Professional Documents
Culture Documents
தனிக்கற்கை 16
தனிக்கற்கை 16
செய்தி அறிந்த மன்னன் கடும் கோபம் கொண்டு, வாதவூரரை சுடுமணலில் நிற்க வைத்து,
நெற்றியில் கல் வைத்து சூரியனைப் பார்க்க வைத்து துன்புறுத்தினான். இறையருளால்
அடைமழை பொழிந்து வைகை ஆறு பெருக்கெடுத்து ஊர்மனை எல்லாம் அடித்து
சென்றது.