சியை சாதிப்பதற்கு ஏற்ற
சாதிக்கவல்லவராக வளர்ந்த லெனின், ஒரு கட்சியையும் அதற்கான
முதலில் மார்க்சியத்தை எவ்வாறு கற்றறிந்தார் கோட்பாடுகளையும் வகுத்தார்.
என்பதைப் புரிந்து கொண்டால்தானே அவர் லெனினுக்கு முன்னரே பிளக்கனோவ் உள்ளிட்ட
புரட்சியை எவ்வாறு சாதித்தார் எனக் கற்றுக் பல்வேறு மார்க்சிய அறிஞர்கள் இருந்தாலும்
கொள்ள முடியும். லெனின் மார்க்ஸை எவ்வாறு லெனினால் மட்டும் எப்படி ஒரு புரட்சியை
கற்றார் என்பதை விளக்குகிறார் சாதிக்க முடிந்தது? எது அவரை புரட்சியை
குரூப்ஸ்கையா. சாதித்த மாபெரும் தலைவராக உயர்த்தியது?
“விளாதிமீர் இல்யீச் (லெனின்) இவற்றைத் அவரது சமகாலத்திய பிற மார்க்சிய
(மார்க்ஸ் எங்கெல்ஸ் எழுத்துக்களை) தமது அறிஞர்களுக்கும் லெனினுக்கும் என்ன
நூல்களில் பயன்படுத்தினார், இவற்றைத் வித்தியாசம்?. இதனை தேடுவோம் நம்
திரும்பத் திரும்பப் படித்தார், இவற்றில் தமது தேவையோடு.
குறிப்புகளை எழுதினார். அவர் மார்க்ஸை (பொதுவுடமை சமூகமானது இலட்சக்
நன்றாகக் கற்றறிந்து மட்டும் இருக்கவில்லை; கணக்கான மனிதர்களின் செயல் முனைப்பான
அவரது சித்தாந்தத்தை நன்றாகப் உழைப்பின் பயனாக மக்கள் அனைவரின்
பகுத்தாராய்ந்தும் இருந்தார்.” என்கிறார் இலட்சியத்திற்காக தோன்றுகிறது
குரூப்ஸ்கையா. பொதுவுடைமை என்பது சாதாரண கட்டுமானம்
ஏகாதிபத்தியங்களின் காலடியில் மண்டியிட்டு அல்ல சாதாரண தொழிலாளர்கள் கைகள்
கிட்டத்தட்ட தம்மையே அவர்களிடம் மட்டும் இதற்கு போதாது).
அர்ப்பணித்த இரண்டாம் அகிலத்

இலக்கு 22
பல நாடுகளிலுள்ள தொழிலாளி வர்க்கம் 1848 பிரான்ஸில் உள்நாட்டுப் போர், கோதா வேலைத்
புரட்சியாலும் 1871 பாரிஸ் கம்யூன் புரட்சியாலும் திட்டம் பற்றிய விமர்சனம், மூலதனம் நூலின்
கிடைத்த அனுபவத்தைக் கொண்டு ஏற்கனவே இரண்டாம், மூன்றாம் தொகுதிகள்
தீவிரமான புரட்சிப் போராட்டத்தை நடத்திக் ஆகியவற்றிலிருந்து மேற்கோள்கள்
கொண்டிருந்தது; தொழிலாளி வர்க்கம் தன் காட்டப்படுள்ளன.
செங்கொடியின்கீழ் தமது தொழிலாளர் இயக்கம் லெனின் எப்பொழுதும் மார்க்சிடமிருந்து
வளர்த்தது. அது தட்டுத்தடுமாறி முன்னேற “ஆலோசனை” பெற்றார். புரட்சியின் மிகவும்
வில்லை, கண்ணை முடிக்கொண்டு கடினமான, திருப்பு முனையான கட்டங்களில்
முன்னேறவில்லை. தமது லட்சியம் தெளிவாக அவர் மார்க்சின் நூல்களைத் திரும்பத் திரும்பப்
இருந்தது. அதன் பாதையும் அவ்வாறே. படித்தார்.
போராட்டத்தில் ருஷ்யப் பாட்டாளி வர்க்கம் எந்த ஒரு சூழ்நிலையிலும், அதையொத்த
பின்பற்ற வேண்டிய பாதையை மார்க்சியத்தின் சூழ்நிலை சம்பந்தப்பட்ட மார்க்சின் நூல்களை
துணை கொண்டு லெனின் பெரும் பாடுபட்டு எடுத்து, அவற்றைக் கவனமாகப் பகுத்தாராய்ந்து,
விளக்கினார். அன்று மார்க்ஸ் இறந்து ஐம்பது அந்நூலில் காணப்பட்டுள்ள சூழ்நிலைமையைத்
ஆண்டுகளாகிறது. ஆனால் மார்க்சியம் கட்சிக்கு தற்போது ஏற்பட்டுள்ள சூழ்நிலைமையுடன் ஒத்து
அதன் எல்லாச் செயல்களிலும் தொடர்ந்து நோக்கி, இவ் விரண்டுக்கும் உள்ள
வழிகாட்டுகிறது. லெனினியம் மார்க்சியத்தின் ஒற்றுமைகளையும் வேற்றுமைகளையும்
வளர்ச்சி நிலையே. அதை ஆழமாக வெளிக்கொணருவதே லெனின் கடைப்பிடித்த
ஆராய்வோம் வரும் பகுதிகளில். கற்றல்முறை. லெனின் இதை எப்படிச் செய்தார்
1894 இல் சட்டவிரோதமாகப் பதிப்பிடப்பட்ட என்பதற்கு 1905 - 07 புரட்சியில் இம் முறையை
“மக்களின் நண்பர்கள் எனப்படுவோர் யார், சமூக அவர் கடைப்பிடித்ததே ஒரு சிறந்த உதாரணம்
ஜனநாயகவாதிகளுக்கு எதிராக அவர்கள் ஆகும்.
