காலியிடத்தில் சரியான இரட்டைக்கிளவியைக் கொண்டு நிரப்புக.
1. கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்த தங்க கிரீடம் _____________________
என்று மின்னியது.
2. மாவரன் ீ போருக்குச் செல்லும் போது _____________________ என அடித்து குதிரை வண்டியைச் செலுத்தினான்.
3. அக்காள் காலில் அணிந்திருந்த தங்கக் கொலுசு ____________________ என
இருந்தது.
4. கீ தா கழுவி வைத்த வெள்ளிப்பாத்திரங்கள் ____________________வென
மின்னுகின்றன,
5. தனக்குப் பிடிக்காத சக ஊழியரிடம் கௌதமி எப்பொழுதும்
_______________________வென எரிந்து விழுந்தாள்.
6. நிலநடுக்கத்தினால் வான் பிழக்கும் கட்டிடங்கள் ____________________வென
ஆட்டங்கண்டு _______________________வென சரிந்தன.
7. பிரியன் தேர்வில் மிக குறைவான மதிப்பெண்களைப் பெற்றதால்,
அவனின் அப்பா _________________________வென பற்களைக் கடித்துக் கொண்டே அவனைக் கண்டித்தார். 8. பல நாட்களாக ஓடித் தப்பிய திருடன் ஒருவன் காவல் துறையிடம் சிக்கி என்ன செய்வதறியாது ____________________வென விழித்தான்.
9. தங்கக் கடையில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த அனைத்து தங்க
நகைகளும் ________________________வென மின்னின.
10. அம்மா ____________________வென வேலைகளை முடித்து,
தொலைக்காட்சியின் முன் அமர்ந்து நகைச்சுவைகளைக் கண்டு ____________________________வென சிரித்தார்.