Professional Documents
Culture Documents
படைப்பிலக்கியம் new
படைப்பிலக்கியம் new
நாடகம் நாவல்
சிறுக
கவிதை
தை
நாளிதழ்
நாடகம்
(விடுதலைக்
குப் முன்)
தொலைக்காட்
மேடை நாடகம்
சி நாடகம் நாடக
(விடுதலைக்
(விடுதலைக் ம் குப் முன்)
குப் பின்)
வானொலி
நாடகம்
(விடுதலைக்
குப் பின்)
கவிதை
மலேசியத் தமிழ் படைப்பிலக்கிய வகைகளுள் கவிதை இலக்கியமே முதலில்
தோன்றியது.
மலேசியாவின் முதல் தமிழ் இலக்கியப் படைப்பாகக் கருதப்படுவது
நாகப்பட்டினம் மரு.வெங்கடாசலம் பிள்ளை அவர்களால் இயற்றப் பெற்ற “
ஆறு முகப் புதிகம்” என்ற கவிதை நூலாகும்.
நீதி இலக்கியங்கள், மருத்துவ நூல்கள் எல்லாம் கவிதை நடையில்
எழுதப்பட்டவையாகும்.
நாவல்
கவிதைக்கு அடுத்த நிலையில் நாவலைக் குறிப்பிடலாம்.
மலேசியாவின் முதல் நாவல் க.வெங்கடரத்தினம் அவர்களால் 1917-இல்
எழுதப்பட்ட “கருணாசாகரன் அல்லது காதலின் மாட்சி.
சி று கதை
முதல் மலேசியத் தமிழ் சிறுகதை வே.சின்னையாவால் 1930-இல்
வெளியிடப்பட்ட “ நவரச கதா மஞ்சரி” எனும் தொகுப்பில் அடங்கியுள்ள
ஐந்து சிறுகதைகளாகும்.
நன்றி