Professional Documents
Culture Documents
இலக்கியம் இடுபணி 1 கல்விசார் கட்டுரை
இலக்கியம் இடுபணி 1 கல்விசார் கட்டுரை
என்று வள்ளுவர் கூறுவது போல் உலகில் எவ்வளவோ பேர் தோன்றி மறைகின்றனர். இவர்களில்
யாரை உலகம் நினைக்கிறது? அல்லது இவர்களில் எத்துணை பேர் உலகத்திற்குத் தன்னால்
இயன்றவற்றை அளித்துச் சென்றுள்ளனர்? புகழுடன் இருப்போர் மட்டுமே உலகில்
தோன்றியவர்களாகக் கருதப்படுகின்றனர். மற்றவர்கள் இவ்வுலகில் பிறப்பதைவிட பிறவாமல்
இருப்பது நல்லது என்கிறார் வள்ளுவர். ஆகையால் நாம் தலைசிறந்த மனிதாக வாழ்ந்து
இயன்றவற்றை செய்ய வேண்டும். எனவே இப்பிறவியின் நோக்கத்தை உணர்ந்தால் மனிதன்
வாழ்வில் சிறந்த நிலைக்குச் செல்வான் என்பது திண்ணம்.
மேலும், நாலாயிர திவ்வியப் பிரபந்ததில் உள்ள பாடலை பார்ப்போம். இந்த நாலாயிர திவ்வியப்
பிரபந்தம் பெருமாளை குறித்து பாடப்பட்ட பக்தி பாடல் தொகுப்பாகும். அதில் திருப்பாவையுள்ள
ஒரு பாடலான 'ஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடி’ மிகவும் சுவையூட்டும் வகையில்
எழுதியுள்ளப்பட்டுள்ளது. இப்பாடலில்