Professional Documents
Culture Documents
அங்கஹீன குழந்தை:
5 9 இரண்டு அதிபதிகளும் செவ்வாயுடன் இணைந்தல் அங்கஹீன குழந்தை பிறக்கும்
தத்துக்குழந்தை
1. 9 ம் வீடு சரராசியாக இருந்தாலோ, 9 ம் அதிபதி யே சரராசியில் இருந்து சனியால்
பார்க்கப்பட்டால், அவர் தத்து புத்திரனாக போவான். (அம்சி விவேகானந்தன் விதி)
2. செவ்வாய் ராகுவுடன் சேர்ந்து இருந்தால் குழந்தை தத்து எடுப்பது சிரமம்
3. சனி செவ்வாய் ராகு மூவரும் பார்வை ஏற்பட்டால் தத்து புத்திரர்கள் கிடைக்கும் ஆனால்
அவர்களும் இறந்து விடுவார்கள்.
4. செவ்வாய் குரு சூரியன் இணைவு அல்லது செவ்வாய் சனி பார்வை தத்து புத்திரன்
குழந்தை Venkatesan
லக்கினத்தில் ராகு
குருவிற்கு 5 ல் சனி
8 ம் அதிபதி 5 ல்
பரிகரம்
1. இவர்கள் இரத்த தானம் கொடுத்து விட்டு நிறைய குழந்தைகள் பெற்றவரின் இரத்தம் ஏற்றி
கொள்ள வேண்டும்.
2. திருவெண்காடு சென்று 3 குளத்திலும் குளித்து சாமி கும்பிட்டு எவ்வளவு நேரம் சுமார் 3 மணி
நேரம் கோவிலில் உக்கார்ந்து வர வேண்டும்.
3. கும்பகோணம் கொல்லங்குடி மீனாட்சி சுந்தரேஸ்வரர் குழந்தையுடன் உள்ள மீனாட்சி சென்று
வர வேண்டும்.