எவ்வாறு போரிடுகிறார்கள்?” என்ற தமது முதல் 1902ஆம் ஆண்டில் எழுதிய “என்ன செய்ய
பெரும் நூலில் பொதுவுடைமை கட்சியின் வேண்டும்?” என்ற தமது நூலில் லெனின்
அறிக்கை, அரசியல் பொருளாதாரம் பற்றிய கூறுகிறார்: “எந்த நாட்டிலுமுள்ள பாட்டாளி
விமர்சனத்திற்கு ஒரு முன்னுரை, மெய்யறிவின் வர்க்கத்தை எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகளில்
வறுமை ஜெர்மன் கருத்து நிலை, 1843 இல் மிகவும் புரட்சிகரமானவற்றைச் சரித்திரம் நம்முன்
மார்க்ஸ் ரூகேயுக்கு எழுதிய கடிதம், அவசரப் பிரச்சினையாக வைத்துள்ளது.
எங்கெல்ஸின் டூரிங்குக்கு மறுப்பு, குடும்பம், இக்காரியத்தை நிறைவேற்றுவது, அதாவது
தனிச்சொத்து, அரசு ஆகியவற்றின் தோற்றம் ஐரோப்பாவில் மட்டுமன்றி ஆசியாவிலும் உள்ள
ஆகியவற்றிலிருந்து லெனின் மேற்கோள் பிற்போக்கு ஆற்றல்களின் பலம் வாய்ந்த
காட்டுகிறார். அரணைத் தகர்த்தெறிவது, ருஷ்யப் பாட்டாளி
அக்காலத்திலிருந்த பெரும்பாலான வர்க்கத்தை சர்வதேசப் புரட்சிப் பாட்டாளி
மார்க்சியர்கள் மார்க்ஸின் நூல்களைப் பற்றிக் வர்க்கத்தின் முன்னணிப் படையில் கொண்டு
குறைந்த அறிவு கொண்டிருந்தனர். “மக்களின் நிறுத்தும்.”
நண்பர்கள்” என்ற நூல் பல பிரச்சினைகளைப் 1905ஆம் வருட புரட்சிப் போராட்டம் ருஷ்யத்
புதிய முறையில் விளக்கியது. ஆகவே இந்நூல் தொழிலாளி வர்க்கத்தின் சர்வதேசப் பங்கை
மிகவும் செல்வாக்கு பெற்றது.லெனினது உயர்த்தியது என்பதும், 1917-இல் ஜாரிஸத்தைக்
“நரோதிஸத்தின் பொருளாதார உள்ளடக்கமும் கவிழ்த்து ருஷ்யப் பாட்டாளி வர்க்கத்தைச் சர்வ
அது திரு. ஸ்துருவேயின் நூலில் தேசப் புரட்சிகரப் பாட்டாளி வர்க்கத்தின்
விமர்சிக்கப்பட்டுள்ள முறையும்” என்ற அடுத்த முன்னணிப் படையில் கொண்டு நிறுத்தியது
கட்டுரையில் லுயீ போனபாட்டின் என்பதும் நமக்குத் தெரிந்ததே. ஆனால் இது
பதினெட்டாவது புரூமேர், “என்ன செய்ய வேண்டும்?” என்ற நூல்
எழுதப்பட்டதற்கு 15 ஆண்டுகள் கடந்து நிகழ்ந்தது.

