Professional Documents
Culture Documents
HBTL4203 Vijiahrajoo
HBTL4203 Vijiahrajoo
JANUARI 2022
HBTL 4203
கற்றல் கற்பித்தல் நடவடிக்கை கல்வி வளர்ச்சிக்கு முக்கியம் .திறன் மொத்தம் கேட்டல் , பேசுதல் ,
எழுதுதல் , வாசித்தல் என நான்கு பிரிவுகளாகப் பிரிக்கலாம் . கேட்டல் மற்றும் வாசிக்கும் திறனை
“ஏற்கொள்ளும் திறன் என்றும் , மாறாக பேச்சுத் திறன் மற்றும் எழுத்துத் திறனை “உற்பத்தித் திறன்”
என வகைப்படுத்தலாம்.
21-ஆம் நூற்றாண்டு கற்றல் கற்பித்தல் உள் நான்கு ‘சி’ கல்வி அணுகுமுறை அடங்கியுள்ளது அவை
பேச்சுக்கலை/ தொடர்பு
ஒத்துழைப்பு
விமர்சனச் சிந்தனை
ஆக்கச் சிந்தனை
‘communication is transfer of information from one person to another, whether or not it alicits
confidence. But the information transferred must be understandable to the receiver.
(G.G Brown)
மொழி வளத்தைப் பெருக்கும் அதே வேளையில், பொது அறிவையும் வாசிப்பதன் மூலம்
வளர்த்துக் கொள்ள முடியும். பல துறைகளைச் சார்ந்த புத்தகங்களை வாசிப்பதால் அத்துறைகளைப்
பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள முடிகிறது. வாசிப்பு பழக்கம் குறைவாக இருப்பதால்
மாணவர்கள் தன்னம்பிக்கையுடன் பேசும் ஆற்றலை இழக்கின்றனர்.
பேச்சில் பயம் ஒரு காரணமாக இருக்கிறது . சிறுவயதில் பல பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு மொழி
சம்பதமான காணொளி மற்றும் தொலைகாட்சி நிகழ்ச்சிகளை அறிமுக படுத்துவது மிக குறைவு.
தற்போதைய காலகட்டத்தில் பெற்றோர்கள் இருவரும் வேலைக்கு செல்வதால், பிள்ளைகளுடன்
உரையாடுவது குறைந்து போகின்றது. பலர் பிள்ளைகளை பிள்ளைகள் காப்பிடத்தில் விட்டு
செல்கின்றனர். அங்கே அவர்களுக்கு பேச்சுரிமை குறைகிறது. பெரியவர்களுடன் உரையாடுவதும்
குறைகிறது. பெரியவர்களுடன் உரையாடுவது குறைகிறது . முன்னைய காலத்தில், வீட்டில் இருக்கும்
பெரியவர்கள் அதாவது தாத்த, பாட்டி, அத்தை, மாமா போன்றோர் பொறுப்பில் பிள்ளைகள்
வளர்வார்கள். இப்படி வளரும் பொழுது மொழி அங்கே வளரும். பெரியவர்களுடன் உரையாடும்
பொழுது மொழி நன்றாக வளரும். பிறர்களுடன் பேசும் பொழுது தவறாக பேசி விடுவோம் ,
பிழையாக பேசி விடுவோம் என்ற பயம் வராது . ஏனென்றால் பெரியவர்கள் உரையாடலை
செவிமெடுத்து சுலபமாக மொழியை கற்று கொண்டனர் . ஆனால் காப்பகத்தில் குழந்தைகள்
சிறுவர்களுடன் பழகும் பொழுது பேச்சாற்றல் குறையும் . அரைகுறை மொழி மட்டும் அங்கே
வளரும் போது சபையில் பேச அல்லது பெரியவர்களுடன் பேச பயம் ஏற்படும். இதுவே பேச்சில்
பயத்தை உண்டாக்கி மொழி பற்றை அழிய செய்கிறது .
