அ) கட்டளை : கொடுக்கப்படும் கேள்விகளுக்கு சரியான பதிலை எழுதுக.
ஆ) கட்டளை : சரியான சுரத்தாளத்தை எழுதுக
இ) கட்டளை : சுரத்தாள குறியீட்டைப் பெயரிடுக.
ஈ) கட்டளை : சரியான விடையைத் தெரிவு செய்க.
1. தொடராக் வரும் ஒலியை -_______________ என்று கூறுவர்.
2. விட்டு விட்டு வரும் ஒலியை -________________ என்று அழைப்பர். 3. ஸ்தகாதோவின் குறியீடு ______________________. 4. லெகாதோவின் குறியீடு -______________________. 5. விட்டு விட்டு நகரும் விலங்கு -_________________> 6. சீராக நகரும் விலங்கு ___________________________
உ) கட்டளை : சரியான விடையைத் தெரிவு செய்து வட்டமிடுக.
ஊ) கட்டளை : சரியான விடையை எழுதுக. எ) கட்டளை : சரியான விடையைத் தெரிவு செய்து வட்டமிடுக.