இலக்கு 23
1905 ஜனவரி 9 ஆம் தேதி “அரண்மனைச் 1920-இல் பொதுஉடைமை இளைஞர் சங்கத்தின்
சதுக்கத்தில்” தொழிலாளிகள் படுகொலை மூன்றாம் அகில ருஷ்ய மாநாட்டில் உரையாற்றும்
செய்யப்பட்டதை அடுத்துக் கிளம்பிய புரட்சி போது, “மனிதகுலத்தின் அறிவு அனைத் தையும்
அலை, கட்சி மக்கள்திரளை எங்கே இட்டுச் பெற வேண்டும். இவ்வாறு பெறும்போது பொது
செல்ல வேண்டும், எவ்விதச் உடைமை முறையை ஏதோ குருட்டுப் பாடமெனக்
செயல்தந்திரத்தைக் கையாள வேண்டும் என்ற கற்கக் கூடாது; மாறாக அது நீங்களாகவே
கேள்வியை எழுப்பியது. இங்கு லெனின் யோசித்த ஒன்றாக இருக்க வேண்டும்; நிகழ்காலக்
மறுபடியும் மார்க்சிடமிருந்து “ஆலோசனை கல்வியின் கண்ணோட்டத்திலிருந்து
பெற்றார்”. 1848 ஆம் வருடத்திய பிரஞ்சு, பார்க்கும்போது தவிர்க்க முடியாதபடி பெறப்பட்ட
ஜெர்மன் முதலாளித்துவ - ஜனநாயகப் புரட்சி முடிவுகளை உட்கொண்ட ஒன்றாக இருக்க
பற்றி மார்க்ஸ் எழுதிய “பிரான்ஸில் வர்க்கப் வேண்டும். இத்தகைய திறமையைப் பெறுவது
போராட்டங்கள், 1848 முதல் 1850 வரை” என்ற அவசியம்” என்று லெனின் கூறினார்.மார்க்ஸ்
நூலையும், ஜெர்மன் புரட்சி பற்றியதும், பி. எழுதியவற்றை மட்டும் லெனின் படிக்கவில்லை.
மேரிங்க் பதிப்பித்தது மான மார்க்ஸ், முதலாளித்துவ முகாமிலுள்ள அவரது எதிரிகள்
எங்கெல்ஸின் Literary Heritage [“இலக்கியமரபு”] மார்க்ஸைப் பற்றியும் மார்க்சியத்தைப் பற்றியும்
என்ற நூலின் மூன்றாம் தொகுதியையும் எழுதியவற்றையும் படித்தார். அவர்களுடன் ஏற்பட்ட
லெனின் ஆழ்ந்து ஆராய்ந்தார். தர்க்கத்தில் மார்க்சியத்தின் அடிப்படைகளை
1905, ஜூன் - ஜூலை மாதங்களில் “ஜனநாயகப் விளக்குகிறார்.
புரட்சியில் சமூக ஜனநாயகவாதிகளின் இரண்டு “நரோதிஸத்தின் பொருளாதார உள்ளடக்கமும்,
செயல் தந்திரங்கள்” என்ற அறிக்கையை அது திரு. ஸ்துரூவேயின் நூலில்
லெனின் எழுதினார். இதில் அவர் விமர்சிக்கப்பட்டுள்ள முறையும்” என்ற
முதலாளிகளுடன் சமரசம் செய்து கொள்ளும் கட்டுரையில் ஸ்துரூவேயின் கருத்துக்கள்
கொள்கையைக் கடைப்பிடித்த மார்க்ஸின் கருத்துக்களிலிருந்து எவ்வாறு வேறு
மென்ஷெவிக்குகளின் செயல்தந்திரத்துக்கு படுகின்றன என்பதை லெனின் காண்பிக்கிறார்.
எதிராக, எதேச்சாதிகாரத்தை எதிர்த்துத் “விவசாயப் பிரச்சினையும் மார்க்ஸின்
திட்டமான, விட்டுக் கொடுக்காத போராட்டத்தை ‘விமர்சகர்களும்” என்ற படைப்பில் லெனின்
நடத்து மாறும், அவசிய மேற்பட்டால் விவசாயப் பிரச்சினையை அலசுகிறார். இதில்
ஆயுதமேந்தியும் போரிடுமாறும், அறைகூவி அவர் மார்க்ஸின் கருத்துக்களை ஜெர்மன் சமூக
அழைத்த போல்ஷெவிக்குகளின் செயல் ஜனநாயகவாதிகளும் (டெவிட், ஹெர்ட்ஸ்) ருஷ்ய
தந்திரத்தை முன்வைத்தார். விமர்சகர்களும் (செல்னோவ், புல்காக்கோவ்)
ஜாரிஸத்துக்கு முடிவு கட்டுவது அவசியம் என்று கொண்டிருந்த முதலாளிய கருத்துக்களுக்கு
லெனின் இவ்வறிக்கையில் கூறினார். இதில் எதிராக வைக்கிறார்.
அவர் தொடர்ந்து எழுதியதாவது: “மாநாடு (புது மேலும்
இஸ்க்ராவாதிகளால் கூட்டப்பட்டது - “இடதுசாரி கம்யூனிசம் இளம்பருவக் கோளாறு”
குரூப்ஸ்காயா) மற்றொன்றை மறந்துவிட்டது. நூலில் தோழர் வி.இ.லெனின் விமர்சனப்பூர்வ
அதிகாரம் ஜாரின் கையில் இருக்கும் வரையில் ஆய்வுக்கு உட்படுத்துகிறார்.
எந்தப் பிரதிநிதி களால் நிறைவேற்றப் பட்ட உலகமெங்கும் சோசலிசப் புரட்சியை நடத்தி
எல்லாத் தீர்மானங்களும் சாரமற்றவை; அவை முடிக்க “மாறா உருவகப்பட்ட, இயந்திரீகமாய்
வெறும் வீண் பிதற்றல்கள்… சமனமாக்கப்பட்ட“ ஒரு சூத்திரம் கிடையாது.