போட்டுக் காட்டுவது போல் அது இருக்கும். பேச்சில் வார்த்தைகள் இருந்தாலும் அவற்றால் அதிக
கேள்வி 2
பரந்து விரிந்த உலகில், பலவித நுால்களையும் மாணவர்கள் வாசிக்க பழக வேண்டும் என்பது
ஆசிரியர்கள் அறிவுரையாகும்.பள்ளிப் பாடங்கள் மட்டும் மாணவர்களின் அறிவை வளர்க்காது.
பாடங்கள் சம்பந்தப்பட்ட மேலும் பல தகவல்களைப் பெற மாணவர்கள் வேறு பல நூல்களை
வாசிக்க வேண்டியது அவசியமாகிறது. மாணவர்கள் சிக்கலின்றி சரளமாக பேச முதலில் பல
ஆனால் பழகப் பழக நயமாக பேச வந்துவிடும். சரளமாக பேச வேண்டும் என்பதற்காக சில
அதை மேலே நன்கு தூக்கிப் பிடிக்க வேண்டும் , சபையாரைப் பார்த்த பிறகு மறுபடியும்
பைபிளைப் பார்ப்பதற்கு லேசாக குனிந்தாலே போதுமானதாக இருக்க வேண்டும். வாயிலிருந்து
பேச்சுக் குறைபாடு 2 வயதில் கண்டறியப்பட்டால், உடனே மொழிப் பயிற்சி அளித்து பிறகு 'பேச்சுப்
பயிற்சி' (Speech therapy) கொடுக்க முடியும். விரைவில் குறைபாட்டை சரி செய்யவும் முடியும்.
ஆனால், பலர் அறியாமையால் 5 வயதில்தான் குழந்தையை மருத்துவரிடம் கொண்டு செல்கிறார்கள்.
அப்போது குழந்தையின் பேச்சு வளர்ச்சி ஒரு வயது அளவுக்குத்தான் இருக்கும். இதுபோன்ற
சந்தர்ப்பங்களில் பயிற்சி கொடுத்து அவர்களை சாதாரண நிலைக்குக் கொண்டு வர அதிக காலம்
தேவை. பேச்சுத்திறன் என்பது மூளையுடன் தொடர்புடையது. மூளை வளர்ச்சிக் குறைபாட்டின்
காரணமாகவும் கூட பேச்சு தாமதப்படலாம். எனவே, குறிப்பிட்ட காலத்தில் குழந்தையின்
பிரச்சினையை மிகச் சரியாக கண்டறிந்து சிகிச்சை செய்வதன் மூலம் நல்ல பலனைப் பெற முடியும்.
குழந்தை பேசத் திணறும் போது, பெற்றோர் அவர்களுக்கு நேரம் கொடுத்து பேச ஊக்குவிக்க வேண்டும்.
பிறர், குழந்தையின் போராட்டத்தை கிண்டலும் கேலியும் செய்வதை அனுமதிக்கவே கூடாது. இவ்வித
குறைபாடு, பாதிக்கப்பட்டவர்களுக்கு அவமானத்தையும் பதற்றத்தையும் ஏற்படுத்துவதால், கல்வி, வேலை,
சமூக வாழ்க்கை போன்றவற்றை வெகுவாக பாதிக்கிறது. திக்குவாயை முழுமையாக குணப்படுத்த
முடியாவிட்டாலும், அதன் தீவிரத்தை குறைத்து, சரளமாக பேச உதவ முடியும். இதற்கு ஸ்பீச் தெரபிஸ்ட்
(Speech Therapist) மற்றும் உளவியல் ஆலோசகர்களின் (Psychologist)
பங்கு மிகவும் அவசியம். பிரச்னையின் தன்மையைப் பொறுத்து, ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான
சிகிச்சை தேவைப்படலாம். சரியான நேரத்தில் சிகிச்சை அளிப்பதன் மூலம் திக்குவாய் குறைபாடு வாழ்நாள்
பிரச்னையாக ஆவதைத் தடுக்க முடியும்.
முடிவுரை
சிதம்பரம், டிசம்பர்2000.
2. நற்றமிழ் கற்பிக்கும் முறைகள், வி.கணபதி, சந்திரிகா ராஜமோகன், சாந்தா பப்ளிஷர்ஸ்,
சென்னை, 2002.
Publications.
http://www.muthukamalam.com/essay/serial/p4e.html