Professional Documents
Culture Documents
உலகில் தோன்றிய தொன்மையான மொழிகளுள் எழிலும் எழுச்சியும் மிக்கது தமிழ்மொழி
உலகில் தோன்றிய தொன்மையான மொழிகளுள் எழிலும் எழுச்சியும் மிக்கது தமிழ்மொழி
தமிழ்மொழி. தமிழ்மொழி ‘தொல்காப்பியம்’ முதல் ‘அறுவகை
இலக்கணம்’ ஈறாக பல்வேறு இலக்கண நூல்களைப் பெற்றுள்ளது. இவற்றில்
தொல்காப்பியம், நன்னூல், இலக்கண விளக்கம், தொன்னூல்
விளக்கம், முத்துவரியம், சுவாமிநாதம்
ீ முதலான இலக்கண நூல்களில்
சார்பெழுத்துக்களின் தன்மைகளையும் மாற்றங்களையும் ஆராய்வதாய்
இக்கட்டுரை அமைகின்றது.
சார்பெழுத்துக்களின் தன்மைகள்
என்கிறார்.
சார்பெழுத்துக்களின் மாற்றங்கள்
தொல்காப்பியம்
தமிழ் இலக்கண, இலக்கியங்களில் மிகவும் தொன்மையானது
தொல்காப்பியம். இது தன்னிகரற்ற தமிழ் இலக்கண நூலாகவும் தாய்மை
இலக்கண நூலாகவும் விளங்குகிறது. “தொல்காப்பிய(ர்)ம் காலம் இன்றைக்கு
இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டுகட்கு முற்பட்டதென்பர். கி.மு.எழுநூறு
என்பது பலரது கொள்கை”2 இத்தொன்மையான தொல்காப்பியம்ஃ
முப்பஃ தென்ப
“அவைதாம்
நன்னூல்
என்ற நூற்பாவில்
உயிர்மெய், ஆய்தம், உயிரளபெடை, ஒற்றளபெடை, குற்றியலிகரம், குற்றிய
லுகரம், ஐகாரக்குறுக்கம், ஒளகாரக் குறுக்கம், மகரக் குறுக்கம், ஆய்தக்
குறுக்கம் என பத்து வகையான சார்பெழுத்துக்களை நன்னூலார் கூறுகின்றார்.
மேலும்,
“உயிர்மெய் இரட்டுநூற் றெட்டுய ராய்தம்
…………………………………………..
இலக்கண விளக்கம்