மார்க்ஸ் எழுதியவற்றை திரும்பத் திரும்பப் தேசிய வேறுபாடுகளுக்கும், வகை
படித்தார், அவற்றிலிருந்து தமது குறிப்புகளை வேறுபாடுகளுக்கும் உட்பட்டுத்தான் நாம்
எழுதினார். அவர் மார்க்ஸை நன்றாகக் செயல்பட்டாக வேண்டும். நாம் ரஷ்யப் புரட்சியைப்
கற்றறிந்து மட்டும் இருக்க வில்லை; அவரது பற்றி பேசுவதுஏனென்றால், அவர்கள் ஜார்
சித்தாந்தத்தை நன்றாகப் பகுத்தாராய்ந்தும் மன்னனை மட்டும் எதிர்க்கவில்லை,
இருந்தார்.

இலக்கு 24
மன்னனுக்கு ஆதரவாக செயல்பட்ட ஐரோப்பிய வெற்றிபெற முடியாதென்பதை உணர
மூலதனத்தையும் எதிர்கொண்டார்கள். வேண்டியிருந்தது” என்கிறார். “பாட்டாளி
மூலதனத்தின் துணையோடு செயல்படும் வர்க்கத்தினுள் குட்டி முதலாளித்துவ
ஆட்சியாளர்களை வீழ்த்தினார்கள். அங்கே உறுதியின்மையையும்,
நடந்தேறியது, “சர்வதேச அளவில் திரும்பவும் ஒற்றுமையின்மையையும், தனி நபர்
நடைபெறுவது வரலாற்று வழியில் தவிர்க்க மனப்பான்மையையும் மாறி மாறி
இயலாததாகும்“. இந்தப் பொருளில்தான் மனவெழுச்சியையும் மனச்சோர்வையும்
ரஷ்யாவில் புரட்சிப் போராட்டத்தை ஓயாமல் மீண்டும் மீண்டும் தலைதூக்கச்
வெற்றிகரமாக்கிய போல்ஷ்விக்குகளின் செய்கிறது. இதனை எதிர்த்துச் சமாளிக்கும்
அனுபவத்தைப் பேசவும், கற்கவும் செய்கிறோம். பொருட்டு, பாட்டாளி வர்க்கத்தின்
ஒழுங்கமைப்புப் பாத்திரம் பிழையின்றியும்,
1907-1910ஆண்டு காலகட்டத்தில் பிற்போக்கு பயனுள்ள முறையிலும் வெற்றிகரமாகவும்
அரசோச்சியது. புரட்சிகரக் கட்சிகள் நிறைவேற்றப்படும் பொருட்டு,
ஒடுக்கக்கப்பட்டன. பாட்டாளிவர்க்க அரசியல் கட்சியிலும் மிகவும்
தளர்வு, மனச் சோர்வு, பிளவுகள், பூசல்கள், கண்டிப்பான மத்தியத்துவக் கட்டுப்பாடும்
ஓடுகாலித்தனம், ஆபாசம்” என்று சூழலில் சரிவு அவசியமாகும்” என்று லெனின் கட்டுப்பாடு
ஏற்பட்டதையும், மக்களிடையே “கருத்து மிக்க கட்சியின் அவசியத்தை மீண்டும்
முதல்வாதத்தை நோக்கிய சரிவும்” மீண்டும் வலியுறுத்துகிறார்.
காணப்பட்டது.இதைலெனின்”ஒழுங்குடன் தொடரும்…..
தாக்குவதற்கும், ஒழுங்குடன் பின் .
வாங்குவதற்கும் தெரிந்துகொண்டால் ஒழிய

தன்னியல்பு போராட்டத்துடன் நிறுத்திக் கொள்வதை லெனின் ஏன்


எதிர்க்கிறார்? அதை அவரே விளக்குகிறார். தொழிலாளி வர்க்க இயத்தின்
தன்னியல்பு மீதான வழிபாட்டுப் போக்கும், தொழிலாளர்களிடையே வர்க்க
உணர்வு பெறுவதை மறுக்கிற போக்கும், விரும்பினாலும் விரும்பாவிட்டாலும்,
தொழிலாளிகள் மீது, முதலாளி வர்க்க சித்தாந்தத்தின் செல்வாக்கைப்
பலப்படுத்துவதாகவே அர்த்தம் என்கிறார் லெனின்.
பொருளாதாரப் போராட்டத்துடன் தொழிற்சங்கத்தைச் சுருக்கிக் கொள்வது,
இறுதியில் அது தொழிலாளி வர்க்கத்தை, முதலாளித்துவ வர்க்க
தத்துவத்திற்கு ஆட்படுத்துவதில் போய்முடியும். இந்த ஆபத்தை உணராதவரை
தொழிலாளர்களுக்கு முழுமையான விடுதலைகிட்டாது.

