Professional Documents
Culture Documents
தசாவதாரம்
தசாவதாரம்
தசாவதாரம் என்பது திருமாலின் பத்து அவதாரங்கள் ஆகும். காக்கும் கடவுளான திருமால் உலக
மச்ச அவதாரம்
இது திருமாலின் முதலாவது அவதாரம் ஆகும். மச்சம் என்றால் மீன் ஆகும். கிருத யுகம்
காப்பாற்றினார்.
கூர்ம அவதாரம்
மத்தாகவும், வாசுகிப் பாம்பை கயிறாகவும் கொண்டு கடலைக் கடைந்தனர். அப்போது மலை அதன்
பாரம் தாங்காது கடலில் வீழ்ந்தது. திருமால் ஆமையாக கூர்ம அவதாரம் செய்து மலையைத் தாங்கி
வாரக அவதாரம்
இது திருமாலின் மூன்றாவது அவதாரம் ஆகும். வாரகம் என்பதற்கு பன்றி என்று பொருள்.
இரண்யாட்சன் என்ற அரக்கன் பிரம்ம தேவரிடம் பெற்ற தவத்தின் வலிமையால் மூன்று உலகையும்
ஆட்டிப்படைத்தான். இரண்யாட்சன் பூமியை எடுத்துக் கொண்டு கடலுக்கடியில் மறைத்து
வைத்துவிட்டான். இறைவன் வெள்ளைநிறப் பன்றியாக வாரக அவதாரம் செய்தார். இறுதியில்
வாரகமூர்த்தி இரண்யாட்சனை வெற்றி கொண்டு பூமியை தன் கொம்புகளில் தாங்கி வெளிக்கொணர்ந்து
உலக உயிர்களைக் காத்தார்.
நரசிம்ம அவதாரம்
நரசிம்மம் என்பதனை நரன் சிம்மம் என்று பிரிக்கலாம். நரன் என்றால் மனிதன் சிம்மம் என்றால்
சிங்கம். நரசிம்மமூர்த்தி சிங்கத்தலை மற்றும் கைகளில் சிங்க நகம் கொண்டு மனித உடலுடன்
துன்பத்திலிருந்து காப்பாற்றினார்.
வாமன அவதாரம்
என்பது பொருள்.
பரசுராமர் அவதாரம்
தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை என்ற கூற்றிற்கு உதாரணமானவர். தந்தை சொல்லை தட்டாது
ராமவதாரம்
இது திருமாலின் ஏழாவது அவதாரம் ஆகும். புகழ்பெற்ற இதிகாச நூலான இராமாயணம் இராமரை
மையப்படுத்தியே எழுதப்பட்டது.
அருளுகிறார்.
பலராமர் அவதாரம்
கிருஷ்ணன் அவதாரம்
கல்கி அவதாரம்