Professional Documents
Culture Documents
BT 6
BT 6
A. சிடுசிடு
B. கடுகடு
C. பளார்பளார்
D. பளீர்பளீர்
திருவருட்பா பொருள்
A. கல்லார்க்கும் கற்றவர்க்கும் தன்னை உணர்ந்தவர்களுக்கும்
களிப்பருளும் களிப்பே உணராதவர்களுக்கும் வேறுபாடின்றி
அகக்கண்களைக் கொடுக்கின்ற அருட்கண்ணாளன்
இறைவன்.
B. காணார்க்கும் கண்டவர்க்கும் கற்றவர், கல்லாதவர் என்ற வேறுபாடு இல்லாமல்
கண்ணளிக்கும் கண்ணே எல்லார்க்கும் இன்பத்தைத் தருகின்ற
பேரின்பமானவன் இறைவன்.
C. நல்லார்க்கும் பொல்லார்க்கும் மனிதர், தேவர் என்ற வேறுபாடு இல்லாமல்
நடுநின்ற நடுவே எல்லார்க்கும் நல்லதைத் தருகின்ற கருணையாளன்
இறைவன்.
D. வல்லார்க்கும் மாட்டார்க்கும் வலிமையுற்றவர், வலிமையற்றவர் என்ற
வரமளிக்கும் வரமே வேறுபாடு இல்லாமல் எல்லார்க்கும்
கேட்பவற்றைத் தந்தருள்பவன் இறைவன்.
4 கீழ்க்கண்ட பொருளுக்கு ஏற்ற திருக்குறளின் இரண்டாவது வரியைத் தெரிவு செய்க.
உண்பவர்க்குத் தக்க உணவுப் பொருள்கலை விளைவித்துத் தருவதோடு,
பருகுவார்க்குத் தானும் ஓர் உணவாக இருப்பது மழையாகும்.
2. மினுமினு
2023
25.06.2023
1. மாலை :
2. மாலை :
3. குடை :
4. குடை :
பிரிவு 5 : கட்டுரை
கேள்வி 1 ( 20 புள்ளிகள்)
( பரிந்துரைக்கப்படும் நேரம் : 30 நிமிடம் )
கொடுக்கப்பட்டுள்ள தலைப்பைக் கொண்டு அமைப்புமுறை அல்லது அமைப்புமுறையற்ற
கட்டுரை வகைகளில் ஒன்றினைத் தெரிவு செய்து 120 சொற்கள் குறையாமல் கட்டுரை எழுதுக.
தலைப்பு : கைப்பேசி
கேள்வித்தாள் முற்றும்
தயாரித்தவர், பார்வையிட்டவர்,
உறுதிப்படுத்தியவர்,