முதலாளித்துவத்தின் கீழ் மனிதர்களின் உழைப்பு, அதன் மதிப்பு, கூலி,


விலை, இலாபம், உபரி உற்பத்தியும், உபரி மதிப்பும், விநியோகம்
என்பவற்றின் அடிப்படைகள் கண்டறியப்பட்டன. முதலாளித்துவத்தின் ஒரே
இலக்கு இலாபத்தைக் குவிப்பதும், மூலதனத்தைப் பெருக்குவதும் தான்.
மனிதர்களின் சமூகத் தேவைகளைப் பூர்த்தி செய்வதோ அவர்கள்
எதிர்நோக்கும் சமூகப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண்பதோ அல்ல
என்பதையும் மார்க்சும் ஏங்கெல்சும் தமது ஆய்வுகளின் மூலம்
தெளிவுபடுத்திக் காட்டினார்கள்.

இலக்கு 25
வரலாற்றில் மூன்றாவது அகிலத்தின் இடத்தை லெனின்
பின்வருமாறு வரையறுத்தார்

1848 ஆம் ஆண்டு மார்க்ஸ் எங்கெல்ஸ் காலனிய எதிர்ப்பு தேசிய விடுதலைப் போரிலும்
அவர்களால் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை சோசலிசக் கட்சிகளும் இணைந்து உலகப் புரட்சி
வெளியிடப்பட்டது. உலகத் தொழிலாளர்களே என்ற முழுமையான அம்சங்களை என உலகத்
ஒன்றுபடுங்கள் என்று போர்க்குணமிக்க தொழிலாளர்களே ஒடுக்கப்பட்ட தேசங்களே
முழக்கம் பிரகடனப்படுத்தப்பட்டது. விஞ்ஞான ஒன்று கூடுங்கள் என்ற புதிய முழக்கம்
ரீதியான கம்யூனிசத்துக்கு முறையான ஆழமான முன்னுக்கு வந்தது. இரண்டாம் அகிலம் சந்தர்ப்ப
விளக்கத்தை அளித்து அதன் மூலம் சர்வதேச வாத நோயால் பீடிக்கப்பட்டு முதலாளிகளுக்கு
பாட்டாளி வர்க்கம் ஒற்றுமைக்கான இந்த ஆதரவாக மாறியதால் உலகத்துக்கு வழிகாட்ட
அடிப்படைகளை மார்க்ஸ் எங்கெல்ஸ் நிறுவினர். தகுதியற்றதாக மாறியது. ரஷ்யப் புரட்சிக்குப்
இன்றளவும் அது சர்வதேச தொழிலாளர் பின் லெனின் தலைமையில் மூன்றாம் அகிலம்
ஒற்றுமைகான பொதுவாக அனைவராலும் உருவாக்கப்பட்டது.
ஏற்கப்பட்டுள்ளது. மூன்றாம் அகிலமானது சோசலிச நாடுகள்
வளர்ந்த முதலாளித்துவ நாடுகளில் பாட்டாளி முதலாளிய நாடுகள் மற்றும் குடியேற்ற
வர்க்கம் முதலாளி வர்க்கத்தை தூக்கி எறிந்து நாடுகளின் கம்யூனிஸ்ட் மற்றும் தொழிலாளர்
அதிகாரத்தைக் கைப்பற்றி சோசலிச உற்பத்தி அமைப்புகளைஉள்ளடக்கியதாக இருந்தது.
முறையை கட்டி அமைக்கும் பணிக்கு வழி நடத்த வரலாற்றில் மூன்றாவது அகிலத்தின் இடத்தை
முதல் அகிலமும் இரண்டாம் அகிலம் லெனின் பின்வருமாறுவரையறுத்தார்,"
உருவாக்கப்பட்டது பிரான்ஸ் நாட்டு முதலாவது அகிலம் சோஷலிசத்திற்கான
தொழிலாளர்களின் உழைப்பின் மூலம் பாரிஸ் பாட்டாளிவர்க்க சர்வதேச போராட்டத்திற்கு
கம்யூன் தோற்றுவிக்கப்பட்டது சில மாதங்கள் அடிக்கல் நாட்டியது, இரண்டாம் அகிலம் அனேக
வரைநீடித்த பாரிஸ் கம்யூன் பலநாடுகளின் நாடுகளில் கம்யூனிஸ்ட் இயக்கத்தை விரிவான
முதலாளித்துவ வர்க்கத்தின் ஒன்றுபட்ட விஸ்தரிப்புக்கு முன்னேற்பாடுகள் நடத்தியது
சக்தியால் அது வீழ்த்தப்பட்டது. ஆனாலும் அது மூன்றாம் அகிலம் இரண்டாம் அகிலம் செய்த
வரலாற்றில் முதலாளி வர்க்கத்தை வீழ்த்து வேலைகளில் பயன்களை ஏற்றுக்கொண்டு
வதற்கான ஒத்திகையாக இருந்துள்ளது.. அதன் சந்தர்ப்பவாத சமூக தேசியவெறிக்
சோசலிச புரட்சி முதலாளி நாடுகளில் முதலில் கொள்கையையும், குட்டிமுதலாளித்துவ
நடைபெறும் நிகழ்வாக அப்போது தவறுகளையும் எதிர்த்துப் போராடி பாட்டாளி
பார்க்கப்பட்டது. வர்க்க சர்வாதிகாரத்தை துணிந்து செயல்படுத்த
முதலாளித்துவம் ஏகபோக முதலாளித்துவமாக தொடங்கியது.
