You are on page 1of 5

தேசிய வகை கோல்பீல்ஸ் தோட்டத் தமிழ்ப்பள்ளிக

தர அளவிளான மதிப்பீடு
நன்னெறிக்கல்வி
பெயர் : _____________________ ஆண்டு : 5_______________

பிரிவு அ

கீழே கொடுக்கப்பட்டுள்ள இடங்களில் நன்றி செலுத்தும் முறைகளை நிறைவு செய்க.


(6 புள்ளிகள்)

இந்துக்கள் முஸ்லீம்கள்

1. _______________________________ 1. _______________________________
_____________________________ _____________________________
2. _______________________________ 2. _______________________________
_____________________________ _____________________________
3. _______________________________ 3. _______________________________
_____________________________ _____________________________
கிறிஸ்துவர்கள் பௌத்த மதத்தினர்

1. _______________________________ 1. _______________________________

_____________________________ _____________________________

2. _______________________________ 2. _______________________________

_____________________________ _____________________________

பிரிவு
3. ஆ______________________________ 3. ______________________________

______________________________
கைகுலுக்கி மன்னிப்புக் கேட்டல். ‘கெண்டூரி’______________________________
விருந்து நடத்துதல்.

ஏழை எளியவர்களுக்கு நன்கொடை ஈதல். கோவிலில் அல்லது வீட்டில் பிரார்த்தனை


நடத்துதல்.
பரிசு கொடுத்தல். காவடி எடுத்தல்.

காணிக்கைச் செலுத்துதல். தேவாலயத்தில் நன்றி பிரார்த்தனை செய்தல்.

நேரில் சந்தித்து நன்றி கூறுதல். ‘டோஹா’ ஓதுதல்.

நலம் பெற்ற பின் பிரார்த்தனை நடத்துதல். மன்னித்தல், மறத்தல்.

மரியாதையாகப் பேசுவதால் ஏற்படும் நன்மைகளைக் (√) குறியிட்டுக் காட்டுக. (5


புள்ளிகள்)

1. பிறர் நம்மைப் பாராட்டுவார்கள்.

2. நமக்குப் பரிசுகள் கிடைக்கும்.

3. நம்மைவிட்டு ஒதுங்கிவிடுவார்கள்.
4. சண்டை சச்சரவு ஏற்படும்.

5. நம்மீது வெறுப்பு ஏற்படும்.

6. நம்மைப்பற்றி புகழ்ந்து பேசுவார்கள்.

7. நாம் பிறருக்கு எடுத்துக்காட்டாக விளங்குவோம்.

8. நாம் பகைவர்களாவோம்.

9. பிறருடைய நகைப்புக்கு ஆளாவோம்.

10. பிறரோடு நல்லுறவு ஏற்படும்.

பிரிவு இ

கீழ்க்காணும் பகுதியை வாசித்துச் சரியான விடையைத் தெரிவு செய்க.(10 புள்ளிகள்)

இஞ்சே அடில் முஸ்தாபா கோலசிலாங்கூரிலுள்ள ஜெராம்


பகுதியில் திராட்சைப் பழத் தோட்டம் வைத்திருக்கிறார்.
குளிர்ப் பிரதேசத்தில் செழிப்பாக வளரும் திராட்சைச் செடி
இங்கு வளர்வது அரிது. இருந்தாலும் திராட்சைப் பயிர்
செய்வதில் அவர் வெற்றி கண்டுள்ளார். அவரது
தோட்டத்திலுள்ள திராட்சைப் பழங்களைப் பறவைகள் தின்று விடுகின்றன. அதிக
மழை செடிகளைச் சேதப்படுத்தியது. அத்தடைகளை எல்லாம் அவர்
சமாளித்துவிட்டார். முதல் அறுவடையைச் சுவைத்துப் பார்க்கப் பலருக்கும்
திராட்சைப் பழங்களைக் கொடுத்தார். தமது இரண்டாவது அறுவடையைச் சந்தையில் விற்கத்
தொடங்கினார். தமது விடா முயற்சியாலும் ஊக்கமுடைமையினாலும் திராட்சைப் பயிர்த்
தொழிலில் முன்னேற்றம் கண்டு வருகிறார்.

1. குளிர்ப் பிரதேச திராட்சைப் பழத்தை நம் நாட்டில் பயிரிட்டுச் சாதனை படைத்துள்ளார்


இஞ்சே அடில் முஸ்தாபா. இச்செயலுக்கு ஏற்ற பொன்மொழி எது?
A சோதனை முயற்சி வேண்டா
B முயற்சி இன்றி வெற்றி இல்லை
C வல்லவனாக இரு
D விழுவது எழுவதற்கு
2. இஞ்சே அடில் முஸ்தாபா எதிர்நோக்கிய இன்னல்கள் யாவை?
i. மழை நீரால் செடிகள் சேதமடைந்தன.
ii. பறவைகள் பழங்களைத் தின்றன.
iii. அதிக வெப்பம் செடிகளைப் பாதித்தது.
iv. அதிகக் குளிர் செடிகளைச் சேதப்படுத்தின.
A i, ii C i, iii
B ii, iii D iii, iv

3. இஞ்சே அடில் முஸ்தாபா எதிர்நோக்கிய இன்னல்களைக் களைய என்ன முயற்சிகள்


எடுத்திருப்பார்?
A செடிகள் அழுகாமலிருக்க பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுத்திருப்பார்.
B பூச்சிக்கொல்லி மருந்து தெளித்திருப்பார்.
C பறவைகளை விரட்டியிருப்பார்.
D மேற்கண்ட அனைத்தும் செய்திருப்பார்.