ஏகாதிபத்தியமாக மாறி உலக சந்தையை மறு
பங்கீடு செய்து கொள்ளையடிப்பதற்காக .மூன்றாவது அகிலம் எல்லா நாடுகளிலும்
ஏகாதிபத்திய போரான முதலாம் உலகப் போரை கம்யூனிஸ்ட் கட்சிகள் அமைப்பதற்கு
நடத்தின. அச்சமயம் சர்வதேச கம்யூனிச வழிகாட்டியது அகிலத்தின் இரண்டாம்
இயக்கம் ஏகாதிபத்திய போரை உள்நாட்டு மாநாட்டில் லெனின் வரையறுத்த" ஏகாதிபத்திய
போராக மாற்றி முதலாளி வர்க்கத்தை தூக்கி எதிர்ப்பு முன்னணி" பாதை குடியேற்ற
எறிய வேண்டும் என்று வழிகாட்டலை அளித்தது. நாடுகளுக்கான அரசியல் திசை வழியாக
இதற்கு ஏற்ப லெனின் தலைமையில் அமைந்தது. குடியேற்ற நாட்டில் ஏகாதிபத்திய
ரஷ்யாவின் போல்ஷ்விக் கட்சி முதலாளி சக்திகளுக்கு எதிராக ஒற்றுமையை
வர்க்கத்தை தூக்கி எறிந்து சோசலிசப் புரட்சியை ஏற்படுத்துதல் ஏகாதிபத்திய எதிர்ப்புப்
நடத்தி வெற்றி அடைந்தது. இது ஒரு உலக போராட்டத்தில் இணைவதன் மூலம் குடியேற்ற
வரலாற்றில் மாபெரும் திருப்பு முனையாக நாடுகளும் உலக புரட்சிக்கு பங்காற்ற இயலும் ,
அமைந்தது. உலகில் ஏகாதிபத்திய குடியேற்ற நாடுகளில் நடைபெறும் போராட்டம்
முதலாளித்துவ பிற்போக்கு சக்திகளை சோசலிச போராட்டமாக இருக்காமல்
எதிர்த்துப் போராடும் சக்திகளுக்கு உத்வேகம் ஏகாதிபத்திய எதிர்ப்புத் தன்மை கொண்ட
அளித்தது இவை. ஜனநாயக போராட்டமாக இருக்கும்.

இலக்கு 26
மூன்றாம்அகிலம் முன்வைத்த கோட்பாடுகள் அதன் சீர்திருத்தவாதிகளையும் அம்பலப்படுத்த
இன்று இந்தியாவில் இடதுசாரி கட்சிகள் என்பது வேண்டும். கம்யூனிஸ்டுகளை உறுதிப்படுத்த
கம்யூனிசத்தின் பெயரால் முதலாளித்துவ வேண்டும்.
கும்பலின் ஒரு பிரிவினராக ஆட்சியதிகாரத்தில் 2).உழைக்கும்வர்க்க இயக்கத்தில் எவ்விதப்
தங்களின் பங்கில் வாழ்ந்து கொண்டுள்ளனர் . பொறுப்பும் உடைய பதவிகளிலிருந்து.
புரட்சி பேசும் புரட்சியாளர்களும் அதிகார இடையறாது, திட்டவட்டமாக
வர்க்கத்திற்கு எதிராக, ஏகபோக மூலதனத்திற்கு சீர்திருத்தவாதிகளையும் மைய்யவாதிகளையும்
எதிராக நிலவுடமை கும்பல்களுக்கு எதிராக பதவி நீக்கம் செய்வது , கம்யூனிஸ்ட் அகிலத்தில்
பெருமுதலாளிகளுக்கு எதிராக விஞ்ஞானப் சேர விரும்பும் எந்தஒரு அமைக்கும்
பூர்வமான வர்க்கப் போராட்டத்தை அவசியமானதாகும்.(கட்சி அமைப்புகள்
ஒழுங்கமைத்து நடத்துவதில் திறமை ஆசிரியர்குழுக்கள் தொழிற்சங்கங்கள்
அற்றவர்களாக இருக்கின்றனர். பாராளுமன்றத் தொகுதிகள் இத்தியாதி)
கம்யூனிசத்திற்கு ஆளுக்கு ஒரு வகையாக .இவர்களை பதவி நீக்கம்செய்துவிட்டு
விளக்கம் கொடுத்து மக்களை குழப்புகின்றனர் அவ்விடங்களில் பொறுப்பான சில சமயங்களில்
ஆக மக்கள் கம்யூனிசத்திற்கு பக்கம் வரத் அனுபவம் வாய்ந்த தலைவர்களை நீக்கிவிட்டு
தயங்குகின்றனர். சாதாரண அணியில் உள்ள தொழிலாளர்களை
இதனை நாம் சரியாகப் புரிந்து கொள்ள முதலில் நியமித்திட வேண்டி உண்மைகள்
வேண்டு மென்றால் இரண்டாம் அகிலத்தில் தடைகளாக இருக்க வேண்டியதில்லை .
காவுத்ஸகி போன்ற துரோகிகள் செய்த அந்தப் 3).முற்றுகைக்கு உள்ளாகி இருக்கும்
பெரும் துரோகத்தை இரண்டாம் அகிலத்தில் நாடுகளிலும் கம்யூனிஸ்டுகள் தங்களது
தவறுகளை களைந்து மூன்றாம் அகிலத்தை நடவடிக்கைகளை அவசரகாலநிலை சட்டம்
லெனின் எப்படி கட்டியமைத்தார் என்பதிலிருந்து இருக்கும் நாடுகளிலும்சட்ட ரீதியாக செய்ய
இதனை சரியாக புரிந்து கொள்ள முடியும். முடியாது போனால், சட்டவிரோத நடவடிக்கைகள்,
1).அன்றாட பிரசாரம் மற்றும் ஆர்ப்பாட்டம் சட்டரீதியான நடவடிக்கைகள் உடன் இணைந்து
எல்லாம் உள்ளபடியே கம்யூனிசதன்மை விடுவது மிக அவசர அவசியமாகும். ஐரோப்பியா
கொண்டதாக விளங்க வேண்டும் .கட்சிகளுக்கு மற்றும் அமெரிக்காவில் உள்ள நாடுகள்
சொந்தமான அனைத்து ஏடுகளும் பாட்டாளி அனைத்திலும் வர்க்கப் போராட்டம் உள்நாட்டுப்
வர்க்க புரட்சி லட்சியத்தில் தங்களது ஈடுபாட்டை போராக மாறிவிடும் தருவாயில் உள்ளது. இந்த
நிரூபித்துக் கொண்டுள்ள நம்பிக்கை உள்ள சூழலில் கம்யூனிஸ்ட்கள் முதலாளிய சட்ட
கம்யூனிஸ்டுகளால் வெளியிடவேண்டும் . தன்மையில் நம்பிக்கைவைக்க முடியாது.
பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் என்பது எங்கணும் இணையான சட்டவிரோத
மனப்பாடம் செய்யப்பட்ட கிளிப்பிள்ளை பாடமாக அமைப்புகளை அவர்கள் கட்ட வேண்டும் . இவை
விவாதிக்கப் படக்கூடாது நம்முடைய அறுதியானதொரு நேரத்தில்புரட்சி இடத்துக்கு
பத்திரிகைகளில் நாள்தோறும் திட்டவட்டமாக கட்சிக்குள்ள கடமையை ஆற்றிட உதவிசெய்ய
வெளியிடப்படும் நடைமுறை உண்மைகளின் வழிவகுக்கும்.4).இராணுவபோர் வீரர்கள்
மூலம் அணிகளில் உள்ள ஒவ்வொரு மத்தியில் இடைவிடாத திட்டவட்டமான
பெண்ணும் ஒவ்வொரு படைவீரன் மற்றும் பிரசாரமும் ஆர்ப்பாட்டமும் நடத்த வேண்டும்.
ஒவ்வொரு உழவனும் அது இன்றியமையாத ஒவ்வொருபடைப்பிரிவிலும் கம்யூனிஸ்ட்
ஒன்று என்பதை உணர்ந்து கொள்ளும் குழுக்கள் அமைக்கப்பட வேண்டும்.
வகையில் அதை பிரபலமாக்கிவிட வேண்டும் பெரும்பாலும் இந்த பணியை
மூன்றாவது அகிலத்தின் ஆதரவாளர்கள் கம்யூனிஸ்டுகள்சட்டவிரோதமாக தான் செய்ய
தங்களுக்கு சாத்தியமான அனைத்து செய்தி வேண்டியிருக்கும்.
சாதனங்கள் மூலமாக பத்திரிக்கைகள் பொதுக்
கூட்டங்கள் தொழிற்சங்கங்கள் மற்றும் கூட்டுறவு
சங்கங்கள் முதலாளி வர்க்கம் மட்டுமல்லாமல்

இலக்கு 27
இவ்வாறு செய்யத் தவறி விடுவதுதங்களது எனஅறுதியாகவும் சமரசம் ஏதுமின்றியும்
புரட்சிகர கடமையை காட்டிக் கொடுப்பதற்குசமம் கோருகிறது . பகிரங்கமாக சீர்திருத்தவாதிகள்
ஆகும் .மேலும் அதுமூன்றாவது அகில ஆக கருதப்படும் தலைவர்கள்இன்னும் இவர்
உறுப்பினராக இருப்பதற்குதகுதியற்றதாக போன்றவர்கள் தங்களைமூன்றாவது
ஆகிவிடும் . அகிலத்தின் உறுப்பினர்களாக கருதிக் கொள்ள
5).கிராமப்புறங்களில்தொடர்ச்சியான திட்டவட்ட அனுமதித்திடுவதைபொறுத்துக்கொள்ள
ஆர்ப்பாட்டம் அத்தியாவசியமானது பண்ணை முடியாது. இப்படிப்பட்ட ஒரு நிலைமை
தொழிலாளிகளிலும் ஏழைஉழவர்களிலும் ஒரு இருக்குமானால்அது மூன்றாவது அகிலத்தை
முக்கியமான பிரிவிடம் இருந்து ஆதரவு செல்லரித்துப் போன இரண்டாம்
இல்லாமல் உழைக்கும் வர்க்கம் தனது அகிலம்போன்று காட்சி அளித்திட செய்யும்.