4. திராட்சை வியாபாரத்தில் வெற்றியடைய இஞ்சே அடில் முஸ்தாபா என்ன செய்தார்?


A முதல் அறுவடையைச் சுவைக்க இலவசமாகத் தந்தார்.
B பறவைகளைத் துரத்தினார்.
C செடிகளுக்கு ஊக்க மருந்து இட்டார்.
D வியாபாரிகளைச் சந்தித்தார்.

5. ‘‘திராட்சைப் பயிரிடுவதில் எனக்குத் திறமை இருக்கிறது. அதை என் நாட்டிற்கு


அர்ப்பணம் செய்கிறேன்,’’ என்று இஞ்சே அடில் முஸ்தாபா தமக்குள் நினைக்கிறார்.
இஃது எதைக் காட்டுகிறது?
A விவசாயத்தைப் பற்றி அதிகம் தெரியும் என்பதை
B அவர் நாட்டுப்பற்று மிக்கவர் என்பதை
C பணம் சம்பாதிப்பவர் என்பதை
D தற்பெருமைக்காரர் என்பதை
பிரிவு ஈ

கோடிட்ட இடத்தில் சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக. (11 புள்ளிகள்)

அஞ்சலியும் கமலனும் ஒரே வகுப்பில் பயின்கின்றனர். அஞ்சலி


அன்பானவள்;_______________(1) பேசுவாள். அவள் மற்றமாணவர்களுக்கு
_______________(2) ஆர்வமாக இருப்பாள்.அனைவரிடமும் ______________(3) நடந்து
கொள்வாள்.கந்தையானாலும் கசக்கிக் கட்டு என்பதற்கேற்ப, தூய ஆடைஅணிவாள். கல்வி
கேள்விகளில் _____________(4) விளங்குவாள்.பள்ளிப் பரிசளிப்பு விழாவில் தூய்மை,
மரியாதை, சிறந்த மாணவிஆகியவற்றிற்கான பரிசுகளை எப்போதும் அவளே பெறுவாள்.
கமலன் அஞ்சலிக்கு நேர்மாறானவன். குளிப்பது என்றால் அவனுக்கு
_____________(5) கசக்கும். எல்லாரிடமும் _______________(6) பேசுவான். அவன்
______________(7) ஆடைகளை அணியமாட்டான். வீட்டுப் பாடங்களையும்
______________(8). அவனுடைய பேச்சில் _______________(9) இருக்காது. அதனால்,
எல்லோரும் அவனோடு பழகத் தயங்குவர். அஞ்சலியால் குடும்பத்திற்கு நற்பெயர். கமலனால்
குடும்பத்திற்கு ___________(10). கமலனைப்போல் அல்லாமல் நாம் _____________(11)
போல் நடந்து கொள்ள
வேண்டும்.

மரியாதையின்றிப் அவப்பெயர்
தூய்மையான

செய்யமாட்டாள் பணிவே
உதவுவதில்
அஞ்சலியைப் மரியாதையாக
சிறந்து
கனிவாகப் வேம்பாகக்

பிரிவு உ

பின்வரும் சூழலில் என்ன செய்வீர்கள் என்பதை எழுதுக. (18 புள்ளிகள்)

1. பேருந்தில் அமர்வதற்கு ஓர் இடம்தான் இருக்கிறது. நீங்களும் உங்கள் நண்பரும் பேருந்தில்


ஏறுகிறீர்கள்.
___________________________________________________________________________
_______________________________________________________________
2. ஆசிரியர் எழுதுபலகையைகச் சுத்தம் செய்யச் சொல்கிறார். நீங்களும் உங்கள் தோழனும்
அழிக்க ஓடுகிறீர்கள்.
___________________________________________________________________________
_______________________________________________________________
3. அப்பா ஓர் ஆப்பிள்தான் வாங்கி வந்தார். நீங்களும் உங்கள் தம்பியும் அதைச் சாப்பிட
வேண்டும்.
___________________________________________________________________________
_______________________________________________________________
4. நீங்கள் பாடம் படித்துக் கொண்டிருக்கிறீர்கள். அச்சமயம் அடுத்த வீட்டில் பிரார்த்தனை
நடத்துகிறார்கள்.
___________________________________________________________________________
_______________________________________________________________
5. நீங்களும் உங்கள் அண்ணனும் ஒரே அறையில் தங்குகிறீர்கள். நீங்கள் உறங்கப்போகும்
வேளையில் அண்ணன் தேர்வுக்குப் படிக்கிறார்.
___________________________________________________________________________
_______________________________________________________________
6. உங்கள் சித்தியின் மகன் உங்கள் வீட்டில் தங்க வந்திருக்கிறார். உங்கள் அறையில் ஒரு
கட்டில்தான் இருக்கிறது.
_____________________________________________________________________

ஆக்கம், மேற்பார்வையிட்டவர், உறுதியாக்கம்,


___________________ _____________________ _____________
பாட ஆசிரியர் பாடக் குழுத்தலைவி தலைமையாசிரியர்
திருமதி தா.சுசிலா திருமதி ராஜேஸ்வரி திருமதி க.அம்புஜம்

____________________________________________________________________

You might also like