வெற்றியை ஒருங்கிணைத்திட முடியாது. மேலும் 8).காலனிகள்மற்றும் ஒடுக்கப்பட்ட தேசங்கள்
அவர்களது கொள்கையின் மூலம் எஞ்சியுள்ள சம்பந்தப்பட்ட மட்டில் உயர்ந்தபட்ச
கிராமத்தில் கம்யூனிச நடவடிக்கை பிரதான தெளிவுஉடைய மற்றும் திட்டவட்டமான
முக்கியத்துவம் வாய்ந்ததாகும். ஒருகொள்கையை பின்பற்ற வேண்டும்.
கிராமப்புறங்களில் தொடர்புடைய புரட்சிகர மூன்றாம் அகிலத்தில் சேர விரும்பும் கட்சிதனது
கம்யூனிஸ்ட் தொழிலாளர்கள் மூலமாக இது சொந்த நாட்டின்
பிரதானமாக நடத்தப்படவேண்டும். இந்த ஏகாதிபத்தியவாதிகளின்காலனிய
பணியை தள்ளி வைப்பதோ நம்பற்கரிய தந்திரங்களை ஈவு இரக்கம்
அரைகுறை சீர்திருத்தவாதிகளிடம் அதை ஏதுமின்றிஅம்பலப்படுத்துகிறவர்களாக இருக்க
ஒப்படைப்பதோ பாட்டாளி புரட்சியை வேண்டும் . வெறும்வார்த்தையளவில்
மறுப்பதற்கு சமமாகும். இல்லாமல் செயலிலும் ஒவ்வொரு காலனிய
6).சமூக-நாட்டுப் பற்று வாதத்தை மட்டுமல்லாமல் விடுதலைஇயக்கத்தையும் ஆதரிப்பதாக இருக்க
சமூக போரொழிப்பு வாதத்தின் மாய்மாலம் வேண்டும். தங்களதுநாடுகளின்
மற்றும் பொய்மையும் அம்பலப்படுத்துவது ஏகாதிபத்தியவாதிகளை காலனிகளில் இருந்து
மூன்றாவது அகலத்தில் சேர விரும்பும் எந்த ஒரு வெளியேறுவதை கோரிடவேண்டும் .
கட்சியின் கடமையாகும். முதலாளித்துவத்தை காலனிகளிலும் மற்றும் ஒடுக்கப்பட்ட
புரட்சிகரமாக தூக்கி எறிந்து விடாமல் சர்வதேச தேசங்களிலும்உள்ள உழைக்கும் மக்களோடு
நீதி மன்றங்கள் சர்வதேச சங்கத்தை ஜனநாயக உண்மையானது ஒரு சகோதரத்துவ
முறையில் புனரமைப்புபப்போர்களில் இருந்து மனப்போக்கைதனது நாட்டில் உள்ள
மனித இனத்தைகாப்பாற்றது என்றஉண்மையை தொழிலாளர்களின்இதயத்தில் வளர்த்திட
தொழிலாளர்களுக்கு விளக்கி காட்டிட வேண்டும். காலனி மக்களுக்கு எதிரான
வேண்டும். அனைத்து ஒடுக்குமுறையையும்எதிர்த்து
7).கம்யூனிஸ்ட்அகிலத்தின் சேர விரும்பும் ராணுவ வீரர்களுக்கு மத்தியிலும்திட்டவட்டமான
கட்சிகள்சீர்த்திருத்த வாதம் மற்றும் ஆர்ப்பாட்டங்களை நடத்திட வேண்டும்.
மையக்கொள்கைகளை முழுவதும் விட்டு ( ஆதாரம் Lenin collected works vol. 31) எழுத்து
விலகிட வேண்டும்அவசியத்தை உணர்ந்து வடிவம்- சிபி.
கொள்வது கடமையாகும் அந்தவிலக்கிற்காக
கட்சி உறுப்பினர்களிடையே பிரசாரம் செய்திட தொடரும் .......
வேண்டும் என்பது கடமையாகும். இது
செய்யாமல் தொடர்ச்சியான ஒரு கம்யூனிஸ்ட்
கொள்கை சாத்தியப்படாது .கம்யூனிஸ்ட் அகிலம்
இந்த விளக்கத்தை மிக விரைவில் செய்திட
வேண்டும்

இலக்கு 28

You might also like